த3ச’கம் 56 ( 6 to 10)
காலிய அனுக்3ரஹம்
ரமணகம் வ்ரஜ வாரிதி4 மத்4யகம்
பணிரிபுர் ந கரோதி விரோதி4தாம் |
இதி ப4வத் வசனான்யதி மானயன்
பணிபதிர் நிரகா3 து3ரகை ஸமம் ||( 56 – 6 )
“சமுத்திரத்திற்கு நடுவில் இருக்கும் ரமணகத் தீவுக்குப் போ! கருடன் உன்னை விரோதிக்க மாட்டான்” என்னும் தங்கள் வார்த்தைகளை மதித்து காளீயன் தன் பாம்புக் கூட்டத்துடன் கிளம்பிச் சென்றான். ( 56 – 6)
பணிவது4ஜன தத்த மணி வ்ரஜ
ஜ்வலித ஹார து3கூல விபூ4ஷித : |
தடக3தை: ப்ரமதா3ச்’ரு விமிச்’ரிதை:
ஸமக3தா2: ஸ்வஜ்னைர் தி3வஸாவதௌ4 ||( 56 – 7 )
நாகபத்தினிகள் அளித்த பிரகாசிக்கும் மாலையையும், பட்டுத் துகிலையும் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்ட நீங்கள்; கரையில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பொழியும் தங்கள் பந்துக்கள் நண்பர்களிடம் சென்று சாயங்காலத்தில் ஒன்று சேர்ந்தீர்கள் அல்லவா? ( 56 – 7)
நிசி’புனஸ் தமஸா வ்ரஜமந்தி3ரம்
வ்ரஜிதுமக்ஷம ஏவ ஜனோத்கரே |
ஸ்வபதி தாத்ரா ப4வச்சரணாச்’ரயே
த3வக்ருஷானு ருருந்த4 ஸமந்தத: ||( 56 – 8 )
இரவு நேரத்தில் கோகுலத்துக்குத் திரும்புவது கடினம் என்பதால் தங்கள் திருவடிகளையே ஆச்ரயித்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர் அனைவரும். இரவு தூங்கும் பொழுது காட்டுத்தீ வந்து நான்கு பக்கங்களையும் சூழ்ந்து கொண்டு விட்டது அல்லவா? ( 56 – 8)
ப்ரபு3தி4தானத2 பாலய பலயேதி
உத3யதா3ர்த ரவான் பசு’பாலகான் |
அவிது மாசு’ பாபாத2 மஹானலம்
கிமிஹ சித்ர மயம் க2லு தேமுக2ம் ||( 56 – 9 )
அப்போது விழித்துக் கொண்டு “காப்பாற்று! காப்பாற்று!” என்று வருந்திக் கூக்குரல் இடும் கோபர்களைக் காக்க அந்தப் பெரும் தீயை விரைந்து தாங்கள் பானம் செய்தீர்கள் அல்லவா? இதில் என்ன அதிசயம் இருக்கிறது? இந்த அக்கினியே தங்கள் திருவாய் அல்லவா? ( 56 – 9)
சி’கி2னி வர்ணத எவ ஹி பீததா
பரிலஸத் யது4னா க்ரியயாSப்யசௌ |
இதி நுத: பசு’பைர் முதி3தைர் விபோ4
ஹர ஹரே து3ரிதை: ஸஹ மே க3தா3ன் ||( 56 – 10 )
“அக்கினி இடத்தில் மட்டும் தான மஞ்சள் நிறம் (பீதத்வம்) பிரகாசிக்கின்றது? இப்போது அதைக் குடித்ததிலும் பீதத்வம் பிரகாசிக்கின்றது அல்லவா? பாவங்களைப் போக்க வல்ல பிரபுவே!” என்று சந்தோஷம் அடைந்த கோபர்கள் தங்களைத் துதித்தார்கள் அல்லவா? இப்படிப் பட்ட தாங்கள் எனது ரோகங்களையும் அதற்குக் காரணமான பாவங்களையும் போக்கடிக்க வேண்டும். ( 56 – 10)
காலிய அனுக்3ரஹம்
ரமணகம் வ்ரஜ வாரிதி4 மத்4யகம்
பணிரிபுர் ந கரோதி விரோதி4தாம் |
இதி ப4வத் வசனான்யதி மானயன்
பணிபதிர் நிரகா3 து3ரகை ஸமம் ||( 56 – 6 )
“சமுத்திரத்திற்கு நடுவில் இருக்கும் ரமணகத் தீவுக்குப் போ! கருடன் உன்னை விரோதிக்க மாட்டான்” என்னும் தங்கள் வார்த்தைகளை மதித்து காளீயன் தன் பாம்புக் கூட்டத்துடன் கிளம்பிச் சென்றான். ( 56 – 6)
பணிவது4ஜன தத்த மணி வ்ரஜ
ஜ்வலித ஹார து3கூல விபூ4ஷித : |
தடக3தை: ப்ரமதா3ச்’ரு விமிச்’ரிதை:
ஸமக3தா2: ஸ்வஜ்னைர் தி3வஸாவதௌ4 ||( 56 – 7 )
நாகபத்தினிகள் அளித்த பிரகாசிக்கும் மாலையையும், பட்டுத் துகிலையும் அணிந்து கொண்டு அலங்கரித்துக் கொண்ட நீங்கள்; கரையில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பொழியும் தங்கள் பந்துக்கள் நண்பர்களிடம் சென்று சாயங்காலத்தில் ஒன்று சேர்ந்தீர்கள் அல்லவா? ( 56 – 7)
நிசி’புனஸ் தமஸா வ்ரஜமந்தி3ரம்
வ்ரஜிதுமக்ஷம ஏவ ஜனோத்கரே |
ஸ்வபதி தாத்ரா ப4வச்சரணாச்’ரயே
த3வக்ருஷானு ருருந்த4 ஸமந்தத: ||( 56 – 8 )
இரவு நேரத்தில் கோகுலத்துக்குத் திரும்புவது கடினம் என்பதால் தங்கள் திருவடிகளையே ஆச்ரயித்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர் அனைவரும். இரவு தூங்கும் பொழுது காட்டுத்தீ வந்து நான்கு பக்கங்களையும் சூழ்ந்து கொண்டு விட்டது அல்லவா? ( 56 – 8)
ப்ரபு3தி4தானத2 பாலய பலயேதி
உத3யதா3ர்த ரவான் பசு’பாலகான் |
அவிது மாசு’ பாபாத2 மஹானலம்
கிமிஹ சித்ர மயம் க2லு தேமுக2ம் ||( 56 – 9 )
அப்போது விழித்துக் கொண்டு “காப்பாற்று! காப்பாற்று!” என்று வருந்திக் கூக்குரல் இடும் கோபர்களைக் காக்க அந்தப் பெரும் தீயை விரைந்து தாங்கள் பானம் செய்தீர்கள் அல்லவா? இதில் என்ன அதிசயம் இருக்கிறது? இந்த அக்கினியே தங்கள் திருவாய் அல்லவா? ( 56 – 9)
சி’கி2னி வர்ணத எவ ஹி பீததா
பரிலஸத் யது4னா க்ரியயாSப்யசௌ |
இதி நுத: பசு’பைர் முதி3தைர் விபோ4
ஹர ஹரே து3ரிதை: ஸஹ மே க3தா3ன் ||( 56 – 10 )
“அக்கினி இடத்தில் மட்டும் தான மஞ்சள் நிறம் (பீதத்வம்) பிரகாசிக்கின்றது? இப்போது அதைக் குடித்ததிலும் பீதத்வம் பிரகாசிக்கின்றது அல்லவா? பாவங்களைப் போக்க வல்ல பிரபுவே!” என்று சந்தோஷம் அடைந்த கோபர்கள் தங்களைத் துதித்தார்கள் அல்லவா? இப்படிப் பட்ட தாங்கள் எனது ரோகங்களையும் அதற்குக் காரணமான பாவங்களையும் போக்கடிக்க வேண்டும். ( 56 – 10)