பௌ4மாபாஹ்ருத் குண்ட3லம் (9)
தேவமாதர் நாணும் அழகுடைய சத்யபாமையுடன், நரகாசுரன் கவர்ந்திருந்த குண்டலங்களை அதிதிக்குத் திருப்பிக் கொடுக்க, சுவர்க்கலோகம் சென்றீர்கள். இந்திரன் முதலியவர்கள் தங்களைப் பூஜித்தார்கள். கற்பக விருக்ஷத்தை அபகரித்தீர்! கோபத்துடன் எதிர்த்து வந்த இந்திரனை ஜெயித்துத் துவாரகைக்குத் திரும்பினீர். ஐஸ்வரியத்தால் உண்டாகும் கெடுதி என்ன என்பதைத் தெரிவிப்பதற்கே இவ்வாறு செய்தீர்கள் அல்லவா?
தேவமாதர் நாணும் அழகுடைய சத்யபாமையுடன், நரகாசுரன் கவர்ந்திருந்த குண்டலங்களை அதிதிக்குத் திருப்பிக் கொடுக்க, சுவர்க்கலோகம் சென்றீர்கள். இந்திரன் முதலியவர்கள் தங்களைப் பூஜித்தார்கள். கற்பக விருக்ஷத்தை அபகரித்தீர்! கோபத்துடன் எதிர்த்து வந்த இந்திரனை ஜெயித்துத் துவாரகைக்குத் திரும்பினீர். ஐஸ்வரியத்தால் உண்டாகும் கெடுதி என்ன என்பதைத் தெரிவிப்பதற்கே இவ்வாறு செய்தீர்கள் அல்லவா?