நாராயணீயம் தசகம் 89
வ்ருகாசுர வத வர்ணனம்
ராமா ஜானே ஜானே (1)
இவ்வுலகில் தங்களின் பக்தர்களிடம் ஐஸ்வர்யம் விரைவில் உண்டாவதில்லை. அதன் காரணம் அது மதத்தை உண்டு பண்ணுவதே ஆகும். சாந்தி அடையாதவர்களுக்குச் சாந்தியைக் கொடுத்து; சாந்தி அடைந்தவர்களுக்கு சீக்கிரமாக எல்லா அபீஷ்டங்களையையும் நிறைவேற்றுகிறீர்கள். நழுவுதல் என்பதே தங்கள் பக்தர்களிடம் கிடையாது அல்லவா?
வ்ருகாசுர வத வர்ணனம்
ராமா ஜானே ஜானே (1)
இவ்வுலகில் தங்களின் பக்தர்களிடம் ஐஸ்வர்யம் விரைவில் உண்டாவதில்லை. அதன் காரணம் அது மதத்தை உண்டு பண்ணுவதே ஆகும். சாந்தி அடையாதவர்களுக்குச் சாந்தியைக் கொடுத்து; சாந்தி அடைந்தவர்களுக்கு சீக்கிரமாக எல்லா அபீஷ்டங்களையையும் நிறைவேற்றுகிறீர்கள். நழுவுதல் என்பதே தங்கள் பக்தர்களிடம் கிடையாது அல்லவா?