ஜராசந்த யுத்3த4 வர்ணனம்
விகா4தாஜ் ஜாமாது: (6)
தன் மாப்பிள்ளையும், பிரிய சிநேகிதனும் ஆகிய கம்சனைக் கொன்றதால் அளவற்ற கோபம் கொண்ட ஜராசந்தன் மதுரா மீது படை எடுத்தான். சுவர்க்கத்தில் இருந்து கிடைத்த தேர் முதலியவைகளுடன் கொஞ்சம் சைனியங்களை உடைய தாங்களும் பலராமனும், அந்த ஜராசந்தனால் கொண்டு வரப்பட்ட இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையை சம்ஹாரம் செய்தீர்கள் அல்லவா?
விகா4தாஜ் ஜாமாது: (6)
தன் மாப்பிள்ளையும், பிரிய சிநேகிதனும் ஆகிய கம்சனைக் கொன்றதால் அளவற்ற கோபம் கொண்ட ஜராசந்தன் மதுரா மீது படை எடுத்தான். சுவர்க்கத்தில் இருந்து கிடைத்த தேர் முதலியவைகளுடன் கொஞ்சம் சைனியங்களை உடைய தாங்களும் பலராமனும், அந்த ஜராசந்தனால் கொண்டு வரப்பட்ட இருபத்து மூன்று அக்ஷௌஹிணி சேனையை சம்ஹாரம் செய்தீர்கள் அல்லவா?