பாபிஷ்டா பேஹி (2)
"அடேய் மகா பாவி! சீக்கிரமாக வழியை விட்டுத் தூரமாக நில் !" என்ற உங்கள் வாக்கைக் கேட்டு நிஷ்ட்டூரமும், கோபமும் அடைந்தான் மாவுத்தன். அவனுடைய ஏவலினால் யானை அதிக வேகத்துடன் வந்து தங்களைப் பிடித்தது. விளையாட்டாகவே அதனிடமிருந்து விடுவித்துக் கொண்டீர்கள். கோபிகைகளின் கலசம் போன்ற ஸ்தனங்களுடன் வெகு நாளாகப் போட்டிபோடும் யானையின் மத்தகத்தில் நன்றாக அடித்துவிட்டு, அதன் கால்களுக்கு அடியில் தாங்கள் ஒளிந்துகொண்டீர்கள்.
பிறகு மந்த ஹாசம் செய்த வண்ணம் வெளியில் வந்தீர்கள் அல்லவா?
"அடேய் மகா பாவி! சீக்கிரமாக வழியை விட்டுத் தூரமாக நில் !" என்ற உங்கள் வாக்கைக் கேட்டு நிஷ்ட்டூரமும், கோபமும் அடைந்தான் மாவுத்தன். அவனுடைய ஏவலினால் யானை அதிக வேகத்துடன் வந்து தங்களைப் பிடித்தது. விளையாட்டாகவே அதனிடமிருந்து விடுவித்துக் கொண்டீர்கள். கோபிகைகளின் கலசம் போன்ற ஸ்தனங்களுடன் வெகு நாளாகப் போட்டிபோடும் யானையின் மத்தகத்தில் நன்றாக அடித்துவிட்டு, அதன் கால்களுக்கு அடியில் தாங்கள் ஒளிந்துகொண்டீர்கள்.
பிறகு மந்த ஹாசம் செய்த வண்ணம் வெளியில் வந்தீர்கள் அல்லவா?