கதா3பி கலு (4)
ஒருநாள் தாங்கள் பலராமனுடன் சேர்ந்து கொண்டு பெண்களுடன்
விளையாடிக் கொண்டிருந்தபோது குபேரனுடைய யக்ஷன்
சங்கசூடன் என்பவன் அந்த ஸ்திரீகளை அபஹரித்துச் சென்று
விட்டான் அல்லவா? அப்போது தாங்கள் விரைவாக அவனைப்
பின்தொடர்ந்து பெண்களை விடுவித்த அவனைக் கொன்றீர்கள்.
அவன் தலையில் இருந்த ரத்தினத்தை பலராமனுக்குக்
கொடுத்தீர்கள்.
ஒருநாள் தாங்கள் பலராமனுடன் சேர்ந்து கொண்டு பெண்களுடன்
விளையாடிக் கொண்டிருந்தபோது குபேரனுடைய யக்ஷன்
சங்கசூடன் என்பவன் அந்த ஸ்திரீகளை அபஹரித்துச் சென்று
விட்டான் அல்லவா? அப்போது தாங்கள் விரைவாக அவனைப்
பின்தொடர்ந்து பெண்களை விடுவித்த அவனைக் கொன்றீர்கள்.
அவன் தலையில் இருந்த ரத்தினத்தை பலராமனுக்குக்
கொடுத்தீர்கள்.