அப்4யாகதாபி4: (9)
திரிலோக சுந்தரன் ஆன குருவாயோரப்பா! தங்கள் சமீபம் வந்த கோபிகளின் மனோஹரமான புன்னகையால் கனிந்த முகத்தை உடையவரும்; கருணையுடன் பார்ப்பவரும்; எல்லையற்ற காந்தியின் கடல் போன்றவரும்; நாற்புறங்களில் இருந்து தரிசிகப்படுபவருமாகிய தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.
திரிலோக சுந்தரன் ஆன குருவாயோரப்பா! தங்கள் சமீபம் வந்த கோபிகளின் மனோஹரமான புன்னகையால் கனிந்த முகத்தை உடையவரும்; கருணையுடன் பார்ப்பவரும்; எல்லையற்ற காந்தியின் கடல் போன்றவரும்; நாற்புறங்களில் இருந்து தரிசிகப்படுபவருமாகிய தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.