Image courtesy iskcondesiretree.net
உபகர்ண்ய ப4வன் (10)
பகவானே! அந்த மான் கண்ணியர் தங்கள் திருமுகத்தில் இருந்து வெளிவந்த, தேனைப் பெருக்குகின்ற திருவாக்கினைக் கேட்டு, பிரேமையுடன் திரும்பிப் பார்த்தபடியே மெல்லத் தங்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள் அல்லவா?