அலமலமதிபீத்ய (5)
"போதும்! போதும்! அதிகம் பயந்தது போதும். நீங்கள் எப்போரும் இப்போது கண்களை மூடிக் கொள்ளுங்கள் " என்ற தங்கள் திருவாக்கின்படி அவர்கள் கண்களை மூடிக் கொண்டபோது அந்தக் காட்டுத்தீ எங்கே?அந்த முஞ்சிக் காடு எங்கே? அவர்கள் இருந்தது பாண்டீர மரத்தின் அடியில்! என்ன ஆச்சரியம்!
"போதும்! போதும்! அதிகம் பயந்தது போதும். நீங்கள் எப்போரும் இப்போது கண்களை மூடிக் கொள்ளுங்கள் " என்ற தங்கள் திருவாக்கின்படி அவர்கள் கண்களை மூடிக் கொண்டபோது அந்தக் காட்டுத்தீ எங்கே?அந்த முஞ்சிக் காடு எங்கே? அவர்கள் இருந்தது பாண்டீர மரத்தின் அடியில்! என்ன ஆச்சரியம்!
Last edited: