அர்த்3த4பீதகுச (47:2)
ஹே ஈசனே! தாங்கள் தாமரை மொட்டுப் போன்ற ஸ்தனங்களைப் பாதி குடித்துக் கொண்டு இருக்கும் போது,
அன்பார்ந்த மந்தஹாசத்தால் மிகவும் அழகான வதனாரவிந்தத்தோடு இருக்கும்போது,
நெருப்பில் பொங்கி வழிந்த பாலை எடுத்து வைப்பதற்காகத் தங்கள் தாய் உள்ளே விரைந்து சென்றாள்
ஹே ஈசனே! தாங்கள் தாமரை மொட்டுப் போன்ற ஸ்தனங்களைப் பாதி குடித்துக் கொண்டு இருக்கும் போது,
அன்பார்ந்த மந்தஹாசத்தால் மிகவும் அழகான வதனாரவிந்தத்தோடு இருக்கும்போது,
நெருப்பில் பொங்கி வழிந்த பாலை எடுத்து வைப்பதற்காகத் தங்கள் தாய் உள்ளே விரைந்து சென்றாள்