நாமகரண வர்ணனம்.
ஸ்நிஹ்யதி யஸ்தவ (44:7)
எவன் தங்கள் புத்திரனிடத்தில் அன்பு செலுத்துகின்றானோ அவன் அதற்கு மேல் மறுபடியும் அஞ்ஞானத்தால்
உண்டாகும் துக்கங்களால் மோஹம் அடைவதில்லை. எவன் துரோகத்தைச் செய்கின்றானோ அவன் நாசம்
அடைவான் என்று அந்த முனி ச்ரேஷ்டர் தங்கள் மகிமையைச் சொன்னார்
ஸ்நிஹ்யதி யஸ்தவ (44:7)
எவன் தங்கள் புத்திரனிடத்தில் அன்பு செலுத்துகின்றானோ அவன் அதற்கு மேல் மறுபடியும் அஞ்ஞானத்தால்
உண்டாகும் துக்கங்களால் மோஹம் அடைவதில்லை. எவன் துரோகத்தைச் செய்கின்றானோ அவன் நாசம்
அடைவான் என்று அந்த முனி ச்ரேஷ்டர் தங்கள் மகிமையைச் சொன்னார்