• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Jagatguru Sri Maha Periyava Messages

Status
Not open for further replies.


பெரியவா சரணம் !!

மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை அல்லாவாகவும், கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏராளம்.

1989 ஆண்டு ஜூலை மாதம் முதல்தேதி.

ஒரு முஸ்லீம் அன்பர், தன்னுடைய மகனை குலாம் தஸ்தகீர்- கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார் ஸ்ரீமடத்துக்கு சட்டையைக் கழற்றிவிட்டு சுவாமிகளை நமஸ்கரித்தார்கள்.

‘என்னோட மகன், வயலின் வாசிக்கிறான். ஒரு போட்டியில் கலந்துக்கப் போறான். பெரியவங்க ஆசி வேணும்… சாமிக்கு முன்னால வயலின் வாசிக்கணும்’

அனுமதி கிடைதத்தும், பார்வையில்லாத குலாம்தஸ்தகீர் வாசிக்கத் தொடங்கினான். பெரியவாள் கண்களை மூடிக் கொண்டு ரசித்தார்கள்.

பின்னர், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்து, ‘பையனுக்கு யாரிடம் சிட்சை?’ என்றும் கேட்டறிந்தார்கள்.
தஸ்தகீரின் தகப்பனாருக்கு உணர்ச்சிபூர்வமான தவிப்பு. நெஞ்சு, கெஞ்சியது. ‘சுவாமி நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்’… என்று சொல்லியே விட்டார்!

தொண்டர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இது என்ன பிரார்த்தனை? ஆசிவாதம் கேட்டால் போதாதோ?
முஸ்லீம் இதயத்தில் பரிசுத்தம் இருந்தது. பெரியவாள், ஒரு சிஷ்யருக்கு ஜாடை காட்டி, அந்த வயலினை வாங்கிக் கொண்டு வரச்சொல்லி, தன் அருட் கரத்தால் தொட்டுக் கொடுத்தார்கள்.

பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வெண்ணையாய் உருகிப் போனார்கள். இரண்டு வேஷ்டிகளும் மாம்பழங்களும் பிரசாதமாகக் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவா.

மதம் கடந்த கருணை, உம்மாச்சி தாத்தாவிற்க்கு !!!

Source: Siva sankaran / MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 
பெரியவா சரணம் !!

"நீங்கள் இருவரும் மடத்திலேயே இரண்டு மூணுநாள் தங்குங்கோ, பையன் மட்டும் என்னோட இருக்கட்டும் நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் பையனைத் தேடி என்னண்டை வரப்படாது"

மகானிடம் மனக்குறையை சொல்ல பலர் இருந்தாலும் உடல் உபாதைக்கு மருந்தோ ஆறுதலோ தேடி வந்தவர்களும் இருந்தார்கள் .

டாக்டர் கெடு வைத்த பிறகும் கூட மகான் வில்வ இலைகள், துளசிதீர்த்தம் , வீபுதி பிரசாதங்கள் கொடுத்தும், சில பரிகாரங்கள் கூறியும் பிழைக்க வைத்த அதிசயங்கள் அனைவரும் அறிந்ததே .

ஒரு சிறுவன் உடம்பில் ஏற்பட்ட நோயைப் போக்க மகான் தாமும் விரதம் இருந்தார் எனும் செய்தியைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?

மகானின் மீது அளவுகடந்த பக்தி கொண்ட பக்தர் ஒருவர் தமக்கு எல்லாமே அவர் தான் என்று உறுதியாக இருந்தவர் மகானிடம் தன் மகனை அழைத்துகொந்து வந்தார்

மகனுக்கு தீர்க்க முடியாத வியாதி உடலில் பல பாகங்களில் இருந்து தோல் செதில் செதிலாக கீழே உதிர்கிறது டாக்டர்களிடம் மருந்து சாப்பிட்டும் பார்த்தாயிற்று நோய் குணமாகவில்லை சிறுவனை பார்ப்பவர்கள் அருவருப்புடனே அவனைப் பார்கிறார்கள்.

தந்தையிடம் விவரம் பூராவையும் தெரிந்து கொண்ட மகான் சிறுவனை தன் அருகில் அழைத்துப் பார்த்தார் பிறகு சிறுவனின் பெற்றோரிடம் பேசினார்:

"நீங்கள் இருவரும் மடத்திலேயே இரண்டு மூணுநாள் தங்குங்கோ, பையன் மட்டும் என்னோட இருக்கட்டும் நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் பையனைத் தேடி என்னண்டை வரப்படாது" என்று உத்தரவிட்டு மடத்து சிப்பந்திகளிடம் தேவையான விவரங்களையும் சொல்லிவிட்டார். மூன்று தினங்கள் சிறுவன் மகானுடன் தான் இருந்தான். அவனுக்கு தினமும் மூன்று வேளையும் வழைத்தண்டுச்சாறு கொடுக்கப்பட்டது. வேறு ஆகாரம் ஏதும் இல்லை.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் மகானும் அந்த மூன்று நாளும் வாழைத்தண்டு சாறுதான் உட்கொண்டார். வேறு ஆகாரமில்லை. சிறுவனின் உடலில் இருந்து சருமம் செதில் செதிலாக உதிர்வது நின்று விட்டது. அவன் உடல் தேறி விட்டதை மகான் சொல்லித்தான் பெற்றோர்களுக்கே தெரியும். மகானை எழுந்து வணங்கிவிட்டு தங்கல் மகனை அழைத்துக் கொண்டு போனார்கள் .

மகான் வைத்தியருக்கெல்லாம் வைத்தியர் என்பதை அறிய இதைவிட வேறு என்னவேண்டும்?

Source: Siva sankaran / MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


பெரியவா சரணம் !!

It is common knowledge that the Mahaswami (Late) Chandrasekhara Saraswati of Kanchipuram Shankara Mutt would explain complex matters in simple terms. Once he explained the karma theory to a foreigner. Read on...


When his turn came for darshan of Mahaswami, the foreigner wanted clarification on some of his doubts on Hinduism.


He pleaded to Mahaswami:
“Swamiji, I understand most of your concepts and value them. But I am not able to understand this karma theory: (i.e) same soul taking various births, papa, punya being carried forward to the next births … . Can you please enlighten me on this aspect? Because, most religions say that we get the reward for what we do in this birth only. If we are honest, God is pleased and blesses us with benefits and if we are dishonest, we get punished by Him in this birth itself".


At this point, Mahaswami asked him if he could do a favour by collecting some statistical information within Kancheepuram using his vehicle. The guest readily agreed, at the same time wondering why his question was not answered spontaneously.


Mahaswami said, ‘Please go around the maternity centres within Kancheepuram and collect the data of children born in the last 2 days– child’ s gender, health condition, parents name, economic status, educational qualification, time of birth etc.


Within a day, he was back with all the statistics in front of Mahaswami. There were 15 children born in 10 hospitals of which 8 were female and 7 male. Three had malnutrition defects, 2 were the first children of rich parents and were born in luxury hospitals while 4 were children of labourers who already had few children.


Mahaswami now looked at the statistics and asked:
"Do you think any of these children have been honest / dishonest within 2 days of their birth? Probably they could not even recognize their own mother. So, they have neither earned papa or punya in this birth. According to your concept, all these children should be living exactly identical life! Then why asome are ill, some are healthy, some are born to rich parents, some to poor parents.....? Remember all these children are born on the same day, same place with same longitude and latitude. Their horoscopes will be almost identical. So, you can’t blame their horoscope for the differences in their status!


The gentleman was dumb-founded!


Mahaswami said "It is here that the concept of previous birth comes! All these children have taken their present birth according to their Karma and the resultant papa, punya which they have accumulated in their previous births."

Source: WhatsApp


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம்

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி - காஞ்சி மடத்தில் ஒரு ஞானி(1907-1994)

"ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப் பொருள்களுக்குள் (elements) அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால் இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும் கூட வேறுவேறான பொருட்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் ஸயன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள் (matter), சக்தி (energy) இவையும் வேறு வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக, அத்வைதம் தான் ஸயன்ஸும் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள், உபநிஷதமும், சங்கர பகவத் பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி வந்துவிட்டார்கள்."

"உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், 'உலகம் இறுதி சத்தியமல்ல. இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம். இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே என்பதுதான். இதையே மேற்கண்ட ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்லுகிறார்கள். பிரம்மமே பரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத் தான் இவர்கள் "உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்: முழு உண்மை அல்ல (absolute) அல்ல" என்கிறார்கள்.
இந்த ஜீவன்தான் ஹீப்ரு மதங்களில் ஈவ் ஆகியிருக்கிறான். 'ஜீ' என்பது 'ஈ' யாவது ஒரு வியாகரண விதி. 'ஜ' வரிசை சப்தங்கள் 'ய' வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் 'யமுனா' 'ஜமுனா' வாயிற்று. 'யோகீந்திர' என்பது 'ஜோகீந்தர்' என்றாயிற்று. 'ஜீவ' என்பது 'ஈவ்' என்றாயிற்று. 'ஆத்மா' என்பது 'ஆதம்' ஆக மாறிவிட்டது. *பிப்பலம் என்பது 'ஆப்பிள்'(apple) என்றாயிற்று. அறிவு விருட்சம் என்பதும் நம் 'போதி' விருட்சம் தான். 'போதம்' என்றால் 'ஞானம்". புத்தருக்கு போதி விருட்சத்தின் கீழ் தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லாருக்கும் தெரிந்தது தானே? ஆனால் அவருக்கும் முந்தியே அரசமரத்துக்கு போதி விருட்சம் என்ற பெயர் இருந்தது. (மேற்கூறிய நூல்: பக்கம் -135-136)

* இதற்கு ஒரு பாரா முன்னதாக உபநிஷதத்தில் இதே old testament கதை, பிப்பல மரத்தை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருப்பதை விஸ்தரிக்கிறார் பரமாச்சாரியார்.

"பழைய தர்மங்கள் எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப்படவேண்டும் என்று எங்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக்கொண்டிருப்பதால்தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்." (மேற்கூறிய நூல் பக். 284)

"தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பதை "கோக்ராஸம்", என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. 'க்ராஸம்' என்றால் ஒரு வாயளவு (mouthful): இங்கிலீஷில் புல்லை grass என்பது கூட இதிலிருந்தே வந்திருக்கலாம்." (மே. நூல் பக். 316)

"வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்யத்தால்தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரஹணம் என்று கொஞ்சம் கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது." (மே. நூல் பக். 424)

"இப்போது கூட, நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வெங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்கிறார்கள்: மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், "வீட்டில் இப்படி அபிப்ராயம்: சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை: அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி (feeling)க்கு மதிப்பு (respect) கொடுத்தேன்: என்று ஜம்பமாக சொல்லிக்கொள்வார்கள்." (மே நூல் பக். 576)

"Action and reaction are equal and opposites (செயலும் பிரதிச் செயலும் சம சக்தி வாய்ந்ததாகவும் எதிரிடையானதாகவும் இருக்கும்) என்ற "Newton Law" எல்லாக் காரியங்களையும் பற்றின 'கர்மா தியரி'யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை; எண்ணத்தின் பிரதிபலனையும் மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது மட்டுமின்றி 'natural forces' மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான். Mental plane, metaphysical plan, physical plane, மூன்றையும் கோத்து தம் மதத்தில் சொன்னதை physical plane -இல் (பௌதீக மட்டத்தில்) மட்டும் சொல்வதே ந்யூட்டன் லா:......"(மே. நூல். 3ஆம் பாகம்: பக் 392)

"வெறும் physical plane-லேயே ஜட இயற்கை என்கிற வெளிநேச்சர் அடங்கியிருந்ததானால் சூர்யன் எப்போதோ குளிர்ந்து போயிருக்கும் என்று ஸயண்டிஸ்டுகளே சொல்கிறார்கள். எப்படியோ அதில் உஷ்ண சக்தி ஊறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்லி இதன் காரணத்தைப் பலவிதமாக ஊகம் செய்கிறார்கள். ஆதி காரணம் ஈஸ்வர சக்தி தான்.......ஐன்ஸ்டைன் மாதிரி ரொம்ப பெரியவர்கள் அது தான் ஈஸ்வர சக்தி என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். (மே நூல்: 3-ஆம் பாகம்: பக். 393)

"விக்ரஹங்களில் பார்த்திருக்கலாம். 'நாத தநூம் அனிஸம் சங்கரம்" என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேஸ்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். "தநூ" என்றால் சரீரம், இதுவே ஈஸ்வரனின் சக்தியோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே சப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார்." ஸத்யோஜாதாதி பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வர சப்தஸ்வர") ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரமென்றால் எப்படி என்று புரியாமலிருந்தது,. வாஸுதேவாச்சார், காரைக்குடி சாம்பசிவ ஐயர், மகாராஜபுரம், செம்மங்குடி முதலிய இத்தனை பேரையும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுக்கும் புரியாமல்தான் இருந்தது. அப்புறம் சங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், சட்ஜமும், பஞ்சமமும் பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்தே ஒவ்வொன்றாகத் தோன்றிய என்றும் அர்த்தம் தொனிக்கும்படி பிரமாணங்கள் அகப்பட்டன. (மே. நூல் பக். 811-12).

"சப்த பிரம்ம வாதத்தில் சப்தம் முக்கியமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது. Time என்கிற காலத்துக்குக் கட்டுப்படாமல் இருப்பது தான் 'நித்யம்'. Space என்னும் இடக் கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பதுதான் 'பூர்ணம்'. இப்படி எக்காலத்திலும், எவ்விடத்திலுமான நிறைந்திருப்பதே சப்தம் என்று நம் பூர்வீகர்கள் சொன்னதை இப்போது தான் ஸயன்ஸ் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. (மே. நூல் பக். 814)

"இப்போது தான் வயசு ஒன்றைத் தவிர ஜனநாயகப் பிரதிநிதிகளுக்கு எந்தத் தகுதியும் வைக்காமல் விட்டிருக்கிறது. நம்முடைய கான்ஸ்டிட்யூஷனை (அரசியல் நிர்ணய சட்டத்தை) நிறைவேற்றிய சபைக்கு அக்கிராசனராக இருந்த ராஜேந்திர பிரசாதே இதை ஆட்சேபித்துப் பார்த்தார். "சட்டத்தைப் பற்றி வாதிக்க வேண்டிய வக்கீல்களுக்கும் தீர்ப்புக் கொடுக்கவேண்டிய ஜட்ஜுகளுக்கும் அனேக க்வாலிஃபிகேஷன்கள் வைத்திருக்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களைப் போட்டு நிறைவேற்றுகிற எம்.எல்.ஏக்களுக்கும் எம்.பி.க்களுக்கும் ஒன்றும் வேண்டாம் என்றால் கொஞ்சம் கூட சரியாயில்லையே" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் அவர் சொன்னதறகு கான்ஸ்ட்டியூவெந்த் அசெம்ப்ளி ஒத்துக்கொள்ளவில்லை. (மே. நூல் பக். 854).

"நிர்வாணம் என்பதற்கு நேர் அர்த்தம், 'தீபத்தை ஊதி அணைப்பது'. ஒரே சூடாக தகித்துக்கொண்டு, பிரகாசித்துக் கொண்டிருந்த சுடர் அடியோடு இல்லாமலே போய்விடுவதுதான் நிர்வாணம். இப்படி அக்னியை க்ஷணத்தில் அடியோடு இல்லாமல் பண்ணிவிடுகிற மாதிரி வேறே எதையும் பண்ண முடியாது. ஜலத்தைக் காய்ச்சி, கீய்ச்சிப் பொங்க வைத்துத்தான் வற்றடித்து இல்லாமல் பண்ணனும். இப்படியே மற்ற பூதங்களையும். அப்போதும் கூட அவையெல்லாம் அணுக்களினால் ஆனதால், நாம் அழிந்துவிட்டதாக நினைத்த பிறகும், நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் வேறே ரூபத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். Matter-ஐ destroy பண்ணவே முடியாது என்று சொல்லுகிறார்கள். அக்னி அணுக்களால் ஆனது அல்ல (அக்னி எரிவதற்குத்தான் ஆக்ஸிஜன் வேண்டுமே தவிர அக்னியே ஆக்ஸிஜன் அணுக்கள்தான் என்று நினைத்துவிடக் கூடாது). அணுக்களால் உண்டாகாததால் அக்னியைத் தான் அடியோடு ரூபமே இல்லாமல் பண்ணி அழிக்க முடிகிறது. அம்மாதிரி அணைந்து போவதுதான் நிர்வாணம். பூதங்களிலேயே ரொம்ப வீர்யத்துடன் இருப்பது அக்னி. (மே. நூல். 5ஆம் பாகம் பக். 648)

"அபிநவ சங்கரர்": அவர்களுடைய ஆர்குமெண்டில் இன்னும் இரண்டு பாக்கி இருக்கின்றன. கம்போடிய கல்வெட்டில் ஒரு 'பகவத் சங்கர'ரின் காலில் அறிஞருலகம் முழுதும் தாமரையை வண்டுகள் மொய்ப்பது போல தங்களுடைய சிரசுகளைத் தாழ்த்தியிருப்பதாகச் சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத் பாதாளைத் தவிர யாராயிருக்க முடியும்? 'கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. 8ஆம் நூற்றாண்டின் முடிவு பாகத்திலிருந்து 9ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பாகம் வரை ஆசார்யாளின் காலம்' என்பதற்கும் ஒத்துப் போகிறதே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்பது ஒரு ஆர்குமெண்ட். இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும் சங்கேதக் கணக்கு ஸ்லோகம்- கலியில் 3889-ஆம் வருஷமான கி.பி.788 -ஐச் சொல்லும் "நிதிநாகேபவஹ்ன்யப்தே ஸ்லோகம்." (மே.நூல் 5-ஆம் பாகம் பக் 835).

மேலே தரப்பட்டிருப்பவை காஞ்சி பரமாச்சார்யர், ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி (1894-1895) அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். அவரைத் தரிசிக்க வந்து குழுமும் பக்தர்களுக்கு அவ்வப்போது அவர் உபதேசங்கள் செய்வதுண்டு. இப்பிரசங்கங்களுக்கு ஏதும் முன் தயாரிப்புகள் கிடையாது. அவ்வப்போது அவர்கள் முன் தம் மனதில் தோன்றுவதைச் சொல்வார். மேலே கொடுக்கப்பட்ட பகுதிகள், எவ்விதத் தேர்வும் இன்றி யதேச்சையாக கண்களில் பட்டவை (இதுகாறும் வெளிவந்துள்ள ஆறு பாகங்களின் சுமார் 6000 பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. கண்ணில் பட்டவற்றில் துறைக்கு ஒரு மேற்கோள் என்று மாத்திரமே ஒரு சில துறைகளோடு நிறுத்திக்கொண்டேன். மாதிரிக்கு ஒரு துணுக்கு என்று) பரமாச்சாரியாரின் படிப்பும் அக்கறைகளும் என்ஸைக்ளோபீடியா என்று சொல்லும் அளவுக்கு விஸ்தாரமும் ஆழமும் கொண்டவை.

வரலாறு, தத்துவம், இசை, மொழியியல், சமஸ்கிருதம், தமிழ் இலக்கியம், பெளதீகம், தொல்லியல் என அடுக்கிக்கொண்டே போகலாம், அவரது அறிவு விஸ்தாரமும் தீக்ஷண்யமும் விரிந்துகொண்டே போகும். இவற்றோடு உடன் நிகழ் கால அரசியல், சமூக பிரச்சினைகளையும் நிலவரங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தன் 13ஆவது வயதில் சங்கராச்சாரியாராக பீடமேறிய பையனுக்கு மடத்தைச் சேர்ந்த சம்பிரதாயங்களும் பீடாதிபதியாக அந்தப் பையன் தெரிந்துகொள்ள வேண்டிய மத சாஸ்திரங்கள் அனுஷ்டானங்கள், புராணங்கள், சடங்குகள், பின் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் நல்ல தேர்ச்சி இவற்றைத் தவிர வேறு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும்? வேறு எதுவும் யார் கற்றுக் கொடுப்பார், கற்பதற்கு நேரம் எங்கு இருக்கும்? இவற்றைக் கற்பதே, முழு நேரக் கடும் பயிற்சியாக இருக்கும். பின் எங்கிருந்து அவர் ஆங்கிலமும், அவருக்கு இப்போது தெரியவந்துள்ள அத்தனை இந்திய மொழிகளில் பயிற்சியும், உயர் கணிதமும் தொல்பொருளியலும் கல்வெட்டு இயலும் ஃப்ரெஞ்சும் ஆஸ்ரமத்துக்குள் இருந்து கொண்டு எப்படிக் கற்றார்?

ஆசிரமத்துக் கடமைகள் போக அவருக்கு நேரம் எப்போது கிடைத்தது? யார் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்கள்? அவராகத் தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஆசிரமமும் இத்துறை ஒவ்வொன்றிற்கான பேராசிரியர்களை வரவழைத்து பீடாதிபதிக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்ய முடியாது. அவராகக் கற்றுக்கொண்டால் அதற்குத் தடை எழாது மடத்திலிருந்து. அதற்காக அவர் இர்விங் வாலஸ், எர்ல் ஸ்டான்லி கார்ட்னர், க்ரேஸ் மெடாலியஸ் என்று படித்துக்கொண்டிருக்க முடியாது. நூற்றாண்டுகள் பல காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களும் மடத்தின் கண்ணியமும் சமூகத்தில் அதற்கு உள்ள மரியாதையும் பங்கப்படாத வரை, சங்கராச்சாரியார் எந்த சாஸ்திரம் படித்தாலும் அது பற்றிக் கவலை இல்லை. ஆனால் விஷயம் அதுவல்ல. ஒரு பீடாதிபதிக்கு இதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மன உந்துதல் இருக்க வேண்டும். அத்தோடு ஆசிரமத்துப் பொறுப்புகளை நிறைவேற்றிய பிறகு இவற்றைக் கற்க நேரம் இருக்கவேண்டும். அந்த மனம் இந்தப் பதினோரு வயதுப் பையன் தன் வளர்ச்சியில் எப்படிப் பெற்றான், அதுவும் ஆஸ்ரமத்துச் சூழலில் என்பது ஒரு கேள்வி. அத்தோடு இதற்கான நேரம் எப்படிப் பெற்றான் என்பது அடுத்த கேள்வி.

ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி - காஞ்சி மடத்தில் ஒரு ஞானி.

Source: Siva sankaran / MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


பெரியவா சரணம்

Experiences with Maha Periyava: Why Fear when I am here???

He was a Maha Siddhar (A Yogi of great stature). He was capable of performing a lot of miracles.

He had the capacity to cure some diseases too. After a surgery, my brother was having unbearable stomach pain and so wanting some immediate relief for him, I took him to this Yogi at that time.

After doing Pooja, the Yogi gave some Vibhoothi Prasadam to my brother.

As I had gone to him, the Yogi thought that I would definitely write about him. But when he saw that I showed no interest in doing that, he kept sending invitations to me to attract me towards him. (So that I would get interested enough to write about him).

During yet another unavoidable situation, I went to him again. It was almost midnight. He closed the door and performed some miracles for me. He kept cooked rice in his palm and when he rubbed his palms together, it became raw rice again. He kept boiled dal (pulse) in his palm and again when he rubbed his palms, it became raw pulses. He brought Turmeric powder from Thiruchanur, Vibhuthi from Pazhani, Kumkum from Meenakshi temple etc… There were many such acts that he p
erformed.

I sat silently and watched the whole scene without much interest. He said a little harshly, “I am performing so many miracles and you are not even astonished?? What do you think of yourself??”
I said, “I know that you are capable and have the power to perform even more unbelievable miracles than these and that is the reason none of this seems astonishing to me.”

Now not only his words but his face also showed anger and he said,”You are a writer and that is
why you are speaking smartly.”

I was a little scared and as I had Periyava’s photo in my purse, I folded my hands tightly so that I could hug the purse that held His photo.

The yogi thought that I had surrendered to him and said,”I will give you Upadesham (Blessings in the form of a Mantra), write down the Mantra.” Saying this he stretched out his hand and from somewhere a paper and pen materialized.

“Take these” he said and handed them over to me. I took them.

“Mmm… Write down…” he said.

I said, “No thank you. I dont want any Upadesham.”

He yelled and said, “What?? People are waiting to get my Upadesham and pining for it and you say you dont want it??”

I was petrified and had butterflies in my stomach. I just said, “Forgive me...” and kept the paper and pen on the table.

He got up from his seat and I was filled with a dread and started praying to Periyava.

That yogi came near me and touched my right shoulder.

“You write with this hand don’t you?? I can make it impossible for you to write… Do you want to see???” Saying this he pressed slightly on my shoulder. The next instant, my hand moved slightly down and started moving loose. I was choked with fear and dread. My eyes were filled with tears.

My whole body was shaking and I was unable to decide what to do. Even in that condition my mind was all the time repeatedly chanting, ‘Periyavaa, Periyavaa’.

“Tell me that you will write about me at least now…I will make your hand alright,” said that yogi.

But I never opened my mouth even at that time!!

Though I never answered the yogi’s question, my facial expressions must have shown him the amount of fear that was inside me.

“Poor man. You are terrified and upset. I will make your hand alright. It is enough if atleast now you can understand the extent of my power” so saying, he touched my right shoulder and just rubbed his hands over my arm. Immediately I could feel that my arm had become normal.

Fearing that he may do something else, I said with a little hesitation, “Can I leave??” and he laughed.

He said, “Go now. When once all your fear has left you, come back another day and we will talk” and opened the door for me.

Having escaped that day, I rushed towards my home with great relief. After reaching home, I narrated all that had happened to everyone in a normal manner. I had kept small packets of the Turmeric, Kumkum, pulses etc, which the yogi had produced and they were all astonished on seeing these. I told them a little humorously about the amount of tension and agony that I had experienced inside that room.

But could not sleep peacefully once I went to bed.

That yogi’s facial expressions, words and deeds were tossing around in my mind and I was in a turmoil. Somewhere deep in my heart there was a dread, fear, panic….. !!

I was tossing around in my bed. If for a second I managed to doze off, then even in my dream his figure and words were bothering me. The next instant I would wake up as if from a nightmare. In this way I passed the night and it was morning already.

For almost a whole week, my actions became almost mechanical. I could guess that it was my mental status that was causing this. I slept, got up, bathed, read, spoke, ate, went to office, edited, and went to hotels in the evening with my friends. Went for a movie, chatted with friends etc. but what happened inside that closed room that night was sitting deep in my mind and so all my actions were coated with an artificial veneer.

At the back of all my actions, there was this unidentifiable fear and dread that was echoing in my heart and I was in a virtual hell not being able to openly say anything to anyone.

My inner world and outer world were two opposites and I started imagining that there was a permanent dread that was following me like a shadow. Not knowing a way out of this mess, I was slowly losing it.

How much ever I tried, the unnatural happenings of that night were coming to my mind’s eye repeatedly and were torturing me.

On the one hand I was afraid that ‘If the way in which I behaved with that Yogi and the words that I spoke to him were inappropriate, would the consequences be terrible ???’ and on the other hand, I also started thinking, ‘If by chance the yogi summons me again and I dont go, would something terrible happen ??’

These were the fears that were eating me up and slowly, day by day, this was becoming a mental illness and I was acting like one possessed by a spirit.

One evening feeling that I would get some peace of mind only if I tell someone about this, I went to my close friend Dunlop Krishnan’s home, and tearfully told him all about my mental agony.

My friend pitied me and gave me alot of consolation and said,”You are the one who always gives courage to others by saying that Periyavaa is there to take care of everything. Now you yourself are so scared!!”

“Bhakthi is advising me to be courageous but my mind is in a turmoil. What can I do?? I need to see Periyavaa immediately and tell him about everything. You have to accompany me…You have to only drive the car… Start immediately… We have to leave at once” I said, and hurried him.

At that point of time, Periyavaa was not in Kancheepuram. He was on touring in the TamilNadu –
Andhra border regions. We left after verifying his whereabouts and stopped the car en route to inquire about the exact location of his camp.

It was way past eleven in the night… We were speeding on a road, and I said, “Krishna, see there is the enclosed cycle cart standing there. Periyavaa must be staying here only. Stop the car.”

We stopped the car and we got down. The sentry Subbaiah and a few others were sleeping under a tree. There was a dilapidated Mantap on the side of the road. At its entrance we saw Kannan sitting there. (How much ever I try to recall now, I am not able to exactly say which place Periyavaa was staying in at that time. Kannan is also not able to recall clearly.)

Contd...../2

 
Last edited by a moderator:


Contd..../2


On seeing us, Kannan was surprised and asked,”How come you both have come here at this unearthly hour??” (Almost midnight!!)

I said, “I will tell all about that later. I must have Periyava’s Darshan immediately. I have to tell him about an important matter.” We were very disappointed when Kannan said,

“Periyavaa has gone to bed… See that sack cloth there?? He is sleeping behind that… By now he must have gone to sleep… There is no place here...so sleep in the car only…”

Just as we started moving towards the car, we heard the reassuring voice of Periyavaa from behind the sack screen…”Who is that Kannaa??? Has Sridhar come??”

“Yes” said Kannan.

“Ask him to come.”

Kannan took me inside. The saviour who was lying down got up and sat down. Tearfully, I bowed down to Him and he asked me to sit down. I obeyed.

“What happened??” The nectar like question mixed with compassion, love and affection came like a spring shower and cooled my heart.

I narrated all that had happened without omitting any detail. Unashamed, I told Him about my fears and begged Him to deliver me from this uneasy and dreadful situation.

He listened to everything patiently, and then asked,”Why did you go to see him??” The question pricked me sharply.

“I could not bear to see my brother suffering from severe stomach pain and so hoping that he may give a miraculous cure and reduce the pain, I went to him. After having taken Periyavaa’s blessings for the operation, it was definitely wrong of me to have gone to someone else. I feel I am suffering the consequences of that act for the past one week. I am afraid that yogi may harm me in some way. Periyavaa must only save me. That is why I have come running to you” I said incoherently with a palpitating heart.

“Why are you afraid?? What can he do to you??” ("அவராலே உன்னை என்னடா பண்ண முடியும்?"

Tears of gratitude sprang from my eyes. Immediately a huge burden was off my chest.
“Dont ever go for anything to people who do such things”.

“Okay” I said.

“Okay go home”.

I said, “It is now after midnight. I will stay for the night and leave tomorrow morning.”

“Have no fears. You leave immediately.” Periyavaa again gave me permission and asked me to leave.

I got up and after bowing down to Him again, I started my return journey.

“What can he do to you??” The fear that manifested itself at midnight, was cleared by this question at midnight itself.

The answer ‘Why Fear when I am here??’ was hidden in Periyavaa’s question itself and it kept echoing repeatedly in my heart.

This became my armour and a security fence for me. This armour and fence gave me a fearless peacefulness. Out of that peaceful mindset was born an abundant happiness. We laughed happily and chatted merrily and reached Chennai by night. When I entered my home, darkness had departed and it was dawn.

Source: Translated from the book Anbe Arule by Sri Bharanidharan
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

ஒன்னோட... ஒருமாஸ ஸம்பளத்த... தருவியா?...

ஒருநாள் விடியக்காலம், ஞான பானுவை தன்னுள் கொண்ட காஞ்சி மடம் மெல்ல விழித்துக் கொண்டிருந்தது.

ரம்யமான அதி தெய்வீகமான சூழல். பெரியவாளுடைய விஶ்வரூப தர்ஶனம் முடிந்து அவரவர் அனுஷ்டானங்களில் மூழ்கி இருந்தனர். தன்னுடைய அணுக்கமான பாரிஷதர்களிடம் அந்த நேரம் பெரியவா

விஶ்ராந்தியாக பேசிக்கொள்ளுவது உண்டு.

அன்றும், அப்படியே பொழுது விடிந்தது......

"ஏண்டா......நம்மூர்ல... எத்தனையோ ஆயிரக்கணக்கான கோவில் இருக்கு...! ஆனா, அந்தக் கோவில்ல இருக்கற அர்ச்சகா எல்லாரும்... மூணு வேளையும்... நிம்மதியா ஸாப்டறாளோ? ....

........மதுரைவீரனுக்கு, ஏதோ கெடச்சதை வெச்சு நைவேத்யம் பண்ற, க்ராமத்துப் பூஜாரில்லாம் ஸந்தோஷமா
இருக்காளோ?.....

.....பெருமாளுக்கு பொங்கலையும் புளியோதரையையும் நைவேத்யம் பண்ற பட்டாச்சார்யார் குடும்பம்-ல்லாம், வயத்துக்கு... மூணுவேளை ஸாப்ட்டுண்டு இருக்காளோ?..... இதல்லாம் யாராவுது அப்பப்போ
விஜாரிக்கறேளோ?.."

பெரியவா இதுபோல் ஏதாவது விஷயத்தை பீடிகையுடன் ஆரம்பித்தால், அதில் ஆயிரம் விஷயங்கள், அர்த்தங்கள் இருக்கும். எனவே எல்லாரும் "நிஶ்சயமாக தங்களுக்கு இதெல்லாம் தோன்றியதே இல்லை" என்ற உண்மையை ஒத்துக்கொள்வது போல், பேசாமல் முழித்தார்கள்.

"......ஏன் கேக்கறேன்னா....ஏதோ மூணு-நாலு கோவில்ல இருக்கற அர்ச்சகா மட்டும் நன்னா இருந்தா போறாது ! பகவானுக்கு ஸேவை பண்ற எல்லாரும் நன்னா இருக்கணும்னு யோஜிங்கோ!.."
பெரியவா இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஶ்ரீ ராமலிங்க பட் என்ற குஜராத்தி ப்ராஹ்மணர் வந்து நமஸ்கரித்தார்

பெரியவாளிடம் மிக மிக ஆழ்ந்த பக்தி கொண்டவர், ஆசார, அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பவர்கள் லிஸ்டில் இவருடைய பெயர் இருக்கும். சென்னை IIT-யில் ப்ரொஃபஸராக இருப்பவர்.

நமஸ்காரம் பண்ணிய பின் மெதுவாக, ஒரு ஓரமாக ஒதுங்கி நிற்கலாம் என்று திரும்பி நடந்தவரை, பெரியவா, தன்னுடைய வலக்கையின் நடுவிரலையும், கட்டை விரலையும் சேர்த்து போடும் "டொக்" கென்று,

பெரியவாளுக்கே உரித்தான சொடக்கு ஶப்தம் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஆள் காட்டி விரலால் "இங்க வா..." என்று ஸைகை பண்ணினார்.

விடியக்காலை, ஆனந்த ஸாகரத்தின் விஶ்வரூப தர்ஶனத்திலேயே ஒரு மாதிரியான ஆனந்த மயக்கத்தில் இருந்த ராமலிங்க பட், பெரியவா தன்னை அழைத்ததும் திக்குமுக்காடிப் போனார்.
பவ்யமாக அருகில் வந்து நின்றார்.

"ஒன்னோட... ஒருமாஸ ஸம்பளத்த.. எனக்கு குடுப்பியா?....."

குழந்தை மாதிரி பெரியவா கேட்டதும், நெக்குருகிப் போனார் பட்! அம்ருதம் நிரம்பிய குடத்துக்குள் விழுந்து விட்டார்! இனி, அதில் மூழ்கினாலும் கவலையே இல்லையே! அம்ருதம் பருகியதால், இனி ம்ருத [பிறப்பு இறப்பில்லாத உடல்] ஶரீரம் இல்லையே!

மோக்ஷத்தையே அனாயாஸமாக பிக்ஷையாகப் போடும் தெய்வம், ஒரு மாஸ ஸம்பளத்தை கேட்கிறதே!
பேச நா எழாமல் நின்றார்.

"என்ன..... யோஜிக்கற... போலருக்கே?...... ஏதோ, இன்னிக்கு காலங்கார்த்தால ஒன்ன... பாத்தேன்னோல்லியோ.....? கேக்கணும்னு தோணித்து.! கேட்டுட்டேன். குடுப்பியா?....."
மறுபடியும் குழந்தை ஸ்வாமி கேட்டது.

வேரறுந்த மரம் மாதிரி பெரியவாளின் பாதத்தில் விழுந்தார் ராமலிங்க பட்.

"பெரியவா ஆக்ஞை! எங்கிட்டேர்ந்து... என்ன வேணுன்னாலும் எடுத்துக்கலாம். இந்த ஜன்மால, எனக்கு இதத் தவிர வேறென்ன ஸந்தோஷம் நெலைக்கப் போறது?..."

உடனேயே பையிலிருந்த நாலாயிரம் ரூபாயை [அந்தக்கால 4000, இன்று பல லக்ஷங்களுக்கு ஸமம்] பெரியவாளின் திருவடியில் ஸமர்ப்பித்தார்.

அவரிடமிருந்த வந்த பணத்தை கொண்டுதான் "கச்சிமூதூர் அர்ச்சகா ட்ரஸ்ட்" துவங்கப்பட்டு, வருமானம் குறைந்த அர்ச்சகர்கள், பூஜாரிகளுக்கு இன்று வரை உதவி செய்யப்பட்டுக் கொண்டு வருகிறது.

ட்ரஸ்ட் துவங்கியதும், ஶ்ரீ வேதமூர்த்தி என்பவர் " ஹிந்து" பேப்பரில் விரிவான செய்தியாக எழுதியிருந்தார். பெரியவா அதைப் படித்துப் பார்த்து ரொம்ப ஸந்தோஷப்பட்டார்.

அப்போது ஶ்ரீ ராகவன் என்ற ஆடிட்டர் அங்கே வந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார்.
"இந்த ஹிந்து பேப்பர்ல வந்திருக்கே....! இத... எனக்கு ஆயிரம் காப்பி ஜெராக்ஸ், மெட்ராஸ்ல எடுத்துத் தருவியா?..."

மறுபடியும் குழந்தை ஸ்வாமி கேட்டது.

ராகவனுக்கோ ஸந்தோஷம் தலைகால் புரியவில்ல! உடனே ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வந்து குடுத்தார்.

"ஜெராக்ஸ் எடுத்ததுக்கு... பில் எடுத்துண்டு வந்தியோ?...."

"இல்ல பெரியவா.....ஆத்துல இருக்கும்"

"மெட்ராஸ்ல IIT-ல ராமலிங்க பட்...ன்னு ஒத்தன் இருப்பான்...! அவன்ட்ட அந்த பில்லைக் குடுத்துட்டு காஸு வாங்கிக்கோ! ஜெராக்ஸ் போட்டுக் குடுத்ததே... நீ பண்ணின பெரிய கைங்கர்யம்..."

சிரித்துக் கொண்டே ஆஶீர்வதித்தார்.

"ஸமஸ்தா லோகா ஸுகினோ பவந்து"...இந்த வரியின் உண்மையான பொருள், இதோ! காஞ்சியில் காஷாயதரராக கண்களில் கருணையை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. கைங்கர்யத்தில் எல்லோரையும் ஈடுபடுத்தி, ஆனந்தத்தை ஸமமாக அருள்வதில் அம்மா அம்மாதான் !

உண்மையில் இன்றைய ப்ராஹ்மணர்களில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள், சிறிய கோவில்களில் ஶ்ரத்தையோடு பூஜை செய்யும் பண்டிதர்கள்தான்.

இப்போது எது fashion?

பட்டிமன்றமோ, ஸினிமாவோ, ஸீரியலோ "கோவில் அர்ச்சகர்" காஸு கேட்டால், அவர் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்படுவார். அதுவே, பெரிய மனிதர்கள் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு போனால், உள்ளே தள்ளின ஸாப்பாட்டின் விலையில் 10% 'பெரிய மனஸோடு' கட்டாயப் பறிமுதல் செய்யப்படும்போது, சிரித்துக் கொண்டே ஸ்டைலாக பில்லை pay பண்ணிவிட்டு எழுந்து போவார்கள். அவர்களுக்கு பரந்த மனஸாம்!

வீட்டார், நண்பர்களுடன் தன் ஸுகத்துக்கு, அபரிமிதமாக ஸாப்பிடும் ஹோட்டலில், 'அன்பாக அடாவடி' பண்ணி பில்லோடு சேர்த்து பிடுங்கிக் கொண்டால், அது "பெரிய மனுஷத்தனம்"!

"ஏய்யா! நாங்க காஸு செலவழிச்சு ஜாலியா சாப்பிட வந்தோம். டேபிள்ள கொண்டு வந்து வெக்கறதுக்கு, ஒனக்கு ஹோட்டல்ல ஸம்பளம் தராங்க இல்லே? உனக்கு தனியா, நாங்க எதுக்கு tips குடுக்கணும்?.." என்று யாருமே கேட்பதில்லை. ஏனென்றால், அப்படிக் கேட்டால், அங்கிருப்போர் நம்மை, 'கஞ்சன், பட்டிக்காட்டான்' என்று நினைப்பார்கள்....என்ற பயம்!

அதையே, உன்னுடைய நலனுக்காக, பகவானுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் கேட்டால், "ஏய்யா! இந்த பேராசை! ஸாமி நீ சொன்னாத்தானா எனக்கு நல்லது செய்வாரா?.." என்று மிகவும் "முற்போக்கு, பகுத்தறிவு சிந்தனையாளர்" மாதிரி எல்லாருக்கும் மத்தியில், அர்ச்சகர்களை கேலி பேசுவதை, பெருமையாக எண்ணுவார்கள், சிறுமதியாளர்கள்.

ஏனென்றால், பாவம்...அறநிலையத்துறை.... இந்த ஏழை அர்ச்சகர்களுக்கு, கொட்டி அளக்கிறார்கள் இல்லையா? பேராசைப்படுவதற்கு? இவர்கள் 'தாராளமாக' போடும் 5, 10 ரூபாயிலும், சில்லறையிலும் அவர்கள் மாளிகை கட்டி வஸிக்கவா போகிறார்கள்?

அதே எந்த office-லும், தனக்கு கார்யம் ஆகவேண்டி, எத்தனை பணம் வேண்டுமானாலும், கடைநிலை ஊழியனுக்குக் கூட, முதலில் 'கையில்' வைத்துவிட்டுத்தான் பேசுவார்கள்.

பகவானை ஸுலபமாக contact பண்ண முடிவது போல், மேலதிகாரியிடம் போய்விட முடியுமா?....
இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இவ்வாறு கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாவது போல், சில உண்மையான வைதீகர்களே, ஸினிமாக்களிலும், ஸீரியல்களிலும், பணத்துக்காகவும், புகழுக்காகவும் நடிக்கும் அவலம்தான்! இவர்களைப் போன்றவர்களால், உண்மையான, ஶ்ரத்தையான நல்ல அர்ச்சகர்களுக்கும், வைதீகர்களுக்கும் அவமானம்.

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

Compiled & penned by Gowri sukumar

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: Ambal Kamakshi plays with SriMaha Periyava


During Sri Maha Periyava’s camp at Andhra Pradesh, a Pooja was arranged for Goddess
Kamakshi Amman and all arrangements were made for the Pooja.Ambal Kamakshi was dressed in a divine and soulful manner by the Sreekaryam people.


When Sri Maha Periyava was about to start the Pooja, He noticedthat the saree of Kamakshi Amman was torn at the knee. But Sri Maha Periyavadecided to go ahead with the Pooja without changing the saree. The Pooja was inexcellent progress and a lot of devotees were assembled for the Pooja.


Unexpectedly, a lady beggar with her saree torn at many placescame running and asked for a saree and food. Everyone in the crowd was about toprevent that lady from nearing Sri Maha Periyava. Maha Periyava instructed thepeople not to stop her but allow her to come near Maha Periyava.


Karuna Sagaran, Sri Maha Periyava asked that lady, what shewanted. The lady replied that she needed a good saree to wear as she had only that torn saree.


Sri Maha Periyava instructed the Sreekaryam people to bring agood saree, fruits and prasadam in
a plate. The Sreekaryam people obeyed theinstruction and brought the plate with saree and fruits etc and handed over theplate to the lady as per Sri Maha Periyava’s instruction.


Sri Maha Periyava with a smile blessed that lady for a goodlife. The lady after receiving the plate walked towards the road. One of theSreekaryam persons was following the lady because these kind of ladies they never wear a good saree and they sell it outside for money. The Sreekaryam person was following that lady without her and Sri Maha Periyava’s knowledge.


That lady crossed the road and was about to enter into a temple and all of sudden, someone slapped the Sreekaryam person and he fell on theground and fainted. The lady went inside the temple and disappeared. After sometime with the help of passersby, he could manage to come to the Pooja place.


He was very much afraid to disclose this incident to Sri MahaPeriyava. But Maha Periyava knows everything without anyone informing him. MahaPeriyava summoned the Sreekaryam person and narrated everything from thebeginning till he was slapped and fell on the ground. He pleaded to Sri MahaPeriyava to forgive him for this act.


Sri Maha Periyava informed everyone that the saree of Ambal wastorn and Ambal Kamakshi wanted to play with Him. So she played in this manner.Goddess Kamakshi Amman is down to earth to the true devotee and so isParamacharya. Because,


Paramacharya is Ambal Kamakshi

Ambal Kamakshi is Paramacharya

Down to earth, is a not a surprise.

Because both are one!!!


Hara Hara Shankara Jaya Jaya Shankara!!!


Source: Sri Indra Soundararajan in Kanchiyin Karunai Kadal
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
Last edited by a moderator:

Today being the auspicious and blessed 124 Jayanthi day of Sri Maha Periyava I have pleasure in sharing the following message

18670766_1382932951796581_5537807585604495173_n.jpg


பெரியவா சரணம் !!


The Sage of Kanchi

R. Venkataraman
(Former President of India)

Half way through the Satabdi Celebrations, the Mahaswami Sri Chandrasekharendra Saraswati of Kanchi Kamakoti Peetham chose to leave his mortal coil. I use the word chose deliberately as the Mahaswami has become a Jivan Muktha, one who had attained salvation even during his life time.

Adi Sankara in his Bhaja Govindam said "From association with the pure and the good, comes non-attachment (Renunciation);

From non-attachment comes non-delusion;
From non-delusion comes stillness of mind (Peace);
When there is peace of mind;
There is realisation of the ultimate
Reality even during life time.

While the positive effect of non-attachment to material life and pleasures have been brought out in Bhaja Govindam, the negative results of attachment is described in the Bhagavat Gita.
The Lord Krishna says,

Brooding over material objects;
Man develops attachment to them;
Attachment breeds desire;
From desire springs anger;
Anger begets delusion, confused mind
Delusion drives out reason.
When reason deserts, man perishes.
The Sage of Kanchi had reached that supreme state, described in chapter 18 verse 50 of Bhagavat Gita namely.
He whose mind is unattached to anything;
Who has subdued his self;
From whom desire has disappeared;
He by his renunciation attains the Supreme State of freedom from action.
His conquest over the mind, body and the senses was so complete that people saw in him a halo rather than a body or person. He radiated light, exuded benevolence, and taught us the path without teaching.

If ever one saw divinity in human form, it was in the Mahaswami of Kanchi, In His presence, the affluent and underprivileged, the robust and the weak, the scholar and the illiterate, the saint and the sinner, Hindus and other religionists, felt elevated and ennobled, and subconsciously realised the place of finer instincts in the human frame.

The Mahaswami had, by His austerity and devotion, acquired a mastery of the Vedas and other holy scriptures. He was often found in discussions in depth with pandits and scholars from all over India. He held a large number of `Sadas' where eminent scholars participated in analysing the esoterics of our ancient scriptures.

He was regarded as the greatest Jnani of his times.

Apart from the scriptures, the Mahaswami was a master of other arts and sciences, like archaeology, temple architecture, numismatics, sculpture, music, dance and folk arts. He used to hold conferences and Workshops on all these items and honour experts in each field. His discussions with great philosophers, astute politicians, erudite scientists, and a number of intellectuals from India and abroad impressed ever one of them and they were amazed at his knowledge and approach to the problems. They always felt greatly enlightened and benefited by these talks. Nothing is more illustrative than the remark that Gandhiji made after his talks with the Paramacharya that the conversation with the Sage was more than a feast and he did not want any other food.

Like Adi Sankara, the Mahaswami was a true Advaitin in thought, word and deed. He saw the spark of `Atman' in every being and perceived the Supreme being in every being. As stated in Isa Upanishad.

"Yasthu Sarvani bhutani
Aathmany eva anupasyathi
Sarva bhuteshu cha aathmaanam
Tatho na vijugupsate."

"He who sees all beings in his own self

And sees his own self in all beings.

He does not hate anyone thereafter."

He once told His disciples who wanted to kill a scorpion which dropped near the Saint that it was also another jivan (life) and should not be disturbed. He saw `aatman' in every being, human or other.

For over seventy years, He travelled on foot to distant places and remote villages exhorting the people to observe the path of Dharma. If each one observed the righteous conduct, there would be peace and harmony in society and the world. For the salvation of the soul, the sage asserted one must perform his duties to the supreme Lord as well as to the world. It is these duties that constitute what is called Dharma.

Once speaking at a large mixed audience of Hindus, Muslims and Christian, His Holiness Mahaswami exhorted each to follow his religion honestly, faithfully and diligently since every religion preached morality and the finer sentiments of life.

For over eighty years, the Mahaswami gave discourses in all parts of India and in the nooks and corners of Tamil Nadu on a wide range of subjects. These have been collected in six volumes under the title "Voice of the Divine" Humanity is indebted to Sri Ra. Ganapathi for collecting and editing those discourses.

This book is a universal scripture. It contains eternal truths which apply to all countries, in all climes and to all people irrespective of differences in race, religions, language, customs and traditions. It enunciates the fundamental unity of life and the principles that should inform human behaviour. These have been culled from the ancient scriptures and presented in very simple, easily intelligible even to illiterates, with homely smiles and household examples.
He appealed to all religionists to follow the tenets of their religion honestly, faithfully and diligently, since each and every religion preached kindness, compassion, love charity and morality. People following different religions used to throng to hear him, to receive His blessing and his benevolent grace. The stream of people, Hindus, Muslims, Christians, nuns, priests, and the less-privileged sections who passed in queues to pay their last reverence to the Mahaswami was an unforgettable sight. Once a Muslim poet wanted to read some verses he had composed before the Mahaswami. When his wish was granted, he chanted the verses with emotion and tears filled his eyes. He said that he saw `Allah' in the sage.

Likewise Albert Franklin, former Consul of the U.S.A. in Madras, said that he saw `Jesus' in the Paramacharya.

The Kanchi Kamakoti Peetham is the most ancient institution started by Adi Sankara himself. There has been an unbroken chain of 70 Acharyas in the Peetham since its inception. Eminent scholars and sages have, in the past, shed light and lustre on the Peetham. The 68th Acharya the Mahaswami Sri Chandrasekharendra Saraswati Swamigal was the brightest diadem in the lustrous chain of Peethadhipatis. He was a reincarnation of Adi Sankara and was regarded all over the world as a living divinity. People used to pour into His compassionate ears all their problems from petty admission to scholars to proformed problems of life and death, and would feel that they got relief by His grace.

The spirit of Mahaswami pervades the Kanchi Math. Even today, people pray for relief at the Brindavan as if the Mahaswami still sits there. May the grace of the Mahaswami ever abide with us.

For over 80 years the Paramacharya is the lamp leading humanity on the path of Dharma. He offers solace to millions of suffering men and women with His benediction. The greatest living scholar in Sastras and the scriptures, He interprets true Hinduism to the World and tries to remove the dross that had settled on it. He is the best advocate of communal and religious harmony, faithfully and diligently.

R. Venkataraman,
Former President of India
Source:
kamakoti.org

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
Last edited by a moderator:


பெரியவா சரணம் !!

நரசிம்மரும் காஞ்சி மகா பெரியவாளும் – வைகாசி அனுஷம் –
மஹா பெரியவா ஜெயந்தி


மஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி.


மகானை அனுதினமும் பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் அவர்கள் தொடங்குவதே இல்லை.

இல்லத்தரசி கர்ப்பிணி ஆனார்.

தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை நல்ல விதமாகப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் மகானை வேண்டாத நாள் இல்லை.


இத்தனைக்கும் அவர்களது குலதெய்வம் நரசிம்மர்!


ஒரு நாள் இரவில், அந்த கர்ப்பிணிப் பெண் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நரசிம்மர் அவர் கனவில் தோன்றி, ‘பிறக்கப் போகும் குழந்தைக்கு தன் பெயரை வைக்கவேண்டும்’ என்று உத்தரவிடுகிறார்.


ஆனால் குழந்தையைச் சுமந்த தாயோ, “எங்களுக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். அவரைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்” என்று வாதம் புரிகிறாள்.


நரசிம்மர் பிடிவாதமாக இருக்கிறார்.


காலையில் கண் விழித்தவுடன் தான் கண்ட கனவை கணவரிடம் சொன்னார் அந்தப் பெண்.

“நரசிம்மன் என்றே வைத்து நாம் அழைக்கலாம்.

எதற்கும் காஞ்சி மகானை அணுகி இது விஷயமாகக் கேட்டு விடலாம்” என்று முடிவு செய்தார்கள்.

குலதெய்வத்தின் பொல்லாப்பு வரக் கூடாதல்லவா?

அவர்களுக்கு அழகான ஓர் ஆண் மகவு பிறந்தது.


உரிய தினத்தில் எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு ஒரு நாள் குழந்தையுடன் அவர்கள் மகானின் தரிசனத்துக்காகப் போனார்கள்.


மகானிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க மனைவி முடிவு செய்ய, அதுதான் சரி என்று கணவனும் ஆமோதித்தார்.


தங்கள் முறை வந்தபோது, குழந்தையை மகானின் முன்னால் கீழே போட்டார்கள்.


குழந்தையைப் பார்த்தவுடன், மகானின் முகத்தில் லேசான குறுநகை பிரகாசம். அவர், ‘பொதுவா குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகளுக்குப் பிறகு தான் அதற்குப் பெயர் சூட்டுவார்கள்.


அனால் இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்னார்.


பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகக் கேட்பானேன்?


அவர்களின் எண்ணம் போலவே மகானும் அந்த தெய்வத்தின் பெயரை வைத்தே அழைத்து விட்டார்.

தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச் சொல்கிறாரே, அது எப்படி ? தன் பக்தர்களுக்கு இப்படித்தான் மஹா பெரியவா அருள் பாலிக்கிறார்

Source: Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

,,,
 


பெரியவா சரணம் !!

வரலாற்று சான்று :

நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளின் 124-வது ஜயந்தி உத்ஸவம் உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டு வருகின்ற வேளையில், அவர் நினைவைப் போற்றும் ஒரு கட்டுரை இது.
இந்த வாரம் ‘ராணி’ இதழில் வெளி வந்திருக்கிறது.

மகா பெரியவா சரணம்.

அடியேன்...

பி. சுவாமிநாதன்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உலகின் பல பாகங்களில் வசிக்கக் கூடிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் போன்றோர் அவ்வப்போது காஞ்சி மாநகரத்துக்கு விஜயம் செய்து மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்று விவாதிப்பது வழக்கம்.

வருகின்றவர்கள் ஆச்சரியப்படும்படி அவர்கள் சார்ந்திருக்கிற துறை தொடர்பாக பல்வேறு தகவல்களைச் சொல்லி, அவர்களைப் பிரமிக்க வைப்பார் மகா பெரியவா.

புகழ்பெற்ற புவியியலாளர் (ஜியோலஜிஸ்ட்) ஒருவர் மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்துக்கு வந்தார். அவரது பூர்வீகம், குடும்பம், உத்தியோகம் ஆகிய அனைத்தையும் பற்றிக் கேட்டறிந்தார் மகா பெரியவா. அரை மணி நேர சம்பாஷணைக்குப் பிறகு, ஆசி பெற்று கிளம்ப இருந்தவரை, ‘‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணித் தர முடியுமா?’’ என்று ஒரு குழந்தை போல் கேட்டார் மகா பெரியவா.

புவியியலாளருக்கு நம்ப முடியவில்லை. ‘உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கின்ற சிறு அசைவையும் அறிந்தவர், நம்மிடம் என்ன உதவியை எதிர்பார்க்கிறார்?’ என்று வியந்து, மகானுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்தார். எழுந்து நின்றவர், ‘‘பெரியவாளுக்கு என்னால ஏதேனும் உபகாரம் ஆகும்னு இருந்தா, அதைவிட எனக்கு சந்தோஷம் கிடையாது’’ என்று பணிவுடன் சொன்னார்.

‘‘கேரளால இருக்கிற காலடி க்ஷேத்திரம் பத்திக் கேள்விப்பட்டிருக்கியோ?’’ என்றார்.

‘‘தெரியும் பெரியவா. ஆதி சங்கரரோட அவதார பூமி ஆச்சே...’’

‘‘ஆமா... அங்கே பூர்ணா நதி ஓடறது. ஆதி சங்கரரோட தாயார் ஆர்யாம்பாள் அதுலதான் தெனோமும் ஸ்நானம் பண்ணுவா.’’

தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார் புவியியலாளர்.

‘‘பூர்ணா நதிலேர்ந்து நான் சொல்ற ரெண்டு எடத்துல மண்ணு சாம்பிள் எடுத்துக்கோ. அது ரெண்டையும் டெஸ்ட் பண்ணி, எத்தனை காலத்துக்கு முந்தைய மண்ணுன்னு சொல்லணும்.’’
‘‘உத்தரவு பெரியவா.’’

‘‘பூர்ணா நதி கேரளாவில் காலடி க்ஷேத்திரத்துக்குள்ள பாய ஆரம்பிக்கறது இல்லியா? அது காலடிக்குள்ள நுழையற எடத்துக்கு முன்னாடி இருக்கிற ஊர்லேர்ந்து கொஞ்சம் மண்ணு எடுத்துக்கோ.

ரெண்டு எடத்துலேர்ந்து மண்ணு எடுக்கணும்னு சொன்னேன் இல்லியா? ரெண்டாவது மண்ணை எங்கே எடுக்கணும்னா, இந்த நதி காலடி ஊருக்குள்ள பாய ஆரம்பிக்கும். காலடிக்குள்ள பூர்ணா வந்த ஒடனே ஒரு சின்ன யூ டர்ன் போட்ட மாதிரி சங்கரர் வாழ்ந்த கிரஹம் வரை வந்துட்டு, திரும்ப பழைய மாதிரி தனக்கு உண்டான பாதைல இந்த நதி பாய ஆரம்பிச்சிடும், பார்த்திருக்கியோ... அந்த எடத்துலேர்ந்து மண்ணு எடுத்துக்கோ.

நான் சொன்ன இந்த ரெண்டு எடத்துலேர்ந்து மண் எடுத்துக்கோ. ‘கார்பன் டேட்டிங்’ (பழங்காலப் பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பது) முறைப்படி ரெண்டு மண்ணோட வயசையும் கண்டுபிடிச்சு எனக்குச் சொல்லு’’ என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி நிறுத்தினார் மகா பெரியவா.

தன் துறை சார்ந்த பணி என்பதாலும், மகா பெரியவாளே ஓர் உத்தரவு போல் சொன்னதாலும், மிகவும் சந்தோஷத்துடன், ‘‘நிச்சயம் பெரியவா. உடனே பண்றேன்’’ என்று சொல்லி, மகா பெரியவாளுக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் புவியியலாளர்.

காலடிக்கு முன்னால் பாய்கின்ற ஊரிலும், காலடிக்குள் நுழைந்த பிறகு உள்ள இடத்திலும் மண் சேகரித்தார். மகா பெரியவா சொன்ன சோதனைகளை முடித்தார். பரிசோதனை முடிவுகளைக் கையில் எடுத்துக் கொண்டார். இவற்றை மகா பெரியவாளிடம் தெரிவிப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்தார் புவியியலாளர்.

ஒரு புன்னகையுடன் அவரை வரவேற்றார் மகா பெரியவா. நமஸ்காரம் செய்து எழுந்து நின்றார் புவியியலாளர். அவர் சொல்லப் போகும் தகவலுக்காக ஆவலுடன் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘பெரியவா... ரெண்டு எடத்துலயும் மண்ணு எடுத்து, ‘கார்பன் டேட்டிங்’ முறைப்படி வயசைக் கண்டுபிடிச்சுட்டேன். கேரளாவில் காலடிக்குள் நுழைவதற்கு முன் உள்ள மண் சுமார் ஒரு லட்சம் வருடம் ஆனது. அதாவது, இந்த நதியின் வயது ஒரு லட்சம் வருஷம். அடுத்தது - காலடிக்குள் சங்கரர் கிரஹம் இருந்த இடம் அருகே இருந்த மண், சுமார் 2500 வருட பழமை கொண்டது.’’

புவியியலாரையும் அங்கே கூடி இருந்த பக்தர்களையும் பார்த்து மகா பெரியவா புன்னகை பூத்தார்.

‘‘இவர் கொண்டு வந்த ரிசல்ட் படி ஆதி சங்கரரோட அவதார காலம் மேலும் ஊர்ஜிதமாயிடுறது’’ என்று சொன்ன மகா பெரியவா, ஆதி சங்கரர் அவதாரம் செய்தது கி.மு. 509-ஆம் ஆண்டு என்றும், அவர் ஸித்தி ஆனது கி.மு. 477-ஆம் ஆண்டு என்றும் அந்த மகா சபையில் மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்தினார்.

ஆதி சங்கரர் இந்த பூலோகத்தில் வாழ்ந்தது 32 ஆண்டுகளே. ஆதி சங்கரரின் அவதார தினம் மற்றும் ஸித்தி தின ஸ்லோகங்களை வைத்து, அவர் வாழ்ந்த காலத்தை மகா பெரியவா வெளியிட்டார். ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் குறித்துப் பல்வேறு விதமான கருத்து வேறுபாடுகள் அப்போது இருந்தன. இவற்றை எல்லாம் மனதில் கொண்டு, ஒரு புவியியலாளரை வைத்து மண்ணின் வயதைக் கணக்கிடச் சொன்னமைக்கும் ஒரு காரணம் உண்டு.

காலடியில் ஆதி சங்கரர் வசித்த இல்லத்தில் இருந்து சிறிது தொலைவில் பூர்ணா நதி ஓடிக் கொண்டிருந்தது. சங்கரரின் தாயாரான ஆர்யாம்பாள் நித்தமும் பூர்ணா சென்று நீராடித் திரும்புவது வழக்கம். ஒரு நாள் ஆற்றில் நீராடி விட்டு இல்லம் திரும்பும்போது தள்ளாமையின் காரணமாக வழியில் மயங்கி விழுந்து விட்டார் ஆர்யாம்பாள். இதை அறிந்த சங்கரர் கவலைப்பட்டார்.

‘இனி பூர்ணா செல்ல வேண்டாம். இல்லத்தில் இருக்கிற கிணற்றிலேயே நீராடுங்கள்’ என்று தன் தாயாரிடம் சொன்னார் ஆதி சங்கரர்.

ஆனால், ‘என்ன சிரமப்பட்டாலும், நான் இருக்கின்ற வரை பூர்ணாவில்தான் நீராடுவேன்... அது எத்தனை பெரிய பாக்கியம்’ என்று மகனை சமாதானப்படுத்தினார் தாயார்.

அப்போதுதான் ஆதி சங்கரர் கங்காதேவியைப் பிரார்த்தித்துப் பாடல் பாடி, அந்தப் பூர்ணாவையே தனது இல்லம் இருக்கும் பக்கத்துக்குத் திருப்பினார்.

ஆதி சங்கரரின் அவதாரப் பெருமையை நிரூபிக்கும் விதமாகவும், அவரது சந்நியாச தர்மத்துக்கும் கட்டுப்பட்டு பூர்ணா நதியே தன் பாதையைச் சற்று மாற்றிக் கொண்டு பாய ஆரம்பித்தது.

திடீரென தன் வீடு அருகிலேயே பூர்ணா ஓடத் துவங்கியதும், ஆர்யாம்பாளுக்கு சந்தோஷமான சந்தோஷம்.

ஆதி சங்கரர் வாழ்ந்த காலத்தில்தான் பூர்ணா, அவரது இல்லம் அருகே பாய்ந்தது. ஆக, இங்கே பாய்கின்ற பூர்ணாவின் மண்ணை சோதித்துப் பார்த்தால், ஆதி சங்கரர் வாழ்ந்த காலம் உறுதியாகத் தெரிந்து விடும் என்று தீர்மானித்து, புவியியலாளரிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்து, உலகத்துக்கு ஒரு உண்மையை வெளியிட்டார் மகா பெரியவா.

காலடிக்குள் பூர்ணா நுழைவதற்கு முன் நதியின் வயது ஒரு லட்சம் வருடம்.

காலடிக்குள் நுழைந்த பின் சங்கரர் இல்லம் அருகே எடுத்த மண்ணுக்கு 2,500 வருடம்.

எனவே, ஆதி சங்கரர் அவதாரம் செய்து 2,500 ஆண்டுகள் ஆகி விட்டன என்பது ஊர்ஜிதம் ஆயிற்று.

கட்டுரை: பி. சுவாமிநாதன். நன்றி: ‘ராணி’ இதழ்

எத்தனை பெரிய விஷயத்தை, எவ்வளவு எளிமையாக மகா பெரியவா முடித்தார் என்று பார்க்கb v வேண்டும்.

Source: WhatsApp

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

,,,

 

பெரியவா சரணம் !!

தினமலர்

எல்லா மதமும் உயர்ந்ததே!

காஞ்சிபுரம் மடத்தில் சந்தியாகாலத்தில் மாலை ஆறுமணியை ஒட்டி கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

மடத்தின் அருகே ஒரு மசூதி உண்டு. அதிலிருந்து மாலைத் தொழுகைக்காக ஆறு மணியை ஒட்டி ஒலிபெருக்கி மூலம் முழக்கம் எழுப்புவார்கள். புகழ்பெற்ற மடம் இருக்கும் இடத்தில் இந்த ஒலி ஏன் என சிலர் கருதினர். பெரியவரிடம் அனுமதி பெற்று, மசூதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி பேசலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.

ஒருநாள் பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தர வந்து அமர்ந்தார். அன்பர்கள் தங்கள் எண்ணத்தை சுவாமிகளிடம் தெரிவித்தனர். சுவாமிகள் அன்பர்களை அருள்பொங்கப் பார்த்த பின் பேசினார்.

'அந்த சப்தம் நமக்கு இடைஞ்சல்னு நாம நெனச்சோம்னா, இங்கே சந்தியாகாலத்துல (மாலை) ஜனங்க அதிகம் வர்றதும்,

சப்தம் போட்டுப் பேசறதும் தங்களுக்கு இடைஞ்சல்னு அவாளும் நெனக்கலாமோ இல்லியோ? நாம சொன்னா அவா சப்தத்தைக் குறைச்சு வெப்பா. சந்தேகமில்லை. ஆனால் ஏன் சப்தத்தைக் குறைக்கணும்? சாயங்காலம் கேட்கும் அந்த ஒலி தானே சந்தியாவந்தன காலத்தை ஞாபகப்படுத்தறது? அது நல்லதுதானே? அவா அஞ்சு வேளை தொழுகை பண்றா. நாம திரிகால சந்தியாவந்தனம் பண்றோமா? மூணுவேளை காயத்ரி ெஜபிக்கிறோமா? அவா மத ஆசாரத்தை விடாம இருக்கறதைப் பாத்தாவது, நமக்கு நம்ம மத ஆசாரத்தை அனுஷ்டிக்கணும்னு புத்தி வர வேண்டாமோ?'

பரமாச்சாரியார் தொடர்ந்தார்:

'எல்லா மதமும் ஒண்ணுதான். எல்லாமே பகவானை அடையற மார்க்கங்கள் தான். இங்கே இருந்து காசிக்குப் போறதுன்னா பஸ், ரயில், கார்..எதுல போனாலும் போய்ச் சேர்வோம் தானே! எல்லா மதங்கள் மூலமாவும் பகவானை அடையலாம். ஆனா மதம் மாறறதோ, மாத்தறதோ தான் தப்பு. ஏன் தெரியுமா? எல்லா மதமும் சம அந்தஸ்து உடையது. மதம் மாறறவன், தன் மதம் தாழ்வுன்னு நெனச்சுத்தானே மாறறான்? அப்படி கருதறது மகாபாவம். அதனால தான் பிறவியில எந்த மதம் அமைஞ்சுதோ, அதை ஸ்வீகரிச்சுண்டு அவாவா தங்களோட மத ஆசாரத்தை விடாம வாழணும்.'

சுவாமிகள் தொடர்ந்து சொன்னார்:

'அந்த ஒலி ஒண்ணும் தொந்தரவா இல்லே. அது பாட்டுக்கு இருக்கட்டும். நீங்க மூணு வேளை சந்தியாவந்தனம் பண்ணுங்கோ. அதுதான் முக்கியம். லோகம் ஷேமமா இருக்கும்!'

பெரியவர் வலக்கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபோது, அன்பர்கள் விழிகளில் பக்திக் கண்ணீர் தளும்பியது.

Source: Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


பெரியவா சரணம்!!

"பெரியவாளின் மகிமையையும் ஞானத்தையும் விளக்கும்படியாக இன்னொரு சம்பவம் "
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த மகா பெரியவாளின் தீட்சண்யத்தை- தீர்க்கதரிசனத்தை விளக்கும் அந்த நிகழ்வை நம்மோடு பகிர்ந்துகொண்டவர் வைத்தியநாதன். சங்கர பக்த ஜன சபாவின் செயலாளரான இவர், தமது இளவயது முதற்கொண்டே மகா பெரியவாளின் அணுக்கத்தில் இருந்த அடியவர்.

இவரின் சிலிர்ப்பான அனுபவத்தை ஒரு விறுவிறுப்பான கதையாகவே இங்கே காண்போம்…
அது, மாசி மாதத்தின் வைகறைப் பொழுது. மார்கழியில் துவங்கிய குளிர் இன்னும் விட்டபாடில்லை. முகம் தெரியாத இருட்டை, தீவட்டி வெளிச்சத்துடன் ஊடறுத்தபடி, வெண்ணியாற்றின் வடகரை வழியே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பல்லக்கு ஊர்வலம்.
முதலில் பல்லக்கு, அதைப் பின்தொடர்ந்து அடியார் கூட்டம், அவர்களுக்கும் பின்னால் யானை, குதிரை, ஒட்டகப் பரிவாரங்கள் என நகர்ந்த அந்த ஊர்வலம்… மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி தாண்டி நத்தம் என்ற இடத்தை அடைந்தபோது, பல்லக்கின் உள்ளே இருந்து, தண்டத்தால் ஒலியெழுப்பும் சத்தம்! சட்டென்று நின்றது ஊர்வலம்.

அந்த இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில். அங்கிருந்து இடமும் வலமுமாக இரண்டு பாதைகள் பிரிந்தன.

மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறமாகத் திரும்பி பயணிப்பதுதான் திட்டம். ஆனால், பல்லக்கின் உள்ளே இருந்து மீண்டும் தண்டத்தால் தட்டும் சத்தம் கேட்டது. அந்த சமிக்ஞை மூலம், ஊர்வலம் வலப்புறமாகத் திரும்ப உத்தரவாகி விட்டதைப் புரிந்துகொண்டார் மாலி என்ற அன்பர். ஊர்வலம் வலதுபுறமாகத் திருப்பப்பட்டது.

”இது, மண்மங்கலம் போற பாதை ஆச்சே…” – அடியார்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பினார்.
”இப்படிப் போகணும்னு உத்தரவாயிடுச்சுன்னா அதன்படி போயிடணும். நிச்சயமா இதுக்கு ஏதாச்சும் காரண-காரியம் இருக்கும்” – அடியவர் மாலி சொல்ல, அதன் பிறகு எவரிடம் இருந்தும் வேறு கேள்வி எழவில்லை.

மண்மங்கலம் கிராமம் இன்னும் முழுமையாக விழித்துக்கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அம்மாள், திண்ணை மாடத்தில் அகல் விளக்கேற்றி வைத்தார். அப்படியே இன்னொரு விளக்கை பெருமாள் கோயில் வாசற்படியில் ஏற்றிவைத்துவிட்டு வந்து, தனது வீட்டுவாசலில் நீர் தெளித்துப் பெருக்க ஆரம்பித்தார். அதே நேரம்… தூரத்தில் ஏதோ பெரிய ஊர்வலம் வருகிற மாதிரி சத்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தவர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். குதிரையும் யானையுமாக பல்லக்கு ஊர்வலம் ஊருக்குள் வந்துகொண்டிருப்பதைக் கண்டு அவர் கண்கள் வியப்பால் விரிந்தன.

மிகச் சரியாக அவரது வீட்டுவாசலை பல்லக்கு நெருங்கியதும், மீண்டும் உள்ளே தண்டத்தின் சத்தம். பல்லக்கு அங்கேயே நிறுத்தப்பட்டது. எத்தனையோ காப்பியங்களிலும் கதைகளிலும் சொல்லி இருக்கிறார்களே, ஆதவனைக் கண்டு தாமரை மலர்ந்ததாக… அப்படியொரு அற்புதத்தை அன்று நிஜமாகவே மண்மங்கலம் கிராமம் சந்தித்தது.

உடம்பாலும் வாக்காலும், மனத்தாலும் செயலாலும் தன்னை முழுவதுமாகப் பரம்பொருளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட அந்தத் தெய்வத் தாமரை, மெள்ள பல்லக்கின் திரையை விலக்கித் தன் திருமுகம் காட்ட… அதன்பின்னரே, இன்னும் தாமதிக்கக்கூடாது என்பதுபோல் சட்டென்று மேகத் திரையை விலக்கி, ஆதவனும் தன் ஒளிக்கிரணங்களை அந்தக் கிராமத்தின் மீது வீசி, தெய்வத் தாமரையின் திருவடிகளைத் தொட்டு வணங்கினான்.

ஆமாம்… அந்தக் கிராமம் செய்த புண்ணியம்… மகா பெரியவா என்ற தெய்வக் கமலம், தமது திருவடிகளை அந்த மண்ணில் பதித்துத் திருவருள் புரிந்தது.

வாசல் தெளித்துகொண்டிருந்த பெண்மணி, இப்படியொரு தெய்வீக தரிசனத்தைச் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கண நேரம் ஸ்தம்பித்து நின்றவள், பிறகு சுதாரித்து உள்ளே ஓடி, கணவரிடம் விஷயத்தைச் சொன்னாள். அவரும் எழுந்து ஓடிச் சென்று, நான்கு சொம்பு தண்ணீரைத் தலைக்கு ஊற்றி அவசர அவசரமாகக் குளித்து முடித்து, விபூதி பூசிக்கொண்டு வருவதற்குள், நிறைகுடமும் பூரண ஆரத்தியும் தயார் செய்துவிட்டிருந்தாள் அந்த மாதரசி.
மகாபெரியவாளுக்கு ஆரத்தி எடுத்து, பாத பூஜை செய்து, அவரை வணங்கி வரவேற்றனர் அந்தத் தம்பதி. சில நிமிடங்களில்… வீட்டின் திண்ணையை அலம்பிச் சுத்தம் பண்ணி, கோலம் இட்டு வைக்க, அங்கே பெரியவா அமர்ந்துகொண்டார்.

இதற்குள் குதிரை, யானை பரிவாரங் களின் சத்தம் கேட்டு ஒட்டுமொத்த ஊரும் விழித்துக்கொண்டு அந்த வீட்டின் முன் திரண்டுவிட்டது. பழத்தட்டுக்களுடனும் மலர் மாலைகளுடனும் சாரை சாரையாக வந்து, மகாபெரியவாளை வணங்கினார்கள். யானை, ஒட்டகங்கள் எல்லாம் ஆற்றங்கரைப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட, மகாபெரியவாளுடன் வந்த அன்பர்கள் ஊருக்குள் தங்க வசதி செய்து தரப்பட்டது.

‘பெரியவா எப்படி இந்தப் பக்கம் வர நேர்ந்தது?’ என்று எல்லோரும் விசாரிக்கத் தொடங்கினார்கள். தகவல் எதுவும் சொல்லாமல் ஸ்ரீமடத்தில் இருந்து இப்படி திடுதிப்பென்று வரமாட்டார்களே என்று அவர்களுக்கு ஓர் ஐயம்!

”நெடுங்கரைப் பக்கம் திரும்பறதாகத்தான் திட்டம். ஆனா, பெரியவா இந்தப் பக்கம் வரச்சொல்லி உத்தரவு பண்ணினார். வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணம் இருக்கும்!” என்று அவர்களுக்குப் பதில் சொன்னார் வைத்தியநாதன்.

மகா பெரியவா இரண்டு நாட்களாக மௌனம் அனுஷ்டிக்கிறார்; அவர் எப்போ வேணும்னாலும் மௌனத்தைக் கலைக்கலாம். ஊர்க்காரர்களுக்கு ஆதங்கம் என்னவென்றால்… மகாபெரியவா வருவது முன்னரே தெரிந்திருந்தால், ஊர் எல்லைக்கே சென்று அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றிருக்கலாமே என்பதுதான். ஆனால், தெய்வ சித்தம் என்ன என்று அவருக்குத்தானே தெரியும்!

ஸ்நானம், பூஜை எல்லாம் முடிந்து எல்லோருக்கும் ஆகாரம் ஆயிற்று. மகாபெரியவா பசும்பாலும் உலர் திராட்சையும் மட்டும் எடுத்துக்கொண்டார். மற்றவர்களுக்கு ஒவ்வொருத்தர் வீட்டிலும் இலை போட்டுப் பாயசம், அப்பளம் என்று உணவு பரிமாறினார்கள். அதற்குள் செய்தியை அறிந்து அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்தும் ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள். மாசிமாதம் அறுவடை முடிந்த நேரம் என்பதால் மிராசுதாரர்கள், குடியானவர்கள், தொழிலாளர்கள் என்று எல்லோரும் வந்துவிட்டார்கள். தாமரைப் பூ, இளநீர், வாழைத்தார் என்று ஜனங்கள் தாங்கள் கொண்டுவந்ததை பெரியவா முன் சமர்ப்பித்து வணங்கினார்கள். வயதான ஓர் அம்மாள் தினக்கூலி நெல்லை மடியில் கட்டி எடுத்து வந்திருந்தாள். அதை அப்படியே பெரியவா முன்னே கொட்டி, அவரை நமஸ்காரம் பண்ணினாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கணுமே… அப்படியொரு சந்தோஷம்! காணிக்கைகளால் அந்தத் திண்ணையே நிரம்பிவழிந்தது.
மகா பெரியவாளிடம் முறையிடுவதற்கு அந்த ஜனங்களுக்கெல்லாம் நிறைய விஷயங்கள் இருந்தன. கல்யாணம் ஆகலை, வீடு கட்ட முடியலை, பாகப்பிரிவினைல சிக்கல்… இப்படி ஒவ்வொருத்தரும் தங்களின் குறையை அவர் முன் சமர்ப்பித்தார்கள். ‘வடக்கே சமயச் சண்டைகள் ஓய்ந்தபாடில்லை. ரத்தம் ஆறா ஓடுறது. பெரியவாதான் அமைதி உண்டாக்கி வைக்கணும்.’ – இப்படியும் நிறையக் கோரிக்கைகள்.

மகா பெரியவா எதுவும் பேசவில்லை. எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். கை தூக்கி, வந்தவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார். சிலருக்கு எலுமிச்சை, துளசி எனப் பிரசாதமும் கிடைத்தது. நேரம் நகர்ந்துகொண்டு இருந்தது. மகா பெரியவாளின் மௌனம் கலையவில்லை. திடீரென மாலியை அருகில் அழைத்து, சைகையால் பேசினார். கைகளால் லிங்கம் போன்றும், கோயில் கோபுரம் போன்றும் அபிநயித்துக் காட்டி, ‘எங்கே இருக்கிறது?’ என்பதுபோல் சைகையால் கேட்டார்.

அதை மாலி புரிந்துகொண்டார். கூட்டத்தைப் பார்த்து, ”இந்த ஊரில் சிவன் கோயில் எங்கே இருக்கு?” என்று கேட்டார்.

அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.‘இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?”

அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், ‘இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?” என்றார். 90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே!

மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்… ‘மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?”

நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.

அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்தனர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களையும், ரோஜாப்பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.

அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.

Contd..../2
 
Contd..../2

‘எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக்கும்போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக. ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. ‘சிவன் சொத்து குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையையும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக்கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன… எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளையும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தும் போச்சு.

சரி… நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியொரு தண்டனையைக் கொடுத்திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட்டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன். அப்ப… மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி ‘ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்… பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! ‘அல்லா… இப்ப என்ன பண்றது!’ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக்கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.

மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!” என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.

”இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியொரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!’ என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.

அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்… ‘மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று.

படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், ”இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை” என்றார் கண்ணீர் மல்க.
உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். ”இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?” என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகையாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.

அவ்வளவுதான்… ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது… ”அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!”

அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.

பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!
பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.

ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்… ‘எனக்கு இப்பத்தான் தெரியுது… மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!”

காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!


Source: Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம்!!

மஹா மஹா குருவுக்கு சதகோடி நமஸ்காரங்கள்


கண்பார்வை இல்லாத சீனிவாச ஐயர் மற்றும் அவரது மனைவி கிரிஜா, மகன்கள் கோபி, ஜெயராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு காஞ்சி ஸ்ரீமடத்தில் இருந்து தன் கிளினிக்கை நோக்கி நடந்தார் டாக்டர் பாலசுப்ரமணியன். பெரியவாளின் அருட் கடாட்சப் பார்வை டாக்டர் மீது பட்ட பின் அவரது நடவடிக்கையிலேயே ஒரு மாற்றம் தெரிந்தது போல் பலர் உணர்ந்தார்கள். இருக்காதா பின்னே…. சென்னையின் பிரபல கண் மருத்துவமனைகள் ‘இவருக்குப் பார்வை வர வாய்ப்பே இல்லை’ என்று ஒதுக்கி விட்ட சீனிவாச ஐயருக்கு அல்லவா ஆபரேஷன் செய்யப் போகிறார். அதுவும் பெரியவாளின் அருளோடு! இது நிகழ்ந்தது 1969-ஆம் வருடம் நவம்பர் மாதம்.
சாலையில் இறங்கி டாக்டர் நடக்கும்போது அவரிடம் ஒரு புது வேகமும் தெம்பும் காணப்பட்டது. நோயாளிகள் என்றால், டாக்டரைத் தேடி மருத்துவமனைக்கு வருவார்கள்! ஆனால், இந்த டாக்டர் என்னடாவென்றால், நோயாளியைக் கைப்பிடித்துத் தன் மருத்துவமனைக்குக் கூட்டிக் கொண்டு போகிறார்.

மஹா பெரியவா உத்தரவாயிற்றே! யாரால் மீற முடியும்? அதுவும் இந்த டாக்டர் பாலசுப்ரமணியன் உள்ளூர்க்காரர் வேறு. காஞ்சி மஹானின் அருட் கடாட்சத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவர். அப்படி இருக்கும்போது அவரது கட்டளையை எப்படி உதாசீனப்படுத்த முடியும்? தெய்வத்தின் வாக்கு அல்லவா?


இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி இருந்த தன் கிளினிக்கை அடைந்தார் டாக்டர். வெகு சாதாரணமாகத் தோற்றம் அளித்தது அந்த கிளினிக். கீழே தரைத் தளத்தில் கன்ஸல்டேஷன் மற்றும் ஒரு சில படுக்கைகள். மாடியில் சுமாரான வசதியுடன் பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு ஆபரேஷன் தியேட்டர்.


தனது கிளினிக்குக்குள் நுழைந்த டாக்டர் பாலசுப்ரமணியன் கன்ஸல்டேஷன் அறைக்குள் சீனிவாச ஐயரை அமர வைத்தார். அவருடைய மனைவி மற்றும் மகன்களை வெளியே காத்திருக்கச் சொன்னார். ஒரு சில பரிசோதனைகளைச் செய்து முடித்துவிட்டுத் தன் பணியாளர் ஒருவரை அழைத்தார். தரைத் தளத்தில் உள்ள ஓர் அறைக்குள் சீனிவாச ஐயரை அனுமதிக்குமாறு சொன்னார். கிரிஜாவும் மகன்களுடன் உதவிக்கு வந்து, சீனிவாச ஐயரை அழைத்துச் சென்றனர்.


“நாளையே சீனிவாச ஐயரின் வலக் கண்ணில் ஆபரேஷன் செய்து விடலாம்” என்று சொல்லிவிட்டுப் போனார் டாக்டர்.


வீட்டை அப்படியே போட்டு விட்டுக் குடும்பப் பெண்களால் இன்னொரு இடத்தில் இருக்க முடியுமா? எனவே, மனைவி கிரிஜாவும் அவருக்குத் துணையாக மகன் ஜெயராஜும் சென்னைக்குத் திரும்ப முடிவெடுத்தனர். கோபியை மட்டும் துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு, இரவு உணவுக்கு என்ன வேண்டுமோ, அதை வாங்கிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டனர்.


டாக்டர் பாலசுப்ரமணியன் சொல்லி இருந்தபடி வலக் கண்ணுக்கு முதலில் ஆபரேஷன் நடந்தது. சுமார் மூன்று மணி நேரம் இது நடந்தது. துணைக்கு இருந்த கோபி ”நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து அப்பாவுக்குக் கண்பார்வை திரும்ப வேண்டும்” என்று மஹாபெரியவாளை மானசீகமாக வேண்டிக் கொண்டார்.

ஆபரேஷன் முடிந்ததும் வெளியே வந்த டாக்டர், இருவரையும் பார்த்து, “கவலை வேண்டாம். பெரியவா ஆசியுடன் ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சிடுச்சு. மூன்று நாட்கள் அவரோட கண் கட்டைப் பிரிக்கக் கூடாது. அதற்கப்புறம் பிரிச்சா, அவர் இந்த உலகத்தை ரசிக்க முடியும். இன்னும் மூன்று நாட்களும் அவரை ஜாக்கிரதையாகப் பாத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு” என்று சொல்லி விட்டுப் போனார்.

தகவல் கேள்விப்பட்ட சீனிவாச ஐயரின் உறவினர்கள் வந்து பார்த்து விட்டுப் போனார்கள். ‘சென்னையிலே முடியாத ஒரு டிரீட்மெண்ட் காஞ்சிபுரத்தில் எப்படி சாத்தியமாகும்?” என்று சிகிச்சையின் மேல் நம்பிக்கை இல்லாமல் ஒரு சிலர் சீனிவாச ஐயரையும் பரிதாபமாகப் பார்த்து விட்டுப் போனார்கள். ஆனாலும், சீனிவாச ஐயர் குடும்பம் மஹா பெரியவாளின் அருட் கருணை மேல் அபரிமிதமான நம்பிக்கைக் கொண்டிருந்தது.

சீனிவாச ஐயரின் கண் கட்டைப் பிரிக்க வேண்டிய மூன்றாவது நாள் வந்தது. பகல் வேளையில் டாக்டர் பாலசுப்ரமணியனே வந்து கட்டைப் பிரிப்பதாகச் சொல்லியிருந்தார். டாக்டர் கட்டைப் பிரிக்கப் போகிற நேரம் பார்த்துத் திடீரென வாத்திய சத்தமும், ‘ஜய ஜய சங்கர’ கோஷமும் தெருவில் கேட்டது. ‘என்னது… இந்த வேளையில் பெரியவா இங்கே வந்து கொண்டிருக்கிறாரா? அவர் வருகிற வேளையில்தானே இப்படி இருக்கும்?” என்று
ஆர்வமுடன் கோபி வெளியே வந்து பார்த்தார்.


ஆம்! உலகமே கொண்டாடும் அந்த தெய்வம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தது. கலவைக்குச் சென்றிருந்த பெரியவா, அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்துக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அப்படியே வேக வேகமாகத் தன் தந்தையார் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு வந்து அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னார் கோபி.


சீனிவாச ஐயருக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ‘கோபி… டாக்டர் வந்துட்டாரா?’ என்று கேட்டார் படபடப்பாக. ‘வந்துட்டார்பா.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க கட்டைப் பிரிச்சுடுவார்’ என்று சொன்னார் கோபி. ”டேய் கோபி… ஒண்ணு பண்ணுடா… எப்படியும் கட்டை இன்னிக்குத்தான் பிரிக்கப் போறா.. என் கட்டைப் பிரிச்ச உடனே நான் முதல்ல என் தெய்வத்தைப் பாக்கணும்னு பிரியப்படறேன். டாக்டர்கிட்ட இதைச் சொல்லி அனுமதி வாங்கறியா? போ, உடனே” என்று ஒரு குழந்தையின் குதூகலத்துடன் உத்தரவு போட்டார்.


வாஸ்தவம்தானே! இன்னும் சிறிது நேரத்தில் சீனிவாச ஐயருக்கு மஹா பெரியவாளின் பரிபூரண அருளால் ஒரு கண் பார்வை வரப் போகிறது. எத்தனை வருடங்களாகப் பார்வை இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்! இந்த நிலையில் திடீரென்று பல வருடங்கள் கழித்து ஒரு கண்ணுக்குப் புத்துயிர் கிடைக்கிறதென்றால், அதுவும் இந்த மஹானின் ஆசியுடன் கிடைக்கிறதென்றால் அது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! இந்தக் கட்டைப் பிரித்ததும், முதன்முதலாக மஹா பெரியவாளையே தரிசிப்பது என்பது எத்தனை சுகம்! எனவேதான், மனதளவில் இதை நினைத்ததுமே சீனிவாச ஐயர் குதூகலமானார்.


மகன் கோபி, தந்தையின் ஆசையைக் கேட்டு நெகிழ்ந்து போனார். ‘சரிப்பா… இதோ, டாக்டர்கிட்டயே கேட்டுட்டு வர்றேன்’ என்று புறப்பட்டு, டாக்டர் பாலசுப்ரமணியனின் அறைக்குள் நுழையப் போனதுதான் தாமதம்!

பெரியவா யாத்திரை கிளினிக்கின் அருகே நெருங்கி விட்டதை, வாத்திய கோஷங்கள் உணர்த்தின. வேத கோஷம் கணீரென்று கேட்டது. ‘சங்கர’ கோஷம் தெருவையே அதிர வைத்தது. தன் வேகமான நடையால் விறுவிறுவென்று நடந்த பெரியவா, அந்த கிளினிக்கைக் கடக்கப் போகும் முன் ஒரு கணம் பொசுக்கென்று நின்றார். கிளினிக்கைத் திரும்பிப் பார்த்தார். ஒரு சிஷ்யனை அழைத்தார். ‘ஏண்டா, திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயருக்கு இங்கே கண் ஆபரேஷன் நடந்தது. எப்படி இருக்கான் அவன்?” என்று கேட்டுக்கொண்டிருந்த போதே, கிளினிக்கில் இருந்து டாக்டர் பாலசுப்ரமணியன் மஹா பெரியவாளை நோக்கி வேகமாக நடந்து வந்தார். அவரை நெருங்கியதும், சாலை என்றும் பாராமல், அந்த ஜகத்குருவுக்கு சாஷ்டாங்கமாக ஒரு நமஸ்காரம் செய்தார்.

இதற்குள் கோபியும், கிளினிக் ஊழியர் ஒருவருமாகச் சேர்ந்து சீனிவாச ஐயரைக் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வந்தனர். பெரியவாளின் அருகே வந்ததும் அவர்கள் அப்படியே நின்றனர். ”என்ன, திருவள்ளூர் ராமசந்திர ஐயர் ஆத்து மாப்பிள்ளை… எப்படி இருக்கேள்?” என்று மஹா பெரியவா கணீரென்று திருவாய் மலர்ந்து கேட்டதும் தான் தாமதம்… தன் இரு கைகளையும் உயரே குவித்து, அந்த மஹானை ஆத்மார்த்தமாக வணங்கினார் சீனிவாச ஐயர். ‘என்ன டாக்டர்வாள்… எப்படி இருக்கார்? பார்வை வந்துடுத்தோ?’ என்று பெரியவா அவரைப் பார்த்துக் கேட்க, ‘அதான் பெரியவா… உங்களுக்கு முன்னாடிதான் கண் கட்டை அவிழ்க்கணும்னு பிடிவாதமா இருக்கார். அவரோட கண்கட்டை அவிழ்த்த உடனே உங்களைத்தான் முதல்ல பார்க்கணுமாம்’ என்று டாக்டர் சொல்ல… சீனிவாச ஐயர் அதைத் தலையாட்டி ஆமோதித்தார். பெரியவாளும் புன்னகையுடன் தலை அசைக்க… அவரது கட்டைப் பிரிக்க ஆரம்பித்தார் டாக்டர்.


தன் கண் கட்டில் டாக்டர் கை வைத்ததும், சீனிவாச ஐயருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. வேத கோஷம் அவரது செவிகளை நிறைத்த வண்ணம் இருந்தது. எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அந்தத் தெய்வத்தைத் தன் ஒரு கண்ணால் தரிசிக்கப் போகிறார். சீனிவாச ஐயரின் இந்த பக்தியை நினைத்து வியந்த அந்த பக்தர்கள் கூட்டமும் அவர் கண்கட்டு பிரிக்கப்படுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தது. வலக் கண்ணில் கட்டப்பட்டிருந்த கட்டு முழுதும் பிரிக்கப்பட்ட பிறகு சீனிவாச ஐயரைப் பார்த்து டாக்டர், “கண்ணை ரொம்பவும் ஸ்ட்ரெயின் பண்ணாம நேரா பாருங்க.. எந்த தரிசனம் வேணும்னு தவிச்சீங்களோ, அந்த தரிசனம் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கு” என்று சன்னமாகச் சொன்னார்.


கண்ணுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், மிகவும் இயல்பாக வலக் கண்ணால் சீனிவாச ஐயர் நேர் பார்வை பார்க்கவும் அங்கே புன்னகையோடு அந்தப் பரப்ரம்மம் நின்று கொண்டிருந்தது. சீனிவாச ஐயரின் கட்டு பிரிக்கப்பட்டவுடன் அவருக்கு முதல் தரிசனம் தர வேண்டும் என்பதற்காகவோ என்னவோ… கலவையில் இருந்து இன்று புறப்பட்டு வந்திருக்கிறது போலும்! தன்னைத் தேடி வந்து இத்தகைய தரிசனம் தரும் மஹா பெரியவாளைக் கண்ணாரக் கண்ட மாத்திரத்தில் நெக்குருகிப் போனார் சீனிவாச ஐயர். ‘குருதேவா.. குருதேவா..’ என்று குரல் தழுதழுத்தார். இரண்டு கைகளையும் விரித்துக் காட்டிக் கதறுகிறார். கைகள் நடுங்குகின்றன. புன்னகைக்கிறார் பெரியவா. பிறகு, டாக்டர் பாலசுப்ரமணியனைப் பார்த்து, “ அடுத்த கண்ணுக்கு உடனே ஆபரேஷனை ஆரம்பிச்சுடு” என்று சொல்லி விட்டு, வேகமாக நடக்க ஆரம்பித்தார் பெரியவா. கோஷத்துடன் அந்த கிளினிக்கையும் தெருவையும் கடந்து ஸ்ரீமடத்தை நோக்கிப் போனது பக்தர்கள் கூட்டம்.


அதன்படி அடுத்து வந்த ஒரு சில வாரங்களில் சீனிவாச ஐயரது இடக் கண்ணுக்கும் ஆபரேஷன் செய்யப்பட்டது. சுமார் ஆறு மாதங்கள் சீனிவாச ஐயர் காஞ்சியிலேயே இருந்து இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டார். இவருக்கு உதவியாக இவரது மகன்கள் தவிர சீனிவாச ஐயங்கார் என்கிற பால்ய காலத்து நண்பரும் உடன் இருந்து சீனிவாச ஐயரைக் கவனித்துக் கொண்டார்.


இங்கு டாக்டர் பாலசுப்ரமணியன் பற்றி, சீனிவாச ஐயரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் என்ன நினைத்தார்கள் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.


துவக்கத்தில், ‘இந்த டாக்டரால் ஆபரேஷன் செய்ய முடியுமா?’ என்று சந்தேகப்பட்டனர். ஆனால், மஹா பெரியவாளின் கருணையாலும் பரிபூரண ஆசியாலும் அந்த டாக்டர் செய்தது மகா சாதனை. சீனிவாச ஐயரது இரு கண்களிலும் ஆபரேஷன் ஆன பின், தங்கள் கண்ணீரால் அந்த டாக்டருக்கு நன்றி சொன்னார்கள். இந்த ஆபரேஷனுக்கும் சிகிச்சைக்கும் ஒரு நயா பைசாகூட சீனிவாச ஐயரது குடும்பத்தினரிடம் இருந்து டாக்டர் வாங்கவில்லை என்பதையும் இங்கே பெருமிதத்துடன் சொல்ல வேண்டும். மஹா ஸ்வாமிகள் அனுப்பி வைத்த பேஷண்ட் ஆயிற்றே!


காஞ்சியில் இவர்கள் தங்கி இருந்த நாட்களில் தினமும் ஸ்ரீமடத்துச் சாப்பாடுதான். சீனிவாச ஐயரையும் சீனிவாச ஐயங்காரையும் சேர்த்துப் பார்க்கும்போது, “ஹரியும் சிவனும் சேர்ந்து வந்துட்டாப்ல இருக்கே” என்று நகைச்சுவையாகப் பேசுவாராம் பெரியவா.


இரண்டாவது கண் ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்தது. ஒரு நாள் பெரியவா ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே இருக்கும் பழைய வீடு ஒன்றில் தங்கி இருந்தார். அப்போது அங்கே மின்சார வசதி எல்லாம் கிடையாது. மாலை வேளை கடந்ததும் ஒரு ஹரிக்கேன் விளக்கு மட்டும் பிரகாசமாக இருக்கும். அன்றைய தினம் பெரியவா தரிசனத்துக்காக சீனிவாச ஐயர் வந்திருந்தார். அவரை அருகே அழைத்து, ஒரு சின்ன புத்தகத்தைக் கையில் கொடுத்தார் பெரியவா. ‘எதுக்கு விஷ்ணு சஹஸ்ரநாம புத்தகத்தை என்கிட்டே கொடுத்திருக்கேள் பெரியவா?’ என்று அந்தப் புத்தகத்தின் முகப்பைப் பார்த்துவிட்டு பவ்யமாகக் கேட்டார் சீனிவாச ஐயர்.


‘இந்த சந்நிதில இதைப் படியேன். நான் கேக்கறேன்’ என்றார் பெரியவா. சீனிவாச ஐயருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. ‘விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்றதே பாக்கியம். அதுவும் பெரியவா கேட்டு நான் சொல்லணும்னா அது எப்பேர்ப்பட்ட பாக்கியம்’ என்று புளகாங்கிதம் அடைந்தவர், அந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு பார்த்துப் பார்த்துப் படித்தார். ஏற்ற இறக்கத்துடன் அழகாக சீனிவாச ஐயர் சொல்வதை – பெரியவா உட்பட ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமே கேட்டு பரவசம் அடைந்தது.


சீனிவாச ஐயரின் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் வெகு சிரத்தையாக முடிந்ததும், தன்னை நமஸ்கரித்த அவருக்குப் பிரசாதம் தந்து ஆசீர்வதித்தார். பிறகு, ஸ்ரீமடத்தின் பிரதான சிப்பந்தி ஒருவரைக் கூப்பிட்டு, ‘இப்ப எதுக்கு அவனை விஷ்ணு சஹஸ்ரநாமம் இங்கே படிக்கச் சொன்னேன்னு ஒனக்குத் தெரியுமோ?’ என்று கேட்டார் பெரியவா. அந்த சிப்பந்தி தன் விரல்களால் வாயைப் பொத்திக் கொண்டு, ‘பெரியவா விஷ்யம்லாம் எனக்கு அவ்வளவா புரியாது’ என்றார் மெதுவாக.

”சீனிவாச ஐயரோட ரெண்டு கண்ணும் பூரணமா குணமாயிட்டதானு நான் தெரிஞ்சுக்க வேண்டாமா? அதுக்குத்தான் பொடிசா எழுத்து இருக்கிற விஷ்ணு சஹஸ்ரநாம பொஸ்தகத்தை அவன் கையில கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கேட்டேன். ஜமாய்ச்சுட்டான்” என்று சொல்லி, இடி இடியெனச் சிரித்தாராம் மஹா பெரியவா.

சீனிவாச ஐயருக்கு ஆபரேஷன் நடந்தது 1969 – ஆம் வருடம். அதன் பின் பூரண நலத்துடன் இருந்து, கடந்த 2007-இல் காலமானார்.

திருவள்ளூர் ராமசந்திர ஐயர் குடும்பமே பெரியவாளுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கிறது. எப்படி அது போன்ற ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது என்பது பகவானின் சங்கல்பம்.


Thanks to Mannargudi Sitaraman Srinivasan JI.

Source: Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம்!!

"எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?'-பெரியவா


ஆசார்யா காஞ்சிபுரத்துல இருந்த காலகட்டம் அது. ஒருநாள் ராத்திரி வழக்கமான மடத்துக் காரியங்கள் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் தூங்கப் போறதுக்கு தயாராகிண்டு இருந்த நேரம் அது. கிட்டத்தட்ட பத்தரை... பதினொரு மணி இருக்கும் அந்த சமயத்துல ரொம்ப தொலைவுல இருக்கற ஒரு ஊர்ல இருந்து வயசான பெண்மணி ஒருத்தர். பரமாசார்யாளை தரிசனம் பண்ண வந்தா.


பரமாசார்யா அந்தப் பெண்மணிக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு, மடத்துல கைங்கர்யம் செஞ்சுண்டிருந்த ஒருத்தரை கூப்பிட்டார்.


'எனக்கு ரவா தோசை திங்கணும் போல இருக்கு... பண்ணித் தர்றியா?' அப்படின்ன கேட்டார்.


எல்லாருக்கும் ஆச்சரியமான ஆச்சர்யம்... அமிர்தமாவே இருந்தாலும் ஆசைப்படாத பெரியவா, ரவாதோசை வேணும்னு கேட்கறார். அதுவும் எனக்க திங்கணும்போல இருக்குன்னு சொல்றார். எல்லாத்தையும்விட ஆச்சரியம். கிட்டத்தட்ட பாதிராத்திரியை நெருங்கிண்டு இருக்கற இந்த சமயத்துல சாப்பிடப்போறதா சொல்றார்! ஒருநாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடறவர். அதுலயும் பெரும்பாலும் கைப்பிடி நெல் பொரியைத் தவிர வேற எதையும் தவிர்க்கறவர், ரவாதோசை வேணும்னு கேட்கறார்னா அந்த ஆச்சர்யத்தை எப்படிச் சொல்றது? மடத்துல இருந்தவா எல்லாருக்குமே அது பேரதிர்ச்சியான விஷயமா இருந்தது?


உடனடியா மடத்தோட உக்ராண அறைக்குப் போனவா, ரவா தோசை பண்றதுக்கான பொருட்களை எல்லாம் எடுத்து தயார்படுத்த ஆரம்பிச்சா. அப்போதான் சங்கடமான ஒரு விஷயம் தெரியவந்தது.


அது என்னன்னா, ரவா தோசை வார்க்கறதுக்கு முக்கியத் தேவையான ரவை ஒருதுளிகூட இல்லைங்கறதுதான்.


இத்தனை நேரத்துக்கு அநேகமா எல்லா கடையும் மூடியிருக்கும். என்ன பண்றதுன்னு புரியாம எல்லாரும் தவிச்ச நேரத்துல, ஊர்ல இருந்து வந்திருந்த அந்த மூதாட்டி, விறுவிறுன்னு வெளியில கிளம்பி வேகவேகமா எங்கேயோ போனா.


கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிசா ஒரு பொட்டலத்துல ரவையை வாங்கித் தூக்கிண்டு வந்தா, ஊர் முழுக்க அலைஞ்சு ஏதோ ஒரு கடை திறந்திருக்கறதைப் பார்த்த அவசர அவசரமா வாங்கிண்டு வந்தது, ரவையைக் குடுத்துட்டு மூச்சு வாங்க அவா நின்னதுலயே புரிஞ்சுது!


ரவா வந்தாச்சு, அப்புறம் என்ன மளமளன்னு எல்லா ப்ரிபரேஷன்ஸும் செஞ்சு, பத்து பன்னிரண்டு ரவா தோசை வார்த்து, பெரியவாகிட்டே கொண்டு போய் கொடுத்தா.


அத்தனை தோசையிலயும் இருந்து ஒரு விள்ளல் மட்டும் எடுத்து வாயில போட்டுண்ட ஆசார்யா, 'ரொம்ப நன்னா இருக்கு. திருப்தி ஆயிடுத்து. இதெல்லாம் கொண்டு போய் உள்ளே வெச்சுட்டு எல்லாரும் தூங்கப் போங்கோ!' அப்படின்னார்.


என்னடா இது ஒரே ஒரு விள்ளல் சாப்பிறதுக்காகவா, இந்த வேளைகெட்ட வேளைல இத்தனை ஆசையா கேட்கறாப்புல கேட்டார்னு எல்லாருக்கும் மறுபடியும் ஆச்சரியம். இருந்தாலும் எதுவும் பேசாம ஆசார்யா சொன்னமாதிரி உள்ளே கொண்டு வைச்சுட்டு தூங்கப் போனா எல்லாரும்.


கொஞ்ச நாழியாச்சு. ஆந்திராவுல இருந்து நாலைஞ்சு வைதீகாள் (வேத மந்திரங்கள் சொல்லி புரோகிதம் பண்ணறவா) பெரியவாளை தரிசிக்கணும்னு மடத்துக்கு வந்தா. வழியில் ஏதோ தடை ஏற்பட்டதால வர்றதுக்கு இத்தனை நேரம் ஆச்சுன்னும், சொன்னா. ராத்திரி மடத்துலயே தங்கி இருந்துட்டு, விடியற்காலம்பற ஆசார்யாளை தரிசனம் பண்றதாகவும் அனுமதிக்கணும்னும் கேட்டா.


விஷயத்தை பரமாசார்யாகிட்டே சொல்லப் போனார் ஒருத்தர். ஆனா அவர் சொல்றதுக்கு முன்னாலேயே, 'என்ன, என்னைப் பார்க்க வைதீகாள்லாம் வந்திருக்காளா? இருக்கட்டும். அவாள்லாம் பாவம் பசியோட வந்திருப்பா, ரவாதோசைகளை எடுத்து வைக்கச் சொன்னேனே, அதையெல்லாம் அவாளுக்கு சாப்பிடக் குடு..!' சொன்னார் மகாபெரியவா.


விஷயத்தை சொல்லப் போனவர் அப்படியே திகைச்சு நின்னுட்டார். சிலபேர் வருவாங்கறதை முன்கூட்டியே தெரிஞ்சுண்டதே ஆச்சரியம். அதோட அவா பசியோட இருப்பா, அவாளுக்காக ஏதாவது பண்ணிவைக்கணும்கறதையும் மகாபெரியவா தெரிஞ்சுண்டிருக்கார்னா எப்பேர்பட்ட ஞானதிருஷ்டி அவருக்கு இருக்கணும்னு நினைச்சு அவர் அப்படியே மலைச்சு நிற்க, பெரியவா தன்னோட பெருமையெல்லாம் ஒண்ணும் இல்லைங்கறமாதிரி, பேசத் தொடங்கினார்.


'என்ன அப்படியே நின்னுட்டே? யாருக்கோ தர்றதுக்காக தனக்கு ரவாதோசை வேணும்னு ஏன் இவர் கேட்டார்?'னு யோசிக்கிறியோ? பெருசா ஒரு காரணமும் இல்லை. இந்த ராத்திரி வேளைல தூங்கப் போயிண்டிருந்த உங்களை எல்லாம் கூப்பிட்டு, யாரோ வரப்போறா தோசை வார்த்துவைங்கோன்னு சொன்னா, அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே, எனக்கு வேணும்னு கேட்டா, சிரமத்தைப் பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே? அதனாலதான் அப்படி சொன்னேன்... போய் தோசையை எடுத்து அவாளுக்கெல்லாம் குடுங்கோ... வேதம் சொல்றவா, வெறும் வயத்தோட தூங்கக்கூடாது... எல்லாரும் திருப்தியா சாப்டுட்டுத் தூங்கட்டும். பாவம் ரொம்ப தூரம் அலைஞ்சு வந்திருக்கா! சொல்லி முடிச்சார் பரமாசார்யா


வந்திருந்த வைதீகாள் எல்லாரும் ஆந்திராவை சேர்ந்தவா. அவாளுக்கு ரவாதோசைன்னா ரொம்ப இஷ்டமாம். தங்களுக்காக பெரியவா நடத்தின லீலையைக் கேட்டு சிலாகிச்ச, கண்ணுல ஜலம் வழிய நெகிழ்ந்து போனா. அந்த மகேஸ்வரனே தன்னோட பிரசாதத்தை தங்களுக்குத் தந்ததா நினைச்சுண்டு ஆனந்தமா சாப்பிட்டா. நிம்மதியா தூங்கி எழுந்து மகாபெரியவாளை மனம் குளிர தரிசனம் பண்ணி ஆசிர்வாதம் வாங்கிண்டு சந்தோஷமா புறப்பட்டா.


சுவாமிக்கு நைவேத்யம் பண்றதே. அது பிரசாதமா பலருக்கும் கிடைக்கணும்கற நல்ல நோக்கத்தோடதான். இங்கே சுவாமி தானே கேட்டு வாங்கிண்டு அதை மத்தவாளுக்கு கிடைக்கப் பண்ணின மாதிரி மகாபெரியவா, வரப் போறவாளைப் பத்தி முன்கூட்டியே தெரிஞ்சுண்டு, அவாளுக்குப் படிச்ச ரவா தேசையை தனக்கு வேணும்னு கேட்டு செய்யச் சொல்லி அதையே அவாளுக்கு கிடைக்கப் பண்ணியிருக்கார்னா, அவரை பரமேஸ்வரனோட அம்சம்னு சொல்றதுல என்ன தப்பு இரு்க முடியும்?

Source: Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

பெரியவா சரணம்!!

""ஏழு கோடி மந்திரம் இருந்தாலும் குருவின் வார்த்தைகளே மஹா பெரிய மந்திரம். அதுவே சக்தி. அந்த சக்தி நம்மில் இருக்கும் பொழுது வேறு எந்த கவலைகளும் கழிவுகளும் ஒட்டாது""
காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்

உயிரை மீட்டிய கருணை நாதர்

ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து

அடியேன் ஒரு மலைப் ப்ரதேசத்தில் சில வருடங்கள் தங்கினேன். அங்கு ஒவ்வொரு குருவாரம் காலையும் மஹா பெரியவாளின் மகிமையைப் போற்றும் சத் சங்கம், சில பக்தர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்கி நடத்திக் கொண்டிருந்தேன். அந்த மலைப் ப்ரதேசத்தின் குளிரையும், மழையையும் பாராது கலந்துக் கொள்ளும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது, மஹா பெரியவாளின் மீது அவர்கள் வைத்திருக்கும் பக்தியைக் கண்டு என் கண்கள் பனிக்கும்.

ஒரு குருவாரம் வழக்கம் போல் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. பஜனை முடியும் தருவாயில் அடியேன் இறுதியாக ஒரு பாடலைப் பாடக் கூட்டத்தினரும் பாடி முடித்தனர். பாடல் முடிந்த பின் அமைதியாக அமர்ந்திருந்த கூட்டத்திலுருந்து ஒரு பக்தர் எழுந்து நின்றார். அவரை அருகே வரும்படி அழைத்தேன். முன் வந்து நின்றவருக்கு சுமார் வயது 55லிருந்து 60க்குள் இருக்கும். எனக்கு வணக்கம் தெரிவித்தவர்.

“ஐயா நீங்கள் சற்று முன் பாடிய பாடலை மீண்டும் ஒருமுறை பாட முடியுமா?” என்றார். நான் மீண்டும் பாடினேன். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. “ஐயா. நீங்கள் பாடிய பாடல் என் வாழ்வில் நடந்த சம்பவம். உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் எப்படிப் பாடினீர்கள்?” என்றார். “நான் பாடவில்லை. என் குரு நாதர் மஹா பெரியவா என்னைப் பாட வைத்தார். அவ்வளவுதான்” என்றேன். அவர் மீண்டும், “ ஐயா, மஹாப் பெரியவர் மிகப் பெரிய அதிசயத்தை என் வாழ்வில் நிகழ்த்தினார். அது தான் அந்தப் பாடல். அதை நான் இங்கு பகிர்ந்துக் கொள்ளலாமா?” எனக் கேட்டார். “ நிச்சயமாக, அது எங்கள் பாக்கியம்” என்றேன்.

அவர் கூட்டத்தை நோக்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது என பகிர ஆரம்பித்தார்.

“சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் என் வாழ்வில் நடந்த சம்பவம். என் தாத்தவும் , என் தகப்பனாரும் காஞ்சி மடத்துடன் மிகவும் தொடர்பு உடையவர்கள். மிகுந்த பக்தி உடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். என் தந்தைக்கு காஞ்சிப் பெரியவா மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. அவர் மஹா பெரியவாளை மட்டுமே தெய்வமாக வழி படுபவர். என் தந்தை கொண்ட ஈடுபாட்டின் பேரில் நானும் பல முறை காஞ்சி சென்று மஹா பெரியவாளைத் தரிசித்தது உண்டு. ஆனால் ஏதோ ஆலயங்களுக்கு சென்று வழி படுவது போல் சென்று விட்டு வருவேனேத் தவிர, என் தந்தை அளவு பக்தியும், ஈடுபாடும் மஹா பெரியவா மீது அப்பொழுது என் உள்ளத்தில் இல்லை. என் தகப்பனாரின் மறைவுக்குப் பின் நான் காஞ்சி செல்வது அடியோடு நின்று விட்டது.

திருமணம் முடிந்து குடும்பம் குட்டி என வாழ்ந்துக் கொண்டிருந்த நேரத்தில், என் 35 , 37 வயதில் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டு, மீண்டு வர முடியாமல் கடன் வாங்கினேன். சில மாதங்களில் வாங்கியத் தொகைக்கு வட்டிக் கட்ட முடியவில்லை. எனவே வட்டிக் கட்ட மற்றொரு இடத்தில் கடன் வாங்கினேன். இப்படி ஒன்றின் தொடர்பாக மற்றொன்று என கடன் வாங்க , ஒரு நிலையில் பல இடங்களில் கடன் மட்டுமல்லாது, கடன் தொகையும் விஸ்வரூபம் எடுத்து நின்றது. பால் பாக்கி, மளிகை பாக்கி, வாடகை பாக்கி என அன்றாட செயல்களே பாதிக்கப்பட்டு நின்றது. நண்பர்கள் பகையானார்கள்.
அடுத்து என்ன செய்து மீள்வது என சிந்திக்க ஆரம்பிப்பதற்குள், ஏதாவது ஒரு கடன் கொடுத்தவர், வாசல் வந்து இறைத்து விட்டுப் போகும் சுடு சொல்லும், அதனால் உண்டாகும் அவமானமும் என்னை மேலும் சிந்திக்க விடாது, அந்த அவமானத்திலும் வேதனையிலும் என்னை சுழல வைத்தது. நிம்மதி இல்லாது துக்கத்தில் உழன்ற எனக்கு தூக்கம் ஏது? தூக்கம் என்பதை மறந்தேன். நல்ல மானம் மரியாதையுடன் வாழ்ந்த உயர்ந்த குடும்பம் என்னால் அவமானப்பட்டு நிற்கும் பொழுது மனம் கலங்கியது. வெளியே பையை எடுத்துக் கொண்டு செல்லும் மனைவி, அவமானத்தை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்து, யாருக்கும் தெரியக் கூடாது என சமையல் அறையில் புடவைத் தலைப்பால் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழும் பொழுது, என் உள்ளம் வெடித்துச் சிதறியது.

துக்கமும் துயரமும் வாட்ட மனம் ரணமாகிப் போன நிலையில் ஒரு நாள் முடிவு செய்தேன். என்னால் தானே என் குடும்பத்திற்கு இந்த நிலை. அவர்கள் படும் வேதைனையினால் நான் அடையும் கஷ்டத்தை தொலைக்க முடிவு செய்தேன். என் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. மிகுந்த விரக்தியுடன் அன்று இரவுப் பொழுதில் வீட்டை விட்டு கிளம்பி கடற்கரை நோக்கி நடந்தேன். ஆள் அரவமற்ற கடற்கரையின் தனிப் பகுதி. உயிரை விட்டு விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தது. கண் முன்னே தெரியும் கடல் தவிர பிற உலகம் மறைந்தது. கால்கள் தன்னிச்சையாக கடலை நோக்கி நடைப் போட்டது. அந்த நேரத்தில், எனக்கு பின்னால் ஒருவர் நடந்து வரும் பாத ஒலிக் கேட்டது. அதற்கு முக்கியத்துவம் தராமல் விரைவாக நடக்க முயன்றேன். மீண்டும் அதே பாத ஒலி. யாரோ பின் தொடரும் உணர்வு. என்னை மேலே நடக்க விடாது ஏதோ ஒன்று என்னைத் தடுத்து நிறுத்தியது. மெல்ல பின்னே திரும்பியவன் திடுக்கிட்டேன்.

அங்கு மஹாபெரியவா நின்று கொண்டிருந்தார். அவரைக் கண்டவன் உறைந்து விட்டேன். எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. நான் நானாக இல்லை. என்னை ஏதோ ஒன்று உந்திக் கொண்டிருக்க மடார் என அவர் பாதத்தில் விழுந்தேன். பாதத்தில் விழுந்தவன் எழுந்திருக்கவில்லை, நிமிரவில்லை. அவர் பேசுவது மட்டும் உன்னிபாகக் கேட்டது.
“ஏண்டா கஷ்டத்தை விட்டு விலகிப் போறதா நினச்சு உன் குடும்பத்துக்கு அதிக கஷ்டத்த கொடுத்துட்டுப் போறயேடா. உன் கஷ்ட காலத்ல நீ என்னை நினைக்கல.... ஆனா நான் உன்னை நினச்சேன் , கைவிடல. வீட்டுக்குப் போ.” அந்தத் தேனினும் இனியக் குரல் ஒலிக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக ரீங்காரமாக, அடுத்து என்ன நடந்தது என்றுத் தெரியாது, நான் சுய நினைவு இழந்தேன்.

நான் நினைவு வந்து கண்விழித்த பொழுது, எங்கும் ஒளிப் ப்ரகாசம். காலைப் பொழுதாகி, கதிரவன் ப்ரகாசித்துக் கொண்டிருந்தான். நான் எங்கு இருக்கிறேன் எனப் புரிந்து கொள்ள சில நொடிப் பொழுதானது. முதல் நாள் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன.

நான் மஹா பெரியவாளைக் கண்டது நிஜமா அல்லது கனவுக் கண்டேனா என ஒரு நொடிப் பொழுது மனதில் ஐயக் கேள்வி எழும்ப, அந்த நொடியில் அந்த பாத ஒலியும், அவரின் கருணை வார்த்தைகளும் எனக்குள் ரீங்காரம் எடுக்க ஆரம்பித்தது. அந்த ரீங்காரம் என் மனதில் மட்டும் ஒலிக்கவில்லை, என் சரீரம் எங்கும் ஒலித்தது. அது அற்புதமான உணர்வு. அதை உங்களிடம் விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. அந்த பாத ஒலியும் வார்த்தைகளும் இப்பொழுதும் என்னை விட்டு நீங்கவில்லை.

Contd....../2
 
Last edited by a moderator:

Contd......2

நான் எப்பொழுதெல்லாம் மஹா பெரியவாளின் முன் நிற்கிறேனோ அப்பொழுதெல்லாம் இந்த ரீங்காரத்தை உணர்கிறேன். இது பெரியவா எனக்கு கொடுத்த பாக்கியம். இப்பொழுதும் அதை உணர்ந்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்ற பொழுது அவர் உடம்பு சிலிர்க்க ஒரு நிமிடம் அதில் லயித்து , பின் தன் உரையைத் தொடர்ந்தார்.

“வந்தது மஹா பெரியவாதான் என ஊர்ஜிதமாக, என் குடும்ப நினைவு வர, ஓட்டமும் நடையுமாக இல்லம் வந்தேன். என் மனைவி என்னைக் காணாது வாசலில் கண்ணீரோடு பரிதவிப்புடன் நின்றுக் கொண்டிருந்தாள். வீட்டுக்குள் நுழைந்தவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு என்னை மன்னித்து விடு மன்னித்து விடு எனக் கதறினேன். ஒன்றும் புரியாது என்னை ஏறிட்டவளிடம் நான் உன்னையும் குடும்பத்தையும் பற்றி கவலைப் படாது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தேன் என சொல்ல என் மனைவியின் உடல் பதறுவதைக் கண்டேன். என்ன காரியம் செய்ய நினைத்தீர்கள் என அலறியவளை ஆசுவாசப் படுத்தி அமர வைத்து நடந்தவைகளை விவரிக்க விவரிக்க அவள் ஆச்சர்யத்தில் உறைந்து விட்டாள். ஒன்றும் பேசாது பூஜை அலமாரியிலிருந்த மஹா பெரியவாளின் படத்தை முன் வைத்து கொண்டு, என் கணவர் உயிரைக் காப்பாற்றி எனக்கு மாங்கல்யப் பிச்சை தந்து விட்டீர்கள். பெரியவாளே உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என தன் மாங்கல்யத்தைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

அன்று எனக்குள் ஒரு புது சக்தி வந்தது போல் இருந்தது. அன்று முழுதும் என் மனதில் ஆயிரம் கேள்விகள். உலகை மறந்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு கடல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த என் காதில் எப்படி அந்த பாத சப்தம் தெளிவாகக் கேட்டது? அப்படி என்றால் என் காதில் அந்த சப்தத்தை ஒலிக்கச் செய்தவர் அவர் தான் எனப் புரிந்தேன். கடன் சுமை தீரவும் இல்லை, குறையவும் இல்லை. ஆனாலும் எத்தனயோ மாதங்களாய் ஒரு நொடிப் பொழுதும் நீங்காது என் மனதை துன்பப்படுத்திக் கொண்டிருந்த - அரித்துக் கொண்டிருந்த கடன் சுமை இன்று என் மனதை ஏன் அரிக்கவில்லை என எண்ணிப் பார்த்தேன்,. இத்தனை நாட்களாய் இல்லாத சக்தி இன்று புதிதாய் பாய்வதை உணர்கிறேனே என சிந்திக்க,
எனக்கு ஒன்று புரிந்தது. என் உள்ளத்தில் குருவின் வார்த்தைகள் இடைவிடாது ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.

ஏழு கோடி மந்திரம் இருந்தாலும் குருவின் வார்த்தைகளே மஹா பெரிய மந்திரம். அதுவே சக்தி. அந்த சக்தி நம்மில் இருக்கும் பொழுது வேறு எந்த கவலைகளும் கழிவுகளும் ஒட்டாது. தாமரை இலை தண்ணீர்ப் போல் இருக்கும் என்ற அனுபவத்தைப் பெற்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக, மஹாப் பெரியவா எதற்காக என்னை தடுத்து ஆட்கொண்டார்? நானோ அவரை வணங்கவில்லை. அப்படி இருந்தும் என் மீது ஏன் இவ்வளவு கருணை என எண்ணிய பொழுது என் மனைவியின் புலம்பல் என் காதில் கேட்டது. “அப்பா இருந்த வரைக்கும் மடத்துக்குப் போனேள்......” என்று அவள் தனக்குள் பேசிக் கொண்டே போக எனக்கு பதில் கிடைத்து விட்டது.

என் அப்பாவின் நினைவு வந்தது. அவர் மஹா பெரியவாளின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். எந்த செயலும் அவர் உத்தரவும் ஆசியும் வாங்காது செய்ய மாட்டார். அவர் கோவிலுக்கு சென்று பார்த்ததில்லை. ஆனால் தோன்றிய பொழுதெல்லாம் மஹா பெரியவாளைத் தரிசிக்க கிளம்பி விடுவார். அவர் மஹா பெரியவா மீது கொண்டிருந்த பக்திக்காக தான் பெரியவா என்னைக் காப்பாற்றினார் என தோன்றியது. ‘முந்தைப் பிறவியின் பெரும் பயனோ, எந்தைதாய் செய்த தவப் பயனோ’ என்ற மஹா பெரியவா பற்றிய பாடல் வரிகள் தான் இப்பொழுது என் நினைவுக்கு வருகிறது. இது என் தந்தையின் தவப் பயன். இவ்வளவு பக்திக் கொண்ட என் தந்தையைப் பார்த்தும், மஹா பெரியவாளின் மகிமை அறியாத பேதையாய் இருந்திருக்கிறேனே, அவரை வழிப் பட்டிருந்தால் இந்த கஷ்ட நிலையே வந்திருக்காதே, நான் எவ்வளவு பெரிய முட்டாள், என நன்கு புரிந்துக் கொண்டேன். என் தந்தையை கை எடுத்து வணங்கினேன்.

அன்றைய நாளும், மறு நாளும் என் மனம் மஹா பெரியவாளின் நினைவாகவே இருந்தது. பல மாதங்களாக தூக்கம் என்றால் என்ன என்பதையே மறந்திருந்த நான் இரு நாட்களும் நன்றாக உறங்கினேன். எனக்குள் ஒரு உற்சாகமும் தெளிவும் இருந்தது. என் உற்சாகத்தைக் கண்ட மனைவி ஆறுதல் அடைந்தாள். என் மனதில் பயமும் கோழைத்தனமும் அறவே இல்லை, எப்படியும் இந்த சூழலிலிருந்து வெளிவர அந்த மஹா பெரியவரே வழிக் காட்டுவார் எனத் திடம் கொண்டேன்.

மூன்றாம் நாள் விடியல் காலை அழைப்பு மணி ஒலிக்க கதவைத் திறந்த எனக்கு ஆச்சர்யம். பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் என் தூரத்து உறவினர் வந்திருந்தார். என் தந்தை இருந்த காலங்களில் இரு குடும்பத்துக்கும் நல்ல போக்குவரத்து இருந்தது. பின்னர் கொஞ்சம் குறைந்து போனது. ஆனாலும் அவர் இங்கு வரும் பொழுது என் வீட்டில் தான் தங்குவார். வந்தவரை ஓய்வு எடுக்கச் சொன்னேன். வந்தவர் சில மணி நேர ஓய்வுக்குப் பின் என் அருகே அமர்ந்து தான் வந்த நோக்கத்தை தெரியப்படுத்தினார். ” நேற்று முன் தினம் இந்த பகுதியைச் சேர்ந்த நண்பரை பார்த்தேன். அப் பொழுது உன்னைப் பற்றி விசாரித்தேன். அவர் உன் நிலையை சொன்னார். கேட்டது முதல் என் உள்ளம் பதறிப் போச்சு. லெட்டர் போடலாமானு நினைச்சேன். நீ உண்மைய சொல்ல மாட்டானு தோணித்து. ஏதோ ஒன்னு என்னை இருக்க விடாம அரிச்சுட்டே இருந்தது. பணத்தை ரெடி பண்ண ஒரு நாள் ஆச்சு. பணம் கைல வந்தவுடனே உன்னை நேரடியா பாத்து பேசலாம்னு வந்தேன்” என்றார். அவர் பையிலிருந்து ஒரு மிகப் பெரியத் தொகையை எடுத்து என் கையில் கொடுத்து வைத்துக் கொள் என்றார். நான் மறுக்க , சரி இதை நான் செய்யும் உதவியாகக் கொள். 10 வருடமோ 20 வருடமோ எப்பொழுது முடியுமோ திருப்பிக் கொடு என்றார். அவர் மிகுந்த உள்ளன்போடு கூறிய வார்த்தைகள் என் நெஞ்சைக் கரைய வைத்தன. கண்ணீரோடு வாங்கிக் கொண்டு அவரின் அன்புக்கு குடும்பமே நன்றி செலுத்தினோம். அவரை இங்கு அனுப்பிய மஹாபெரியவாளின் முன் நின்ற்றேன். இறைவா என் மீது உனக்கு இவ்வளவு கருணையா எனக் கதறினேன்.

அவர் தந்த தொகையைக் கொண்டு முக்கியமான சிறு சிறு கடன்களை அடைத்தேன். கை இருப்பாக கனிசமானத் தொகையை இருத்திக் கொண்டு, பட்சணம் செய்து விற்று பொருள் ஈட்டுவது என நானும் என் மனைவியும் முடிவு செய்தோம். ஒரு வாரத்தில் அனைத்தையும் சரிசெய்து விட்டு , என் மனைவி செய்த பட்சணங்களை இரண்டு மூன்று தூக்கில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தெருவாக சென்று வியாபரம் செய்தேன். மாலைக்குள் அனைத்தும் விற்றுவிடும். இப்படி 10 நாட்கள் சென்றிருக்கும், பதினோராம் நாள் நான் நான்கு தெரு தாண்டுவதுற்குள் என் பட்சணம் அனைத்தும் காலியாகி விட்டது. இது மஹாபெரியவாளின் கருணை. இப்படி அந்தப் பகுதி முழுதும் பட்சணம் பிரபல்யமாக , ஒரு சிறு கண்ணாடி போட்ட பட்சன தள்ளு வண்டி ஒன்றை தெரிந்தவர் மூலம் குறைந்த விலைக்கு வாங்கி, சரி செய்து, இன்னும் பல வகையான பட்சணங்களை செய்து விற்றேன். மதியத்திற்குள் அனைத்தும் முடிந்து விடும். மீண்டும் மாலை வியாபாரம் செய்வேன். ஆனால் ஒரு நாள் கூட வியாபாரம் நடக்கவில்லை என பட்சணங்களை திருப்பிக் கொண்டு வந்ததில்லை. அவரின் கருணையால் வியாபாரம் பெருக, ஒன்றரை வருடங்களில் கணிசமாகப் பணம் சேர்ந்து விட, ஒரு சிறு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, ஆட்கள் வைத்து பட்சணம் மற்றும் பேக்கரி வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.

மூன்றரை வருடங்களில் அனைத்து கடன்களும் அடைந்து, எனக்கு உதவிய உறவினரின் தொகையையும் செலுத்தி முடித்தேன் என்பது என்னால் நம்ப முடியாத ஆச்சர்யமாக இன்றும் உள்ளது. இப்பொழுது பல ஊர்களிலும் சொந்த இடத்தில் கிளை வைத்து சந்தோஷமாகவும் சுபிட்சமாகவும் இருக்கிறேன். துன்ப காலத்தில் என் உயிரை மீட்டுத் தந்து, வாழ்க்கையை செப்பணிட்டு சீராக்கி, உயர்வடையச் செய்து என் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த அவர் மஹா மஹா பெரியவர்; மஹா மஹா பெரியவர்” என நா தழு தழுக்க மஹா மஹா என அழுத்தமாக சொல்லிய பொழுது அந்த மஹா, மஹா வின் அர்த்தம் அவருக்குப் புரிந்து இருந்தது.
அவர் மேலும் தொடர்ந்தார். “ நான் என் நண்பரைக் காண இங்கு வந்தேன். இன்று விடியற் காலை என் ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இங்கு மஹா பெரியவாளின் பேரில் கூட்டம் நடப்பதுக் கண்டு மேலும் பயணிக்க முடியாமல் ஏதோ என்னை உந்த அமர்ந்து விட்டேன். த்யானம், பிரார்த்தனை பஜனை என இப்படி ஒரு சத் சங்கத்தை பார்த்த்தில்லை. இன்று என் ஆத்மாவே ஆனந்தத்தில் மிதக்கிறது. என் வாழ்க்கையில் மஹா பெரியவாளின் கருணையை பகிர்ந்துக் கொள்ள சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி. இன்றும் நான் என் குழுந்தைகளுக்கு செல்வ வளத்தை விட்டு விட்டு செல்ல வேண்டுமென்பதில் குறியாய் இல்லை. அவர்களுக்காக மஹா பெரியவாளிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிரார்த்தித்து, அந்த பிரார்த்தனை வளத்தை கொடுத்து விட்டு செல்ல நினைக்கிறேன் , என் தந்தை எனக்கு தந்தது போல. “

எங்கோ இருக்கும் உங்களை இங்கு வர வழைத்து, பகிர்ந்து கொள்ள வைத்தவர் அவர். அந்த மஹா பெரியவளுக்கு கோடி வந்தனம் என்று சொல்லி மீண்டும் அந்தப் பாடலை கூட்டத்தினர் அனைவரும் ஒன்றாகப் பாடி ஆனந்தமாய்க் கலைந்தோம்.

அந்தப் பாடல்:

தீராக் கஷ்டத்தில் உம்மை மறந்து பிரிந்து
கடற்கரை சென்று உயிர் மாய்க்க செல்லுகையில்
பாதம் சத்தம் கேட்டு திரும்புகையில்
பூரண தரிசனம் காட்டி பக்தனை மீட்டிய ஐயனே
மஹா பெரியவாளின் அதிசயத்தையும் அற்புத்தையும் கேள்விப்பட்டு பக்திக் கொண்ட மக்கள் எத்தனையோ பேர். ஆனால் மஹாபெரியவாளே அதிசயத்தைக் காட்டி அதன் மூலம் பக்திக் கொண்ட இவர் எப்பேர்பட்ட பாக்கியசாலி என மகிழ்ந்தேன்.
இதயம் நொறுங்குண்டோர் தன்னை நாடுகையில்
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்து
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்
வளம் தரும் மாமுனியே சரணம் சரணமையா!


Source: Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 


பெரியவா சரணம்.

"" பெரியவாளை அருகே மிக அருகே என்று நினைத்தால் மிகமிக அருகில் இருப்பார்! அப்பாலுக்கப்பாலாய் என்று எங்கோ இருப்பதாக நினைத்தால், எங்கோ தள்ளி இருப்பதாக தோன்றும்""

பெரியவாளுடைய 'முரட்டு' பக்தர்களுள் ஒருவர் கல்யாணசுந்தரமையர். ஒருமுறை காசிக்குப் போய் தன் அப்பாவுக்கான ஸ்ராத்தாதிகளை பண்ணவேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை. அடிக்கடி காசிக்கு போய்வரும் மற்றொரு பக்தரிடம் காசியில் உள்ள சங்கர மடத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, தன் பயணத் திட்டத்தை அழகாக தயார் பண்ணிக்கொண்டார். பெரியவாளுடைய அனுக்ரகத்துடன் காசி போய் சேர்ந்து த்ருப்தியாக கார்யங்களைப் பண்ணினார்.

நல்லபடியாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தர்சனம் பண்ணிவிட்டு, சங்கர மடத்துக்கு வருவதற்கு ஒரு சின்ன சந்தைக் கடந்து வரவேண்டும். இவரோ, கையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் பையில் தங்களுடைய டிக்கெட், பணம்,பயண விவரம் என்று எல்லாவற்றையும் பத்திரமாக வைத்து, அந்த பிளாஸ்டிக் பையை ஒரு சின்ன மஞ்சள் துணிப்பைக்குள் பத்திரமாக வைத்திருந்தார்.

காஞ்சி காமகோடீஸ்வரர் கோவிலுக்குப் போய்விட்டு, வெளிப் பிராகாரத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு தன்னுடைய அடுத்த 'பிளான்' என்ன? என்பதற்காக தன்னுடைய 'bag ' கில் இருந்த மஞ்சள் பையை துழாவினால், காணோம்! "பகீர்" என்றது!

"சர்வேஸ்வரா! மஹா ப்ரபோ!" என்று வாய்விட்டே அலறிவிட்டார்! உடலெல்லாம் நடுங்குகிறது. கண்களில் தாரைதாரையாக கண்ணீர்! இனி அடுத்து என்ன செய்வது? ஆகாரத்துக்குக் கூட கையில் சல்லிக்காசு கிடையாது! கண்கள் இருட்டிக் கொண்டு வர, அங்கிருந்த தூணில் சாய்ந்துவிட்டார்! குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால், இவருடைய நிலைமை தெரியாது. "சர்வேஸ்வரா! ஒன்னை நம்பித்தானே இவ்வளவு தூரம் குடும்பத்தோட கெளம்பினேன்? இப்பிடி என்னை நிர்கதியா தவிக்கவிட்டுட்டியே?" என்று வாய்விட்டு அரற்றினார், புலம்பினார்.

அவரைக் கடந்து போனவர்கள் இவருடைய பாஷை புரியாததால், பாவம், பகவானிடம் புலம்புகிறார் போலிருக்கு என்று பரிதாபமான பார்வையை வீசிவிட்டுப் போனார்கள். சுமார் ரெண்டு மணிநேரம் இந்த புலம்பல். குடும்பத்தாரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்கள்.

பெரியவாளுடைய அனுக்ரகம் இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது............

குடும்பமே இடிவிழுந்த மாதிரி சோகமாக உட்கார்ந்திருக்கும்போது, சத்தமே இல்லாமல் ஒரு சைக்கிள் ரிக்ஷா கோவிலுக்கு எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வயஸான 'பெரியவர்' இறங்கினார். லுங்கி அணிந்திருந்தார். அவரது கையில் "மஞ்சள் பை".

ரொம்பத் தெரிந்தவர் போல் நேராக கல்யாண சுந்தரமையர் இருந்த இடத்தை நோக்கி வந்தார்........

"இது ஒன்னோடதா பாரு! வழில தவறவிட்டுட்டு வந்துட்டியே!" என்று கண்டிப்புடன் ஹிந்தியில் சொன்னார். மஹா அதிர்ச்சியுடன் மஞ்சள் பையை வாங்கிக் கொண்டு, அந்த பெரியவருக்கு நன்றி சொல்ல தலையை தூக்குவதற்குள், வந்த வேகத்தில் போய்விட்டார்! கோவிலில் இத்தனை கும்பல் இருக்கும்போது, அந்த பெரியவர் சரியாக இவரிடம் வந்து எப்படி பையைக் குடுத்தார்? அதுவும் ரெண்டு மணி நேரம் கழித்து! வந்தவர் மாயமாக உடனே எப்படி மறைந்தார்?
பைக்குள் எல்லாம் பத்திரமாக அப்படியே இருந்தது. காஞ்சிபுரம் இருக்கும் திசையை நோக்கி விழுந்து விழுந்து கும்பிட்டு, அழுவதைத் தவிர அக்குடும்பத்தாரால் அப்போதைக்கு வேறு எதுவும் பண்ணத் தோன்றவில்லை.

"ஹஸ்தாமலகம்" "உள்ளங்கை நெல்லிக்கனி" யாக இருக்கும் நம் ஆத்மஸ்வரூபமான பெரியவாளை அருகே மிக அருகே என்று நினைத்தால் மிகமிக அருகில் இருப்பார்! அப்பாலுக்கப்பாலாய் என்று எங்கோ இருப்பதாக நினைத்தால், எங்கோ தள்ளி இருப்பதாக தோன்றும். தப்பு நம் பேரில்தான். அவர் எப்போதும், எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்.

Source: Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


பெரியவா சரணம்.

Experiences with Maha Periyava: "For me? All this Compassion of His for a sinner like me?!"

Filmmaker Sando Chinnappa Thevar and the famous Tamil Poet Kannadasan were close friends and were travelling in a car for a film shooting. Their vehicle met with an accident. Thevar escaped with minor injuries whereas Kannadasan sustained severe injuries and was admitted in a hospital in Madras in an unconscious state.

Thevar had a lot of respect and devotion for MahaSwamigal. He rushed to have darshan of MahaSwamigal, who was camped at Brahmapureeswarar temple in Sivasthanam (Thenambakkam).

"An accident happened", said Thevar to MahaSwamigal.

Immediately MahaSwamigal replied, "How is Kannadasan?"

Thevar was wonderstruck at MahaSwamigal's enquiry about the poet as he had not told Him about the poet. Thevar told MahaSwamigal about the major accident and how he escaped with minor injuries and how Kannadasan had got seriously injured and was also in an unconscious state in the hospital.

Sensing Thevar's anguish, MahaSwamigal pacified him saying, "It is OK, do not worry!" He then asked Thevar to apply vibhuthi (holy ash) on the forehead of Kannadasan, put some into his mouth and keep the remaining vibhuthi below his pillow in the hospital. MahaSwamigal Himself packed the vibhuthi in a small packet and handed it to Thevar!

Thevar took the vibhuthi with a lot of hesitation, the reason being, Kannadasan was an atheist, a non-believer in God. Those days Kannadasan was seriously involved in the atheist activities of the Dravida political parties and was always speaking ill of Brahmins and Sanatana Dharma. In fact, just a week before the accident, Kannadasan had sullied the image of the Shankaracharyas in a meeting conducted just opposite the Shankara Matham in Kanchi! "How can I carry this vibhuthi to such a person?” wondered Thevar.

The Trikala Gnani understood the Thevar's reluctance and told him:
"Without any hesitation go and apply the vibhuthi on Kannadasan. Just like how a small cloud hides a mighty Sun, this cloud of atheism is obstructing him so far. From now onwards, He will shine like the Sun! Do you know how illustrious his ancestors were? His great grandfather had rendered renovation service at Kanchi Varadaraja Perumal temple, his grandfather rendered renovation service to Kanchi Ekambareshwara temple and his father had rendered renovation service to Kanchi Kamakshi Amman temple. He has come from such a Parampara of holy temple service. Now do you understand?"

Thevar did as ordered by going to the hospital. He applied the sacred vibhuthi prasadam given by MahaSwamigal, put some in his mouth and kept the remaining vibhuti in the packet under the pillow. It was evening and Kavinjar Kannadasan was still unconscious. Thevar went to his home to rest for the night and came back in the morning to the hospital to see his friend. He went home worried as to what Kannadasan would say after he regained consciousness.

The next day Thevar went to the hospital to check on Kannadasan. He had recovered consciousness and was lying down with his eyes open. "For how many days have I been in this hospital? Please bring me a mirror, I want to see my face!” said Kannadasan. Thevar obliged. On seeing his face and vibuthi on his forehead, Kannadasan did not show any signs of anger. Instead he asked who applied it! Thevar mustered some courage and narrated his meeting Paramacharya and how He blessed him!

When Kannadasan heard this, tears streamed down from his eyes!

"For me? All this Compassion of His for me? Just last week I spoke ill of Him. What a sinner I am!” cried out Kannadasan! "After I recover completely I will not first go to my home. Please take me to that Mahaan first, who showered His Compassion on a Sinner like me", pleaded him to Thevar!

As per Kannadasan's request He had darshan of MahaSwamigal and pleaded with Him to forgive him. His mind changed from atheism to Spirituality. Out sprang a poem on MahaSwamigal from the Poet Maestro. He submitted the poem to MahaSwamigal when he had His darshan again:

This is the poem:

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

"Just by a mere look are the sins washed away
He who is the embodiment of Thiruvachagam (a great piece of Literature on Lord Shiva composed by Manickavachagar)
The One who expounds the meanings of Truth and Knowledge
with His razor sharp Intellect
The God who came to protect this world
The One who is accepted by people of all religions
as their own God
Let us pray and submit ourselves at His Lotus Feet
Come Everybody!"

MahaSwamigal read the poem and gently told Kannadasan:

"What you have said applies only to Seshadri Swamigal. The One who is the Ardhanari of Thiruvannamalai! The One Who is Superhuman!"

"Write wholeheartedly about the greatness of Hindu religion!” MahaSwamigal told Kannadasan and blessed him.

And at that very instant, the seed was implanted in Kannadasan's mind, the result of which was his magnum opus of a book, 'Arthamulla Hindu Madham, the Insightful Hindu Religion!

Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

"" தனக்கு எதுவும் வேண்டாத மகான்களின் கருணை உள்ளம் , மக்களின் துன்பங்கள் கண்டு உருகுகிறது ""


1940 ம் வருடம், பெரியவா தனது சாதுர்மாஸ்ய விரதத்தின் போது நாகபட்டினத்தில் இருந்தார். அங்கு ஒரே வறட்சி தாண்டவமாடியது.


நாகப்பட்டினம் சுற்றிலும் எங்கும் மழையே இல்லை. ஆடிபூர விழா நெருங்கிகொண்டிருந்தது. நீலாயதாட்சி அம்மன் கோவில் விழாக் குழுவினர் வறட்சியின் காரணமாக விழா நடத்தவேண்டாம் என முடிவுசெய்து பெரியவரிடம் மேற்படி விசயத்தை எடுத்து சென்றனர் . ஆனால் அவரிடம் இதை பற்றி யாருக்கும் வாய் திறக்க தைரியமில்லை.


பெரியவா அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே .அவரும் எதுவும் சொல்லாமல் விழா நடத்த பிரசாதம் கொடுத்து அனுப்பினார். அவர்களும் எதுவும் சொல்லாமல் திரும்பிவிட்டனர்,

பெரியவா உட்சிபொழுதில் நீலாயதாட்சி அம்மன் கோவில் குளத்திற்கு சென்றார், வறட்சியான குளத்தின் மத்யபகுதிக்கு சென்று, சிறிது ஈரமான பகுதியில் தனது பாதத்தின் பெருவிரலால் சற்றே அழுத்த , சிறிது நீர் வெளியேறியது. அந்த தீர்த்தத்தை எடுத்து தமது தலையில் புரோட்சித்து தமது இருப்பிடத்திற்கு திரும்பினர்.

மீண்டும் அடுத்த நாளும் உட்சிப்பொழுதில் குளத்திற்கு சென்று, தமது தாமரைபாதங்களால் சிறிது நீரை வெளியேற்றி, சற்று மேலே வானத்தை நோக்கிவிட்டு தனது தண்டத்துடன் திரும்பினார். மடத்திற்குள் அவர் நுழையவும், எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து சுற்றுசூழ்நிலையில் திடீரென மாற்றம் நிகழ்ந்தது.

கடினமாக மழை அடித்து பெய்தது. அடுத்த நான்கு நாட்களும் மழையால் நாகப்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளும், குளங்களும் நீரால் நிரம்பின. ஆடிபூரம் விழாவினை அந்த ஆண்டு மிகுந்த மகிழ்ச்சியாக
நாகப்பட்டினம் மக்கள் கொண்டாடினர் என்பதை சொல்லவும் வேண்டுமா!........என்ன?


பெரியவாளின் கருணை அளப்பரியது...............!

.
தனக்கு எதுவும் வேண்டாத மகான்களின் கருணை உள்ளம் , மக்களின் துன்பங்கள் கண்டு உருகுகிறது....

Source: MAHA PErIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: A Certain Person Will Come For That!


In the month of February 1945, Mahaswamigal was camping in Ranippettai. Although it was a place where the maximum number of people living there were non-Hindus, a lot of people crossing the religious barrier were coming for His darshan. In a place called Naavalpur near Ranippettai, some devotees who decided to build a temple for ‘Devi Karumariamman’ were a worried lot when they realised that the funds required would be in lakhs!


Worried as they were, they came to Sri Maha Periyava to seek His Blessings.


“We have made an ambitious plan. We may not get sufficient donations. Periyava should bless us……” they appealed to Him.


After a few moments’ silence, Periyava said, “It is for Ambal, is it not? She will take care of it”.


“We have that belief, but we don’t have even 25% money at hand as of now…..” They said.


“Build a construction to a height of 4 feet from the ground” said Periyava.


“Then, what are we to do for other things like Gopuram, Vigrahas, and Kumbhabhishekam etc.?” Devotees.

‘A certain person will come for that” said Periyava.

The devotees got the Divine secret but wondered, “When will he come? Where to find him?”


Though they were happy to receive Prasadam, they were still a worried lot!


This happened on the 14th of Feb. 1945. Where was ‘that’ person on that day?


World War II which started in 1939 was continuing in 1945. Allied forces were fighting the Japanese in Burma (today’s Myanmar) in the river Airavathi. The Japanese were on the Eastern bank and the Allied forces in the west bank. Allied forces were not familiar with the place and the environement. The Major who was leading the Allied forces sent an SOS to London to send somebody who was familiar fighting in the river water. Such a battalion, trained in that type of warfare was in Madagakar. It was immediately sent to Airavathi. They sent the Indian soldiers to the bank and plunged into the water.


The Japanese were furious at this turn of events. Realising defeat certainly, they turned into monsters and killed those in the bank like sparrows. Only one person survived that onslaught.


“Why was I alone saved? “


In May 1945, when Germany surrendered, the war came to a halt!


The one man who survived in Airavathi fight, Major Narayanaswamy, retired from the army, and settled down in Ranippettai with wife Chandrika.


One evening, when they went for a walk, Devi crossed their path! They saw the incomplete temple and Devi’s idol in the open. Devi seemed to say to them, “Look! I saved you from that atrocity of war, but look at me, with the sun and the rain beating down on me! Won’t you put a roof above me?”


The devotees who came to the camp for darshan were flooding the place with their tears of joy!


“This is Military Major Narayanaswamy and that is his wife. They have undertaken to construct the temple and perform the Kumbhabhishekam also. Exactly like ‘Saami’ told us a few days ago!


Periyava’s ‘Karuna Kadaksham’ fell on the happy couple and sanctified them!

Source: Mahaperiaval Darisana Anubavangal Vol - 7
Narrator: A devotee
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: Foresight

During January 1966 MahaSwamigal was camping in Elavur. As an invitation came from there, I went to Elavur and had darshan of MahaSwamigal.

As He informed me that as an unprecedented event a Mahanadu (conference) where all the Mathadhipatis of Tamilnadu would participate was to be held in Chennai, He ordered me, "You should come with us to that Mahanadu and jot down everything that is spoken there." I carried out His orders.

That Mahanadu took place in the office building of the Commissioner of the Hindu Charitable and Endowments Board, on the dates February 6 and 7, 1966 at Chennai. All the events scheduled for the two days, both morning and evening took place without any scope for any sort of problems arising.

On the first day of the Mahanadu, in the morning, before the conference started, MahaSwamigal did something that removed any scope of mental tension, agony, bitterness, and ego of superiority, among the conference delegates; it eased everyone's mind and made it happy. Why, it formed the entire base for the success of the Mahanadu. Put in other words, it could also have been felt as the explanatory note of SriMatham's siddhantam (principle).

This Mahanadu was convened by the Commissioner of HR&CE. A government function. In this festivity, there was no scope for allowing anyone to sit anywhere as they pleased.

Among the Mathadhipatis, who were the delegates, as to who should be seated in the centre,
what kind of seat should be provided for him, who is to be seated to his left and right--for such things, there is a Government Order. Only according to the Ranking List mentioned in that Protocol, seats were arranged in the conference hall and the names of the Mathams were also written for them.

For the starting event of the Mahanadu, Mathadhipatis of Mathams located at Tiruvavaduturai, Dharmapuram, Tondaimandala Adhinakartas, Tiruppanandal, Kanchipuram, Madurai, Kundrakkudi, Mayilam and so on, came one by one to partake the event. The Commissioner welcomed each of them individually according to protocol and brought them to the conference hall. Kanchi MahaSwamigal too came. He made a survey of the arrangements in the hall with an all-round glance. He is a kala-vittaka (expert in the art), of making sweet with His pleasant look, any tight atmosphere. With a smile crawling on His face He walked towards the seat allotted for him. All the other Mathadhipatis too walked towards their seats.

Like one who gets into a pond to take bath would part away with his two hands, the moss that covered the water surface, and like one who would gently dust the floor with his upper cloth before he sits there, MahaSwamigal with His hands pushed back the seat allotted for Him by the government officials, and sat on the floor at that spot.

The next moment all the other Mathadhipatis, without sitting on the seats provided for them, sat on the floor of the conference hall. The bhumi (ground), became the samasthanam (seat of equivality) for everyone.

What to speak of the adhishayam (wonder) that Kanchi MahaSwamigal, 'the jnanamurti who stood beyond the book of Vedas', through his foresight and subtle knowledge, demonstrated the great truth, "Paramporul--Brahman, is only one. So what superiority is there for us who live on this earth because of our wealth, or kulam (lineage)? What inferiority is there? All of us are of one kulam, one inam (species)."

Kanchi Sri MahaSwamigal was one who stood as the svarupam (embodiment) of kalas (arts). Artistes went to Him and worshipped. He too honoured them, supporting them with great love. Many of the kalas ran towards that kalasagara (ocean of arts) and did-sangamam (merged) themselves.

During the year 1957-58, Kanchi Sri MahaSwamigal did-vijayam (visited) to Chennai. The vyasapuja was performed in the Sanskrit College, Mylapore, and Chennai.
After the puja of the night session, he would do upanyasam (lecture). I would jot down in shorthand, his words of nectar without leaving out anything and then write them back in long hand. Later, they were published in (the magazine) 'Kalaimagal' under the title 'Acharya Svamigal Upadeshangal'.

One day, the event of Sri MahaSwamigal visiting Raja Annamalaipuram was scheduled. En route, at the junction of the Nallappan Street and Adam Street, we were waiting for PeriyavAL's arrival. The mena (palanquin), came. Giving purnakumbham, we bowed to Periyava. Calling me suddenly, Periyava asked, "Ni Enge Inge (How come you are here)?" I pointed out to Nallappan Street and said, "I am living in this street." He asked for the mena to proceed through our street. The karanam (reason) was not known. Before we could run to our house, open the doors and light the lamp, the mena had come there.

Calling me near him, he said, "You said you have written a book of shorthand in Tamil? Bring it, let us see."

Going inside my house, I brought the manuscript of the book and submitted it to him. Leafing through every page, showing no hurry at all, with a speck of smile lingering in his face, he glanced through that book until the last page. His face shining like a lotus flower, when he said, "As suitable for Tamil, you have written the book, relating the P in Pitman to (the Tamil alphabet) 'pa' and M to 'ma'", his subtle power of knowledge that took everything at a glance made thrilled us in ecstasy.

"Has this book been published?" he asked me. "No", I said. Taking the bhilva garland from his Shiras (head), and placing it on the book, he gave it back to me.

The Tamilnadu government itself published this book in 1964. Its 4th editing coming out in 1998, adding honour to Tamil and the Tamil world. Such is the power of grace of that deivam--god!

Author: Ananthan, Chennai-29
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol.2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 


பெரியவா சரணம் !!

பெரியவாளின் ஹ்ருதயத்தில் நீங்காத இடத்தைப் பிடித்த மஹா மஹா பெரியவர்...

தேப்பெருமாநல்லூர் ஶிவன் என்ற அன்னதானஶிவன்.
[ஶ்ரீ அன்னதான ஶிவனின் அன்னதான மஹத்வம்]

இவருடைய அன்னதான மஹா கைங்கர்யத்தைப் பற்றிப் பார்ப்போம்.

தேப்பெருமாநல்லூர் ராமஸ்வாமி என்ற நாமத்துடன் பிறந்து, வாஸ்தவத்துலேயே அவர் பண்ணிய அன்னதானத்தால் மட்டுமே 'அன்னதான ஶிவன்' என்று உலகமே போற்றி வணங்கிய உத்தம ஜீவனைப் பற்றி பெரியவாளுடைய திவ்யமங்கள சரித்ரத்தில் சொல்வதுதான் உத்தமம். அப்பேர்ப்பட்ட யுகமஹா புருஷருக்கு நாம் செய்யும் நமஸ்காரம்.

18th century-ன் மத்தியிலிருந்து, போன century மத்தி வரை, கும்பகோணம்தான் காஞ்சி காமகோடி ஸ்ரீமடத்தின் தலைநகராக இருந்திருக்கிறது.

கும்பகோணம் என்றால், இப்போதுள்ளவர்களுக்கு மஹாமகம் நினைவுக்கு வரும். ஆனால், அப்போது இருந்தவர்களுக்கு, அப்போது அன்னதான ஶிவன் நடத்திய அதிஸயமான அன்னதான கைங்கர்யமும் நிச்சயமாக நினைவுக்கு வரும்.

நம்முடைய பெரியவா, மூன்று வயஸுக் குழந்தையாக, குட்டிக் கிணியாக இருந்த போதே [1897], ஸ்ரீ ஶிவனின் மாமாங்க அன்னதானம், ஸ்ரீமடத்தில் பூர்வ ஆசார்யாளின் அனுக்ரஹத்துடன் துவங்கிவிட்டது!

1909-ல் பெரியவா.... 15 வயஸு பால ஸன்யாஸியாக இருந்தபோது வந்த மாமாங்கத்திலும்,
ஸ்ரீமடத்தின் ஸார்பாக அன்னதானத்தை தொடர்ந்தார் ஶிவன்.

1916-லிருந்து தொடங்கி, அவர் முக்தியடைந்த 1939 வரை, ஸ்ரீமடமே ஶிவனுடைய வாஸ ஸ்தானமானது.

அந்தப் பெரியவரின் அன்புப்பணி பெரியவாளின் கருணையோடு ஸங்கமமாகி, லக்ஷோபலக்ஷம் ஜனங்களின் குக்ஷிகளை [வயிறு] முட்ட முட்ட நிறைவித்தது. இத்தனை லக்ஷம் ஜனங்களுக்கும் ஶ்ரீமடத்தில் அன்னதானமும் நடைபெற்றது.

அன்னதானம் பற்றி பெரியவா சொன்ன கதை..........

"தானங்கள் நெறைய பண்ணினவன் கர்ணன். யார் வந்து, எதக் கேட்டாலும் குடுத்துடுவான்!
மஹாபாரத சண்டைல, யுத்தகளத்ல, உஸுர் போனதும், அவன் வீரஸ்வர்க்கத்துக்கு போனான். அங்க, அவனுக்கு எல்லாம் இருந்தும், ஒண்ணே ஒண்ணு மட்டும் இல்ல!

அவனுக்கு பசி எடுத்தா..... வைர வைடூர்யமா கொட்டி கெடந்தாலும், ஒரு பிடி சோறும், ஒரு
கொவளை ஜலமும் இல்ல!.....

ஏன் இப்டி?....

அங்க இருந்த கார்யஸ்தாளைக் கேட்டான்.

அவாள்ளாம் சொன்னா....

"பாருங்கோ.... நீ.... தான ஸூரன்தான்! எத்தனைதான் வெல [விலை] பெத்த பொருளா, நீ வாரி
வாரி வழங்கி தானம் பண்ணிருந்தாலும், முக்யமான தானத்தை நீ பண்ணவே இல்லியே!...."ன்னதும், கர்ணனுக்கு தூக்கி வாரிப் போட்டுது!

'எந்த தானத்தை நா... பண்ணாம விட்டேன்?'ன்னு கேட்டதும், அவா சொன்னா....

"நீ, ஒரு தடவை கூட அன்ன தானமே பண்ணலியேப்பா...! அங்க [பூமி] நீ குடுத்ததுதான், இங்க
ஒனக்கு கெடைக்கும்" ன்னுட்டா!

கர்ணனுக்கு அவமானமா போச்சு...! இந்த தர்ம ஸூக்ஷ்மம் அவனுக்கு தெரியாம போய்டுத்து..!
என்ன பண்ணறது?....பசியானா... வயத்தை கிள்றது!

அப்போ நாரதர் அங்க வந்துட்டு, அவன்ட்ட சொன்னார்.......

"பஞ்ச பாண்டவாளுக்காக கண்ணன் தூது வந்தப்போ, நீ ஒன்னோட ஆள்காட்டி வெரலால, விதுரரோட வீட்டை காமிச்சு, அவனை 'அங்க போய் ஸாப்டு'ன்னு, க்ருஷ்ணன்கிட்ட கேலியா சொன்னே! அதுனால ஒன்னோட ஆள்காட்டி வெரலை வாய்ல வெச்சுக்கோ! ஒம்பசி போய்டும்"...ன்னார்.

அதுனால நாம எத்தனைதான் தானம் பண்ணினாலும், பசிச்சவாளுக்கு, அது எந்த ஜீவராஸியா இருந்தாலும் ஸெரி, அன்னம் போடணும். தெனோமும் அவாவா ஆத்துல ஸமைக்கறப்போ, ஒரு பிடி அரிசி எடுத்து ஒரு பாத்ரத்தில் தனியா போட்டு வெச்சு, மொத்தமா ஏதாவது அன்னதானமோ இல்லாட்டா, ஏழை பாழேகளுக்கு ஒதவி பண்ணினா.... அது, எனக்கே பண்ற மாதிரி!...
காமாக்ஷியோட கருவறைல அன்னபூரணிக்கு ஸன்னதி இருக்கு!

'இரு நாழி நெல் கொண்டு, அவள் இயற்றும் எண் நான்கு அறங்களில்' அன்னதானம் ரொம்ப முக்யமானது.

காஞ்சிபுரத்ல மணிமேகலை, தங்கிட்ட இருந்த அமுதஸுரபிலேர்ந்து அக்ஷயமா அன்னதானம் பண்ணியிருக்கா.

'காஞ்சி'ங்கறதும், 'மணிமேகலை'ங்கறதும் ஒண்ணுதான்! மணி கட்டினஒட்டியாணத்துக்குத்தான் அப்டிப் பேர்!...

காமாக்ஷியோட அன்ன பாலிப்பை ஒஸத்தியாவும், பரமேஶ்வரனை பரியாஸம் பண்ணியும் ஸுந்தரமூர்த்தி நாயனார் எப்டி பாடறார்-ன்னா....

ஓணன், காந்தன்-னு ரெண்டு அஸுராள் பரமேஶ்வரனை வழிபட்ட ஸ்தலந்தான் காஞ்சில இருக்கற ஓணகாந்தன்றளி.

அங்கயிருந்த பிக்ஷாடன மூர்த்தியை, ஸுந்தரமூர்த்தி நாயனார் பாத்தார். பாத்துட்டு பாடறார்....
"லோக ஜனங்களுக்கெல்லாம் வயிறாரப் போட்டு வளக்கற எங்கம்மா, புராதனமான இந்த காஞ்சிபுரத்ல... கச்சி மூதூர்லேயே இருக்கா..! அவ போட்டு ஸாப்ட்டா, வயறு ரொம்பறது மட்டுமில்ல.! உயிரும் ரொம்பிடும்.

'ஞான வைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம் தேஹி'ன்னு ஆசார்யாள், அன்னபூர்ணேஶ்வரிகிட்ட ப்ரார்த்தனை பண்ணிண்டபடி, அவ கையால வாங்கிச் ஸாப்ட்டா, உய்நெறி-ங்கற மோக்ஷ மார்க்கமே ஸித்திச்சுடும். இப்டி ஒருத்தி இந்த காஞ்சீபுரத்லேயே காமக் கோட்டத்ல இருக்கறப்போ...... ஏ ! பிச்சாண்டி ஸ்வாமி ! நீர் ஏங்காணும் இப்டி ஊர் ஊரா, வீடு வீடா பிச்சையெடுத்துண்டு திரியரீர்?.." ன்னு ஸுந்தரர்.... ஸ்வாமியை ரொம்ப ஸ்வாதீனமா கேலி பண்றார்...

....அப்டி..... அன்னதானம் பண்ணினவர்தான் தேப்பெருமாநல்லூர் ஶிவன்!
ஸாதம்னா..... அப்டியே வெள்ள-வெளே..ர்னு ஹிமயமலை மாதிரி குவிச்சிருக்கும்! ஸாம்பார் அண்டால.... யானையே முழுகிப் போனாக்கூட தெரியாது! ஹிமாச்சல ஶிவன், மதுரை மீனாக்ஷி கல்யாணத்ல குண்டோதரனுக்காக, அன்னக்குழி ஸ்ருஷ்டிச்சார்-னு சொல்லுவாளே?.... அதையே அந்த ஏழை ப்ராஹ்மண ஶிவன் பண்ணாரோ-ன்னு ப்ரமிக்கும்படியா அவர் பண்ணிண்டிருந்தார்.

..." என்று பெரியவாளே வியந்து போன அன்னதான ஶிவனுக்கு, இப்படி அன்னதானம் செய்வதையே ஜன்மப்பணியாக செய்ய ஆதேஶம் கிடைத்தது, தேப்பெருமாநல்லூர் ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் ஞான மோன மூர்த்தியான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியிடமிருந்துதான்!
பெரியவாளின் திருவாக்கால் ஶிவனின் பெருமைகளைக் கேட்போம்....

"ஒரு தடவை, த்ளாயிரத்து முப்பத்து மூணாம் [1933] வர்ஷ மாமாங்கத்துலதான், வெறகே [விறகு] நூறு வண்டி வந்துது! ஊறுகாய்க்காக நெல்லிக்கா மட்டும் பத்து வண்டி வந்துது. ஆவி வாஸனைலேர்ந்தே, இன்ன இன்ன பண்டம், இன்னும் இவ்ளோவ் சேக்கணும்-னு கரெக்டா சொல்லிடுவார்! அப்டி, கொதிச்சிண்டு இருக்கற ரஸத்தோட வாஸனைலேர்ந்தே, அதுக்கு இன்னும் எவ்ளோவ் கொத்தமல்லி அரச்சு விடணும்-னு சொல்லுவார்!

அது எவ்ளோவ் தெரியுமோ?......

ஒரு பிடி கொத்தமல்லியோ, ஒரு கத்தையோ இல்ல! 'ஒரு மொறம் அரைச்சு விடுடா"ன்னு அதட்டல் போட்டாராம்!

ஏற்கனவே அரைச்சு விட்டதுக்கு, கூடுதலா, மொறம் கொத்தமல்லி சேக்கணும்னா... எவ்ளோவ் ரஸம் வெச்சிருப்பா! எவ்ளோவ் பேர் ஸாப்டிருப்பா-ன்னு நீங்களே கணக்குப் போட்டு பாத்துக்கோங்கோ!

ஸாப்படற எடத்தை, ஶுத்தி பண்றதுக்காக, தொடப்பக்கட்டையே, ரெண்டு வண்டி வந்துதுன்னா... பாத்துக்கோங்கோ!

...எத்தனை அண்டா வெச்சாலும், எத்தனை நீளம் கோட்டையடுப்பு வெட்டினாலும், ஸாதம் வடிச்சு மாளாது-னு... அவர் என்ன பண்ணுவாராம்...... பத்து மூட்டை, இருவது மூட்டை ஸாதம் வடிச்சு, அதை அப்டியே..... நீள நீளப் பாய்-ல பரத்திக் கொட்டி, கொதிக்கக் கொதிக்க இருக்கற அந்த அன்னப் பாவாடை மேலேயே, மெலீ...ஸா ஒரு துணியைப் போட்டு மூடி, கிடுகிடுன்னு அது மேலேயும் ஒரு பத்து, இருவது மூட்டை ஈரப் பச்சரிசியை.... ஆமா! பச்சையா இருக்கற அரிசியாவேதான்...! பரத்திக் கொட்டிட்டு, அதுக்கு மேல கெட்டிக் கோணியா [சாக்கு] போட்டு, நானா அடிப் பாய்க்கு, அடிவரைக்கும் அதை ஓரளவு இறுக்கமா சொருகி மூடிப்பிடுவாராம்!...
கா[ல்]மணியோ, அரைமணியோ கழிச்சு கோணியை எடுத்தா.... அத்தனை அரிசியும் புஷ்பமா..... ஸாதமாயிருக்குமாம்! அதாவுது, ஸாதம் வடிக்கற கார்யத்ல..... பாதி மிஞ்சும்படியா இப்டி யுக்தி பண்ணிண்டு இருந்திருக்கார்...!

இத்தனை ஆயிரம், பதினாயிரம் பேருக்கு நன்னா, கெட்டியா நெறைய்ய மோர் விடணும்னா அத்தனை பாலுக்கு எங்க போறது?

இந்த மாதிரி பெரிய உத்ஸவ ஸமாராதனைகள்ள, ஶிவன்..... அதுக்கும் ஒரு யுக்தி வெச்சிருந்தார்.

Refridgerator, அது-இதுல்லாம் இல்லாத நாள்ள.... அவர் ஒரு புது மாதிரி refridgerator கண்டுபிடிச்சிருந்தார்!

ஸமாராதனைக்கு பல வாரம், பல மாஸம் முந்தியே, தயிர் ஸேகரம் பண்ண ஆரம்பிச்சுடுவார். தயிர் சேரச் சேர, பெரிய பெரிய மரப் பீப்பாய்கள்ள.... அந்தத் தயிரை விட்டு, ஒவ்வொண்ணும் ரொம்பினதும், அதோட வாயை மெழுகால அடச்சு, அப்டியே ஆழமான கொளங்களுக்கு [குளம்] அடில தள்ளிப்பிடுவார்!

அப்றம் எப்பத் தேவைப்படறதோ, அப்பத் தெறந்தா..... மொத நா[ள்] ராத்ரிதான் தோச்ச மாதிரி, தயிர் ஶுத்தமா இருக்கும்!

கொளத்தொட குளிர்ச்சி மாத்ரந்தான் காரணம்-னு சொல்றதுக்கில்ல..! அவரோட மனஸு விஸேஷமும் சேந்துதான் அப்டி இருந்திருக்கணும்...."

மனஸெல்லாம் குழைந்து போய், தன் பக்தனின் பெருமைகளை கூறி மாளவில்லை, பகவானுக

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 


ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்

பெரியவா சரணம் !!


Experiences with Maha Periyava: Feed everyone without any distinction

Paramacharya used to quote the Tamil saying ‘Feed everyone without any distinction’ (yaarukkum idumin, avar ivar ennanmin) and explain that no distinction of any kind must be entertained while offering food. He would be delighted to explain the Keralite tradition of feeding even the thieves at night! This custom existed in the place called Cherukkunnam, Kerala, in the Annapurani temple. After feeding the bhaktas in the temple, food packets were prepared and kept tied to the trees in the night, for the use of any prowling thieves.

Paramacharya also took delight in explaining the reference in the Sangam Literature of how the Chera king Udhiyan Cheraladhan earned the name Perum Sotru Cheraladhan (the king who was the chief host) by feeding the opposite camps of the Pandavas and the Kauravas during the Mahabharata war.

Kannappan, the hunter fed Shiva Mahadev. Guhan, the hunter fed Sri Rama. Here, the hunters named the Senjus of the Srisailam forest area were fed by the Paramacharaya!

During the 1934s, when the road transport facilities were very scanty, Paramacharya was travelling with His entourage in the desolate forests of Srisailam. Somewhere on the way, they came across the Senju hunters. Mistaking them for their foes, the hunters raised their bow and arrows initially, but when they saw the sage with His divya tejas, they realized their mistake and became friendly.

The people who came to oppose their passage became their security guards, carrying their luggage and watching over their camps at night time. Only after safely seeing off Paramacharya and his entourage at their next destination, the hunters assembled before them to take leave.
Paramacharya ordered the Manager to give them some cash, but they refused to touch the money. The leader of the group said something to the Manager, who nodded his head in disapproval and spread out his hands.

Paramacharya snapped His fingers and called the Manager to attention: “What is it that he asks for and you refuse?”

“They want to show their dancing skills before Periyava”.

“So you told them that I can’t see their dance because it was your opinion as Manager that it was beneath the dignity of SriMatham.”

There was not any trace of anger in Paramacharya’s words. The Manager was silent.
And the Paramacharya who would not witness the performance of even the great and popular dance artistes, gave them permission to dance before Him, with a condition that while any of their males could dance, only those females who had not come of age could join the males in dance.

Paramacharya asked them, “you might have different types of dances to suit different occasions: one for Swami (God), one for victory, one for sports and so on. What type of dance are you going to perform now?”

They gave a fitting reply: “We are going to perform the dance reserved only for the closest of our relatives.”

Paramacharya witnessed their dance, blessed them, and hosted a nice dinner for them.

Author: Raa. Ganapathi

Book: Maha Periyavalh Virundhu

Source: MAHA PERIYAVA Public Group/Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top