நாராயணீயம் தசகம் 51.
அகாசுரவத வர்ணனம்.
ப்ரமாத3த:ப்ரவிசதி (5)
ஹே பிரபுவே! கோப பாலர்களும், கன்றுகளும், மதியீனத்தால் பாம்பின் வயிற்றில் கடந்து செல்லும் போதே சரீரம் வெந்து போனார்கள். இதை உணர்ந்த தாங்களும் உடனேயே தோழர்களைக் காப்பாற்ற எண்ணி பாம்பின் வாயில் நுழைந்து உட்சென்றீர்களல்லவா?
அகாசுரவத வர்ணனம்.
ப்ரமாத3த:ப்ரவிசதி (5)
ஹே பிரபுவே! கோப பாலர்களும், கன்றுகளும், மதியீனத்தால் பாம்பின் வயிற்றில் கடந்து செல்லும் போதே சரீரம் வெந்து போனார்கள். இதை உணர்ந்த தாங்களும் உடனேயே தோழர்களைக் காப்பாற்ற எண்ணி பாம்பின் வாயில் நுழைந்து உட்சென்றீர்களல்லவா?