காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அம்பாளுக்கு மாலையாக அணிவித்து கைகளைக் கூப்பிக்கொண்டு பூஜித்து அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கருணை நிறைந்த ஸ்ரீ மதுரகாளியினுடைய திருவடிகளைப மலர்போலும் போற்றுவோம். அம்பாளின் அபிஷேக ஜலம் அனைத்தையும் பரிசுத்தமாக்க கூடியது. பக்தியுடன் பூஜையைச் செய்தார். இது ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. துறவி போன்று காவியுடை அணியத் துவங்கினார். அம்பாளின் பக்தராகிய ஒருவர் நிதானத்தை இழக்காமல் புண்ணியங்கள் செய்தவறாக துதித்து வெற்றி அடைந்தவர்களாக அம்பாளின் திவ்யரூப படத்தை தனது தலையின்மேல் வைத்து மங்கள பாட ச்லோகம் சொல்லி வலம் வந்து நீ உலகங்களுக்கெல்லாம் தலைவி என்று சொல்லி சந்தோஷத்தால் நடனம் செய்தார். என்ன ஆச்சர்யம்! தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து பல கைங்கர்யங்களை மேற்கொண்டவர். அவள் கேட்டதை எல்லாவற்றையும் நான் மறுக்காமல் கொடுப்பேன் என்று சொன்னார். சரணாகதி செய்வது எல்லா இடத்திலும் பிரார்த்திக்கப்படுகிறது. ஸ்மரிக்கிறவர்களுக்கு வரம் அருளுவது அவளுடைய சக்தி. ஜய ஜய ஜகதம்பிகே ஸ்ரீ மதுராம்பிகே