திருவானைக்காவல் ஆலய ஸ்தல வரலாறு.... பாகம் 1...
முன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தில் வானுயர்ந்த ஒரு ஆலமரத்தின் கீழ் ஒரு சிவ லிங்கம் இருந்தது. அந்த சிவ பிரானுக்கு இரண்டு முரட்டு பக்தர்கள். ஒன்று ஒரு யானை. ம்ற்றோன்று ஒரு சிலந்தி. இருவரும் இறைவன் மீது கொண்ட பக்தி அளவிடமுடியதது.
யானை தினந்தோறும் காவிரி ஆற்று நீரை ,தான் ஆற்றில் குளித்துமுடித்தபின், தனது தும்பிக்கையில் எடுத்துவந்து இறைவனுக்கு நீராட்டுவதில் தனது அன்றாட கடமையாக செய்துவந்தது.
யானை சென்றபின் வெய்யில் தலைக்கு ஏறிவிடுவதால் சிவனுக்கு லிங்க வடிவின் மேல் சிலந்தி தினந்தோறும் சிவலிங்கத்தின் மேல் வெய்யில் தாக்காவண்ணம் வலை பின்னி கூறை அமைப்பது சிலந்தியின் வழக்கம். மேலும் அவ்வாறு வலை பின்னுவதால் ஆலமரத்தின் காய்ந்த இலைகள் சிவலிங்கத்தின் மேல் வாடிக்கையாக விழும்போது இயற்கையாக கூறை அமைத்ததுபோல் இருக்கும்.
மறுநாள் காலை யானை மீண்டும் வந்து பார்க்கும்போது சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலை பின்னபட்டிருப்பது தினந்தோறும் வாடிக்கையாக இருந்தது.
தான் தினமும் அபிஷெகம் செய்து முடித்தபின் யாரோ வந்து சிவலிங்கத்தின் மேல் அசுத்தம் செய்வதாக யானை கருதியது.
இதற்க்கு முடிவுகட்ட முடிவு செய்தது யானை. ஒரு நாள் வழக்கம்போல் யானை தனது அபிஷெக கடமையை முடித்தபின் ஒரு மரத்தின் பின்புறம் மறைந்திருந்து நடப்பதை வேடிக்கை பார்க்க முடிவு செய்தது.
இடை அறியாத சிலந்தி வழக்கம்போல் வலை பின்ன துவங்கியது.
உடனே கோபம் கொண்ட யானை ஓடிவந்து சிலந்தியை தனது தும்பிக்கையால் தாக்கி காலில் போட்டு மிதித்து கொன்றது. சிலந்தியும் தன்பங்கிற்க்கு யானையை தும்பிக்கையில் கடித்து விஷத்தை செலுத்தி யானையை கொன்றது.
முன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தில் வானுயர்ந்த ஒரு ஆலமரத்தின் கீழ் ஒரு சிவ லிங்கம் இருந்தது. அந்த சிவ பிரானுக்கு இரண்டு முரட்டு பக்தர்கள். ஒன்று ஒரு யானை. ம்ற்றோன்று ஒரு சிலந்தி. இருவரும் இறைவன் மீது கொண்ட பக்தி அளவிடமுடியதது.
யானை தினந்தோறும் காவிரி ஆற்று நீரை ,தான் ஆற்றில் குளித்துமுடித்தபின், தனது தும்பிக்கையில் எடுத்துவந்து இறைவனுக்கு நீராட்டுவதில் தனது அன்றாட கடமையாக செய்துவந்தது.
யானை சென்றபின் வெய்யில் தலைக்கு ஏறிவிடுவதால் சிவனுக்கு லிங்க வடிவின் மேல் சிலந்தி தினந்தோறும் சிவலிங்கத்தின் மேல் வெய்யில் தாக்காவண்ணம் வலை பின்னி கூறை அமைப்பது சிலந்தியின் வழக்கம். மேலும் அவ்வாறு வலை பின்னுவதால் ஆலமரத்தின் காய்ந்த இலைகள் சிவலிங்கத்தின் மேல் வாடிக்கையாக விழும்போது இயற்கையாக கூறை அமைத்ததுபோல் இருக்கும்.
மறுநாள் காலை யானை மீண்டும் வந்து பார்க்கும்போது சிவலிங்கத்தின் மேல் சிலந்தி வலை பின்னபட்டிருப்பது தினந்தோறும் வாடிக்கையாக இருந்தது.
தான் தினமும் அபிஷெகம் செய்து முடித்தபின் யாரோ வந்து சிவலிங்கத்தின் மேல் அசுத்தம் செய்வதாக யானை கருதியது.
இதற்க்கு முடிவுகட்ட முடிவு செய்தது யானை. ஒரு நாள் வழக்கம்போல் யானை தனது அபிஷெக கடமையை முடித்தபின் ஒரு மரத்தின் பின்புறம் மறைந்திருந்து நடப்பதை வேடிக்கை பார்க்க முடிவு செய்தது.
இடை அறியாத சிலந்தி வழக்கம்போல் வலை பின்ன துவங்கியது.
உடனே கோபம் கொண்ட யானை ஓடிவந்து சிலந்தியை தனது தும்பிக்கையால் தாக்கி காலில் போட்டு மிதித்து கொன்றது. சிலந்தியும் தன்பங்கிற்க்கு யானையை தும்பிக்கையில் கடித்து விஷத்தை செலுத்தி யானையை கொன்றது.
Last edited: