• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

The old parents who are so meticulously transported from place to place WILL die of broken heart - IF NOT due to the diseases.

I knew one sparrow of mami who had to manage physically and psychologically a tall, hefty and wanton husband.

He would go down the stairs and fall faint in some place. How was she supposed to get him back to his bed in their flat on the second floor - with no facility of lifts and no manpower?

Their numerous children would turn a deaf ear to her problems. She would often cry to me saying,

"Those who do not have children are really blessed. Who needs such children anyway?"

After he died she became a completely different person-very confident, independent and very relaxed.

 
# 152. MUMBAI ELECTRIC TRAIN .

ஒரு வால்ட் டிஸ்னி கார்டூன் காட்டும்
கூட்டம் நிறைந்த இரயில் பெட்டியின்
உள்ளே என்ன என்ன நடக்கும் என்பதை.

வெளியே நின்று கொண்டால் போதும்.
கூட்டமே நம்மை ரயிலில் ஏற்றி விடும். :flock:

"விரும்பிய இடத்தில் இறங்க முடியுமா?"
என்பதற்கு எந்த கேரண்டியும் கிடையாது.

முதலிலேயே நிரம்பி வழியும் பெட்டியில்
மேலும் மேலும் மனிதர்கள் ஏறுவது எப்படி?

புளி மூட்டைபோல எல்லோரையும் அதில்
குத்தி அடைத்து வைப்பதும் எப்படி??

விரும்பும் இடத்தில் எப்படிக் கூட்டத்தில்
எதிர் நீச்சல் போட்டு இறங்குகின்றார்கள்???

ஒரே ஒருமுறை ஜெனெரல் கம்பார்ட்மெண்டில்
ஏறி, இறங்கியதில் உடல் ஷேப்பே மாறிவிட்டது.

பீடி, சிகரெட், BOOZE நாற்றம் நாலு பக்கமும்.
அழவே ஆரம்பித்துவிட்டேன் அந்த நெரிசலில்.

ஒன்றில் பணம் நிறைய இருக்கவேண்டும்!
அல்லது பலம் நிறைய இருக்க வேண்டும்!

இரண்டும் இல்லாவிட்டால் நாம் ஒரு
METROPOLITAN ஆக முடியாது. :nono:

இறங்கிய பிறகு கை, கால் விரல்களைச்
செக் பண்ண எண்ண வேண்டி இருந்தது.

பனிப் பொழிவிலும் வாழ்கின்றார்கள். :smow:
பாலை வானத்திலும் வாழ்கின்றார்கள். :flame:

Man's power to accommodate, adapt and adjust
to his existing living conditions is really incredible! :clap2:


 
# 153. இடமும், மனமும்.

தசரா லீவுக்கு ஒரு முறை மும்பை சென்றேன்;
இவர் தங்கி இருந்தது ஆஃபீஸ்காரர்களுடன்.

Bachelor's accommodation + நிறையப் பேர்கள்!

அங்கே சரிப்படாது என்று எங்களுடைய வெகு
தூரத்து சொந்தம் ஒருவர் வீட்டில் தங்கினோம்.

அங்கு மொத்தம் பதினான்கு பேர்கள்.​
எங்களையும் சேர்த்தால் பதினாறு பேர்கள்!

"பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்வதை"
அங்கே நான் கண்டேன், கற்றுக் கொண்டேன்!

பிள்ளை பெற்றிருந்த மருமகளுக்கு ஒரு ரூம்! :Cry:
Monthly சைக்கிளில் இருந்த மகளுக்கு ஒரு ரூம்!

மற்றவர்கள் அத்தனை பேரும் இருந்தது
அந்த ஒரு குட்டி ஹாலில் தான்.

மாமி பெரிய பாத்திரத்தில் காபி கலந்து,
குழியலில் அளந்து, தம்பளரில் ஊற்றி,
எல்லோருக்கும் ஒரு போலக் கொடுத்தார்.

Batch batch ஆக உணவு உண்டோம்.

ஹாலின் நடுவில் தலையணைகளைப் போட்டு
இரண்டு பக்கமுமாகப் படுத்து உறங்கினோம்.
Sardines tightly packed in a box போலவே!

ஒருவர் திரும்பினால் தான் எல்லோரும் திரும்ப முடியும்.
U.S.A வில் draw வில் ஸ்பூன்களை அடுக்குவது போல.

அதுவும் ஒரு அனுபவம்! அது கற்றுத் தந்த பாடம்...

இடம் என்பது ஒருவர் வீட்டைப் பொறுத்தது அல்ல! :nono:
இடம் என்பது அவரவர் மனத்தை பொறுத்தது என்பதை.

ஒரே ஒரு நாள் திருமணத்துக்கு வந்தால் கூட
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குபவர்கள் உண்டு.:couch2:

வந்தவர்களை வரவேற்று, இருப்பதைப் பங்கிடும்
நல்ல உள்ளங்களும் இன்றும் உலகில் உண்டு!:grouphug:​
 
Man must learn from his past experiences and mistakes - :laser:

even if he refuses to learn from the experiences shared by the others! :blah:

Experience runs a harsh school - because fools will learn from nowhere else! :whip:
 
In 2010 I had just two blogs to my credit. The welcome the blogs received made me write more and more and blog them.

The current score is 72 blogs. My wish is to make 108 blogs as an offering to God. Let us wait see whether I am able to realise my ambition!

I will be giving the links in the respective threads for easy access to anyone who is interested to read more. :pray2:

Here is a list of my blogs in English :

1. The Wonderful World We Live In
https://visalakshiramani.wordpress.com/
A blog with 241 general articles on 18 different subjects

2. The World Of Words
https://theworldofwordsblog.wordpress.com/
Fun with words in English & Tamil and tales behind some words

3. East Meets West
https://veenaaramani.wordpress.com/
A blog with 2008 well matched proverbs in English and Tamil

4. Taste, Flavors and Benefits
https://venkivisal.wordpress.com/
A blog of 200 articles on edible fruits, flowers, vegetables, spices and herbs

5. Naughty Poems
https://veenaavisal.wordpress.com/
A blog of ~200 Naughty Poems - Long and Short

6. Let Flowers Speak
https://letflowersspeak.wordpress.com/
A blog on the significance and message conveyed by flowers

7. A to Z Gemstones
https://atozgemstones.wordpress.com/

A blog with 122 articles on important Gemstones and Minerals

8. Amazing Animal Kingdom
https://amazinganimalkingdom.wordpress.com/
A blog on the amazing features exhibited by 145 animals

9. A to Z Schools of Thought
https://atozschoolofthoughts.wordpress.com/
A blog on 25 different Schools of Thought

10. Adam to Zeus through Gods and Men
https://adamtozeusthroughgodsandmen.wordpress.com/
A blog on A to Z of Gods and Men
 
# 154. ANNUAL EXAM MATHS PAPER .

சின்னவன் எலிமெண்டரி ஸ்கூல் ஸ்டுடென்ட்.
அன்று அவனுக்கு mathematics Annual examination.

அவனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு நான்
வேகாத வெய்யிலில் ஓடினேன் வீணை கிளாஸ்!

மாலை திரும்பி வந்ததும் அவனும் வந்தான்.

"நன்றாக எழுதினாயா கண்ணா?" என்றால்
"நல்லா எழுதினேன். நீயே பாத்துக்கோ "
என்று விடைத் தாளை எடுத்து நீட்டுகின்றான். :shocked:

"டீச்சர் கிட்டே ஏன் இதைக் கொடுக்கலே?" என்றால்
"கொடுக்க மறந்து போச்சு மம்மி" என்கின்றான்! :sorry:

விடைத் தாளைக் கேட்டு வாங்கிக் கொள்ளாமல்
வீட்டுக்கு இவனை எப்படி அனுப்பினார்கள்! :doh:

அதுவும் முழுப் பரீட்சை ஆயிற்றே.
வீட்டுக்குள் நுழையவே இல்லை.

அப்படியே இருவரும் ஹெட் மாஸ்டர்
வீட்டுக்குப் போனோம் அப்போதே.

நடந்ததைக் கூறினால் அவர் ஜோக் போல
விழுந்து விழுந்து சிரிக்கிறார் வெகு நேரம்.:becky:

"கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள்,
நான் இப்போதே இதை maths மாஸ்டருக்கு
அனுப்பி வைக்கின்றேன். இந்த மார்க்கையும்
கணக்கில் எடுத்துக் கொள்ளுவோம்."

அப்படிச் செய்த குட்டிப் பயல் தான்
பிறகு PhD யில் Research இல்
Award and cash reward வாங்கினான்.
நினைத்தாலே ஆச்சரியம் தான்.​


 
# 155. Want to carry the rice or the baby ?"

பெரியவன் 'சின்னவனாக இருந்தபோது'
கடைக்குச் செல்வோம் கால் நடையாகவே(!)

அரிசி வாங்குவது பத்து கிலோ கிராம் தான்.
இவர் எப்போதும் என்னிடம் கேட்கும் கேள்வி,
"Do you want to carry the rice or the baby ? "
:decision:

இரண்டும் ஒரே எடை தான் என்றாலும்
குழந்தை மெத்தென்று பஞ்சு போல இருப்பான்.

அரிசிப் பையோ இரும்பு போல கனக்கும்.
கையை இழுத்து முழங்கால் வரையில்
ஸ்ரீ ராமர் திருக்கை போல நீட்டிவிடும். :scared:

கரும்புக் குழந்தை விட்டு விட்டு :baby:
இரும்பு குண்டை எவரேனும் சுமப்பார்களா?"
 
More links to more useful blogs.

1. Selected Compositions of Sree HaridhAsa nArAyanan
https://haridasanarayanan.wordpress.com/

2. சிந்தனை தந்த இந்திர ஜாலம்
https://vannamaalai.wordpress.com/
(185 எளிய கவிதைகளின் தொகுப்பு)

3 தினமும் ஒரு காயத்ரீ
https://agayatreemantraeveryday.wordpress.com/
( 112 காயத்ரீ மந்திரங்களின் தொகுப்பு )

4. Sanskrit to Tamil Dictionary
https://sanskrittotamil.wordpress.com/
( A collection of 4200 popular Sanskrit words with meanings in Tamil)

5. மயக்கி மருட்டும் சில சொற்கள்.
https://mostconfusingwordsintamil.wordpress.com/
( A collection of 600 sets of the most confusing words in Tamil.)
 
# 156." vakra thunda mahaakaaya..."

ஒரு பூஜைக்குச் சென்று இருந்தோம்.

பெருமைக்குப் பூஜை செய்வார்களே
அந்த டைப் அலட்டல் நண்பர் அவர். :pound:

அதைப் பற்றி நமக்கு என்ன கவலை?
பூஜையைப் பார்க்கக் கிடைத்ததே பெரிது.

பூஜை ஆரம்பிக்கும் போது பூசாரி அவரிடம்,
"வக்ர துண்ட" என்றவுடன் சிலிர்த்துக் கொண்டு,
பாம்பு படம் எடுப்பது போலத் திரும்பி முறைக்க, :mmph:
பூசாரியின் அஸ்தியில் ஜுரம் கண்டு விட்டது.

"திட்டுவதாக நினைத்துக் கொண்டு விட்டாரோ?
அல்லது வாழ்க்கையில் இந்தச் சொற்களை அவர்
முதன் முறையாக இன்று தான் கேட்கின்றாரோ?

எதற்கு நமக்கு அனாவசிய வம்பு?" என்று நினைத்து
"வக்ர துண்ட மஹாகாயா...." என்று மெல்ல மெல்லச்
சொல்லி அவரையும் முழுதுமாகச் சொல்ல வைத்தார்.

ஆடுற மாட்டை :dance: ஆடிக் கறக்கணும்!

பாடுற மாட்டைப் :sing: பாடிக் கறக்கணும் அல்லவா?​
 
# 157. பகவத் சேவை.

பகவத் சேவை பார்க்க ரொம்பவும் பிடிக்கும்.

அந்தக் கலர்க் கலர் பொடிக் கோலமும்,
அழகிய பெண் குழந்தையைப் போல
அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கும்,
புஷ்பங்களின் குவியல்களும், கந்தமும்,
இனம் புரியாத மகிழ்ச்சியைத் தரும். :love:

இப்போதெலாம் பூக்களை வைக்கும் போதே
பாவாடை போலவோ, அல்லது அழகிய
கழுத்தணி போலவோ வைக்கின்றார்கள்.
கலைத்து எடுக்கக் கூட மனம் வராது.

ஆரவார நண்பர் வீட்டில் தான் பூஜை.

எல்லோரையும் திருமணத்துக்குப் போல
விழுந்து விழுந்து பூஜைக்கு அழைத்தார்.

"பொங்கலுக்கு முருங்கைக்காய் சாம்பார்!"
என்றவுடனேயே "வேண்டாம்" என்றோம்.

காரணம் கேட்டார். பூஜை விஷங்களில்
முருங்கைக்காய் = எலும்புத் துண்டு.
கத்தரிக்காய் = மீன்கள்
வெங்காயம் = நான் வெஜ்! :nono:

வடை பருப்பு முழுவதையும் அம்மணி ஒரேடியாக கிரைண்டரில் கொட்டி இருந்தார் அரைப்பதற்கு

குழவி stuck ஆகிவிட்டது.

அதைச் சரி செய்து மாவை அரைத்து

சூடான வடைகளைத் தயார் செய்தேன்.

சர்க்கரை பொங்கலை அடுப்பில் வைத்துவிட்டுப்
போய்விட்டதால் அதையும் கிளறி இறக்கி வைத்தேன்.

இறைவனுக்குப் படைக்கும் நிவேதனத்தைத்
தயார் செய்வதற்கும் வேண்டும் கொடுப்பினை!

அடுத்தது பூஜையும் ஆரம்பித்தது.

வேஷ்டி கட்டிக் கொண்டு வரச் சொன்னால்
ஒரு வேஷ்டியை அணிந்து கொண்டு,
இன்னொன்றை எடுத்து அங்க வஸ்திரம்!!!

நீளமும், அகலமும் ஆளையே முழுக்கியது.
பாதி நேரம் அதை அட்ஜஸ்ட் செய்வதிலேயே!

சங்கல்பம் செய்ய உட்காரச் சொன்னால்,
மனிதர் கடைசிவரை உட்காரவே இல்லையே! :shocked:

"குடும்பதில் எல்லோர் பெயரும் நக்ஷத்திரமும்
எதற்கு?" என்று பூசாரியிடம் கேட்கிறார்.

மனைவியும், பெண்களும் உள்ளே ரொம்ப பிசி.
make up + jewels + sari அணிவதில்.

பூஜையை முழுவதும் பார்த்தவர்கள் நாங்கள் தான்.​
எங்களுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது. :happy:


 
Last edited:
I have been pondering over my post the whole day.

The Bhagavath sevai pleases four out of our five sense organs!

The padma kolam pleases the eyes;

the chantings and pooja manthrams please the ears;

the sugandham pleases the nose;

the pasadam pleases the tongue.

No wonder it is a very satisfying and stimulating experience in one's life.

How lucky is the poojaari who performs it so often in his life time!!!
 
# 158. "தாளம் எல்லாம் பாட்டுக்கு எதற்கு?"

என் பெயரிலேயே இன்னொருவர் இருந்தார்.
என் போலவே இளவயதில் பாட்டுப் படித்தவர்.

ஆனால் என் போல தினமும் பாடவில்லை.
பலன்.... மூச்சைப் பிடித்துப் பாட முடியாது.

எங்கே வேண்டுமானாலும்,
எப்போது வேண்டுமானாலும்,
எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்,

நிறுத்தி நிறுத்திப் பாடுவார் சாவகாசமாக. :bored:
ஒரு passenger train போலவே.

ஒரு முறை லேடீஸ் கிளப் நிகழ்ச்சியில்
"ரகு வம்ச ஸுதா" வைத் தொடங்கவே

எனக்கு அதிர்ச்சியில் மூச்சே நின்று போனது!
"எப்படிப் பாடுவரோ இவர்?"என்று!

ஓவர் லோட் உள்ள passenger train போல
பாடி முடித்துவிட்டு என்னிடம் கேட்டார்,

"பாட்டு எப்படி இருந்தது?" என்று.

"பாட்டு மிகவும் நன்றாக இருந்தது, :sing:
தாளத்தோடு பாடி இருந்தால், இன்னமும்
நன்றாக இருந்து இருக்கும்!" என்றேன்.

அப்போது அவர் உதிர்த்த பொன்மொழி தான் :shocked:
" தாளம் எல்லாம் பாட்டுக்கு எதற்கு???" :rolleyes:
 
# 159. No good deed goes unpunished!

விடியற் காலையிலேயே தினமும்
பால் பாக்கெட் வந்துவிடும் வீட்டுக்கு.

எலெக்ட்ரிக் சுவிட்ச் உள்ள பாக்ஸ்சின்
உள்ளே வைத்து விடுவான் கூர்க்கா.

ஒரு நாள் போலவே தினமும் தருவது
ஓட்டை விழுந்ததும், அழுதுகொண்டும்,
ஒழுகிக் கொண்டும் இருக்கும் பால் பாக்கெட்! :mmph:

ஒரு நாள் மாயாவி அவனைப் பிடித்தேன் காத்திருந்து.

"ஏன் தினமும் ஓட்டைப் பாக்கெட் வைக்கின்றாய்?"

அவன் சொன்ன பதிலில் நான் மயங்கி விழாதது பாக்கி.

"நீங்கள் ஒருவர் தான் பாத்திரம் வைக்கிறீர்கள்.
மற்ற வீட்டில் வைத்தால் பால் வீணாகிவிடுமே!"
என்றானே பார்க்க வேண்டும்! :faint:

உண்மைக் காரணம் அதுவல்ல.

மற்ற வீட்டில் ஒழுகும் பாலை வைத்தால்
இவனை உண்டு இல்லை என்று :boxing:
அவர்கள் ஆக்கி இருப்பார்கள்.

மண்ணும், தூசும் ஒட்ட வேண்டாம்,
பல்லியோ கரப்பானோ நக்க வேண்டாம்,

என்று முன் ஜாக்கிரதையாக தினமும்
ஒரு பாத்திரம் வைத்ததற்கு punishment!

ஒழுகி அளவு குறைந்த பாக்கெட் தினமும்.
இது எப்படி இருக்கு??? :frusty:

அதற்குப் பிறகு அவனை நிறுத்தி விட்டு
நானே தினமும் பாலுக்குப் போக ஆரம்பித்தேன்!​
 
160. "மா இன்ட்லோ ஒக்க ரோஜு கூரகாயி கர்ச்சு!"​

"வீணை கற்றுக் கொள்ள வேண்டும்" என்றாள்.
தினமும் வகுப்புக்கு என் வீட்டுக்கு வந்தாள்.

லைட்டும், ஃ பேனும் போட்டு; பாயும் விரித்து;
வாசிக்க என் வீணையையும் கொடுத்து,
வீணை கற்றும் கொடுத்தால்....

மாதம் முடிந்த பிறகும் அவளிடமிருந்து
பேச்சோ மூச்சோ இல்லை ஃ பீஸ் பற்றி!

நினைவு படுத்தினால் அவள் பதில்,
"மா இன்ட்லோ ஒக்க ரோஜு கூரகாயி கர்ச்சு!"

(எங்கள் வீட்டில் காய்கறிக்கு நாங்கள்
ஒரு நாளில் செலவழிக்கும் தொகை! )

பிறகு வகுப்புக்கு அவள் வரவும் இல்லை!
அந்த மாத ஃபீஸ் அவள் தரவும் இல்லை! :nono:

ஒரு நாள் காய்கறிச் செலவில் ஒரு மாதம்
ஒரு லலித கலையை யாரேனும் கற்றுத் தந்தால்

சந்தோஷப் படவேண்டுமா அல்லது :happy:
சங்கடப்பட்டு discontinue செய்யவேண்டுமா! :bolt:

நீங்களே சிந்தித்துச் சொல்லுங்கள்! :nerd:


 
Her behaviour did not surprise me since I had associated with
her mother ( a V. I.P Manager's wife) in the Ladies Club.

I was made the cursed treasurer of the Ladies' Club.
The monthly subscription was a just 2 Rs !

In those days 2 Rs had some value .
Even School AyAh Neelamma demanded only Rs 2 as DasarA inAm.

The Wife of the V. I. Ps (Managers) would not pay even those 2 Rs.

If I corner them they would hand me a 100 Rs note and
expect me to cough up 98 Rs - to each and everyone of them!

If they can't produce 2 Rs how was I supposed to produce 98 Rs???

This vile and wild game went on for a long time until the monthly subscription was revised to Rs 5 and was directly deducted from the husband's salary!

Like Mother...Like daughter! Right???
 
The origin of the word fees...

F49. Fees




We pay fees with money. Yet if we really wish to pay with the fees in its original meaning, the transaction would be tedious, cumbersome and heavy.

In old English Feoh meant cattle. Before the invention of money, cattle were bartered for other goods. People would pay in cattle and buy whatever they wanted.

Feoh later got modified to fees.

https://theworldofwordsblog.wordpress.com/v-tales-behind-words/49-fees/

Sadly at present the universally accepted fees is sexual favors! :doh:
 
I had been away longer than I had planned... thanks to the initiative and energy of the service provider! The only thing that comes to my mind in comparison is the energy and initiative of a buffalo soaking in the drenching rain! :rain:
Maybe it would sound better if I simply say "erumaiyin surusuruppu" :)
 
# 161. உத்தம புத்திரன்.

ஒரே மகன் என்று கண்ணுக்கு கண்ணாக
ஓஹோ என்று வளர்த்தனர் பெற்றோர்.

நன்கு படித்த பெண்ணைத் ஓடி, ஆடித் தேடி
அவனுக்குத் திருமணம் செய்வித்தனர்.

இந்தியச் சம்பளம் போதவில்லையாம்.
இருவரும் அயல் நாடு சென்று விட்டனர்.

இப்போது இரண்டு பெண் குழந்தைகள்.
அங்கேயே செட்டில் ஆகியாயிற்று.

மகனைப் பிரிந்த தந்தைக்கு விரைவில்
அத்தனை வியாதிகளும் வந்து விட்டன
கைகோர்த்துக் கொண்டு whole-sale போல. :grouphug:

இரண்டு கிட்னிகளும் பழுதடைந்து விட்டன.

தினமும் மூன்று முறை solution ஏற்றி
வீட்டிலேயே டெய்லி dialysis நடக்கிறது.

"அடித்துப் புடைத்துக் கொண்டு மகன்
இந்தியா திரும்ப வந்து விடுவானா?"
அனைவர் மனதிலும் இதே கேள்வி. :confused:

அவன் வந்தான் spectator போல! :cool:

Statistics பேசினான் இன்னும் அவருக்கு
maximum life span எவ்வளவு என்று!

என்ன செய்யப்போகின்றாய்? என்று கேட்டால்,
"இன்னும் ஐந்து ஆண்டுகளில் முடிவு செய்வேன்!"

அதாவது அவர் life span முடிந்த பின்னர்,
crippled and gnarled due to arthritis :crutch:
அம்மாவை என்ன செய்யலாம் என்று யோசித்து
என்று அவன் நல்ல முடிவு செய்வானாம்!

இவனன்றோ கலி காலத்தின் உத்தம புத்திரன்!​
 
# 162. KING OF THE COLONY .

ஒரு ஓட்டைக் காலனியின் ஒரு
ஓட்டை செக்கரட்டரி ஆகிவிட்டார்.

தானேத் தன்னை தேர்வு செய்து கொண்டார்.

மற்றவர் யாரும் விரும்பி முன்வராததால்
அது மிக எளிதில் சாத்தியம் ஆயிற்று.

மனதுக்குள் தானே ராஜா என்று நினைப்பு.
தன் சொந்த இடம் போல ஒரு மிதப்பு.
யாருக்கும் எதற்கும் தரவில்லை மதிப்பு.

அவர் வாயைப் பார்த்து பயந்து சிலர் :fear:
தங்கள் வீட்டை distress sale செய்தார்கள்.

கிரஹப்பிரவேசம் செய்ய வந்தவர்கள் சிலர்
செய்யாமல் திரும்பிச் சென்றதும் உண்டு. :scared:

சேரிக்காரர்கள் பாஷையில் பேசிக்கொண்டு, :rant:
அருகில் வந்தவர்களைப் பல்லால் பதம் பார்த்து
செய்து கொண்டு வந்த அட்டகாசம் தாளவில்லை.

கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே!

அந்தக் காலத்து அசுரர்கள் போலவே இவரும்
இருக்கும் இடம் தெரியாமல் சென்று விட்டார்! :bolt:

The wheels of god may grind very slow
but they do grind for sure.​
 
The very old who won't listen to what is being told!

Oil bath and Deepaavali go hand in hand.

Oil bath and slippery floor also go hand in hand.

After reaching a certain age, when the reflexes have slowed down and when on loses balance very easily, the importance of oil bath should be weighed against the risks involved.

Otherwise the Deepaavali will become memorable associated with the visits to ortho surgeons!
 
# 163. அஸ்து தேவதை?

அவர் மிகவும் கறாராகச் சொன்னார்,
"அபிஷேகத்துக்கு நூறு ரூபாய் தக்ஷணை.

தராவிட்டால் நான் போய்க்கொண்டே இருப்பேன்
அபிஷேகம் கோவிலில் செய்ய மாட்டேன்!" :hand:
என்று தசரா சமயத்தில்.

என்ன விந்தை! என்ன வியப்பு!

அவர் தசரா சமயம் அபிஷேகம் செய்யவில்லை.
அவர் கோவிலுக்கும் கூட வரவில்லை. :nono:
அவர் அப்போது உலகத்திலேயே இல்லை!

எதோ பிரச்சனை என்று கலங்கிய மனிதர் :dizzy:
வாசல் தெளிக்க வீட்டில் வாங்கி வைத்திருந்த
chemical சாணிப் பொடியை எடுத்து நன்கு
சிரப் போலக் கலந்து குடித்து உயிரை விட்டார்!

அஸ்து தேவதைகள் எங்கும் இருப்பார்கள்!
நாம் ஏதேனும் சொல்லும்போது "ததாஸ்து!" :high5:
நமக்கே தெரியாமல் எல்லாம் நடந்துவிடும்.

எப்போதும் நல்லவற்றையே நினைக்க வேண்டும்
எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும்.
எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.

Kindness doesn't cost anything even though

it is the most valuable commodity in the world.


0
up_dis.png



# 163. அஸ்து தேவதை?

அவர் மிகவும் கறாராகச் சொன்னார்,

"அபிஷேகத்துக்கு நூறு ரூபாய் தக்ஷணை.

தராவிட்டால் நான் போய்க்கொண்டே இருப்பேன்

அபிஷேகம் கோவிலில் செய்ய மாட்டேன்!" :hand:

என்று போன ஆண்டு தசரா சமயத்தில்.

என்ன விந்தை! என்ன வியப்பு!

அவர் தசரா சமயம் அபிஷேகம் செய்யவில்லை.

அவர் கோவிலுக்கும் கூட வரவில்லை. :nono:

அவர் அப்போது உலகத்திலேயே இல்லை!

எதோ பிரச்சனை என்று கலங்கிய மனிதர் :dizzy:

வாசல் தெளிக்க வீட்டில் வாங்கி வைத்திருந்த

chemical சாணிப் பொடியை எடுத்து நன்கு

சிரப் போலக் கலந்து குடித்து உயிரை விட்டார்!

அஸ்து தேவதைகள் எங்கும் இருப்பார்கள்!

நாம் ஏதேனும் சொல்லும்போது "ததாஸ்து!" :high5:

நமக்கே தெரியாமல் எல்லாம் நடந்துவிடும்.

எப்போதும் நல்லவற்றையே நினைக்க வேண்டும்

எப்போதும் நல்லவற்றை
யே பேச வேண்டும்.

எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.

 
# 163. அஸ்து தேவதை?

அவர் மிகவும் கறாராகச் சொன்னார்,
"அபிஷேகத்துக்கு நூறு ரூபாய் தக்ஷணை.

தராவிட்டால் நான் போய்க்கொண்டே இருப்பேன்
அபிஷேகம் கோவிலில் செய்ய மாட்டேன்!" :hand:
என்று தசரா சமயத்தில்.

என்ன விந்தை! என்ன வியப்பு!

அவர் தசரா சமயம் அபிஷேகம் செய்யவில்லை.
அவர் கோவிலுக்கும் கூட வரவில்லை. :nono:
அவர் அப்போது உலகத்திலேயே இல்லை!

எதோ பிரச்சனை என்று கலங்கிய மனிதர் :dizzy:
வாசல் தெளிக்க வீட்டில் வாங்கி வைத்திருந்த
chemical சாணிப் பொடியை எடுத்து நன்கு
சிரப் போலக் கலந்து குடித்து உயிரை விட்டார்!

அஸ்து தேவதைகள் எங்கும் இருப்பார்கள்!
நாம் ஏதேனும் சொல்லும்போது "ததாஸ்து!" :high5:
நமக்கே தெரியாமல் எல்லாம் நடந்துவிடும்.

எப்போதும் நல்லவற்றையே நினைக்க வேண்டும்
எப்போதும் நல்லவற்றையே பேச வேண்டும்.
எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.

Kindness doesn't cost anything even though

it is the most valuable commodity in the world.


 
# 164. SAREE SELLERS .

A.C.2 tier கோச்சில் வந்தார்கள் அவர்கள்
வழி நெடுக தெலுங்கில் பேசியபடி.

பாஷை மறக்காமல் இருக்க நானும்
அவர்களோடு கொஞ்சம் "மாடலாடி"னேன்!

கல்லூரி படிப்பு? ...."லேதண்டி!" (இல்லை).

தமிழ் அறிவு? ....... "அந்தகா தெலியது!"
(அவ்வளவு நன்றாகத் தெரியாது)

இங்கிலீஷ்?..........."ராதண்டி!"
(சுத்தமாகத் தெரியாது)

செய்யும் வேலை?....பட்டுச் சீரலு சேல்ஸ்!
(பட்டு புடவை வியாபாரம்)

மாதம் மாதம் ஹைதராபாத்தில் இருந்து
கோவை வந்து பட்டு சாரிகள் வாங்கிச் சென்று
அவர்கள் ஊரில் installment டில் வியாபாரம்.

"எப்படி பேசுவீர்கள் கோவையில்
தமிழும் ஆங்கிலமும் தெரியாமல்?"

தெலுங்கிலும், ஹிந்தியிலும் சமாளித்து விடுவார்களாம்.

காலையில் இறங்கின உடனேயே ஓட்டலில்
குளித்து, சிற்றுண்டி அருந்தி தயாராகி விட்டு,
சரக்கை எடுத்துக் கொண்டு மாலையே return!

ஒரு மாதம் கோவை வந்து சரக்கு எடுத்தால்
அடுத்த மாதம் காஞ்சிபுரம் செல்வார்களாம்.

Train fare போக நல்ல லாபம் கிடைகின்றதாம்!
இன்ஸ்டால்மெண்டில் வட்டி வேறு கிடைக்குமே!

பாஷை தெரியாத ஊருக்கு வந்து சென்று
வாழ்வாதாரத்தைப் பெருக்கும் பெண்மணிகள் :popcorn:
இவர்களைக் கண்டதும் நினைவுக்கு வந்த குறள் :clap2:

"இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் :bored:
நிலம்என்னும் நல்லாள் நகும்." :laugh:​
 

Latest ads

Back
Top