• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

pithru dhosam.

kgopalan

Active member
பித்ரு தோஷம் என்றால் என்ன?

பித்ரு என்பது ஒரு ஜாதகரின் தந்தை அல்லது அவரின் மூதாதையர்களைக் குறிக்கும். பித்ரு தோஷம் என்பது, தந்தை அல்லது தந்தை வழி மூதாதையர் செய்த கெட்ட/ பாவச் செயல்கள் அல்லது அவர்கள் வாழும் காலத்தில் செய்த தவறான செய்கைகளே அவர்களின் சந்ததிகளைத் தாக்கச்செய்யும்.

எப்படி ஒருவரின் தேடிவைத்த சொத்துக்கள் அவரின் சந்ததியினரை சென்று அடைகிறதோ அதுபோலவே அவரின் கர்ம வினைகளும் அவரின் சந்ததியினரை வந்தடையும். மூதாதையினரின் சொத்துக்கு போட்டிபோட்டு, பூலோக கோர்ட்டுக்கு அலைந்து திரிந்து பெறவிழைக்கிறோம். அதுபோலவே இந்த கர்ம பலனை இறைவனின் நீதிமன்றம் நாம் கோராமலே அதற்கான பங்கை அது அளித்துவிடுகிறது.

அதுவே எச்சரிப்பது போல ஒருவரின் ஜாதகத்தில் குறியாக வந்து நிற்கிறது. மூதாதையர்கள் செய்த தீவினைகளின் தண்டனைகளை எளிமையாக, ஜபம், பூஜை, ஹோம்ம், தேவையானவர்களுக்கு சேவை செய்தல், அன்னதானம் செய்தல், வறுமையில் உள்ளவர்களுக்கு பணமோ/ பொருளோ அளித்து உதவுதல் போன்றவற்றை செய்து பித்ரு தோஷத்திலிருந்து தப்பலாம் என்பதை தப்பு கணக்கு போட்டு விடமுடியாது.

2, பித்ரு தோஷம் வரக்காரணமான செயல்கள்/ குற்றங்கள் என்னென்ன?

1, கொடூரச் செயலை செய்வது/ ஏமாற்றுவது/ சித்திரவதை செய்வது/ கொலை செய்வது போன்றவற்றை தாமாக நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாக தமது பங்களிப்பைச் செய்வது.

2, தமக்கு சொந்தமில்லாத எந்த பொருளையும், தன்வசப்படுத்திக்கொள்வது,கட்டாயப்படுத்தி அதனை அடைவது, கொள்ளையடிப்பது அல்லது ஏமாற்றுவது, போன்றவற்றை நேர்மை அற்ற முறையிலோ அல்லது சட்டத்திற்குப் புறம்பாகவோ அடைவது.

3, உண்மைத் தன்மையை அறியாமலும் கெட்ட எண்ணத்துடனும் புரளியைப் பேசுவது.

4, ஒற்றுமையாக இருந்த ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் பிரித்தாண்டு, குடும்ப அமைப்பைச் சீர்குலைப்பது.

5, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பாலின தொல்லை ரீதியாகவோ, ஒரு பெண்ணுக்குத் தொல்லை கொடுத்துச் சீரழிப்பது.

3, பித்ரு தோஷ வகைகள் எத்தனை?

தோஷம் என்பது எவ்வாறு உண்டாகிறது என்பதனை முதலில் அறிதல் நன்று. முதலில் மற்றவருக்கு நாம் செய்யும் செயல்களால்/ பேசும் பேச்சால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அது நாளடைவில் தொடருகையில் சாபமாகும். பின்னர் அதுவே தோஷமாகி சந்ததியினரைத் தொல்லை பெறச் செய்யும்.

1, ஒருவரின் குடும்ப அங்கத்தினர்களால் அடிப்படைத் தேவையான ஆண்டு சடங்குகளை, அவர் குடும்பத்தில் பிரிந்த ஆன்மாக்களுக்குச் செய்யாத்தால், உருவாகும் சாபங்களினால் ஏற்படும் தோஷம்.

2, குடும்பத்தினர் அல்லாத மற்றவர்களுக்கு, நாமோ அல்லது நமது குடும்பத்தினர்களில் இருப்பவர் அல்லது மறைந்த ஆத்மாக்களால், பாதிப்பு ஏற்படும்படி நடந்து கொண்ட செயல்கள்.

3, வயதானவர்களை கவனிக்காமல் அவர்களை தனியே இருத்தி அவர்களுக்கு உடல் மற்றும் மனத்தால் தாங்கொணா வலி ஏற்படுத்தும் செயல்களால், இந்த மூன்றுமே அதன் பித்ரு சாபங்களாகி தோஷமாக மாறுபவையாகும்.

4, பித்ரு தோஷத்தின் பாதிப்புகள் என்னென்ன?

1, திருமண கால தாமதம் அல்லது தடையை உருவாக்கும்.

2, திருமண வாழ்வைக் கவிழ்த்து விடும்

3, ஒரே குடும்பத்தில் திருமணம் வெற்றி பெறாமலும் தோல்வி கொண்டதுமான நபர்கள் இருப்பர்.

4, ஒரே குடும்பத்தில், திருமணமே ஆகாத ஆண்களும், பெண்களும் இருப்பர்.

5, குழந்தைப் பேறு பாக்கியம் இல்லாமல் போகலாம்.

6, தாய்மைப் பேருக்கு காத்திருக்கும் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம்.

7, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஊனம் உற்றவர்கள்/ சவாலானவர்கள் இருக்கலாம்

8, எதிர்பாராத துர்மரணங்கள் ஏற்படலாம்.

9, வீட்டில் கொள்ளைச் சம்பவமோ/ தீப்பிடித்து எரிதல் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம்.

10, தீராத வாட்டியெடுக்கும் வறுமை, எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும் தீராத கடன் தொல்லைகள்.

5, ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை அறிவது எவ்வாறு?

ஒருவரின் ஜன்ன ஜாதகத்தில் பித்ரு கார்ரான சூரியன் ராகுவுடன் 5 ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இணைந்திருப்பது.

ராகு தனித்து 5 ஆம் வீடிலோ அல்லது 9 ஆம் வீடிலோ இருப்பது.

6, பித்ரு தோஷ நிவாரணம்/ பரிகாரம் என்னென்ன?

தேவையானவர்களுக்கு அன்னமும், வஸ்திரமும் அளித்தால் நன்மை பயக்கும்.

அரச மரக்கன்றை ஆவணி மாத்த்தில் நட்டுவைத்தால் நல்லது. 🙏🙏🏼🙏🏼
 
If Sun and Rahu are conjunct in 3rd in Scorpio, can it be termed as Pitru Dosham?
If Saturn and Rahu are conjunct in 10th at Pisces, can it be called as Pitru Dosham?
 
பித்ரு தோஷம் என்றால் என்ன?

பித்ரு என்பது ஒரு ஜாதகரின் தந்தை அல்லது அவரின் மூதாதையர்களைக் குறிக்கும். பித்ரு தோஷம் என்பது, தந்தை அல்லது தந்தை வழி மூதாதையர் செய்த கெட்ட/ பாவச் செயல்கள் அல்லது அவர்கள் வாழும் காலத்தில் செய்த தவறான செய்கைகளே அவர்களின் சந்ததிகளைத் தாக்கச்செய்யும்.

எப்படி ஒருவரின் தேடிவைத்த சொத்துக்கள் அவரின் சந்ததியினரை சென்று அடைகிறதோ அதுபோலவே அவரின் கர்ம வினைகளும் அவரின் சந்ததியினரை வந்தடையும். மூதாதையினரின் சொத்துக்கு போட்டிபோட்டு, பூலோக கோர்ட்டுக்கு அலைந்து திரிந்து பெறவிழைக்கிறோம். அதுபோலவே இந்த கர்ம பலனை இறைவனின் நீதிமன்றம் நாம் கோராமலே அதற்கான பங்கை அது அளித்துவிடுகிறது.

அதுவே எச்சரிப்பது போல ஒருவரின் ஜாதகத்தில் குறியாக வந்து நிற்கிறது. மூதாதையர்கள் செய்த தீவினைகளின் தண்டனைகளை எளிமையாக, ஜபம், பூஜை, ஹோம்ம், தேவையானவர்களுக்கு சேவை செய்தல், அன்னதானம் செய்தல், வறுமையில் உள்ளவர்களுக்கு பணமோ/ பொருளோ அளித்து உதவுதல் போன்றவற்றை செய்து பித்ரு தோஷத்திலிருந்து தப்பலாம் என்பதை தப்பு கணக்கு போட்டு விடமுடியாது.

2, பித்ரு தோஷம் வரக்காரணமான செயல்கள்/ குற்றங்கள் என்னென்ன?

1, கொடூரச் செயலை செய்வது/ ஏமாற்றுவது/ சித்திரவதை செய்வது/ கொலை செய்வது போன்றவற்றை தாமாக நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாக தமது பங்களிப்பைச் செய்வது.

2, தமக்கு சொந்தமில்லாத எந்த பொருளையும், தன்வசப்படுத்திக்கொள்வது,கட்டாயப்படுத்தி அதனை அடைவது, கொள்ளையடிப்பது அல்லது ஏமாற்றுவது, போன்றவற்றை நேர்மை அற்ற முறையிலோ அல்லது சட்டத்திற்குப் புறம்பாகவோ அடைவது.

3, உண்மைத் தன்மையை அறியாமலும் கெட்ட எண்ணத்துடனும் புரளியைப் பேசுவது.

4, ஒற்றுமையாக இருந்த ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் பிரித்தாண்டு, குடும்ப அமைப்பைச் சீர்குலைப்பது.

5, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பாலின தொல்லை ரீதியாகவோ, ஒரு பெண்ணுக்குத் தொல்லை கொடுத்துச் சீரழிப்பது.

3, பித்ரு தோஷ வகைகள் எத்தனை?

தோஷம் என்பது எவ்வாறு உண்டாகிறது என்பதனை முதலில் அறிதல் நன்று. முதலில் மற்றவருக்கு நாம் செய்யும் செயல்களால்/ பேசும் பேச்சால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அது நாளடைவில் தொடருகையில் சாபமாகும். பின்னர் அதுவே தோஷமாகி சந்ததியினரைத் தொல்லை பெறச் செய்யும்.

1, ஒருவரின் குடும்ப அங்கத்தினர்களால் அடிப்படைத் தேவையான ஆண்டு சடங்குகளை, அவர் குடும்பத்தில் பிரிந்த ஆன்மாக்களுக்குச் செய்யாத்தால், உருவாகும் சாபங்களினால் ஏற்படும் தோஷம்.

2, குடும்பத்தினர் அல்லாத மற்றவர்களுக்கு, நாமோ அல்லது நமது குடும்பத்தினர்களில் இருப்பவர் அல்லது மறைந்த ஆத்மாக்களால், பாதிப்பு ஏற்படும்படி நடந்து கொண்ட செயல்கள்.

3, வயதானவர்களை கவனிக்காமல் அவர்களை தனியே இருத்தி அவர்களுக்கு உடல் மற்றும் மனத்தால் தாங்கொணா வலி ஏற்படுத்தும் செயல்களால், இந்த மூன்றுமே அதன் பித்ரு சாபங்களாகி தோஷமாக மாறுபவையாகும்.

4, பித்ரு தோஷத்தின் பாதிப்புகள் என்னென்ன?

1, திருமண கால தாமதம் அல்லது தடையை உருவாக்கும்.

2, திருமண வாழ்வைக் கவிழ்த்து விடும்

3, ஒரே குடும்பத்தில் திருமணம் வெற்றி பெறாமலும் தோல்வி கொண்டதுமான நபர்கள் இருப்பர்.

4, ஒரே குடும்பத்தில், திருமணமே ஆகாத ஆண்களும், பெண்களும் இருப்பர்.

5, குழந்தைப் பேறு பாக்கியம் இல்லாமல் போகலாம்.

6, தாய்மைப் பேருக்கு காத்திருக்கும் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம்.

7, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஊனம் உற்றவர்கள்/ சவாலானவர்கள் இருக்கலாம்

8, எதிர்பாராத துர்மரணங்கள் ஏற்படலாம்.

9, வீட்டில் கொள்ளைச் சம்பவமோ/ தீப்பிடித்து எரிதல் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம்.

10, தீராத வாட்டியெடுக்கும் வறுமை, எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும் தீராத கடன் தொல்லைகள்.

5, ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை அறிவது எவ்வாறு?

ஒருவரின் ஜன்ன ஜாதகத்தில் பித்ரு கார்ரான சூரியன் ராகுவுடன் 5 ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இணைந்திருப்பது.

ராகு தனித்து 5 ஆம் வீடிலோ அல்லது 9 ஆம் வீடிலோ இருப்பது.

6, பித்ரு தோஷ நிவாரணம்/ பரிகாரம் என்னென்ன?

தேவையானவர்களுக்கு அன்னமும், வஸ்திரமும் அளித்தால் நன்மை பயக்கும்.

அரச மரக்கன்றை ஆவணி மாத்த்தில்
பித்ரு தோஷம் என்றால் என்ன?

பித்ரு என்பது ஒரு ஜாதகரின் தந்தை அல்லது அவரின் மூதாதையர்களைக் குறிக்கும். பித்ரு தோஷம் என்பது, தந்தை அல்லது தந்தை வழி மூதாதையர் செய்த கெட்ட/ பாவச் செயல்கள் அல்லது அவர்கள் வாழும் காலத்தில் செய்த தவறான செய்கைகளே அவர்களின் சந்ததிகளைத் தாக்கச்செய்யும்.

எப்படி ஒருவரின் தேடிவைத்த சொத்துக்கள் அவரின் சந்ததியினரை சென்று அடைகிறதோ அதுபோலவே அவரின் கர்ம வினைகளும் அவரின் சந்ததியினரை வந்தடையும். மூதாதையினரின் சொத்துக்கு போட்டிபோட்டு, பூலோக கோர்ட்டுக்கு அலைந்து திரிந்து பெறவிழைக்கிறோம். அதுபோலவே இந்த கர்ம பலனை இறைவனின் நீதிமன்றம் நாம் கோராமலே அதற்கான பங்கை அது அளித்துவிடுகிறது.

அதுவே எச்சரிப்பது போல ஒருவரின் ஜாதகத்தில் குறியாக வந்து நிற்கிறது. மூதாதையர்கள் செய்த தீவினைகளின் தண்டனைகளை எளிமையாக, ஜபம், பூஜை, ஹோம்ம், தேவையானவர்களுக்கு சேவை செய்தல், அன்னதானம் செய்தல், வறுமையில் உள்ளவர்களுக்கு பணமோ/ பொருளோ அளித்து உதவுதல் போன்றவற்றை செய்து பித்ரு தோஷத்திலிருந்து தப்பலாம் என்பதை தப்பு கணக்கு போட்டு விடமுடியாது.

2, பித்ரு தோஷம் வரக்காரணமான செயல்கள்/ குற்றங்கள் என்னென்ன?

1, கொடூரச் செயலை செய்வது/ ஏமாற்றுவது/ சித்திரவதை செய்வது/ கொலை செய்வது போன்றவற்றை தாமாக நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாக தமது பங்களிப்பைச் செய்வது.

2, தமக்கு சொந்தமில்லாத எந்த பொருளையும், தன்வசப்படுத்திக்கொள்வது,கட்டாயப்படுத்தி அதனை அடைவது, கொள்ளையடிப்பது அல்லது ஏமாற்றுவது, போன்றவற்றை நேர்மை அற்ற முறையிலோ அல்லது சட்டத்திற்குப் புறம்பாகவோ அடைவது.

3, உண்மைத் தன்மையை அறியாமலும் கெட்ட எண்ணத்துடனும் புரளியைப் பேசுவது.

4, ஒற்றுமையாக இருந்த ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் பிரித்தாண்டு, குடும்ப அமைப்பைச் சீர்குலைப்பது.

5, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பாலின தொல்லை ரீதியாகவோ, ஒரு பெண்ணுக்குத் தொல்லை கொடுத்துச் சீரழிப்பது.

3, பித்ரு தோஷ வகைகள் எத்தனை?

தோஷம் என்பது எவ்வாறு உண்டாகிறது என்பதனை முதலில் அறிதல் நன்று. முதலில் மற்றவருக்கு நாம் செய்யும் செயல்களால்/ பேசும் பேச்சால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அது நாளடைவில் தொடருகையில் சாபமாகும். பின்னர் அதுவே தோஷமாகி சந்ததியினரைத் தொல்லை பெறச் செய்யும்.

1, ஒருவரின் குடும்ப அங்கத்தினர்களால் அடிப்படைத் தேவையான ஆண்டு சடங்குகளை, அவர் குடும்பத்தில் பிரிந்த ஆன்மாக்களுக்குச் செய்யாத்தால், உருவாகும் சாபங்களினால் ஏற்படும் தோஷம்.

2, குடும்பத்தினர் அல்லாத மற்றவர்களுக்கு, நாமோ அல்லது நமது குடும்பத்தினர்களில் இருப்பவர் அல்லது மறைந்த ஆத்மாக்களால், பாதிப்பு ஏற்படும்படி நடந்து கொண்ட செயல்கள்.

3, வயதானவர்களை கவனிக்காமல் அவர்களை தனியே இருத்தி அவர்களுக்கு உடல் மற்றும் மனத்தால் தாங்கொணா வலி ஏற்படுத்தும் செயல்களால், இந்த மூன்றுமே அதன் பித்ரு சாபங்களாகி தோஷமாக மாறுபவையாகும்.

4, பித்ரு தோஷத்தின் பாதிப்புகள் என்னென்ன?

1, திருமண கால தாமதம் அல்லது தடையை உருவாக்கும்.

2, திருமண வாழ்வைக் கவிழ்த்து விடும்

3, ஒரே குடும்பத்தில் திருமணம் வெற்றி பெறாமலும் தோல்வி கொண்டதுமான நபர்கள் இருப்பர்.

4, ஒரே குடும்பத்தில், திருமணமே ஆகாத ஆண்களும், பெண்களும் இருப்பர்.

5, குழந்தைப் பேறு பாக்கியம் இல்லாமல் போகலாம்.

6, தாய்மைப் பேருக்கு காத்திருக்கும் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம்.

7, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஊனம் உற்றவர்கள்/ சவாலானவர்கள் இருக்கலாம்

8, எதிர்பாராத துர்மரணங்கள் ஏற்படலாம்.

9, வீட்டில் கொள்ளைச் சம்பவமோ/ தீப்பிடித்து எரிதல் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம்.

10, தீராத வாட்டியெடுக்கும் வறுமை, எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும் தீராத கடன் தொல்லைகள்.

5, ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை அறிவது எவ்வாறு?

ஒருவரின் ஜன்ன ஜாதகத்தில் பித்ரு கார்ரான சூரியன் ராகுவுடன் 5 ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இணைந்திருப்பது.

ராகு தனித்து 5 ஆம் வீடிலோ அல்லது 9 ஆம் வீடிலோ இருப்பது.

6, பித்ரு தோஷ நிவாரணம்/ பரிகாரம் என்னென்ன?

தேவையானவர்களுக்கு அன்னமும், வஸ்திரமும் அளித்தால் நன்மை பயக்கும்.

அரச மரக்கன்றை ஆவணி மாத்த்தில் நட்டுவைத்தால் நல்லது. 🙏🙏🏼🙏🏼
What is the source for these assertions? Where is the connection to authority of Vedas or Upanishads ? Do these not count as superstitions? I am asking this respectfully

Jyothisham has been evolving and continue to evolve. Most have no connection to the original Jyothisham as a Veda Ang’s. In any case it was mostly astronomy.

If it is a puranic story that is the basis that story must derive significance from teachings of Vedas.

These ideas of Pitru dosham is detrimental to a society. If these were made up in some Smruthi that has no basis in Shruthi then they have to be dropped.

Please address these critiques of your post. Thanks
 
What is the source for these assertions? Where is the connection to authority of Vedas or Upanishads ? Do these not count as superstitions? I am asking this respectfully

Jyothisham has been evolving and continue to evolve. Most have no connection to the original Jyothisham as a Veda Ang’s. In any case it was mostly astronomy.

If it is a puranic story that is the basis that story must derive significance from teachings of Vedas.

These ideas of Pitru dosham is detrimental to a society. If these were made up in some Smruthi that has no basis in Shruthi then they have to be dropped.

Please address these critiques of your post. Thanks
The ideas in spirituality are not required to be proved in a scientific way. It is the inner self that has to grasp the truth and understand reality. Science is very much a fledgling disciple whereas spiritual ideas have been there for eons and have passed the test of time. There is nothing to be addressed here.
 
The ideas in spirituality are not required to be proved in a scientific way. It is the inner self that has to grasp the truth and understand reality. Science is very much a fledgling disciple whereas spiritual ideas have been there for eons and have passed the test of time. There is nothing to be addressed here.
I think you do not have the capacity to understand the question much less respond. I

What is asked is reference to vedas the ultimate verbal authority


My humble suggestion is for you to try to learn teachings of our sages and study basic sciences. I know you will not listen so I will not respond to you.
 
I think you do not have the capacity to understand the question much less respond. I

What is asked is reference to vedas the ultimate verbal authority


My humble suggestion is for you to try to learn teachings of our sages and study basic sciences. I know you will not listen so I will not respond to you.
You must be Einstein square to come to the conclusion that I do not have the capacity to understand let alone respond. Your objective it seems is to take veiled digs at anything spiritual or not science and not to "critique" or to "learn". spirituality. It does not matter whether you respond or not. There is no value added.
 
The ideas in spirituality are not required to be proved in a scientific way. It is the inner self that has to grasp the truth and understand reality. Science is very much a fledgling disciple whereas spiritual ideas have been there for eons and have passed the test of time. There is nothing to be addressed here.
Dear Sravna,

Sadguru explained in a video about pitr dosha.
He did explain it in a detailed manner.

Personally, I feel its about "karmic genetics" of a lineage.

We have physical genes which we inherited and it expresses itself in various ways from physical appeareance, traits, diseases etc.

So if the physical genes of our ancestors can express itself in us, its surely possible that karmic genetic memory of our ancestors too expresses itself in us.

It might not be as dramatic as it is made to be but it could be the subtle effects that affect the well being of a lineage.


But at the same time we can also ask...
How many karmic memories of which ancestor in which life do we carry?

Are we always just born in the one family lineage?

What about different lives in different lineages..does Pitr dosha of other life still affect us?

Not too sure isnt it?

So I guess there is still a lot we dont understand about the mechanics of karma and its mechanism of expression but at the same time we cant always push off everything as superstition.


Its good to have an open mind and at the same time hope for some way of trying to understand it.
 
Yes Renuka I am neutral to Science. There are many who are allergic to spirituality.

Even those who are spiritual are allergic to experience.

I had met a person from a religious organization that considers Lord Krishna as Supreme.

To my utter surprise he said that they are taught to be evidence based and he prays to Krishna only because the Srimad Bhagavatam says He is Supreme.
Without evidence he wont pray to Krishna and he doesnt rely on experience.
 
I do not believe in Astrology. How can you look at the shadows and predict the futures o past? Astrology is a superstition. You are seeing a 2-diamentional image superimposed on a 4-dimensional world. Some of the stars may have died long time ago. Having said that it is a good a fun past time and for some a money maker.

We have discussed this topic in the past. Mr. Sangom Sir had a beautiful piece written on this topic.

 
Astrology is not based on the physical properties of the planets but on their spiritual capabilities. Just as a human can have a mind and soul, so also planets can have spiritual aspects. Mental and spiritual are nothing but higher energy equivalents of the physical. Whenever there is interconnectedness in the physical there exists a higher energy equivalent of it. The greater the interconnectedness in the physical the greater the spiritual capabilities.
 

Latest ads

Back
Top