• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Enathu tamizh kavithaikal

Status
Not open for further replies.
ஆசைப் படுவதில் தவறில்லை.
மோசம் இல்லை முயற்சிப்பதில்.

தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்
தரத்தில் முயன்று முன்னேறுங்கள்


நிறைய நல்ல தமிழ் படியுங்கள்
குறையற்ற தமிழில் எழுதுங்கள்


முயன்றால் முடியாதது இல்லவே இல்லை.
மூன்று கால் முயல் ஆகவேண்டாம் தமிழ்!


வளர்த்துகின்றேன் என்ற சொல்லித் தகர்த்து விட வேண்டாம்.
வாழ்விக்கின்றேன் என்று சொல்லி வீழ்த்திவிட வேண்டாம்.
 
Last edited:
டப்பாங் கூத்தும்,

ரிக்கார்ட் டான்சும்,
நித்தமும் மாறும். :bump2:

நிலைத்து நிற்கா! :nono:
 
தொடர விரும்பவில்லை - தங்களின் அறிவுரைக்கு நன்றி

ஞாபகம் வருதே ... ஞாபகம் வருதே .. ஞாபகம் வருதே…..

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும்நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும்நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
\---- Avvaiyar’s Mudhurai

 
Dear Mrs. Visalakshmi Ramani,

Ungal kavithaigal nanraga irrukkinrana.Neengal podhu vizhayankalai patri ezhudhinal innum nanraga irrukkum
 
summaa irundhaal Ekkam varukiRathu
painthamizh paadi pazhakiyathu
enRume yaarum ezhuthuvathu
irundhum ENO naan ingithamaai
uRavaadiyum ezhuththu thamizhil eththanai pizhaikaL!!!


ilakkaNam kaRKA ennudaiya thalai Kanam
ezhuththu pizhaikaLOdu eththanai avalatchaNam
ithai matravar suttum POthu ERpadum avamaanam
ivaRRai thaaNdiyum kavithai padikka thoondum manam!!!
 
summaa irundhaal ekkam varukirathu
painthamizh paadi pazhakiyathu
enrume yaarum ezhuthuvathu
irundhum eno naan ingithamaai
uravaadiyum ezhuththu thamizhil eththanai pizhaikal!!!




Ilakkanam karka ennudaiya thalai kanam
ezhuththu pizhaikalodu eththanai avalatchanam
ithai matravar suttum pothu erpadum avamaanam
ivarrai thaandiyum kavithai padikka thoondum manam!!!



இதை கொஞ்சம்..யாரவது தமிழில் மொழி பெயர்ப்பு செய்வீர்களா...?


Tvk

 
தொடருங்கள் தமிழில் எழுதுவதை! :thumb:
தொடருங்கள் சிறு தவறுகள் இன்றி! :typing:


தவறுகளைத் திருத்திக் கொள்பவன் வளர்வான்.
தவறுகளை நியாயப் படுத்துபவன் தளர்வான்.


தமிழ் இனிய மொழி மட்டும் அல்ல...
தமிழ் அமிழ்து என்பது மட்டும் அல்ல...


தமிழ் மயக்கும், மருட்டும், துரத்தும், விரட்டும்!
தமிழில் தவறுகள் இன்றி எழுத விரும்பினால்...


இவற்றை நன்கு மனத்தில் பதித்துக் கொள்ளவும்.
இவற்றை ஐயம் தோன்றும் போதும் பார்க்கலாம்.

http://visalakshiramani.weebly.com/most-confusing-words-in-tamil.html

இரட்டைவேடச் சொற்கள்

| The World of Words

People allergic to WordPress blogs may use the link given below
 
summaa irundhaal Ekkam varukiRathu
painthamizh paadi pazhakiyathu
enRume yaarum ezhuthuvathu
irundhum ENO naan ingithamaai
uRavaadiyum ezhuththu thamizhil eththanai pizhaikaL!!!


ilakkaNam kaRKA ennudaiya thalai Kanam
ezhuththu pizhaikaLOdu eththanai avalatchaNam
ithai matravar suttum POthu ERpadum avamaanam
ivaRRai thaaNdiyum kavithai padikka thoondum manam!!!

thamizh typing enna aachchu???
 
hi

some more kirukkalgal....


பிழை இல்லாமல் கவிதை வடிக்க

நான் ஒன்றும் பாரதியும் அல்ல....


பிழை இல்லாமல் இலக்கணம் கற்க

நான் ஒன்றும் ஊ வே சா வூம் அல்ல...

எனக்கு தெரிந்தது சில கண்ணதாசன்

வரிகள் மட்டும்....

அதுவே எனது சில கிறுக்கல்கள்....

மீண்டும் சந்திப்போம்....
 
Last edited:
hi

some more kirukkalgal....


பிழை இல்லாமல் கவிதை வடிக்க

நான் ஒன்றும் பாரதியும் அல்ல....


பிழை இல்லாமல் இலக்கணம் கற்க

நான் ஒன்றும் ஊ வே சா வூம் அல்ல...

எனக்கு தெரிந்தது சில கண்ணதாசன்

வரிகள் மட்டும்....

அதுவே எனது சில கிறுக்கல்கள்....

மீண்டும் சந்திப்போம்....

சில கிறுக்கல்கள் என்று ஆரம்பித்து
பல தமிழ் ஜாம்பவான்கள் நிறைந்த குழுமத்தில்
மள மள வென்று தினம் கவிதை வடிக்கும்
உள்ளம் கவர்ந்த tbs சார் வாழ்க

தொடரட்டம் தங்களின் கவிதைப்பணி
இடர் என்று எதையும் நினையாமல்
சுடர் விளக்காய் தங்களின் கவிதைத்திறன் பிரகாசிக்க
விடவேண்டாம் இம்முயற்சிதனை- வாழ்த்துக்கள்
 
Last edited by a moderator:
சிலகிறுக்கல்கள்என்றுஆரம்பித்து
பலதமிழ்ஜாம்பவான்கள்நிறைந்தகுழுமத்தில்
மளமளவென்றுதினம்கவிதைவடிக்கும்
உள்ளம்கவர்ந்தtbs சார்வாழ்க

தொடரட்டம்தங்களின்கவிதைபணி
இடர்என்றுஎதையும்நினையாமல்
சுடர்விளக்காய்தங்களின்கவிதைத்திறன்பிரகாசிக்க
விடவேண்டாம்இம்முயற்சிதனை- வாழ்த்துக்கள்
hi sir,

thanks....i do some mistakes in tamil.....thanks for your kind support....really helpful for the google transliteration....
 
Last edited:
hi
some more kirukkalgal....

கடுகு போல் உள்ளம் தந்த ஆண்டவன்

கடல் அளவு ஆசை தந்தான் ......

அதில் கடுகளவும் கருணை கிடைக்கவிட்டால்

சிலர் ஆண்டவனை கடுகு போல் வெடிக்கிறார்கள்....

மீண்டும் சந்திப்போம்.....
 
Last edited:
hi
some more kirukkalgal....

கடுகு போல் உள்ளம் தந்த ஆண்டவன்

கடல் அளவு ஆசை தந்தான் ......

அதில் கடுகளவும் கருணை கிடைக்கவிட்டால்

சிலர் ஆண்டவனை கடுகு போல் வெடிக்கிறார்கள்....

மீண்டும் சந்திப்போம்.....

Sir,
ஆண்டவனின் கருணையோ கடல் போன்றது,

வேண்டிய போதெல்லாம் ஒரு கொட்டாங்குச்சி அளவு கிடைத்தால் போரும்

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்,

மனம் தளராது விக்ரமாதித்தன போல் முயற்சிக்கவும்,

சித்திரமும் கைபழக்கம், செந்தமிழும் நாபழக்கம் என்பார்கள்

பழகப்பழக தமிழ்கவிதை நம்கைவசம் - தூள் கிளப்புங்கள் தலைவா !!!
 
Last edited by a moderator:
hi

some more kirukkalgal....



பிழை இல்லாமல் தமிழ் வடித்தால்

அது 'மதுரை சங்க தமிழ் '

பிழையோடு ஆங்கிலமும் சேர்ந்து

தமிழ் வடித்தால்

அது ' சென்னை தமிழ் '.....

மீண்டும் சந்திப்போம்.....
 
Last edited:
Sir,
ஆண்டவனின் கருணையோ கடல் போன்றது,

வேண்டிய போதெல்லாம் ஒரு கொட்டாங்குச்சி அளவு கிடைத்தால் போரும்

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும்,

மனம் தளராது விக்ரமாதித்தன போல் முயற்சிக்கவும்,

சித்திரமும் கைபழக்கம், செந்தமிழும் நாபழக்கம் என்பார்கள்

பழகப்பழக தமிழ்கவிதை நம்கைவசம் - தூள் கிளப்புங்கள் தலைவா !!!
hi sir,

thanks.....


சித்திரம் சொல்லி தர ஆசான் இருக்கவில்லை......

செந்தமிழும் சொல்லி தர ஆசான் இருக்கவில்லை....

அடியேனுக்கு கிடைத்ததெல்லாம் .....

கொஞ்சம் ஆண்டவன் அருள் மட்டும்.....

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை....

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.....

இது வள்ளுவன் வாக்கு......

ஆகையால் எல்லா புகழும் அந்த ஆண்டவனுக்கே......

மீண்டும் சந்திப்போம்....
 
Last edited:

tbs Sir,

மனமுண்டானால்
மார்க்கமுண்டு என்றொரு பழமொழியுண்டு,

மணமுள்ள மலரொத்த கவிதை படைக்கவிழையும் தங்களின் அவா கண்டு.

வேண்டுகிறேன் ஆண்டவனை அவனருள் தங்களுக்கு கிடைக்க

மிகச்சிறந்த மகாகவிகாளிதாசனைப்போல் - காலத்தைவென்ற காவியங்கள் பலபடைக்க .

கிறுக்கல்களாக ஆரம்பித்த தங்களின் எண்ணங்களின் தாக்கமே,
மறுக்க முடியாமல் விழைகிறது மனம் - தங்களின் விடாமுயற்சிக்கு தர ஊக்கமே.


மீண்டும் சந்திப்போம்…..….தொடர்ந்து கிறுக்குவோம்…… வானமே நம் எல்லை.



வாழ்க வளமுடன்
 
Last edited by a moderator:

tbs Sir,

மனமுண்டானால்
மார்க்கமுண்டு என்றொரு பழமொழியுண்டு,

மணமுள்ள மலரொத்த கவிதை படைக்கவிழையும் தங்களின் அவா கண்டு.

வேண்டுகிறேன் ஆண்டவனை அவனருள் தங்களுக்கு கிடைக்க

மிகச்சிறந்த மகாகவிகாளிதாசனைப்போல் - காலத்தைவென்ற காவியங்கள் பலபடைக்க .

கிறுக்கல்களாக ஆரம்பித்த தங்களின் எண்ணங்களின் தாக்கமே,
மறுக்க முடியாமல் விழைகிறது மனம் - தங்களின் விடாமுயற்சிக்கு தர ஊக்கமே.


மீண்டும் சந்திப்போம்…..….தொடர்ந்து கிறுக்குவோம்…… வானமே நம் எல்லை.



வாழ்க வளமுடன்

VB
I like your appreciation and encouragement to tbs.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top