காகம் பற்றிய பழமொழிகள்:
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் கொஞ்சு
காக்கா கறுப்பு
காகத்திலே வெள்ளை உண்டா?
காகம் இருக்க பழம் விழுந்தது போல
காகம் இல்லாத ஊர் சோணகன் இல்லாத ஊர்
காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்
காகம் ஏறி பனம் காய் உதிருமா?
காகம் கழுத்து கறுத்து என்ன?வெளுத்து என்ன?
காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக் கொள்வாளாம்
காகம் கொக்கு கன கிளி யனுமான் குடியர் குணம்
காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும்
காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தனையோ புன்னை,
கண்ணாளன் வருந்தனையும் பொறுக்கலையோ புன்னை?
காக்காயினும் கன சிவப்பு
காக்காயின் கண்ணுக்கு பீர்க்கம் பூ பொன்னிறம்
காக்காய் கூட்டம் போல கட்டுக் கோப்பு
காக்காய் (கால் கை) பிடிக்கிறவனுக்கு காலம்
காக்கை இருந்த கொம்பு அசையாது
காக்கை ஏறினதும் பனம்பழம் விழுந்தது
காக்கை கரிச் சட்டியைப் பழித்ததாம்
காக்கை குருவி மூக்காலே கொறிக்கிறது போல
கக்கைக்கு அஞ்சு குணம்
காக்கையிற் கரிது களாம் பழம்
காக்கையின் கழுத்தில் பனங்காயைக் கட்டினதுபோல
காக்காயும் கத்திப் போகிறது, கருவாடும் உலர்ந்து போகிறது
காக்கையும் காற்றும் போகு உண்டானால் வரும்
காக்கையும் குயிற்குஞ்சை தன் குஞ்சு போல வளர்க்கும்
காக்கையைக் கண்டு அஞ்சுவாள், கரடியைப் பிடித்துக் கட்டுவாளாம்
படிக்கவேண்டிய எனது பழைய கட்டுரைகள்:1.இந்துமதம் பற்றி 200 பழமொழிகள் 2.இருபதாயிரம் தமிழ் பழமொழிகள் 3.யானை பற்றிய நூறு பழமொழிகள் 4.பெண்கள் பற்றி 300 பழமொழிகள் 5.பாரதி பாட்டில் பழமொழிகள் 6.பழமொழியில் இந்துமதம்7.Indian Crow by Mark Twain
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் கொஞ்சு
காக்கா கறுப்பு
காகத்திலே வெள்ளை உண்டா?
காகம் இருக்க பழம் விழுந்தது போல
காகம் இல்லாத ஊர் சோணகன் இல்லாத ஊர்
காகம் இல்லாத ஊர் பாவி இல்லாத ஊர்
காகம் ஏறி பனம் காய் உதிருமா?
காகம் கழுத்து கறுத்து என்ன?வெளுத்து என்ன?
காகம் கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக் கொள்வாளாம்
காகம் கொக்கு கன கிளி யனுமான் குடியர் குணம்
காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும்
காக்கனுக்கும் பூக்கனுக்கும் பூத்தனையோ புன்னை,
கண்ணாளன் வருந்தனையும் பொறுக்கலையோ புன்னை?
காக்காயினும் கன சிவப்பு
காக்காயின் கண்ணுக்கு பீர்க்கம் பூ பொன்னிறம்
காக்காய் கூட்டம் போல கட்டுக் கோப்பு
காக்காய் (கால் கை) பிடிக்கிறவனுக்கு காலம்
காக்கை இருந்த கொம்பு அசையாது
காக்கை ஏறினதும் பனம்பழம் விழுந்தது
காக்கை கரிச் சட்டியைப் பழித்ததாம்
காக்கை குருவி மூக்காலே கொறிக்கிறது போல
கக்கைக்கு அஞ்சு குணம்
காக்கையிற் கரிது களாம் பழம்
காக்கையின் கழுத்தில் பனங்காயைக் கட்டினதுபோல
காக்காயும் கத்திப் போகிறது, கருவாடும் உலர்ந்து போகிறது
காக்கையும் காற்றும் போகு உண்டானால் வரும்
காக்கையும் குயிற்குஞ்சை தன் குஞ்சு போல வளர்க்கும்
காக்கையைக் கண்டு அஞ்சுவாள், கரடியைப் பிடித்துக் கட்டுவாளாம்
படிக்கவேண்டிய எனது பழைய கட்டுரைகள்:1.இந்துமதம் பற்றி 200 பழமொழிகள் 2.இருபதாயிரம் தமிழ் பழமொழிகள் 3.யானை பற்றிய நூறு பழமொழிகள் 4.பெண்கள் பற்றி 300 பழமொழிகள் 5.பாரதி பாட்டில் பழமொழிகள் 6.பழமொழியில் இந்துமதம்7.Indian Crow by Mark Twain