நாராயணீயம் தசகம் 56
ப4க3வத3னுக்3ரஹ வர்ணனம்
Image courtesy krisna.org
ருசிர கம்பித (1)
ஹே கிருஷ்ணா! ஆகாயத்தில் அப்ஸர ஸ்திரீக்களும், தேவர்களும் துந்துபிகளை முழக்கியபடி இனிமையாகப் பாடும்போது, அழகிய குண்டலங்கள் அசையத் தாங்கள் பாம்பின் மேல் வெகு நேரம் ஆடினீர்கள் அல்லவா?
ப4க3வத3னுக்3ரஹ வர்ணனம்
Image courtesy krisna.org
ருசிர கம்பித (1)
ஹே கிருஷ்ணா! ஆகாயத்தில் அப்ஸர ஸ்திரீக்களும், தேவர்களும் துந்துபிகளை முழக்கியபடி இனிமையாகப் பாடும்போது, அழகிய குண்டலங்கள் அசையத் தாங்கள் பாம்பின் மேல் வெகு நேரம் ஆடினீர்கள் அல்லவா?
Last edited: