தவாவதாரஸ்ய ப2லம் முராரே! (8)
Image courtesy krishnasmercy.org
"ஹே முராரியே! தங்கள் திரு அவதாரத்திற்குப் பலன் இப்போது தான் உண்டானது!" என்று தேவர்கள் தங்களைத் துதித்தனர். "உண்மைதான்! இந்த இடத்தில் பலன் (பழம்) சித்தித்தது (கிடைத்தது)" என்று சிரித்துக் கொண்டே கூறினீர்கள். பிறகு மற்ற சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு பனம் பழங்களை உண்டீர்கள் அல்லவா?
Image courtesy krishnasmercy.org
"ஹே முராரியே! தங்கள் திரு அவதாரத்திற்குப் பலன் இப்போது தான் உண்டானது!" என்று தேவர்கள் தங்களைத் துதித்தனர். "உண்மைதான்! இந்த இடத்தில் பலன் (பழம்) சித்தித்தது (கிடைத்தது)" என்று சிரித்துக் கொண்டே கூறினீர்கள். பிறகு மற்ற சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு பனம் பழங்களை உண்டீர்கள் அல்லவா?