கண்ணனின் கதை இது.
நாரயணீயத்தை, குறிப்பாக கிருஷ்ண ஜனனம் முதல் அளிக்கவேண்டும் என்று நெடுநாள் அவா.
நாளை முதல் கண்ணன் அருளுடன் அதைத் தொடங்க எண்ணியுள்ளேன்.
நூல் மூலத்தை உச்சரிப்புடன் வழங்குவது என் வழக்கம் எனினும்
நேரத் தட்டுப்பாட்டினால் உரையை மட்டும் அளிக்க நிச்சயித்துள்ளேன்.
தசகம் எண்ணையும், ஸ்லோகம் எண்ணையும், பாடலின் முதல் வார்த்தையையும் அளிப்பதால் மூல நூலையும் உடன் வைத்துக் கொண்டு வாசிக்க இயலும்.
தியான சுலோகங்களுடன் தொடரைத் தொடங்குவோம் ray2:
நாரயணீயத்தை, குறிப்பாக கிருஷ்ண ஜனனம் முதல் அளிக்கவேண்டும் என்று நெடுநாள் அவா.
நாளை முதல் கண்ணன் அருளுடன் அதைத் தொடங்க எண்ணியுள்ளேன்.
நூல் மூலத்தை உச்சரிப்புடன் வழங்குவது என் வழக்கம் எனினும்
நேரத் தட்டுப்பாட்டினால் உரையை மட்டும் அளிக்க நிச்சயித்துள்ளேன்.
தசகம் எண்ணையும், ஸ்லோகம் எண்ணையும், பாடலின் முதல் வார்த்தையையும் அளிப்பதால் மூல நூலையும் உடன் வைத்துக் கொண்டு வாசிக்க இயலும்.
தியான சுலோகங்களுடன் தொடரைத் தொடங்குவோம் ray2: