பிராமணர்கள் என்ற கேள்விக்கு பதில் சரித்திரத்தில் உள்ளது. சுமார் 4000 வருஷங்களுக்கு முன் கிரீசில் வசித்த நம் முன்னோர்கள் வேட்டை ஆடியே உணவு பெற்றார்கள். விவசாயம் கிடையாது. ஒரு நாள் வேட்டை இல்லை என்றால் மறு நாள் முயற்ச்சி செய்வார்கள். மனிதல்களுக்கும் வேட்டையில் வெற்றி சராசரி 20%(5 தடவை முயற்ச்சியில் 1 தடவை வெற்றி)! ஆகவே தோல்வி என்பது தற்காலிக மானது, முயர்ச்சியே பலன் தரும் என்று சித்தாந்தம் கொண்டார். தோல்வியால் துவண்டதில்லை! இதுவே மேற்கத்திய நாடுகளின் தர்க்க, நடை முறை சித்தாந்தம். அதுவே ஐரோப்பா, அமெரிக்க சித்தாந்தம். கிழக்கு ஆப்ரிகா, கிழக்கு மத்ய தரைகடல் நாடுகள், கிழக்கிந்தியாவில் அதே சமயம் சம தள நில்ப்பரப்பால்,விவசாயமே உணவு தந்தது. வளர்த்த ஆடுகளை, மாடுகளை யாகம் செய்தும் தின்றார்கள்.
விவசாய இடங்களில் பயிர்கள் விளைந்த உடன் மழை வந்தால் அறுவடை செய்ய ஆட் பலம் தேவை. ஆகவே தெருவே கூடவேண்டும்(மதுரைஇல் கூன் பாண்டியன் வெள்ள்தை தடுக்க வீட்டுக்கொரு ஆள் கேட்டு, பிடட்டுண்ட சிவனா் அடி பட்டது போல). ஆகவே தனி மனிதனின் உரிமையை விட்டுக் கொடுத்து ஊர் ஒற்றுமை, அக்கம் பக்க இணைவு(அல்லசல் உறவே) கட்ஆயம். ஆகவே தனி மனிதனின் சுந்திர உரிமை மேலை நாடு போல் இருந்ததில்லை. ஆகவேதான் இன்றுவரை நோபல் பரிசுகள் பெருகவில்லை! ஊரோடு ஒத்து வாழ், எதிர்த்துப் பேசாதே, பட,பணிவாக இரு என்றார்கள். இதை 7வது நூற்றாண்டில் வடக்கே இருந்த பிராமணர்கள் விந்தியாசலத்திலிரு்து தமிழ் மன்னர்களால், சாணக்கியன் போல் அரசாள, தற்போது அமெரிக்கா அழைப்பது போல், கூட்டி வந்தார்கள். இவர்களே ரிக் வேதிகள். 9ம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டவர்கள் யஜுர்வேதிகள், 11ம் ஊற்றாண்டில் வந்தவர்கள் சாம, அதர்வ வேதிகள்! சரி சங்க கால கபிலர் போன்றவர்க் முன்னாலேயே இருந்தாலும் மிக மிக குறைவே.
ஆகவே வந்தவர்கள் வேதம் படித்தவர்களே தவிர ஒருவர் கூட அரசன் இல்லை. மன்னர்கள் அவர்களை ஆதரித்து கோவில் முன் கட்டிக் கொடுத்த தொடர் வீடுகளே அக்ர-ஹாரம் -முதல் மாலைக் குழு! அப்போது ஆண்ட மன்னர்களே தங்களை ஷத்திரிய்கள், பிராமணர்கள், வாணிபவர்கள், உடல் உழைப்பாளிகள்(உடலைத் தாங்கும் தூண்கள் -சூத்திர தாரிகள், பின்னால் சூத்திரன் எனப்பட்டது). மன்னர்கள், ஆசிரிகள், கொல்லர்கள் பூணூல் அணிந்தார்கள். மூன்று வேளை சூரிய வணக்கம்- செய்தா்கள். ராமன், கிருஷ்ணனும் இதை செய்ததார்கள். திரௌபதி ஒரு பிராமணனை மணக்கலாம் என்று சொன்னான். ஒரு அரசன் எந்த பெண்ணை -பிராமணர் முதல் மீனவர் வரை வேண்டுமானாலும் மணக்கலாம். பிராமண தெய்வங்களே கிடையாது. ஆகையால் மொகலாய, ஆங்கிலேய சதியாலேயே இன்று ஜாதி வெறி அதிகமாக உள்ளது. இன்று நடக்கும் ஆணவ கொலையில் ஐயர்களே இல்லை! இன்று அரசாட்சி, சுயயநலம், லஞ்சவியாதிகள் பொதுவாக, பிராமணர்கள் இல்லை!!