Upa nayana details.
21 muhurtha vidhi சுப முகூர்த்த நிர்ணய விதிகள்-
சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம் செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால விதானம் எனும் நூல் கூறுகிறது.
1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.
2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம் எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.
3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.
4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம் முகூர்த்தத்திற்கு ஆகாது.
6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.
அவ்வாறு பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.
8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம் வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த தோஷம் பரிகாரமடைகிறது.
9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.
10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.
11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும் ஆயில்யம்,கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும் கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.
12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)
F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)
13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.
14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர கரணங்களாகும். இதிலும் முகூர்த்தம் கூடாது.
15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே
16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.
17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட நட்சத்திரமாகும். இதிலும் சுபத்தை விலக்கவும்.
18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,
தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப முகூர்த்தம் கூடாது.
4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.
5.குரு,சுக்கிர மௌட்யம்:
குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)
6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.
மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.
A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்
புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி
B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை
செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி
புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி
C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி
புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி
D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி .. .
உபநயனம்;--
உத்திராயனத்தில் செய்ய வேண்டும்.
தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயணம்.
யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், செய்ய வேண்டும்.
சுக்கிரன், குரு , செவ்வாய் நீச மில்லா காலங்களிலும் செய்ய வேண்டும்.
வேதம் பயில க்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்ய க்கூடாது.
உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது.
பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.
பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம்.
சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும்.
தாரா பலம் சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும்.
கசரம் சுத்த மாக இருக்க வேண்டும்.
பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும்.
கரி நாள் , தனிய நாட்களில் செய்ய கூடாது.
மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது.
ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது.
அமாவாசை. பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது.
பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும்.
1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய க்கூடாது
அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம்.
திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம்.
வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது.
ஒரே நாளில் இரண்டு , நக்ஷத்திரமோ திதியோ உள்ள நாட்களும் வேண்டாம்.
திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது.
உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாதபிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது.
திதி , நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.
பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம்,, பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.,
ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை..
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.
ராகு காலம், யம கண்டம், இல்லாமல் இருக்க வேண்டும்.
சுப ஹோரையில் அமைய வேண்டும்.
அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை
வருட, மாத, ருது, முடியும் சமயங்களில் முஹுர்த்தம் வைக்ககூடாது. வருட முடிவிற்கு 15 நாட்கள்; ருது முடிவமாத முடிவு 3 நாட்கள் முன்பாகத்தான் முஹுர்த்த நாட்கள் பார்க்க வேண்டும்.
இவைகளை உங்கள் கணினியில் சேமித்து வையுங்கள். பிற்கால சந்ததியினருக்கு தேவை படும்.
தாரா பலன் பார்க்க:-
உங்கள் பிறந்த நக்ஷத்திரத்திற்கு மிகவும் உத்தமமாக உள்ள தாரா பலன் நக்ஷத்திரம்.
(1) அசுவினி, மகம், மூலத்திற்கு ,நல்ல
தாரா பலன் உள்ள நக்ஷத்திரம்:-
ரோஹிணி,ஹஸ்தம், திருவோணம்.
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி
ஸ்வாதி, சதயம் ரேவதி.
(2) பரணி, பூரம், பூராடத்திற்கு நல்ல
தாரா பலன் உள்ள நக்ஷத்திரம்.
உத்திரம், உத்திராடம்,ரேவதி
மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்.
அசுவதி,மகம்,மூலம்,புனர்பூசம்.
(3)கிருத்திகை,உத்திரம், உத்திராடதிற்கு:-
ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்,
ஸ்வாதி,சதயம்,பூசம்,அனுஷம்,
அசுவதி,மகம்,மூலம்,உத்திரட்டாதி.
( 4) ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணத்திற்கு:-
மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்,
புனர்பூசம்,ரேவதி,உத்திரம்,உத்திராடம்.
(5) மிருகசீஷம், சித்திரை, அவிட்டத்திற்கு:-
சுவாதி,சதயம்,உத்திரம்,உத்திராடம்
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,
அசுவதி,மகம்,மூலம்,ரோஹிணி.
ஹஸ்தம்,திருவோணம்.
(6) திருவாதிரை,சுவாதி,சதயத்திற்கு:-
புனர்பூசம்,ரேவதி,ரோஹிணி,
ஹஸ்தம்,திருவோணம்,
மிருகசீர்ஷம்,சித்ரை,அவிட்டம்.
(7) புனர்வசு,விசாகம்,பூரட்டாதிக்கு:-
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,
அசுவதி,மகம்,மூலம்,உத்திரம்,
மிருகசீர்ஷம், சித்ரை,அவிட்டம்,
சுவாதி,சதயம்,உத்திராடம்.
(8) பூசம்,அனுஷம்,உத்திரட்டாதிக்கு:-
சுவாதி,சதயம்,ரேவதி,புனர்பூசம்,
ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்
(9) ஆயில்யம்,கேட்டை,ரேவதிக்கு:-
அசுவதி,மகம்,மூலம்,
மிருகசீர்ஷம்,சித்திரை,அவிட்டம்,
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி.
புனர்வசு,உத்திரம்,உத்திராடம்.
விவாஹ சுப முஹூர்தத்திற்கு ஏற்றவை
இல்லாத பரணி,க்ருத்திகை, திருவாதிரை,
ஆயில்யம்,பூரம்,விசாகம்,கேட்டை,
பூராடம்,பூரட்டாதி இதில் சேர்க்க
பட வில்லை.
உதாரணமாக விவாஹத்திற்கு சுப முஹுர்த்த நாள் பார்க்க வேன்டுமென்றால் பெண் நக்ஷத்திரம் தெரிந்து கொண்டு அதன் படி
பெண் நக்ஷத்திரம் அனுஷம் என்றால் நக்ஷத்திர வரிசையில் ( ) க்குள் இருப்பது பெண் நக்ஷத்திரம். இதில் (8) க்குள் இருக்கும் அனுஷம் பெண் நக்ஷத்திரத்திற்கு அடியில் உள்ள ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்,
ஸ்வாதி, சதயம், ரேவதி , புனர்வசு ஆகியவைகளில் ஏதாவது ஒரு நக்ஷத்திரம் உள்ள தினங்களாக பார்த்து நாள் குறிக்க வேண்டும். நல்ல தாரா பலன் உள்ள நக்ஷத்திரம் மட்டும் இருக்கிறது.
( ) க்குள் உள்ள நக்ஷத்திரத்திற்கு நல்ல தாரா பலன் உள்ள நக்ஷத்திரங்கள் அதன் அடியில் உள்ள நக்ஷதிரங்கள்.
தேவையான எண்ணிக்கை பத்திரிக்கை அடிக்க வேண்டும்.
முதலில் குல தெய்வம் கோவிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை, வஸ்த்ரம் சாற்றி பத்திரிக்கை வைத்து,
கோவிலுக்கு உங்களால் முடிந்ததை காணிக்கை கொடுத்துவிட்டு வேண்டி கொண்டு வர வேன்டும்.
பிறகு காஞ்சி /சிருங்கேரி அல்லது உங்கள் குரு சங்கராசாரியாருக்கு வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், காணிக்கை வைத்து பத்ரிக்கை வைத்து கொடுக்க வேண்டும்.
பிறகு மற்ற உறவினர்களுக்கும் சினேஹிதர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
பையனின் தாயாரின் பெற்றோர்களுக்கு மாமா விற்கும் நேரில் சென்று வெற்றிலை, பாக்கு, பழம் புஷ்பம் சந்தனம், குங்குமம் பத்ரிக்கை கொடுக்க வேண்டும்.
வீட்டிலேயே உப நயனம் செய்வதே சாலச்சிறந்தது. உறவினர்களுக்கு கொடுக்க வேண்டிய ஜவுளி வகைகள் வாங்கி வைத்து கொள்ளவும்.
சாப்பாடு, டிபன் காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். டேபிள், நாற்காலி, தண்ணிருக்கும், தண்ணிர் கொடுக்க டம்ளர்கள், வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
சுமங்கலி ப்ரார்த்தனை, சமாராதனை செய்ய வேண்டும். இதற்கு தேவையானவைகளை சேகரித்து வைத்து கொள்ளவும்.
கை முறுக்கு, அதிரசம், லட்டு தேவயானவைகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.
போட்டோ வீடியோ தேவையானவைகளை தயார் செய்து கொள்ளவும்.
தாம்பூல பை, அதற்குள் வைக்க தேங்காய், அல்லது பழம், தாம்பூலம், கை முறுக்கு அதிரசம், பரிசு பொருள், தேவையான எண்ணிக்கை தயார் செய்து கொள்ள வேண்டும்.
அம்மான், பாட்டனார் சீர் ;- தங்க ,வெள்ளி பூணல், பட்டு வேஷ்டி, வெள்ளி பஞ்ச பாத்திர உத்திரிணி, வெள்ளி தாம்பாளம், புடவை, வேஷ்டி, பருப்பு தேங்காய், பிக்ஷை அரிசி,5 கிலோ, ஒரு பித்தளை கிண்ணம்,
கை முறுக்கு,அதிரசம், லட்டு ,பாத்திரத்துடன், ஹாரம், புஷ்பம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், சக்கரை கற்கண்டு கொண்டு வந்து வைக்க வேண்டும்.
ஒரு வாரம் முன்பாக நாந்தி பத்து சாஸ்திரிகளை வர சொல்லி, சாப்பாடு. தக்ஷிணை, வேஷ்டி வாங்கி கொடுத்து செய்யலாம். இது மிகவும் உயர்ந்தது.
வேஷ்டி, அரிசி, வாழைக்காய் கொடுப்பதானால் உபநயனத்து அன்று காலையும் செய்யலாம். முதல் நாள் காலையிலும் செய்யலாம்.
முதல் நாள் உதக சாந்தி செய்ய வேண்டும். பாலிகை தெளித்தல், ப்ரதிசர பந்தமும் முதல் நாள் செய்யலாம்.
உபநயனத்திற்கு தேவையான பொருட்கள்.
முதல் நாள். உபநயன பூர்வாங்கம்:--உதக சாந்தி, ப்ரதிசரபந்தம், பாலிகை.,நாந்தி----ஹோமத்துடன்.
மஞ்சள் தூள். 100 கிராம்; குங்குமம் 50 கிராம்.;; சந்தனம்பொடி 10 கிராம்;
தொடுத்த புஷ்பம் 10 மீட்டர்; தேங்காய்-20 எண்ணிகை; வாழை பழம் (பூவன்)
60 நம்பர்;
வெற்றிலை-200; பாக்கு 100 கிராம்; ;சீவல்;50 கிராம்; பாக்கு பொட்டலம் 100; மட்டை தேங்காய் 10;
மாவிலை கொத்து 8 நம்பர்; பையனுக்கு மாலை 1; கும்பத்திற்கு மாலை 1;
கோதுமை 2 கிலோ; பச்சரிசி 10 கிலோ;; கருப்பு உளுந்து 500 கிராம்; கருப்பு எள் 200 கிராம்; தலை வாழை இலை 20 நம்பர்; .; 10.ம் நம்பர் நூல்கண்டு 1.
பாலிகை 5 நம்பர்; பாலிகை தெளிக்க நெல்; எள், உளுந்து, பயறு. கடுகு ஒவ்வொன்றும் 20 கிராம்; ; பசும் பால் 250 மில்லி;
உதக சாந்தி குடத்துக்குள் போட ஏலக்காய் பவுடர், க்ராம்பு; பச்சை கல்பூரம்; வெட்டி வேர், விலாமிச்சை வேர்; ;
பித்தளை குடம் 1: பித்தளை சொம்பு ( ஒரு லிட்டர் கொள்ளலவு) 2.நம்பர்;
பஞ்சபாத்திர உத்திரிணி 1: தாம்பாளம் 4; கிண்ணங்கள் 4; பாக்குமட்டை கின்னம் 10 நம்பர்; ;
ஹோமத்திற்கு நெய் 500 கிராம்; ஹவிஸ் 100 கிராம்; விசிறி 1. சிராய் தூள் 5 கிலோ; விராட்டி 20 நம்பர்; கற்பூரம் 1 பாக்கெட்; தீப்பெட்டி 1; கத்தி-1;; அரிசி மாவு;. பிக்ஷா தாம்பாளம் 2; டபரா-1.
தீபம் 1: நல்லெண்ணய் தீபத்திற்கு; திரி; தூபக்கால்; தீபக்கால்;; கற்பூர கரண்டி; ஊதுபத்தி 1 பாக்கெட்; ;மணி.
உட்கார தடுக்கு 12 நம்பர்; ஒன்பது ஐந்து முழ வேட்டி 12 நம்பர்; ; 4 முழ வேட்டி 4 நம்பர்; செம்பு பஞ்சபாத்ர உத்திரிணி 10.
வெள்ளி பூணல், தங்க பூணல் ; அம்மி-1; ப்ரும்மோபதேச பட்டு; 1;
சுண்டல். , அப்பம் நைவேத்தியத்திற்கு..; மாந்தோல் கொஞ்சம். தர்ப்பை; ஹோம குச்சி;
பொரசம்குச்சி -100;. ஹாரத்தி கரைசல், தாம்பாளம்.
உபநயனத்திற்கு அம்மான் சீர் வரிசை செய்ய வேண்டியது. வெள்ளி பூணல்; தங்க பூணல்; வெள்ளி பஞ்சபாத்ர உத்திரிணி; வெள்ளி தாம்பாளம்; ப்ரும்மோபதேச பட்டு;
பருப்பு தேங்காய், ஆசீர்வாத வேஷ்டி, புடவை. வெற்றிலை. பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள். குங்குமம்;சந்தனம்,
.கை முறுக்கு;
அதிரசம், லட்டு, .அல்லது சோமாசி.. கை முறுக்கு அதிரஸம் லட்டு எவர்சில்வர் டப்பிகளில் வைக்க வேண்டும்.
அம்பட்டனை வரசொல்லி க்ஷவரம் செய்ய சொன்னால் அவனுக்கு வேட்டி, தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
முன்னாலேயே வர சொல்லி சொல்ல வேண்டும். சலூனுக்கு வண்டியில் சென்றும் தலை முடி வெட்டிக்கொண்டும் வரலாம்.
பிக்ஷை அரிசி முதலில் தாயார் தான் போட வேண்டும். பிக்ஷை போடும் ஸ்த்ரீகள் மடிசார் புடவையுடன் பிக்ஷை போட வேண்டும்.
அவர்களுக்கு தக்ஷிணை , தாம்பூலம், புஷ்பம், சந்தனம், கும்குமம், கை முறுக்கு, லட்டு கொடுக்க வேண்டும்.
பிக்ஷை அரிசியை உங்கள் வீட்டு சமையல் செய்யும் அரிசியுடன் சேர்த்து வைத்துக்கொண்டு உபயோகிக்கவும்.
ஸந்தியாவந்தனம் தினமும் செய்வதற்கு தினமும் ஒரு வாத்யாரை வரச்சொல்லி பையனுக்கு மனப்பாடம் செய்து வைக்க வேண்டும். தலை ஆவணி அவிட்டம் ஆன பிறகு தான் ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம்
சொல்லி கொடுக்க வேண்டும். தற்போது சந்தியா வந்த்னம், ப்ருஹ்ம யக்ஞம்
ஸமிதா தானம் மட்டும் வாத்தியார் ஸ்வரத்துடன் சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்..
பிரும்மோபதேசம் செய்பவர் சந்தியா வந்தன காயத்ரீ ஜபம் தவிர பத்தாயிரம் காயத்ரீ ஜபம் தனியாக தினமும் ஆயிரம் வீதம் காலை 8-30 மணி முதல் 10 மணிக்குள் செய்ய வேண்டும்.
நாந்தி ரித்விக்குகளுக்கு அரிசி வழைக்காய் கொடுப்பதாக இருப்பவற்களுக்கு: 12 வாழைக்கய், ஆறு கிலோ பச்சரிசியும், பாசி பருப்பு 500 கிராம் தேவை.
புகைபடம் எடுப்பதானால் அதற்குள்ள ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம், வேண்டுதல், ப்ரார்த்தனை , கோயிலுக்கு காணிக்கை செய்ய வேண்டும்.
சங்கராசாரியாரிடம் சென்று பத்ரிக்கை வைத்து அநுக்கிரஹம் பெற்றுக்கொண்டு வர வேண்டும். சுமங்கலி ப்ரார்தனை, சமாராதனை செய்ய வேண்டும்..
சிறிய சைஸ் கை முறுக்கு, லட்டு பாக்கெட் வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து ஆர்டர்செய்யவும்.
வீட்டில் செய்வதாக இருந்தால் ஷாமியானா, டைனிங் டேபிள், நாற்காலி, பென்ச், குடிக்கும் தண்ணிருக்கான கப் ,அன்பளிப்பு,
பொருட்கள், அன்பளிப்பு பைகள் , முதலியவைகள் தேவைக் கேற்றார் போல் வாங்கவும்.//ஆர்டெர் கொடுக்கவும்.
உப நயனம்:-1 அனுக்ஞை; 2விக்னேஸ்வர பூஜை 3. சங்க்கல்பம் 4 கலச ஸ்தாபனம் 5.வ்ருண பூஜை 6. புண்யாஹாவசனம்; 7 கிரஹ ப்ரீதி 8. முன்பே செய்யா விட்டால் அன்னப்ராஸனம் 9.நாந்தி
10. ரக்ஷாபந்தனம். 11. அங்குரார்பணம் 12. செளல ஹோமம்,13. செளள திக் வபனம்; 14.கள்ள பூணல்; 15. குமார போஜனம்; 16. முடி வெட்டுதல்,
17. அம்மி; சமித்து,18 வஸ்த்ரம், 19மெளஞ்சி,20 மான் தோல் 21 ப்ரோ க்ஷணம்; 22.ஹஸ்த கிரஹனம்; 23.பரி ரக்ஷணம்.24.ஹோமம்; 25. குரு உபதேசம்
26.உப நயன சங்கல்பம்;27.உப நயன அனுக்ஞை; 28. கிரஹ ப்ரீதி 29. பாத
ப்ரக்ஷாளனம்;30. ப்ருஹ்மோபதேசம்
31. பலாச தண்ட தாரணம்; 32. ஸூர்ய தரிசனம்;33. ஸமிதாதானம்; 34. குரு சிஷ்ய ஸம்வாதம்; 35. பிக்ஷாசரனம்;
36. ப்ரணவ ஸ்ரத்தா மேதா பூஜை; 37. பலாச ஹோமம்; 38. குரு தக்ஷிணை; 39. ஆசீர்வாதம்; 40. ஹாரத்தி.
பூர்வாங்கம்:- காலையில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு, நெற்றிக்கு இட்டு கொண்டு மடி வஸ்த்ரம் கட்டி கொண்டு, சுவாமிக்கும்
பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு
பையனின் பெற்றோரும் ஸ்நானம் செய்து விட்டு பஞ்ச கச்சம், மடிசார் கட்டிகொண்டு, நெற்றிக்கு இட்டுகொண்டு ஸந்தியா வந்தனம் செய்து விட்டு,
சுவாமிக்கும், பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு ஆசமனம் செய்து விட்டு, அனுக்ஞை= பர்மிஷன் பெற்றுக்கொண்டு விக்னேஸ்வரருக்கு 16 உபசார பூஜை செய்து விட்டு, உதக சாந்தி சங்கல்பம், கும்ப ஸ்தாபனம்;
16 உபசார பூஜை. செஉது உதக சாந்தி ஜபம் 6 சாஸ்திரிகளை வரித்து புண்யாஹ வசனம் செய்து
ப்ரோக்ஷணம், ப்ராஸ்னம் , ஸ்நானம் குழந்தைக்கு, பிறகு கிரஹ ப்ரீதி, நாந்தி; ஶோபன தேவதா ஆவாஹனம்,
இதற்கு முன் அன்னப்ராஸ்னம் செய்யாவிட்டால் இப்போது அன்ன ப்ராஸ்னம் செய்து, பிறகு கையில் கங்கணம் கட்டி, ( ப்ரதிசர பந்தம்) =ரக்ஷா பந்தனம் கட்டி கொள்ள
கும்ப ஸ்தாபனம், வருண ஆவாஹணம்; 16 உபசார பூஜை, ருத்ர, வருண ஸூக்தங்கள் ஜபம் செய்து கையில் ரக்ஷா பந்தனம் கட்டி கொள்ள வேண்டும்.
பிறகு அங்குரார்பனம்=பாலிகை தெளித்தல்;
யஜுர் வேதத்திற்கு 5பாலிகை; புண்யாஹ வாசனம், ப்ரோக்ஷணம்; ஓஷதி ஸூக்தம் ஜபித்து பாலிகை பூஜை செய்து அதில் பாலிகை தான்யங்கள் போட வேண்டும்.
பிறகு மடிசார் கட்டிய பெண்களும் பாலிகை தான்யம் போட வேண்டும்.சிலர் பால் மாத்ரம் தான் விட வேண்டும் எங்கின்றனர்.
எட்டு மந்திரங்களால் செளள ஹோமம்,ஜயாதி ஹோமம் செய்து , தலையில் 4 பக்கமும் முடி வெட்ட வேண்டும்.
பிறகு ஸ்நானம் செய்து புது வஸ்த்ரம் தரித்து
பூணல் தரித்து, குமார போஜனம்; அம்மியில் நின்று மந்திரம் சொல்லுதல்; தங்க வெள்ளி பூணல் அணிதல், மெளஞ்சி, மான் தோல் அணீந்து
குரு சிஷ்ய ஸம்வாதம்; குரு உபதேசம்., உப நயன சங்கல்பம், ஹோமம்; ப்ருஹ்மோப தேச அனுக்ஞை; கிரஹ ப்ரீதி; ப்ருஹ்மோபதேசம்;
பலாச தண்டம் தரித்தல்; சூர்ய தரிசன மந்திரம்
சமித்தா தானம்; பிக்ஷாசரணம்; ப்ரணவ ஶ்ரத்தா மேதா பூஜை; அனுக்ஞை; விக்னேஸ்வர பூஜை;
கலச ஸ்தாபனம்; 16 உபசார பூஜை; வஸ்த்ர தாரணம்; பலாச ஹோமம், குரு தக்ஷிணை; ஈசானாதி ஸ்தம்ப பூஜை; ஆசீர்வாதம், ஹாரத்தி;
அன்றன்று மனதினாலும் வாக்கினாலும் உடலினாலும் செய்த பாபங்களை அகற்றுகிற்து இந்த கர்மா .பாபம் அகன்ற பிறகு தான் கர்மாக்ளை செய்தால்
அது பூர்ண பலன் தரும்.பாபங்களை அகற்றி புண்யத்தை தரும் புண்ய கர்மா சந்த்யா.நாம் அடைந்த உயர்ந்த ஜன்மாவிலிருந்து தாழ்ந்த ஜன்மாவை அடையாத படி
நம்மை ரக்*ஷிக்கிரது ஸந்த்யை. எனும் இந்த நித்ய கர்மா.
இதன் கருத்தையும் மந்த்ர அர்த்தத்தையும் உணர்ந்து அநுஷ்டாணம் செய்தால் சித்த சுத்தி, ஞானம்.ஷாந்தி மோக்ஷம் முதலிய சிற்ந்த பலன்களை பெறலாம்.
காயத்ரியும் அர்க்கியம் விட்ட பின் விதிக்கபட்டுள்ள அஸெள ஆதித்யோ ப்ரும்மா என்ற உபாஸனமும் மோக்*ஷ பலன் தருகிறது.
""அக்னிஸ்ச"" ""ஆபஹ"" ""ஸூர்யஸ்ச"" என்பவைகளில் கடைசியில் ஸ்வாஹா என்கிறோம். அது கர்ம ஆசாரத்திற்கு வழிக்காட்டியாம். ப்ராணாயாமம்
21 muhurtha vidhi சுப முகூர்த்த நிர்ணய விதிகள்-
சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம் செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால விதானம் எனும் நூல் கூறுகிறது.
1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.
2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம் எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.
3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.
4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம் முகூர்த்தத்திற்கு ஆகாது.
6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.
அவ்வாறு பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.
8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம் வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த தோஷம் பரிகாரமடைகிறது.
9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.
10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.
11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும் ஆயில்யம்,கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும் கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.
12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)
F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)
13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.
14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர கரணங்களாகும். இதிலும் முகூர்த்தம் கூடாது.
15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே
16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.
17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட நட்சத்திரமாகும். இதிலும் சுபத்தை விலக்கவும்.
18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,
தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப முகூர்த்தம் கூடாது.
4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.
5.குரு,சுக்கிர மௌட்யம்:
குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)
6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.
மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.
A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்
புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி
B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை
செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி
புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி
C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி
புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி
D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி .. .
உபநயனம்;--
உத்திராயனத்தில் செய்ய வேண்டும்.
தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உத்திராயணம்.
யஜுர் வேதிகள் சுக்ராஸ்தமனம் இல்லாத காலத்திலும், ருக் வேதிகள் குரு அஸ்தமனம் இல்லாத காலத்திலும், ஸாம வேதிகள் செவ்வாய் அஸ்தமனம் இல்லாத காலத்திலும், செய்ய வேண்டும்.
சுக்கிரன், குரு , செவ்வாய் நீச மில்லா காலங்களிலும் செய்ய வேண்டும்.
வேதம் பயில க்கூடாத நாட்களிலும் உபநயனம் செய்ய க்கூடாது.
உபநயன லக்னத்திற்கு எட்டாமிடத்தில் எந்த கிரஹமும் இருக்க கூடாது.
பையனுக்கு சந்திராஷ்டம தினத்திலும் செய்ய கூடாது.
பையனின் சஷ்டாஷ்டக ராசியிலும் லக்னமாக வைக்க வேண்டாம்.
சுக்ல பக்ஷம் சிறந்தது. ஜன்ம சந்திர லக்னங்கள் இல்லாத நாட்களில் செய்ய வேண்டும்.
தாரா பலம் சந்திர பலம் நன்றாக உள்ள நாட்களில் செய்ய வேண்டும்.
கசரம் சுத்த மாக இருக்க வேண்டும்.
பஞ்சகம் சுத்தமாக இருக்க வேண்டும்.
கரி நாள் , தனிய நாட்களில் செய்ய கூடாது.
மரண யோகம், உத்பாத யோக நாட்களில் செய்யக்கூடாது.
ஆடி, ஆவணி, புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் செய்யக்கூடாது.
அமாவாசை. பெளர்ணமி, பிரதமை. ரிக்தை ஸப்தமி அஷ்டமி, நவமி த்ரயோதசி, சதுர்தசி ஆகிய திதிகளில் உபநயனம் செய்யக்கூடாது.
பையன் ஜன்ம நக்ஷத்திலிருந்து எண்ணி 2,4,6,8,9 வர வேண்டும்.
1,3,5,7 நக்ஷத்திரங்களில் செய்ய க்கூடாது
அந்தந்த தமிழ் மாத விஷ சூன்ய திதி, நட்சத்திரம் லக்னம் வேண்டாம்.
திதிகளின் விஷ சூன்ய ராசிகளும் வேண்டாம்.
வருஷம், ருது மாதம், திதி, நக்ஷதிரம் முடிவில் செய்யக்கூடாது.
ஒரே நாளில் இரண்டு , நக்ஷத்திரமோ திதியோ உள்ள நாட்களும் வேண்டாம்.
திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் சிறந்தது.
உபநயனம் செய்ய போகும் தமிழ் மாதத்தில் இரண்டு பெளர்ணமியோ அல்லது இரண்டு அமாவாசையோ அல்லது மாதபிறப்பு இரண்டோ அல்லது மாத பிறப்பு இல்லாமலோ இருக்க கூடாது.
திதி , நக்ஷத்திர, லக்ன தியாஜ்யம் இல்லாத லக்னத்தில். உபநயனம் செய்ய வேண்டும்.
பையனின் தாயார் ஆறு மாததிற்கு மேல் கர்பமாக இருந்தால் அந்த பையனுக்கு அப்போது உபநயனம் செய்ய கூடாது.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம்,, பூரம், பூராடம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் உபநயனம் செய்வதற்கு சிலாக்கியமில்லை.,
ஸந்தியா காலங்கள், ராத்திரி, அபராஹ்னம் மலமாசம் சிலாக்கியமில்லை..
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் சுபம்.
ராகு காலம், யம கண்டம், இல்லாமல் இருக்க வேண்டும்.
சுப ஹோரையில் அமைய வேண்டும்.
அக்னி நக்ஷத்திர காலமும் சிலாக்கியமில்லை
வருட, மாத, ருது, முடியும் சமயங்களில் முஹுர்த்தம் வைக்ககூடாது. வருட முடிவிற்கு 15 நாட்கள்; ருது முடிவமாத முடிவு 3 நாட்கள் முன்பாகத்தான் முஹுர்த்த நாட்கள் பார்க்க வேண்டும்.
இவைகளை உங்கள் கணினியில் சேமித்து வையுங்கள். பிற்கால சந்ததியினருக்கு தேவை படும்.
தாரா பலன் பார்க்க:-
உங்கள் பிறந்த நக்ஷத்திரத்திற்கு மிகவும் உத்தமமாக உள்ள தாரா பலன் நக்ஷத்திரம்.
(1) அசுவினி, மகம், மூலத்திற்கு ,நல்ல
தாரா பலன் உள்ள நக்ஷத்திரம்:-
ரோஹிணி,ஹஸ்தம், திருவோணம்.
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி
ஸ்வாதி, சதயம் ரேவதி.
(2) பரணி, பூரம், பூராடத்திற்கு நல்ல
தாரா பலன் உள்ள நக்ஷத்திரம்.
உத்திரம், உத்திராடம்,ரேவதி
மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்.
அசுவதி,மகம்,மூலம்,புனர்பூசம்.
(3)கிருத்திகை,உத்திரம், உத்திராடதிற்கு:-
ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்,
ஸ்வாதி,சதயம்,பூசம்,அனுஷம்,
அசுவதி,மகம்,மூலம்,உத்திரட்டாதி.
( 4) ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணத்திற்கு:-
மிருகசீர்ஷம், சித்திரை,அவிட்டம்,
புனர்பூசம்,ரேவதி,உத்திரம்,உத்திராடம்.
(5) மிருகசீஷம், சித்திரை, அவிட்டத்திற்கு:-
சுவாதி,சதயம்,உத்திரம்,உத்திராடம்
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,
அசுவதி,மகம்,மூலம்,ரோஹிணி.
ஹஸ்தம்,திருவோணம்.
(6) திருவாதிரை,சுவாதி,சதயத்திற்கு:-
புனர்பூசம்,ரேவதி,ரோஹிணி,
ஹஸ்தம்,திருவோணம்,
மிருகசீர்ஷம்,சித்ரை,அவிட்டம்.
(7) புனர்வசு,விசாகம்,பூரட்டாதிக்கு:-
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி,
அசுவதி,மகம்,மூலம்,உத்திரம்,
மிருகசீர்ஷம், சித்ரை,அவிட்டம்,
சுவாதி,சதயம்,உத்திராடம்.
(8) பூசம்,அனுஷம்,உத்திரட்டாதிக்கு:-
சுவாதி,சதயம்,ரேவதி,புனர்பூசம்,
ரோஹிணி,ஹஸ்தம்,திருவோணம்
(9) ஆயில்யம்,கேட்டை,ரேவதிக்கு:-
அசுவதி,மகம்,மூலம்,
மிருகசீர்ஷம்,சித்திரை,அவிட்டம்,
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி.
புனர்வசு,உத்திரம்,உத்திராடம்.
விவாஹ சுப முஹூர்தத்திற்கு ஏற்றவை
இல்லாத பரணி,க்ருத்திகை, திருவாதிரை,
ஆயில்யம்,பூரம்,விசாகம்,கேட்டை,
பூராடம்,பூரட்டாதி இதில் சேர்க்க
பட வில்லை.
உதாரணமாக விவாஹத்திற்கு சுப முஹுர்த்த நாள் பார்க்க வேன்டுமென்றால் பெண் நக்ஷத்திரம் தெரிந்து கொண்டு அதன் படி
பெண் நக்ஷத்திரம் அனுஷம் என்றால் நக்ஷத்திர வரிசையில் ( ) க்குள் இருப்பது பெண் நக்ஷத்திரம். இதில் (8) க்குள் இருக்கும் அனுஷம் பெண் நக்ஷத்திரத்திற்கு அடியில் உள்ள ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்,
ஸ்வாதி, சதயம், ரேவதி , புனர்வசு ஆகியவைகளில் ஏதாவது ஒரு நக்ஷத்திரம் உள்ள தினங்களாக பார்த்து நாள் குறிக்க வேண்டும். நல்ல தாரா பலன் உள்ள நக்ஷத்திரம் மட்டும் இருக்கிறது.
( ) க்குள் உள்ள நக்ஷத்திரத்திற்கு நல்ல தாரா பலன் உள்ள நக்ஷத்திரங்கள் அதன் அடியில் உள்ள நக்ஷதிரங்கள்.
தேவையான எண்ணிக்கை பத்திரிக்கை அடிக்க வேண்டும்.
முதலில் குல தெய்வம் கோவிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை, வஸ்த்ரம் சாற்றி பத்திரிக்கை வைத்து,
கோவிலுக்கு உங்களால் முடிந்ததை காணிக்கை கொடுத்துவிட்டு வேண்டி கொண்டு வர வேன்டும்.
பிறகு காஞ்சி /சிருங்கேரி அல்லது உங்கள் குரு சங்கராசாரியாருக்கு வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், காணிக்கை வைத்து பத்ரிக்கை வைத்து கொடுக்க வேண்டும்.
பிறகு மற்ற உறவினர்களுக்கும் சினேஹிதர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
பையனின் தாயாரின் பெற்றோர்களுக்கு மாமா விற்கும் நேரில் சென்று வெற்றிலை, பாக்கு, பழம் புஷ்பம் சந்தனம், குங்குமம் பத்ரிக்கை கொடுக்க வேண்டும்.
வீட்டிலேயே உப நயனம் செய்வதே சாலச்சிறந்தது. உறவினர்களுக்கு கொடுக்க வேண்டிய ஜவுளி வகைகள் வாங்கி வைத்து கொள்ளவும்.
சாப்பாடு, டிபன் காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். டேபிள், நாற்காலி, தண்ணிருக்கும், தண்ணிர் கொடுக்க டம்ளர்கள், வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
சுமங்கலி ப்ரார்த்தனை, சமாராதனை செய்ய வேண்டும். இதற்கு தேவையானவைகளை சேகரித்து வைத்து கொள்ளவும்.
கை முறுக்கு, அதிரசம், லட்டு தேவயானவைகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.
போட்டோ வீடியோ தேவையானவைகளை தயார் செய்து கொள்ளவும்.
தாம்பூல பை, அதற்குள் வைக்க தேங்காய், அல்லது பழம், தாம்பூலம், கை முறுக்கு அதிரசம், பரிசு பொருள், தேவையான எண்ணிக்கை தயார் செய்து கொள்ள வேண்டும்.
அம்மான், பாட்டனார் சீர் ;- தங்க ,வெள்ளி பூணல், பட்டு வேஷ்டி, வெள்ளி பஞ்ச பாத்திர உத்திரிணி, வெள்ளி தாம்பாளம், புடவை, வேஷ்டி, பருப்பு தேங்காய், பிக்ஷை அரிசி,5 கிலோ, ஒரு பித்தளை கிண்ணம்,
கை முறுக்கு,அதிரசம், லட்டு ,பாத்திரத்துடன், ஹாரம், புஷ்பம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம், சக்கரை கற்கண்டு கொண்டு வந்து வைக்க வேண்டும்.
ஒரு வாரம் முன்பாக நாந்தி பத்து சாஸ்திரிகளை வர சொல்லி, சாப்பாடு. தக்ஷிணை, வேஷ்டி வாங்கி கொடுத்து செய்யலாம். இது மிகவும் உயர்ந்தது.
வேஷ்டி, அரிசி, வாழைக்காய் கொடுப்பதானால் உபநயனத்து அன்று காலையும் செய்யலாம். முதல் நாள் காலையிலும் செய்யலாம்.
முதல் நாள் உதக சாந்தி செய்ய வேண்டும். பாலிகை தெளித்தல், ப்ரதிசர பந்தமும் முதல் நாள் செய்யலாம்.
உபநயனத்திற்கு தேவையான பொருட்கள்.
முதல் நாள். உபநயன பூர்வாங்கம்:--உதக சாந்தி, ப்ரதிசரபந்தம், பாலிகை.,நாந்தி----ஹோமத்துடன்.
மஞ்சள் தூள். 100 கிராம்; குங்குமம் 50 கிராம்.;; சந்தனம்பொடி 10 கிராம்;
தொடுத்த புஷ்பம் 10 மீட்டர்; தேங்காய்-20 எண்ணிகை; வாழை பழம் (பூவன்)
60 நம்பர்;
வெற்றிலை-200; பாக்கு 100 கிராம்; ;சீவல்;50 கிராம்; பாக்கு பொட்டலம் 100; மட்டை தேங்காய் 10;
மாவிலை கொத்து 8 நம்பர்; பையனுக்கு மாலை 1; கும்பத்திற்கு மாலை 1;
கோதுமை 2 கிலோ; பச்சரிசி 10 கிலோ;; கருப்பு உளுந்து 500 கிராம்; கருப்பு எள் 200 கிராம்; தலை வாழை இலை 20 நம்பர்; .; 10.ம் நம்பர் நூல்கண்டு 1.
பாலிகை 5 நம்பர்; பாலிகை தெளிக்க நெல்; எள், உளுந்து, பயறு. கடுகு ஒவ்வொன்றும் 20 கிராம்; ; பசும் பால் 250 மில்லி;
உதக சாந்தி குடத்துக்குள் போட ஏலக்காய் பவுடர், க்ராம்பு; பச்சை கல்பூரம்; வெட்டி வேர், விலாமிச்சை வேர்; ;
பித்தளை குடம் 1: பித்தளை சொம்பு ( ஒரு லிட்டர் கொள்ளலவு) 2.நம்பர்;
பஞ்சபாத்திர உத்திரிணி 1: தாம்பாளம் 4; கிண்ணங்கள் 4; பாக்குமட்டை கின்னம் 10 நம்பர்; ;
ஹோமத்திற்கு நெய் 500 கிராம்; ஹவிஸ் 100 கிராம்; விசிறி 1. சிராய் தூள் 5 கிலோ; விராட்டி 20 நம்பர்; கற்பூரம் 1 பாக்கெட்; தீப்பெட்டி 1; கத்தி-1;; அரிசி மாவு;. பிக்ஷா தாம்பாளம் 2; டபரா-1.
தீபம் 1: நல்லெண்ணய் தீபத்திற்கு; திரி; தூபக்கால்; தீபக்கால்;; கற்பூர கரண்டி; ஊதுபத்தி 1 பாக்கெட்; ;மணி.
உட்கார தடுக்கு 12 நம்பர்; ஒன்பது ஐந்து முழ வேட்டி 12 நம்பர்; ; 4 முழ வேட்டி 4 நம்பர்; செம்பு பஞ்சபாத்ர உத்திரிணி 10.
வெள்ளி பூணல், தங்க பூணல் ; அம்மி-1; ப்ரும்மோபதேச பட்டு; 1;
சுண்டல். , அப்பம் நைவேத்தியத்திற்கு..; மாந்தோல் கொஞ்சம். தர்ப்பை; ஹோம குச்சி;
பொரசம்குச்சி -100;. ஹாரத்தி கரைசல், தாம்பாளம்.
உபநயனத்திற்கு அம்மான் சீர் வரிசை செய்ய வேண்டியது. வெள்ளி பூணல்; தங்க பூணல்; வெள்ளி பஞ்சபாத்ர உத்திரிணி; வெள்ளி தாம்பாளம்; ப்ரும்மோபதேச பட்டு;
பருப்பு தேங்காய், ஆசீர்வாத வேஷ்டி, புடவை. வெற்றிலை. பாக்கு, பழம், புஷ்பம், மஞ்சள். குங்குமம்;சந்தனம்,
.கை முறுக்கு;
அதிரசம், லட்டு, .அல்லது சோமாசி.. கை முறுக்கு அதிரஸம் லட்டு எவர்சில்வர் டப்பிகளில் வைக்க வேண்டும்.
அம்பட்டனை வரசொல்லி க்ஷவரம் செய்ய சொன்னால் அவனுக்கு வேட்டி, தக்ஷிணை கொடுக்க வேண்டும்.
முன்னாலேயே வர சொல்லி சொல்ல வேண்டும். சலூனுக்கு வண்டியில் சென்றும் தலை முடி வெட்டிக்கொண்டும் வரலாம்.
பிக்ஷை அரிசி முதலில் தாயார் தான் போட வேண்டும். பிக்ஷை போடும் ஸ்த்ரீகள் மடிசார் புடவையுடன் பிக்ஷை போட வேண்டும்.
அவர்களுக்கு தக்ஷிணை , தாம்பூலம், புஷ்பம், சந்தனம், கும்குமம், கை முறுக்கு, லட்டு கொடுக்க வேண்டும்.
பிக்ஷை அரிசியை உங்கள் வீட்டு சமையல் செய்யும் அரிசியுடன் சேர்த்து வைத்துக்கொண்டு உபயோகிக்கவும்.
ஸந்தியாவந்தனம் தினமும் செய்வதற்கு தினமும் ஒரு வாத்யாரை வரச்சொல்லி பையனுக்கு மனப்பாடம் செய்து வைக்க வேண்டும். தலை ஆவணி அவிட்டம் ஆன பிறகு தான் ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம்
சொல்லி கொடுக்க வேண்டும். தற்போது சந்தியா வந்த்னம், ப்ருஹ்ம யக்ஞம்
ஸமிதா தானம் மட்டும் வாத்தியார் ஸ்வரத்துடன் சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்..
பிரும்மோபதேசம் செய்பவர் சந்தியா வந்தன காயத்ரீ ஜபம் தவிர பத்தாயிரம் காயத்ரீ ஜபம் தனியாக தினமும் ஆயிரம் வீதம் காலை 8-30 மணி முதல் 10 மணிக்குள் செய்ய வேண்டும்.
நாந்தி ரித்விக்குகளுக்கு அரிசி வழைக்காய் கொடுப்பதாக இருப்பவற்களுக்கு: 12 வாழைக்கய், ஆறு கிலோ பச்சரிசியும், பாசி பருப்பு 500 கிராம் தேவை.
புகைபடம் எடுப்பதானால் அதற்குள்ள ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம், வேண்டுதல், ப்ரார்த்தனை , கோயிலுக்கு காணிக்கை செய்ய வேண்டும்.
சங்கராசாரியாரிடம் சென்று பத்ரிக்கை வைத்து அநுக்கிரஹம் பெற்றுக்கொண்டு வர வேண்டும். சுமங்கலி ப்ரார்தனை, சமாராதனை செய்ய வேண்டும்..
சிறிய சைஸ் கை முறுக்கு, லட்டு பாக்கெட் வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து ஆர்டர்செய்யவும்.
வீட்டில் செய்வதாக இருந்தால் ஷாமியானா, டைனிங் டேபிள், நாற்காலி, பென்ச், குடிக்கும் தண்ணிருக்கான கப் ,அன்பளிப்பு,
பொருட்கள், அன்பளிப்பு பைகள் , முதலியவைகள் தேவைக் கேற்றார் போல் வாங்கவும்.//ஆர்டெர் கொடுக்கவும்.
உப நயனம்:-1 அனுக்ஞை; 2விக்னேஸ்வர பூஜை 3. சங்க்கல்பம் 4 கலச ஸ்தாபனம் 5.வ்ருண பூஜை 6. புண்யாஹாவசனம்; 7 கிரஹ ப்ரீதி 8. முன்பே செய்யா விட்டால் அன்னப்ராஸனம் 9.நாந்தி
10. ரக்ஷாபந்தனம். 11. அங்குரார்பணம் 12. செளல ஹோமம்,13. செளள திக் வபனம்; 14.கள்ள பூணல்; 15. குமார போஜனம்; 16. முடி வெட்டுதல்,
17. அம்மி; சமித்து,18 வஸ்த்ரம், 19மெளஞ்சி,20 மான் தோல் 21 ப்ரோ க்ஷணம்; 22.ஹஸ்த கிரஹனம்; 23.பரி ரக்ஷணம்.24.ஹோமம்; 25. குரு உபதேசம்
26.உப நயன சங்கல்பம்;27.உப நயன அனுக்ஞை; 28. கிரஹ ப்ரீதி 29. பாத
ப்ரக்ஷாளனம்;30. ப்ருஹ்மோபதேசம்
31. பலாச தண்ட தாரணம்; 32. ஸூர்ய தரிசனம்;33. ஸமிதாதானம்; 34. குரு சிஷ்ய ஸம்வாதம்; 35. பிக்ஷாசரனம்;
36. ப்ரணவ ஸ்ரத்தா மேதா பூஜை; 37. பலாச ஹோமம்; 38. குரு தக்ஷிணை; 39. ஆசீர்வாதம்; 40. ஹாரத்தி.
பூர்வாங்கம்:- காலையில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு, நெற்றிக்கு இட்டு கொண்டு மடி வஸ்த்ரம் கட்டி கொண்டு, சுவாமிக்கும்
பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு
பையனின் பெற்றோரும் ஸ்நானம் செய்து விட்டு பஞ்ச கச்சம், மடிசார் கட்டிகொண்டு, நெற்றிக்கு இட்டுகொண்டு ஸந்தியா வந்தனம் செய்து விட்டு,
சுவாமிக்கும், பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு ஆசமனம் செய்து விட்டு, அனுக்ஞை= பர்மிஷன் பெற்றுக்கொண்டு விக்னேஸ்வரருக்கு 16 உபசார பூஜை செய்து விட்டு, உதக சாந்தி சங்கல்பம், கும்ப ஸ்தாபனம்;
16 உபசார பூஜை. செஉது உதக சாந்தி ஜபம் 6 சாஸ்திரிகளை வரித்து புண்யாஹ வசனம் செய்து
ப்ரோக்ஷணம், ப்ராஸ்னம் , ஸ்நானம் குழந்தைக்கு, பிறகு கிரஹ ப்ரீதி, நாந்தி; ஶோபன தேவதா ஆவாஹனம்,
இதற்கு முன் அன்னப்ராஸ்னம் செய்யாவிட்டால் இப்போது அன்ன ப்ராஸ்னம் செய்து, பிறகு கையில் கங்கணம் கட்டி, ( ப்ரதிசர பந்தம்) =ரக்ஷா பந்தனம் கட்டி கொள்ள
கும்ப ஸ்தாபனம், வருண ஆவாஹணம்; 16 உபசார பூஜை, ருத்ர, வருண ஸூக்தங்கள் ஜபம் செய்து கையில் ரக்ஷா பந்தனம் கட்டி கொள்ள வேண்டும்.
பிறகு அங்குரார்பனம்=பாலிகை தெளித்தல்;
யஜுர் வேதத்திற்கு 5பாலிகை; புண்யாஹ வாசனம், ப்ரோக்ஷணம்; ஓஷதி ஸூக்தம் ஜபித்து பாலிகை பூஜை செய்து அதில் பாலிகை தான்யங்கள் போட வேண்டும்.
பிறகு மடிசார் கட்டிய பெண்களும் பாலிகை தான்யம் போட வேண்டும்.சிலர் பால் மாத்ரம் தான் விட வேண்டும் எங்கின்றனர்.
எட்டு மந்திரங்களால் செளள ஹோமம்,ஜயாதி ஹோமம் செய்து , தலையில் 4 பக்கமும் முடி வெட்ட வேண்டும்.
பிறகு ஸ்நானம் செய்து புது வஸ்த்ரம் தரித்து
பூணல் தரித்து, குமார போஜனம்; அம்மியில் நின்று மந்திரம் சொல்லுதல்; தங்க வெள்ளி பூணல் அணிதல், மெளஞ்சி, மான் தோல் அணீந்து
குரு சிஷ்ய ஸம்வாதம்; குரு உபதேசம்., உப நயன சங்கல்பம், ஹோமம்; ப்ருஹ்மோப தேச அனுக்ஞை; கிரஹ ப்ரீதி; ப்ருஹ்மோபதேசம்;
பலாச தண்டம் தரித்தல்; சூர்ய தரிசன மந்திரம்
சமித்தா தானம்; பிக்ஷாசரணம்; ப்ரணவ ஶ்ரத்தா மேதா பூஜை; அனுக்ஞை; விக்னேஸ்வர பூஜை;
கலச ஸ்தாபனம்; 16 உபசார பூஜை; வஸ்த்ர தாரணம்; பலாச ஹோமம், குரு தக்ஷிணை; ஈசானாதி ஸ்தம்ப பூஜை; ஆசீர்வாதம், ஹாரத்தி;
அன்றன்று மனதினாலும் வாக்கினாலும் உடலினாலும் செய்த பாபங்களை அகற்றுகிற்து இந்த கர்மா .பாபம் அகன்ற பிறகு தான் கர்மாக்ளை செய்தால்
அது பூர்ண பலன் தரும்.பாபங்களை அகற்றி புண்யத்தை தரும் புண்ய கர்மா சந்த்யா.நாம் அடைந்த உயர்ந்த ஜன்மாவிலிருந்து தாழ்ந்த ஜன்மாவை அடையாத படி
நம்மை ரக்*ஷிக்கிரது ஸந்த்யை. எனும் இந்த நித்ய கர்மா.
இதன் கருத்தையும் மந்த்ர அர்த்தத்தையும் உணர்ந்து அநுஷ்டாணம் செய்தால் சித்த சுத்தி, ஞானம்.ஷாந்தி மோக்ஷம் முதலிய சிற்ந்த பலன்களை பெறலாம்.
காயத்ரியும் அர்க்கியம் விட்ட பின் விதிக்கபட்டுள்ள அஸெள ஆதித்யோ ப்ரும்மா என்ற உபாஸனமும் மோக்*ஷ பலன் தருகிறது.
""அக்னிஸ்ச"" ""ஆபஹ"" ""ஸூர்யஸ்ச"" என்பவைகளில் கடைசியில் ஸ்வாஹா என்கிறோம். அது கர்ம ஆசாரத்திற்கு வழிக்காட்டியாம். ப்ராணாயாமம்