த3ச’கம் 58 ( 1 to 5)
தா3வாக்3னி மோக்ஷ:
த்வயி விஹரணலோலே பா3ல ஜாலை: ப்ரலம்ப3
ப்ரமத2ன ஸவிலம்பே3 தே4னவ: ஸ்வைரசாரா:|
த்ருணா குதுக நிவிஷ்டா தூ3ரம் தூ3ரம் சரந்த்ய:
கிமபி விபின மைஷீகாக்2யமீஷாம் ப3பூ4வு:||(58 – 1)
தாங்கள் கோப பாலர்களுடன் விளையாட விருப்பம் உடையவராகப் பிரலம்பாசுரனைக் கொல்லுவதற்காகத் தாமதித்த பொழுது பசுக்கள் தம் இஷ்டப்படி சஞ்சரித்துக் கொண்டு புல்லை உண்ண விரும்பி வெகு தூரத்தில் உள்ள ஐஷீகம் என்ற பெயர் உடைய ஒரு வனத்தை அடைந்தன.( 58 – 1)
அனதி4க3த நிதா3க4 க்ரௌர்ய ப்3ருந்தா3வனாந்தாத்
ப3ஹி ரித3 முபயாதா : கானனம் த4னவசஸ்தா:|
தவ விரஹ வஷண்ணா ஊஷ்மல க்3ரீஷ்ம தாப
ப்ரஸர விஸர த3ம்ப4ஸ்யாகுலா: ஸ்தம்ப4மாபு:||( 58 – 2)
அந்தப் பசுக்கள், வேனல் காலத்தின் கொடுமை அறியப்படாத பிருந்தாவனத்தில் இருந்து, இந்தக் காட்டை வந்து அடைந்ததால், தங்கள் பிரிவினால் மிகவும் வருந்தியும், மிகக் கடுமையான க்ரீஷ்ம ருதுவின் தாபத்தால் உண்டான தாகத்தால் தம் வசம் இழந்தும், அசைவற்று நின்றன. ( 58 – 2)
தத3னு ஸஹ ஸஹாயைர் தூ3ரமன்விஷ்ய சௌ’ரே
க3லித ஸரணி முஞ்ஜாரண்ய ஸஞ்ஜாத கே2த3ம் |
பசு’குலமபிவீக்ஷ்ய க்ஷிப்ர மாநேஷு மாரா
த்வயி க3தவதி ஹீ ஹீ ஸர்வதோSக்னிர் ஜஜ்ரும்பே4 ||( 58 – 3)
சூரஸேனகுலத்தில் ஜனனம் எடுத்த ஸ்ரீ கிருஷ்ணா! அப்போது தோழர்களுடன் வெகு தூரம் தேடிப் பிறகு வழி பிழைத்து, முஞ்சிக் காட்டில் கஷ்டப்படுகின்ற பசுக் கூட்டதைக் கண்டு, விரைவாக ஒட்டிக் கொண்டுவரத் தாங்கள் பக்கத்தில் சென்ற பொழுது, நான்கு புறங்களிலும் காட்டுத் தீ பற்றி எரிந்தது. ஹா!ஹா! என்ன கஷ்டம்! ( 58 – 3)
ஸகல ஹரிதி தீ3ப்தே கோ4ர பா4ங்கார பீ4மே
சி’கி2னி விஹத மார்கா3 அர்த4 த3க்3தா4 இவர்தா:|
அஹஹ பு4வனா ப4ந்தோ பாஹி பாஹீதி ஸர்வே
ச’ரண முபக3தாஸ்த்வாம் தாபஹர்தார மேகம் ||(58 – 4)
காட்டுத் தீ எல்லா திக்குகளிலும் கோரமான சத்தத்துடன் பயங்கரமாக எரியும் பொழுது, அவர்கள் எல்லோரும் வழி மறிக்கப்பட்டு, பாதி எரிந்தர்வர்கள் போல வருந்தி “லோக பந்துவே! காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்!” என்று மூன்று வகைத் தாபங்களையும் போக்கடிக்க வல்ல தங்களையே சரணம் அடைந்தார்கள். ( 58 – 4 )
அலமலமதிபீ4த்யா ஸர்வதோ மீலயத்4வம்
த்3ருச’மிதி தவ வாசா மீலிதாக்ஷேஷு தேஷு |
க்வனு த3வ த3ஹனோSசௌ’ குத்ர முஞ்சாடவி ஸா
ஸபதி3 வவ்ருதிரே தே ஹந்த பா4ண்டீ3ர தே3சே’ ||( 58 – 5)
“போதும்! போதும்! அதிகம் பயந்தது போதும். நீங்கள் எப்போரும் இப்போது கண்களை மூடிக் கொள்ளுங்கள் ” என்ற தங்கள் திருவாக்கின்படி அவர்கள் கண்களை மூடிக் கொண்டபோது அந்தக் காட்டுத்தீ எங்கே?அந்த முஞ்சிக் காடு எங்கே? அவர்கள் இருந்தது பாண்டீர மரத்தின் அடியில்! என்ன ஆச்சரியம்! ( 58 – 5)
தா3வாக்3னி மோக்ஷ:
த்வயி விஹரணலோலே பா3ல ஜாலை: ப்ரலம்ப3
ப்ரமத2ன ஸவிலம்பே3 தே4னவ: ஸ்வைரசாரா:|
த்ருணா குதுக நிவிஷ்டா தூ3ரம் தூ3ரம் சரந்த்ய:
கிமபி விபின மைஷீகாக்2யமீஷாம் ப3பூ4வு:||(58 – 1)
தாங்கள் கோப பாலர்களுடன் விளையாட விருப்பம் உடையவராகப் பிரலம்பாசுரனைக் கொல்லுவதற்காகத் தாமதித்த பொழுது பசுக்கள் தம் இஷ்டப்படி சஞ்சரித்துக் கொண்டு புல்லை உண்ண விரும்பி வெகு தூரத்தில் உள்ள ஐஷீகம் என்ற பெயர் உடைய ஒரு வனத்தை அடைந்தன.( 58 – 1)
அனதி4க3த நிதா3க4 க்ரௌர்ய ப்3ருந்தா3வனாந்தாத்
ப3ஹி ரித3 முபயாதா : கானனம் த4னவசஸ்தா:|
தவ விரஹ வஷண்ணா ஊஷ்மல க்3ரீஷ்ம தாப
ப்ரஸர விஸர த3ம்ப4ஸ்யாகுலா: ஸ்தம்ப4மாபு:||( 58 – 2)
அந்தப் பசுக்கள், வேனல் காலத்தின் கொடுமை அறியப்படாத பிருந்தாவனத்தில் இருந்து, இந்தக் காட்டை வந்து அடைந்ததால், தங்கள் பிரிவினால் மிகவும் வருந்தியும், மிகக் கடுமையான க்ரீஷ்ம ருதுவின் தாபத்தால் உண்டான தாகத்தால் தம் வசம் இழந்தும், அசைவற்று நின்றன. ( 58 – 2)
தத3னு ஸஹ ஸஹாயைர் தூ3ரமன்விஷ்ய சௌ’ரே
க3லித ஸரணி முஞ்ஜாரண்ய ஸஞ்ஜாத கே2த3ம் |
பசு’குலமபிவீக்ஷ்ய க்ஷிப்ர மாநேஷு மாரா
த்வயி க3தவதி ஹீ ஹீ ஸர்வதோSக்னிர் ஜஜ்ரும்பே4 ||( 58 – 3)
சூரஸேனகுலத்தில் ஜனனம் எடுத்த ஸ்ரீ கிருஷ்ணா! அப்போது தோழர்களுடன் வெகு தூரம் தேடிப் பிறகு வழி பிழைத்து, முஞ்சிக் காட்டில் கஷ்டப்படுகின்ற பசுக் கூட்டதைக் கண்டு, விரைவாக ஒட்டிக் கொண்டுவரத் தாங்கள் பக்கத்தில் சென்ற பொழுது, நான்கு புறங்களிலும் காட்டுத் தீ பற்றி எரிந்தது. ஹா!ஹா! என்ன கஷ்டம்! ( 58 – 3)
ஸகல ஹரிதி தீ3ப்தே கோ4ர பா4ங்கார பீ4மே
சி’கி2னி விஹத மார்கா3 அர்த4 த3க்3தா4 இவர்தா:|
அஹஹ பு4வனா ப4ந்தோ பாஹி பாஹீதி ஸர்வே
ச’ரண முபக3தாஸ்த்வாம் தாபஹர்தார மேகம் ||(58 – 4)
காட்டுத் தீ எல்லா திக்குகளிலும் கோரமான சத்தத்துடன் பயங்கரமாக எரியும் பொழுது, அவர்கள் எல்லோரும் வழி மறிக்கப்பட்டு, பாதி எரிந்தர்வர்கள் போல வருந்தி “லோக பந்துவே! காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்!” என்று மூன்று வகைத் தாபங்களையும் போக்கடிக்க வல்ல தங்களையே சரணம் அடைந்தார்கள். ( 58 – 4 )
அலமலமதிபீ4த்யா ஸர்வதோ மீலயத்4வம்
த்3ருச’மிதி தவ வாசா மீலிதாக்ஷேஷு தேஷு |
க்வனு த3வ த3ஹனோSசௌ’ குத்ர முஞ்சாடவி ஸா
ஸபதி3 வவ்ருதிரே தே ஹந்த பா4ண்டீ3ர தே3சே’ ||( 58 – 5)
“போதும்! போதும்! அதிகம் பயந்தது போதும். நீங்கள் எப்போரும் இப்போது கண்களை மூடிக் கொள்ளுங்கள் ” என்ற தங்கள் திருவாக்கின்படி அவர்கள் கண்களை மூடிக் கொண்டபோது அந்தக் காட்டுத்தீ எங்கே?அந்த முஞ்சிக் காடு எங்கே? அவர்கள் இருந்தது பாண்டீர மரத்தின் அடியில்! என்ன ஆச்சரியம்! ( 58 – 5)







