• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sama veda mahalyam

Thank you. But if it is a link as posted for upakarma. It will be more helpful
I am not sure about upakarma link. Perhaps you could try https://www.evadhyar.com for upakarma links. I had been using Gopalan sir's guideline on sankalpam and use samaveda tharpana procedure for mahalayam. Evadhyaar does give audio links for upakarma (mainly sankalpam and rishi tharpanam) but I have not seen any link giving the full proceudre video for upakarma inclusive of homam/ rishi puja
 
சாம வேத மஹாளய தர்ப்பணம்.

Sama vedam amavasai tharpanam.
ஸாம வேத அமாவாசை தர்பணம்.


காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) அங்க வஸ்திரம் தரித்து மாத்யாநிகம் செய்து விட்டு செய்யவும்.





. முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.

கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,


த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.


பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்
.
ப்ராணாயாமம்:


ஒம் பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜந: ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.


சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்

அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:

வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ

சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய

விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே

பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே …............
நாம ஸம்வத்ஸரே …........அயணே …...... ருதெள …....... மாஸே க்ருஷ்ண பக்ஷே ….........


புண்ய திதெள …......வாஸர …........... நட்சத்திர …...........யோக ….......... கரண

ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் …........ புண்ய திதெள

(பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்


(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்


( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)

தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதா மஹ மாது:

பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் தாயார் பிறந்த கோத்திரம் சொல்லவும்.............கோத்ரானாம்--------- நாம்னீனாம் (அம்மாவின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்) அஸ்மத் மாதாமஹி, மாது;பிதாமஹி; மாதுஹு ப்ரபிதாமஹீனாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேன அத்ய கரிஷ்யே. அப உபஸ்ஸ்பர்சியா.

மஹாளயத்தின் போது மட்டும் உபய வம்ச பித்ரூணாம் ச என்ற பிறகு கீழுள்ள இதை சொல்ல வேண்டும்.

தத் தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூனாஞ்ச அக்ஷய த்ருப்தியர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்ய காலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. அப உபஸ் பர்சியா. பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.


பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து

வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.ஒவ்வொன்றும் 10 சென்டிமீட்டர்

இடைவெளி விட்டு தெற்கு நுனியாக வைக்கவும். ஒரே கூர்ச்சம் வைத்தால் வர்க த்வய என்று சொல்லவும்.


அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி கூர்ச்சம் போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்

ப்ராசீனாவீதி--பூணல் இடம்-இரு கைகளையும் கூப்பி கொண்டு சொல்லவும். அபஹதாஹா அஸுராஹா ரட்சாகும்ஸி வேடிஹ்ஹடோ ஈ ருபானி பிரதி முஞ்சம்னா யே அஸுராஹா சாந்தஸ்வாத்யா சரந்திபரப்ரோ நிபுரோ யே பரந்தி அக்னிஷ்தத் லொகத்தி பரணு தத்வம் அஸ்மாத்


உபவீதி -ஜலத்தினால் கை இரு புறமும் துடைத்து கொள்ளவும்.


கூர்ச்சம் வைக்க போகும் தாம்பாளம் மத்தியில் கீழ் கண்ட மந்திரம் சொல்லிக்கொண்டே எள்ளூம் தண்ணீரும் விடவும்.

அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாட்சம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசுஹி. பிறகு கட்டை புல்லையும் கூர்சத்தையும் தாம்பாளத்தில் வைக்கவும்

ஆவாஹனம்:- ப்ராசீனாவீதி-பூணல் இடம்.


கையில் எள் எடுத்து கொண்டு கூர்சத்தின் மேல் கீழ் கண்ட மந்திரம் சொல்லி போடவும். ஏத பிதரஸ் ஸோம்யாஸோ கம்பீரேபிஹி பதிபிஹி பூர்வணேபிஹி தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்ச

நஸ் ஸர்வ்வீரம் நியச்சத உஶந்தஸ்த்வா ஹவாமஹே உஶந்தஸ் ஸமிதீமஹி உஶந்துஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.


ஓம் பூர்புவஸுவரோம். அஸ்மின் கூர்ச்சே (பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ஆவாஹயாமி


(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ஆவாஹயாமி


( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) ஆவாஹயாமி

தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் மாதா மஹ மாது:

பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் ஆவாஹயாமி. தாயார் பிறந்த கோத்திரம் சொல்லவும்.............கோத்ரானாம்--------- நாம்னீனாம் (அம்மாவின் அம்மா, பாட்டி, கொள்ளு பாட்டி பெயர் சொல்லவும்) அஸ்மத் மாதாமஹி, மாது;பிதாமஹி; மாதுஹு ப்ரபிதாமஹீனாம் உபய வம்ச பித்ரூணாம் ச ஆவாஹயாமி.

தத் தத் கோத்ரானாம் தத் தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூனாஞ்ச ஆவாஹயாமி.


ஆஸனம்:- இரு கட்டை புல்லை எடுத்துகொண்டு ஒவ்வொரு கூர்ச்சத்தின் மீதும் கீழ் கண்ட மந்திரம் சொல்லி வைக்க வேண்டும்.


ஆயந்து நஹ பிதரஹ் ஸோம்யாஸஹ அக்னிஷ் வாத்தா பதிபிர் தேவயானைஹி அஸ்மின் யக்ஞ்ஏ ஸ்வதயா மதந்து அதிப்ருவந்துதே அவந்த்வஸ்மான் வர்கத்வ்ய பித்ருனாம் வர்கத்வ்ய காருணீக பித்ருனாஞ்ச இதமாஸனம்.

எள்ளும் தண்ணிரும் கையில் எடுத்துக்கொண்டு திலாதி ஸகல ஆராதனைஹி ஸுவர்ச்சிதம் என்று கூறி எல்லா கூர்சத்தின் மேல் விடவும்.

பித்ரு வர்க்கம்;
கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்


கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும். கறுப்பு எள் ஒவ்வொரு தடவைக்கும் 7 அல்லது 8 எண்ணிக்கை இருக்க வேண்டும். ஜலம் ஒவ்வொரு தடவையும் 100 மில்லி லிட்டர். கூர்ச்ச நுனியில் விட வேண்டும்.

.................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை..
.............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.

............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

.........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.

தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.

..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
.........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.

தாயார் பிறந்த கோத்ரம்.

..............கோத்ரான்.............ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
..........கோத்ரான்.......சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
...........கோத்ரான்.......சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


.............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை


ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.

காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.

அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்---------------------------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .ஜ்யேஷ்ட/கனிஷ்ட பித்ருவ்யான்=மூத்த/இளைய

அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்----------------------------------------சர்மண: வஸுரூபான் ஜ்யேஷ்ட/ கனிஷ்ட ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .

புத்ரர்கள்: ------------கோத்ரான் -----------------------------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:---------------------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி

அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்--------------------------------------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:-----------------------------------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி

மாப்பிள்ளை: ------------கோத்ரான்-----------------------------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸஹோதரி: -----------கோத்ரா:----------------------------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி

பெண்: --------------கோத்ரா:-------------------------------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி

மனைவி: -----------கோத்ரா:----------------------------------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.

மாமனார்:----------கோத்ரான்----------------------------------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்-------------------------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:-----------------------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி

மைத்துனன்: --------------கோத்ரான்----------------------------------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்-------------------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்-----------------------------------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்--------------------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி

ஸ்நேகிதர்கள்: ---------கோத்ரான்--------------------------------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

கோத்திரம், பெயர், உறவு முறை தெரியாதவர்களுக்கு:-

தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி


தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி

. தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி



பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்*ஷிணமாஹ சுற்றி விடவும்.

"ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத,த்ருப்யத, த்ருப்யத.

பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்*ஷிண நமஸ்காரம் செய்யவும்.
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்*ஷிண பதே பதே.

அபிவாதயே நமஸ்காரம்.


ப்ராசீனாவீதி கையில் எள் எடுத்துக்கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி கூர்ச்சத்தின் மேல் கை மரித்து போடவும்.

ஏத பிதரஸ் ஸோம்யாஸோ கம்பீரேபிஹி பதிபிஹி பூர்வணேபிஹி தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்ச


நஸ் ஸர்வ்வீரம் நியச்சத உஶந்தஸ்த்வா ஹவாமஹே உஶந்தஸ் ஸமிதீமஹி உஶந்துஶத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.

ஓம் பூர்புவஸுவரோம். அஸ்மாத் கூர்சாத் ஆவாஹித வர்கத்வய பித்ரூன் வர்கத்வய காருனிக பித்ருன் ச யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.



தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).


" ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
குஸோதகை: த்ருப்யத என்று 9 தடவை சொல்ல வேண்டும். .


பூணல் வலம். உபவீதி- ஆசமனம். பவித்ரம் அவிழ்த்து போட்டு விட்டு மறுபடியும் ஆசமனம் செய்ய வேண்டும்.

தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை,
வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும்.

வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து
விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.

அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி

ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்..

ஸாம வேத ப்ருஹ்ம யஞ்யம். நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆரம்பிக்கவும். வேறு புதிய ஜலத்தில்


ப்ரம்ஹயக்ஞம் மாத்யானிகம் செய்த பிறகு
(நெற்றிக்கு இட்டுக் கொண்டு செய்யவும்.).

ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..


ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.

தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.

மந்த்ரம். ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் ஓம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ, ஓம் தியோயோந: ப்ரசோதயாத்.

ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி ஓம் தியோயோந: ப்ரசோதயாத்.,

ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்

ஓம் பூ: ஓம் புவ: ஹோயி பூ: ஹோயி பூ: ஹா ஆ ஆ உவா ஏ ஸுவர்ஜ்யோதீ ஈ ஓம் புவா: புவ: ஹோயீ ஸுவா ஹோயீ ஸுவா: ஹா ஆ ஆ உ வா ஸ்வர்ஜ்யோதி ஈ ஸத்யாம் ஸத்யம் ஹோயீ

ஸத்யம் ஹோயீ ஸத்யம் ஹா ஆ ஆ உவா ஏ ஸ்வர்ஜ்யோதீ ஈ புருஷா புருஷ ஹூயீ புருஷ் ஹோயீ புருஷ ஹா ஆ ஆ உவா ஏ

ஸுவர்ஜ்யோதீ ஈ தத்ஸ விதுர்வரேணியோம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோ யோனஹ ப்ரசோ ஓ ஓ ஓ ஹிம் ஆ தா யோ ஹாய் ஓம்.

ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.

ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.

ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.

ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.

அவரவர் அத்யயனம் செய்துள்ள ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம் போன்ற பகுதிகளை ஜபம் செய்து விட்டு

ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை

நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.

வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.


தேவ தர்ப்பணம்

உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.


ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.

ஸர்வான் தேவான் தர்பயாமி.

ஸர்வ தேவ கணான் தர்பயாமி.

ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.


ஸர்வ தேவ புதரான் தர்பயாமி

ஸர்வ தேவ கண புத்ரான் தர்பயாமி

ரிஷி தர்பணம்---ஒவ்வொன்றுக்கும் இருமுறை ஜலத்தை விடவும்.


நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும் வலது கையில் பூநலை பிடித்துக்கொண்டு
.
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.

க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி

ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ ரிஷி புத்ரான் தர்பயாமி

ஸர்வ ரிஷி கண புத்ரான் தர்பயாமி

உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.

ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி

ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி.


இதிஹாஸ புராணம் தர்பயாமி.


கல்பம் தர்பயாமி.


பித்ரு தர்பணம்---மூன்று முறை ஜலம் விடவும்.


ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.


ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.


ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.


ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி

ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.

ஸர்வ பித்ரு புத்ரான் தர்பயாமி

ஸர்வ பித்ரு கண புத்ரான் தர்பயாமி.

ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:

ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..

உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத் ம னாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
 

Latest ads

Back
Top