அபிவாதயே காஸ்யப ஆபத்ஸார நைத்ருவ த்ரயாரிஷய:ப்ரவரான் வித; காஷ்யப கோத்ராஹ ஆபத்ஸ்தம்பஸூத்ர: யஜுஷ்யாஹ அத்யாயி வென்கட் சர்மா நாமா அஹம் அஸ்மிபோஹோ. இம்மாதிரி வரும்,. உங்களுடைய கோத்ரம், சூத்ரம், வேதம் தெரிய வேண்டும்.பிறகு தான் சொல்ல முடியும். கூப்பிடும் பெயர் , சர்மா பெயர் வேறு வேறாகவும் இருக்கலாம்.