• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
27 நட்சத்திரங்களும் அபிஷேகப்பொருளும்
ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்..


அசுவினி - சுகந்த தைலம்

பரணி - மாவுப்பொடி

கார்த்திகை - நெல்லிப்பொடி

ரோகிணி - மஞ்சள்பொடி

மிருகசீரிடம் - திரவியப்பொடி

திருவாதிரை - பஞ்சகவ்யம்

புனர்பூசம் - பஞ்சாமிர்தம்

பூசம் - பலாமிர்தம் (மா, பலா, வாழை)

ஆயில்யம் - பால்

மகம் - தயிர்

பூரம் - நெய்

உத்திரம் - சர்க்கரை

அஸ்தம் - தேன்

சித்திரை - கரும்புச்சாறு

சுவாதி - பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)

விசாகம் - இளநீர்

அனுஷம் - அன்னம்

கேட்டை - விபூதி

மூலம் - சந்தனம்

பூராடம் - வில்வம்

உத்திராடம் - தாராபிஷேகம் (லிங்கத்திற்கு மேல் ஒரு
பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ
செய்வது)

திருவோணம் - கொம்பு தீர்த்தம்

அவிட்டம் - சங்காபிஷேகம்

சதயம் - பன்னீர்

பூரட்டாதி - சொர்ணாபிஷேகம்

உத்திரட்டாதி - வெள்ளி

ரேவதி - ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம்
செய்தல்).


Temple News | News | Tamilnadu Temples | 27 ???????????????? ????????????????...
 
மச்சம் அதிர்ஷ்டமா? ஆபத்தா?

உடலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்பார்கள். செல்வாக்குள்ள மனிதர் யாரையாவது பார்த்தால் அவனுக்கு உடம்பெல்லாம் மச்சம்டா என்று பேசிக் கொள்வது உண்டு. சாஸ்திர சம்பிரதாயத்தில் கூட மச்சத்துக்கு பலன் உண்டு என்று கூறுவார்கள். எங்கெங்கு மச்சம் இருக்கிறதோ அதற்கான பலன்கள் என்ன வென்றும் கணித்து கூறுகிறார்கள்.

உண்மையில் மச்சம் என்பது அதிர்ஷ்டம் அல்ல, நோய் ஆபத்தின் அறிகுறி என்கிறார் அக்குபஞ்சர் மருத்துவர் எம்.என்.சங்கர். அவர் இங்கே விவரிக்கிறார். அக்குபங்சர் மருத்துவ தத்துவத்தின்படி உடலின் ரகசியபுள்ளிகளில் ஏற்படும் மச்சங்கள் மற்றும் நிறமாற் றங்களை வைத்தே நோயாளியின் நோயை மிக எளிதாக கணிக்க முடியும்.

ஆம்! பல மச்சங்கள் நோயின் அறிகுறியே! மச்சங்களை கிள்ளியெடுத்து மைக்ராஸ் கோப்பின் அடியில் வைத்து `எபிடொமிஸ்’ என்றும், `மெலனோசைட்’ என்றும் கூறி புற்றுநோயாகவும் இருக்கலாம் என்று ஆங்கில மருத்துவ விஞ்ஞானிகள் பயமுறுத்துவது உண்டு! மச்சங்கள் உருவாவது பல சமயங்களில் உடல் உறுப்புகளின் நோயை வெளிக்காட்டும் இயற்கையின் அபாய அறிவிப்பே ஆகும்.

படத்தில் உள்ள 1-ம்புள்ளி பெருங்குடல் சக்தி நாளத்தின் கடைசி புள்ளியாகும். இந்த இடத்தில் மச்சம், மரு உள்ளவர்களை பார்த்து உங்களுக்கு சைனஸ், மலச்சிக்கல் உள்ளதா? என கேட்டுப் பாருங்கள். ஆம் என அதிசயித்துப் போவார்கள். கண்ணின் அருகிலுள்ள மச்சம் சிறுநீர்த்தாரையில் நோயிருப்பதை சுட்டிக் காட்டும்.

நுரையீரல் சக்தி ரேகையின் ஆரம்பப் புள்ளியில் மச்சமோ, நிறமாற்றமோ கொண்டவர்களுக்கு (இவர்களுக்கு விரலால் அழுத்தினால் வலிக்கும்) ஆஸ்துமா இருப்பது கண்கூடு. நடுமார்பில் மச்சமோ, தோலில் சிவப்பு நிறபடை போன்றோ காணப்படின் இதய உறை பாதிப்படைந்ததை கண்டு கொள்ளலாம்.


கல்லீரல் சக்தி ஓட்டத்தின் கடைசிப் புள்ளியில் மச்சம் உள்ளவர்களுக்கு நாட்பட்ட வைரஸ் தாக்குதல், சிரோசிஸ் போன்றவை இருக்க சந்தர்ப்பம் உண்டு. அதற்கு நேர் கீழே பித்தப் பையின் 21-வது புள்ளியில் மச்சம் உள்ளவர்களுக்கு `ஸ்கேன்’ பார்க்காமலேயே பித்தப்பையில் கற்கள் உருவாகி வருவதையும், இயக்க குறைவையும் கூறிவிடலாம்.


சிறிது கீழேயுள்ள கல்லீரலின் 13-வது புள்ளியிலுள்ள மச்சம் மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோயை நமக்கு பறைசாற்றுகிறது. பக்கவாட்டில் உள்ள பித்தப் பையின் 24-வது புள்ளியின் மச்சம் சிறுநீரக சக்திரேகையின் தடையை நமக்கு உணர்த்துகிறது. வயிற்றின் தொப்புளுக்கும், மார்புக்கும் இடைப்பட்ட 14-வது புள்ளியில் காணப்படும் மச்சம் இதயநோயின் அறிகுறியாகும்.

(எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மச்சக்காரர்) அதற்கு கீழே இரண்டு அங்குல இடைவெளியில் மச்சமிருப்பவர்களுக்கு வயிற்று உபாதைகளான அஜீரணம், வாயு, அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது. தொப்புளுக்கு இரண்டு அங்குலங்கள் இடைவெளியில் பக்கவாட்டில் உள்ள வயிற்று சக்திநாள 25-வது புள்ளிகளின் மச்சமானது பெருங்குடல் நோய்களை அறிவிக்கும் மணியோசையாகும்.

தொப்புளுக்கு நேர் கீழே (மச்சம் இருப்பின்) முக்குழி வெப்பப்பாதையில் ஏற்பட்ட குறைபாட்டையும், சிறுகுடல் குறைபாட்டையும், சிறு நீர்ப்பையின் செயலிழப்பையும் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டும். உடலின் பின்பகுதியில் தோளின் மேடான பகுதியில் பித்தபையின் 21-வது புள்ளியில் காணப்படும் மச்சம் தைராய்டு சுரப்பியின் நோயையும், பெண்களுக்கான சமனற்ற ஹார்மோன் இயக்கத்தையும் சுட்டிக்காட்டுகின்றது.

முதுகிலுள்ள சிறுநீர்ப்பைக்கான சக்தி நாளங்களிலுள்ள புள்ளிகள் சரித்திர முக்கியத்துவம்

வாய்ந்தவையாகும். மகாபாரதப் போரில் பீஷ்மாச்சாரியாரின் இறப்பை தவிர்க்க இப்புள்ளிகளே தூண்டி விடப்பட்டது. அக்குபங்சரின் அப்போதைய பெயர் `சுகிசிகிட்சா’ இதை எளிமைப்படுத்தவே அம்புப் படுக்கை என வர்ணிக்கப்பட்டது.

கொழும்பிலுள்ள அகுபஞ்சர் பல்கலைக் கழகத்தில் நாங்கள் சூட்டிய பீஷ்மர் பாயிண்ட்ஸ் என்ற பெயர் இன்றும் இப்புள்ளிகளுக்கு நிலைத்திருக்கிறது. பீஷ்மரை தெரியாத ஐரோப்பிய மாணவர்களும் இப்பெயரை உச்சரிக்கின்றனர்.

கழுத்து எலும்புக்கு கீழே 1 அங்குலம் பக்கவாட்டிலுள்ள 11-வது புள்ளியின் மச்சம் காணப்பட்ட ஒரு நட்சத்திர ஓட்டலின் வரவேற்பாளரிடம் தங்களுக்கு மூட்டுவலி பிரச்சினை உள்ளதா என விசாரிக்க அவரோ ஆச்சரியத்துடன் தமக்கு 7 ஆண்டுகளாக ஆர்த்ரைடிஸ், மூட்டுக்கு மூட்டு வீக்கம் வலியெடுப்பதாகவும், ஸ்டீராய்டு, மருந்து உட்கொண்டு வருவதாகவும் ஒப்புக்கொண்டு உங்களுக்கு ஜோசியம் தெரியுமா என வியந்தார்.


அதற்கு நேர்கீழே 13-வது புள்ளியில் காணப்படும் மச்சம் நுரையீரலின் சக்தி குறைவை காட்டுகிறது. அதற்கு கீழுள்ள மச்சங்கள் முறையே இதயஉறை, இதயம், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், வயிறு, முக்குழி வெப்பம், சிறு நீரகம், பெருங்குடல், சிறுகுடல்,சிறுநீர்ப்பை போன்ற உறுப்புக்களின் `காலக்கண்ணாடி’ ஆகும்.

இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம், சம்பந்தப்பட்ட புள்ளிகளின் உட்புறம் சம்பந்தப்பட்ட உறுப்புகள் அமைந்திருப்பதாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெறும் கண்களால் கண்டுணரப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட இந்த இந்திய-சீன பாரம்பரிய விஞ்ஞானத்தை டிவைன் மெடிசன் என்றால் அது மிகையாகாது.

பக்த கோடிகள் காலகாலமாக நேர்த்திக் கடனாக தேர் இழுப்பது இப்புள்ளிகளை தூண்டிவிடத்தான் என்றால் ஆச்சரியமாக உள்ளதா? நோய்க்குறியீடான இந்த மச்சங்கள் நிலையானவைகளா? அல்ல. அந்நோயின் தீவிரம் குறைந்த பின்பு நாளடைவில் மறைந்து விடுகிறது.`சாமுத்ரிகா லட்சணம்’ என்ற நூலிலும் இதை சார்ந்தே மச்சங்களின் பலன்கள் கணித்து சொல்லப்பட்டுள்ளன.


எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தில் அடையாளத்திற்காக எழுதப்பட்ட மச்சங்கள், தழும்புகளை போல் அல்லாது நாளடைவில் மறைந்து போவதும் உண்டுதானே? காது மடலில் ஏற்படும் சிறு மச்சங்கள் மற்றும் நிறமாற்றங்களை கூர்ந்து ஆராய்ந்தால் உடல் நோய்களை துள்ளியமாக கணிக்க இயலும்.


கடந்த ஆண்டு ஒரு திருமண விழாவில் என்னிடம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரபல சர்ஜனுடன் அமர்ந்திருந்தபோது எதேச்சையாக அவரது காதில் உணவுக் குழலுக்கான புள்ளியில் காணப்பட்ட மச்சத்தை கவனித்து தங்களுக்கு உணவுக்குழல் நோயுள்ளதா என விசாரித்தபோது, மிகவும் ஆச்சரியத்துடன் ஆமாம் என ஒப்புக் கொண்டார்.


கடந்த 6 வருடங்களாக ஹியாட்டஸ் ஹெர்னியாவால் அவதிப்படுவதாகவும் அவ்வப்போது பல்வேறு மாத்திரைகளால் கட்டுப்படுத்தி வருவதாகவும் ஒப்புக்கொண்டார். நாங்கள் எக்ஸ்-ரே, ஸ்கேன், எண்டோஸ்கோபி என பல படிகளாக கடந்தே இந்நோயை கண்டுபிடிப்போம். தாங்களோ வெறும் கண்ணகளால் கேள்வியேதும் கேட்காமலேயே கண்டுபிடித்து விட்டீர்களே என்றார்.


ஆம்! நாங்கள் பயின்ற இந்த மருத்துவத்தில் நோயை கண்டு பிடித்தல் என்பதும் மிக எளிதானது. அதனால்தானோ என்னவோ தங்களை போன்ற வல்லுனர்கள் இதை உதாசீனப்படுத்துகிறீர்கள் என்றபோது இக்கருத்தை ஒப்புக்கொண்டு, “ஆமாம், இவ்வளவு எளிதாக டயோக்னைஸ் பண்ணுகிறீர்களே. உங்கள் வைத்திய முறையும் எளிதானதா?” என வினவினார்.

நான் அவரது வலக்கையை பிடித்து உள்ளங்கையில் உணவுக் குழலை பிரதிபலிக்கும் புள்ளியில் சிறிது அழுத்தம் கொடுத்தேன். `ஆ’வென கையை இழுத்துக் கொண்டார். வலியுள்ள அந்த இடம் உங்கள் நோயை பிரதிபலிக்கிறது. அதே இடத்தை தினமும் காலை, மாலை சாப்பிடுவதற்கு அரைமணி முன் (அவரது பாணி) 3 நிமிடங்கள் விட்டு விட்டு அழுத்திவாருங்கள். உங்களது நாட்பட்ட நோய் குணமாகும் என விவரித்தேன்.
அவரோ “என்ன சைக்காலஜியா?” என பெரிதாக சிரித்தார். “அல்ல இது ரெஃலக்ஸாலஜி’ இரண்டுவாரம் சிகிச்சைக்கு பிறகு எனக்கு போன் செய்யுங்கள்” என்று விசிட்டிங் கார்டை கொடுத்தேன். சரியாக ஒன்பதாவது நாள், அவரது போன், ஆச்சரியத்துடன் நன்றி தெரிவித்தும், தனது உபாதைகள் 80 சதவீதம்

நீங்கியுள்ளதாகவும், தமது ஊரில் நடைபெற உள்ள ஒரு மருத்துவ கருத்தரங்கிற்கு என்னை பேச வருமாறும் அழைத்தார்.

நான் அவரிடம் சரி வருகிறேன். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. நீங்கள் உங்களது நோய் நீங்கிய உண்மையை மேடையிலேயே ஒத்துக்கொள்ள வேண்டும் என்றேன். எஸ்.டி.டி.யில் 1 நிமிடம் மவுனம். பின்பு ஒருவாறு தயங்கி சரி என்றார். அதன் பின்பு இன்றைய தேதி வரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. உண்மையை ஒத்துக்கொள்வதில் உள்ள தயக்கம் நியாயமற்றது.

கண்களை பக்கவாட்டில் மறைத்துக் கொண்டு கரடுமுரடான பாதையில் நொண்டி நொண்டி ஓடிக்கொண்டிருக்கும் குதிரைக்கு நல்ல சாலைகள் கண்களுக்கு தெரிவது இல்லை அல்லவா? மனிதநேய தத்துவத்தை அனைத்து துறை மருத்துவர்களும் மதித்து செயலாற்றினால் நம் சமுதாயம் ஆரோக்கியமடையும் அல்லவா? நம் உடலிலுள்ள இயற்கையான சுய சார்பு நிலை ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்மை காப்பாற்றுகிறது.

இதையே நம் சித்தர்கள், மனித உடலே இறைவன் குடிகொண்ட ஆலயம் என்கிறார்கள். ஐம்பூதங்கள் நம் உடலுறப்புகளை பிரதிபலிக்கின்றன. மரம் -கல்லீரல், பித்தப்பை (உருவமே சான்று) நெருப்பு -சிறுகுடல், இருதயம் (ஓய்வில்லாத இருதயம் மற்ற உறுப்புகளை விட உஷ்ணமானகவே இருக்கும்).

பூமி- வயிறு, மண்ணீரல் (பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழில் பெயர்க் காரணத்துடன் வைக்கப்பட்ட பெயர் மண்ணீரல்) உலோகம் -நுரையீரல், பெருங்குடல் (கெட்டி சளி உலோக வாடையடிக்குமே) நீர் -சிறுநீரகம், சிறுநீர்ப்பை மேற்கண்ட பஞ்சபூத ஆக்கும் சக்தியையும், அழிக்கும் சக்தியையும் விளக்கியபோது ஆங்கில மருத்துவம் கற்றுணர்ந்து அக்குபங்சர் பயிலும் டாக்டர்களும் ஒருமித்த குரலில் ஒத்துக் கொள்கின்றனர்.









Source

Harikrishnamurthy

 
Somayagam
Somayagam in Kozhikode, Kerala India. Somayagam is conducted by Kasyapa Veda Research Foundation on 13th to 19th February, 2014 at Calicut. Perhaps, it is for the first time since centuries that a Somayaga is being conducted in Calicut. Yoga means to be fortunate enough to always get what one aspires for and keshma means to be able to retain and experience the good things that one already has. Somayaga at Calicut is your perfect chance to start 2014 with all spiritual health and wealth.
Programs
February 13 Thursday

Ganapati Pooja, Punyaha Vachanam, Udakashanthi, Raskshoghnishti


February 14 Friday


Somayaga – Yajna Sankalpam, Rithwigwaranam (Welcoming the priests – Rithwiks), Madhuparkkam, Entry to Yagashala, Start of the churning for the ceremonial sacrificial fire, Somaraja Pooja, Sapthahothrukooshmanda Homam, Deekshaneeyeshtti (Observance of Vow), Saneeharam


February 15 Saturday


Prayaneeyeshtihi, Somakrayam, Aathidhyeshti (A ritual in which Somaraja is welcomed in a chariot ), Thanoonapthram, Pravargyam (Setting up of the sacrificial fire), Upasath, Subrahmanya Aahvanam (The advent of Subrahmanya), Pravargyam, Upasath, Subrahmanya Aahvanam (The advent of Subrahmanya).


February 16 Sunday


Pravargyam, Upasath, Subrahmanya Aahvanam (The invitation to Subrahmanya), Vedeekaranam, Pravargyam, Upasath, Subrahmanya Aahvanam (The invitation to Subrahmanya).


February 17 Monday


Pravargyam, Upasath, Subrahmanya Aahvanam (The invitation to Subrahmanya), Pravargyam, Upasath, Subrahmanya Aahvanam (The invitation to Subrahmanya), Pravrgya Udwasanam (Vessels menant for Pravargyam are brought into the Somayaga location with the accompaniment of mantras), Agni Pranayanam, Start of the preparation of Havirdhanam, Sadonirmmanam (Audience formation, sitting arrangement for the Rithwiks), Agnishomeeya Yagaarambham, Agnishomeeya Pranayanam (Keeping of the Fire and the Soma by Brahman in the Havirdhanam), Vasathi Vareegrahanam, Continuation of Agnishomeeyam


February 18 Tuesday


Suthyahah, Praatah Savanam, Madhyandina Savanam, Offering of Dakshina (The Yajamanan has to offer Dakshina to the Rithwiks), Thritheeya Savanam


February 19 Wednesday


Avabhrita Ishti, Avabhrita Gamanam, Udayaneeyeshti, Maitravaruneeyagam, Havirdhana Visarjanam, Yajamanan's upasthanam, Vedi Uposhanam, Dedication to the Fire, Udayaneeya Poornahuti





What you should do
Since centuries that a Somayaga is being conducted in Calicut. Yoga means to be fortunate enough to always get what one aspires for and keshma means to be retain and experience to good things that one already has. Somayaga at Calicut is your perfect chance to start 2014 with all spiritual health and wealth.

  • 1. Participate - Buy Kalasa, Give Annadana, Donate books.
  • 2. Promote - Via emails and social networks.
  • 3. Practice - Engage in daily vedic chanting.

[h=4]Acharya[/h]Acharya MR Rajesh is a Rishi who has been to be guide in the task of re establishing the glory of the Vedas and develop a Vedic attitude and way of life in order to reap and spread prosperity.
The Acharya, who is the son of Subrahmanyan Namboothiri of Puthiya Illam and Komalavalli Antharjanam of Chembakott Illam, often reminisces the fact that it is only sheer providence that enabled his entry into the vast and noble world of the Vedas

[h=4]Priests[/h]Man desires happiness and joy throughout his life and for the same he sets about creating circumstances of happiness in his external as well as internal world. It is under these instructions of the Yajamana of the Yagna that the Rithwiks (The priests who carry out the Yagna) go about starting the Yagna.


WHAT YOU SHOULD DO:
1 Participate - Buy Kalasa, Give Annadana, Donate books.
2 Promote - Via emails and social networks.
3 Practice - Engage in daily vedic chanting.
 
Divider3.png



[h=2]Mahasadashiva Stuthi[/h]
Sadashambhu2.jpg

[ षोडशावरण शिवचक्रे महाप्रासादशम्भुं समभ्यर्च्य परममङ्गलरूपमीशं स्तूयात् ]
नन्दिकेश्वर उवाच
इन्दुखण्डललितामलमौळे कुन्दकान्तिसदृशोत्तमदेह |
इन्दिरारमणलोचनपूज्य मन्मनोगहनपङ्कजवास ||
[स्थूलपञ्चाक्षरमुच्चार्य लिङ्गमुद्रायुतो प्रणमेत्]
सुकेश उवाच
पञ्चकोशगगनातिग शम्भो व्योमकेश गुणसारसहंस |
काशिकापुरनिवास महेश पाहि शङ्कर सुकेशमहेश ||
[सूक्ष्मपञ्चाक्षरमुच्चार्य अर्धयोनिमुद्रायुतो प्रणमेत्]
चण्डिकेश्वर उवाच
चण्डीश खण्डपरशो शशिखण्डचूड
ब्रह्माण्डमौलिग धराधरकार्मुकेश |
विध्युत्तमुण्डवरमालक कुण्डलीश
चोच्चण्डताण्डव महेश्वर शूलदण्ड ||
[पार्थिवपञ्चाक्षरमुच्चार्य त्रिशूलमुद्रायुतो प्रणमेत्]
बाण उवाच
बाणेश शम्भो हरिबाणपाणे
त्वं पाहि गङ्गाधर चन्द्रचूड |
विश्वेश भर्ग मदनान्तक कालकाल
मामद्य शङ्कर विभो गणनाथपूज्य ||
[वारुणपञ्चाक्षरमुच्चार्य अक्षमालामुद्रायुतो प्रणमेत्]
भृङ्गीश उवाच
श्रीशङ्करामय हरेश्वर विश्वमूर्ते
विश्वाधिकेश करसङ्गिकुरङ्गबाल |
मन्दारकुन्दनवचम्पकबिल्वमाला-
दिव्योत्तमाङ्गदभुजङ्ग सुरेश पाहि ||
[तैजसपञ्चाक्षरमुच्चार्य मृगीमुद्रायुतो प्रणमेत्]
रिटिरुवाच
विश्वेश विश्व मदनान्तक विश्वमूर्ते
गौरीवरामरभुजङ्गफणाभिराम |
गङ्गाधरान्तकरिपो प्रमथाधिनाथ
पाहीश मामकधियाद्य ललामसोम ||
[समीरपञ्चाक्षरमुच्चार्य खट्वाङ्गमुद्रायुतो प्रणमेत्]
कालाग्निरुद्र उवाच
त्र्यम्बक सदाशिव त्रिपुरमार कालान्तक
त्रिशूलवरपाशसंयुतकराद्रिबाणासन |
प्रसादजनितानन प्रकटचण्डधामागम
सुधांशुकशिखण्डक सुरसनाथ मां पालय ||
[व्योमपञ्चाक्षरमुच्चार्य कपालमुद्रायुतो प्रणमेत्]
वीरभद्र उवाच
क्षयद्वीर दक्षाध्वरध्वंसकाशा-
वसेशान चाशाविहीनेति तुष्टः |
त्वमेवासि भद्रं त्वमेवास्य भद्रं
सताञ्चासतामाशु मां मोक्षयाद्य ||
[मानसपञ्चाक्षरमुच्चार्य डमरुमुद्रायुतो प्रणमेत्]
तत्पुरुष उवाच
स्वच्छच्छत्राभिरामं छविजितरजतं छन्दसाङ्गीततुष्टं
स्वच्छन्दायां निरिच्छोदधिनिजमहिगोच्छन्नमच्छाच्छदेहम् |
छद्मेभारिछदाच्छछदमजमजरं पिञ्छतापिञ्छगुच्छ-
च्छायासच्छायवामाङ्गममदधिषणे सद्विषच्छेदनेच्छम् ||
आशीविषाङ्गद सदैव महेश काशी-
वासीकृतानन्दवन प्रसीद |
संसारवाराशितरे पुरारे
कीनाशनाश भयमाशु विनाशयाद्य ||
[सृष्टिपञ्चाक्षरमुच्चार्य चापमुद्रायुतो प्रणमेत्]
अघोर उवाच
सज्जन्निर्जरराजराजमकुटीनीराजनभ्राजिष-
द्राजीवं जगदार्तिभञ्जनरतञ्जेतारमाजौ पुराम् |
आसाम्राज्यमिहैव जीवितनये सायुज्यमेवेज्यया
दातारं भज धूर्जटिं स्वहृदय मे जह्नुकन्याभुजङ्गम् ||
अनिकटगमकपटगिरामहिकटकं नटनलंपटं खपटम् |
अघपटलपाटनपटुं हाटकगोधारिधारिणं वन्दे ||
[संस्थितिपञ्चाक्षरमुच्चार्य बाणमुद्रायुतो प्रणमेत्]
सद्योजात उवाच
पाटीरद्रुमकीटकेतनजटाकोटीरभागेरट-
त्स्फातोच्चैस्तटिनीस्यदार्भटतटज्जूटीकृताहिच्छट |
घोटाकृत्रिमगोकटीतटपटीभूतेभचर्माम्बर
क्षोणीरुण्णिकटाटखाटविटपिन् मच्चित्ततट्यामट ||
वतंसितसुधाकरं वरगुणौघरत्नाकरं
स्फुरन्निटिललोचनज्वलनदग्धमीनध्वजम् |
कुलाचलकुमारिकाकुचतटीपटीराङ्कितं
भजामि भजतां सदाभयदमीश्वरं शङ्करम् ||
[संहारपञ्चाक्षरमुच्चार्य परशुमुद्रायुतो प्रणमेत्]
वामदेव उवाच
तिष्ठन्ते स्तुतिपाठने तव विभो निष्ठ्यूतनिष्ठीवव-
च्छाठ्यं निष्ठुरतां विधूय मनसा ब्रह्मैकनिष्ठाः कति |
वैकुण्ठार्चित रत्नपीठनिलय श्रीकण्ठ कण्ठोल्लस-
न्नील ज्येष्ठ कनिष्ठ कुष्ठहनन श्रेष्ठान्तरातिष्ठ मे ||
सुरकुवलयसोमं वामदेवाख्यसाम-
स्तुतमखिलगुणानां सीमधामानमीशम् |
जगदवनविनाशं शाम्भवोद्यत्सुकामं
निजनयनकटाक्षैर्दग्धकामं भजेऽहम् ||
[विश्वलीनपञ्चाक्षरमुच्चार्य काममुद्रायुतो प्रणमेत्]
ईशान उवाच
रथन्तररवश्रियं रथरथाङ्गपाणीशरं
मनोरथपथातिगं सुरथनाथसत्कङ्कणम् |
भगीरथपथानुगाविहितजह्नुकन्याजटं
भजामि सुरगोरथप्रियमपारपापापहम् ||
चषके निजवाजिहेषितैश्चरणे वायुसुभोजिशिञ्जितैः
कटिसीम्नि सुभूरिबृंहितैर्मुखरं दैवतमाविरस्तु चित्ते |
अश्वीकृतस्वीकृतवेदराशिनाङ्गीकृताङ्गीकृतशम्बरारिः |
अस्त्रीकृतस्त्रीकृतदानवारिर्देवस्सदा मे हृदये चकास्तु ||
[सर्वानुग्रहपञ्चाक्षरमुच्चार्य जगन्मोहनमुद्रायुतो प्रणमेत्]
 
Conversion between two persons :

THE REAL FUN IS AT THE END

A class teacher announced "I am looking for a class monitor. Who is willing to shoulder this responsibility?"

One bright student raised his hand.

The teacher invited him to come forward and told him "Okay, from tomorrow, you are the class monitor"

The student said "Not yet. I am willing to be the monitor, but I have some conditions."

Teacher : "What are they?"

Student: "All students should cooperate with me. They should not trouble me. They should agree with my decisions. They should allow me to complete my full term during this academic year as their class monitor. They should not join hands to plot against me. They should not..."

The teacher interrupted "Hey ! Just a minute. What is your name?"

Student " Arun Kejriwal, Sir."


__._,_.









 


Some inputs on Remedies and Tips for Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, Rahu and Ketu

Remedies for Sun (Surya)

$ Begin any important work after eating sweet and then drinking water.
$ Do not accept anything in charity.
$ Worship Lord Vishnu.
$ Throw a copper coin in flowing water of a river.
$ If there is marital discord or quarrels, put out fire with raw milk.

Remedies for Moon (Chandra)

$ Get blessings of your mother by touching her feet.
$ Receive some solid silver as gift from your mother.
$ Do not get married at the age of 24.
$ Do not do business dealing in milk and dairy products If moon is in Aries (Mesh) in your birth chart.
$ If moon is in Scorpio (Vrishchak) in your birth chart, then keep some water in a bottle taken from cremation ground in your home. When water dries up, repeat the process.
$ If moon is in Aquarius (Kumbha) in your horoscope then worship Lord Shiva. Chant the mantra "Om Namau Shivaya."
$ Keep a glass full of water near your head at night when you sleep. Next morning, pour it into the roots of an acacia (kikar) tree.

Remedies for Mars (Mangal)

$ Keep fast on Tuesdays and donate vermillion (sindoor) to Lord Hanuman.
$ Throw red lentil (masoor dal) or honey in the flowing waters of a river.
$ Help your brother(s) from time to time. Do not annoy them.
$ Give frequently red clothes to your sister or maternal aunt or niece.

Remedies for Mercury (Budha)

$ Give green coloured bangles and clothes to eunuchs (hijras).
$ Throw a copper coin with a hole in itin a river.
$ Feed cows with green fodder or grass.
$ Donate a goat.
$ Do not accept or wear talismans (tabij).
$ Clean your teeth with alum (fitkari) daily.
$ Have your nose pierced for 100 days.
$ Wear copper coin in the neck.

Remedies for Jupiter (Guru)


$ Eat saffron (kesar).
$ Apply saffron on your navel (nabhi) and tongue in the morning after sunrise and bathing.
$ Apply saffron or turmeric paste on your forehead.
$ Do not cut or get a ficus reliiosa (peepal) tree cut. Show respect to it.
$ Put some saffron, some gold, some white grams, and turmeric in a yellow cloth. Tie it and give the small bundle in a holy place or temple.
$ Give food to girls who are under nine.
$ Wear solid gold in your neck.
$ Do not keep large sized idols of gods and goddesses at home if Jupiter is in 7th house in your natal chart.
$ Water a ficus religiosa (peepal ) tree for 43 days.

Remedies for Venus (Shukra)

$ Throw a blue flower in dirty water or drain for 43 days.
$ Use perfume, scent, cream, incense etc on Fridays.
$ Worship goddess Lakshmi.
$ Give curd, pure clarified butter (dhesi ghee) and camphor at holy place.
$ Donate a cow in charity.

Remedies for Saturn (Shani)

$ Feed crows for 43 days.
$ Pour mustard oil or alcohol on the ground (soil) in the morning after sunrise for 43 days.
$ Give baked bread (chapatis) with mustard oil applied on them to dogs and crows.
$ Donate iron.

Remedies for Rahu (Dragon's Head)

$ If suffering from the ill effects malefic Rahu then throw barley (jaun) or wheat (400 gms) in a river or canal (natural). (The water should be clean and flowing).
$ Give cooked red lentil (red masoor pulses) to your sweeper and or help him in other ways.
$ Eat in the kitchen when the kitchen fire is burning.
$ Donate radish.
$Throw raw coal (kacha koyala) in the river if facing a lot of difficulties and obstacles.
$ Keep saunf or sugar in a red small bag under your pillow while sleeping.
$ Keep a silver square plate with you.
$ Bathe in sacred rivers or tanks.

Remedies for Ketu (Dragon's Tail)

$ Keep at home or feed a white and black dog (two colors only).
$ Give 100 chapattis (baked bread) to dogs.
$ Give / donate a cow (milk giving) and sesame seeds in charity.
$ Apply saffron (kesar) on your forehead.
$ Wear gold preferably in your ears.
$ Give white and black blanket made of wool in a religous place or temple.
$ Ganesh pooja will be helpful
 
Control Of The Tongue

Saint James,in his short letter,mentions that someone who can

control his tongue is a perfect person.He says even a big ship is
controlled by the rudder to move this way or that;a wild horse tamed
is also controlled by the bit put in its mouth. In the same way our lives
are often controlled by judicious use of the tongue.

With the tongue,we praise God but with the same tongue we also
destroy the reputation of our neighbour and make his life miserable.
It also happens that some individuals even commit suicide because
they cannot anymore bear the taunts of of others.

Of course,we could console ourselves by saying we are only criticizing
justly for the good for the person concerned .

It could be so ,but at the same time ,I feel that one should

weigh well the usefulness or otherwise the use fullness
of one's intervention by harsh words,which could wound or aggravate
the already sore wound and fail heal easily.

In this case, when we discover the practically certain

uselessness of it, would it not be more prudent to keep quite
and let time take its own course and person may be changed
for the better? It is also true that we have greater chance of getting
our words accepted when it is not clothed in harshness but appeal
to good sense of the people concerned.

This is indeed the Gandhian technique and Gandhian belief that
there is a good side in every human being and the appeal is

made precisely to this good side.
Further ,it should be noted that one should not react when either
one or the other is angry for some reason or other ,be it justified or
unjustified. It is better to wait when tempers are cooled and we are
in better frame of mind.Then what we want could have the good
effect we earnestly desire.The Psalmist in Psalm 39 verse !-3 says,
"I said , I will guard my ways that I may not sin with any tongue; I will
bridle my mouth,Control Of The Tongue

Saint James,in his short letter,mentions that someone who can
control his tongue is a perfect person.He says even a big ship is
controlled by the rudder to move this way or that;a wild horse tamed
is also controlled by the bit put in its mouth. In the same way our lives are often controlled by judicious use of the tongue.
With the tongue,we praise God but with the same tongue we also destroy the reputation of our neighbour and make his life miserable.
It also happens that some individuals even commit suicide because they cannot anymore bear the taunts of of others.
Of course,we could console ourselves by saying we are only criticizing justly for the good for the person concerned .
It could be so ,but at the same time ,I feel that one should
weigh well the usefulness or otherwise the use fullness of one's
intervention by harsh words,which could wound or aggravate the
already sore wound and fail heal easily.
In this case, when we discover the practically certain
uselessness of it, would it not be more prudent to keep quite and let time take its own course and person may be changed for the better? It is also true that we have greater chance of getting our
words accepted when it is not clothed in harshness but appeal to good sense of the people concerned.
This is indeed the Ghandian technique and Ghandhian belief that there is a good side in every human being and the appeal is
made precisely to this good side.
Further ,it should be noted that one should not react when either one or the other is angry for some reason or other ,be it justified or un justified.
It is better to wait when tempers are cooled and we are in better frame of mind.Then what we want could have the good effect we
earnestly desire.
The Psalmist in Psalm 39 verse !-3 says,"I said , I will guard my ways that I may not sin with any tongue; I will briddle my mouth,
so long as the wicked are in my presence.I was dump and silent.
I held my distress grew worse,my heart became hot with in me.
As I mused, the fire burnrd."

So, we see how hard it is to keep silence on such occasions
but it is much better than to say words that may hurt.
Allow god to bring about justice in his own time .it is also possible,after the occasion has gone by and tempers are a liitle more even,to introduce the topic once again and find the right
answer in quite dialogue.
Of course ,we all need patience. Should we not try to imitate the
great patience of God with us humans? He does not destroy

the wicked or sinners immediately,there is time and God waits in
patience for the person to be changed , perhaps by other circumstances or
situations, even unconnected with what is bothering.


so long as the wicked are in my presence.I was dump and silent.
I held my distress grew worse,my heart became hot with in me.
As I mused, the fire burn."


So, we see how hard it is to keep silence on such occasions

but it is much better than to say words that may hurt.
Allow god to bring about justice in his own time .it is also possible,
after the occasion has gone by and tempers are a little more
even,to introduce the topic once again and find the right answer
in quite dialogue.

Of course ,we all need patience. Should we not try to imitate the
great patience of God with us humans?He does not destroy

the wicked or sinners immediately,there is time and God waits in
patience for the person to be changed , perhaps by other circumstances
or situations, even unconnected with what is bothering.
 
ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.



ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், 'ஐயா... என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார். 'சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்...' என்றார். 'பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...'என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.) அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.

தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான். 'புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்...' என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, 'இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே...' என்று கேட்டான். அதற்கு எமதர்மன், 'இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன். மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்...' என்றான் எமதர்மன்.
தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, 'சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்...' என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம். அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், 'என் பணமும் அதில் சேரட்டும்...' என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர். தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம். கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!

கர்ணன் பிறந்ததைக் குந்திதேவி கடைசிவரை தன் கணவனிடம் மறைத்தது, எதைக் காட்டுகிறது?
கர்ணன் கள்ளத்தனத்தால் பிறந்தவனல்ல; அவன் வரத்தால் பிறந்தவன். அந்த வரம், கணவனுக்குத் தெரிந்தால், ராஜ்யம் கர்ணனுக்கா, தர்மனுக்கா என்பது பிரச்னையாகி விடும். அதனால்தான், குந்தி தேவி மறைத்தாள் என்றும் சொல்வர்.

 
இயற்கை எழில் கொஞ்சும்

கொல்லி மலை பற்றிய தகவல் !!!

கொல்லி மலை தமிழகத்தில் நாமக்கல்
மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய
மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ
உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர
கிமீ பரப்பளவைக் கொண்டது. நாமக்கல்
நகரில் இருந்து 55 கிமீ தொலைவில்
கொல்லிமலை அமைந்துள்ளது.

இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழல்

மற்றும் மலேரியா உள்ளிட்ட பல நோய்
தாக்குதல் பரவலாக இருந்ததன் காரணமாக,
இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர்

வந்தது. கொல்லி எனப்படும் வானலாவிய
மரங்களை உடையதாலும்,
மும்மலங்களையும் முனைப்பையும்
கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும்

சொல்லுவதுண்டு.

கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம்,
இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில்
இருந்து பேருந்து வசதி உள்ளது.
மலைப்பாதையின் தூரம் 26 கிமீ.
இம்மலைப்பாதையில் 70
கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால்
அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய

பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும்.


பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம்,
மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில்

கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள்
உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப்
பகுதியை கடையெழு வள்ளல்களில்
ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான்.
ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும்
காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில்
ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள்
உள்ளன.

ஆகாய கங்கை அருவி கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர்

கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின்

மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்த நீர்வீழ்ச்சியை அடைய சுமார் 760

படிகட்டுகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும். படிகள் இறங்கி,

ஏறுவது கடினமாக இருக்கும் வியூ பாயிண்ட்

சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய
இடங்களில் வியூ பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செம்மேட்டில்
(செம்மேடு என்பது இவ்வனப்பகுதியில்
மையமான ஊராகும்; காவல் நிலையம்,
தீயணைப்பு நிலையம், மருத்துவமனை,
நூலகம், தொலைபேசி நிலையம் முதலியன
இங்கே உள்ளன.) 'வல்வில் ஓரி' மன்னனின்
சிலை குதிரை மீதுள்ள 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு 1975ஆம்

ஆண்டு முதல் வருடந்தோறும் 'வல்வில் ஓரி விழா' நடத்தப்படுகிறது.

வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில்


ஓரி விழா கொண்டாடப்படுகிறது.

வாசலூர்பட்டி படகுத் துறை
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும்
வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய

இடமாகும் .அன்னாசி பழ ஆராய்ச்சி பண்ணை ஒன்றும் இங்கு தமிழக

அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

கொல்லி மலையில் அதிகளவில் அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன.

சித்த
வைத்தியத்திற்கு இந்த மூலிகைகள் பெரிதும் உதவுகின்றன.

இம்மலையில்
சித்தர்கள் பலர் வாழ்ந்து, நோய் தீர்க்கும்

மருந்துகளை கண்டறிந்து கொடுத்துள்ளனர்.
கொல்லை மலையில் பல சரக்குகளை விற்கும் சந்தை வாரந்தோறும்

நடக்கிறது.
 
23 Dec 2013




தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பை குறிப்பிடப் படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

 
சாஸ்திர-ஸம்ப்ரதாய வழிமுறைகளைக் சொல்கிற நாங்கள் ஸ்த்ரீ தர்மம் பற்றி என்ன சொல்கிறோம் ? ‘ஸ்த்ரீ தர்மம் என்பது, ஸ்த்ரீயானவள் தன்னுடைய ஸ்த்ரீத்வம் என்பதான இயற்கையாயமைந்த பெண்மையை சுத்தமாக ரக்ஷித்துக் கொள்வதில்தான் இருக்கிறது. இதற்கு அவள் புருஷன் மாதிரி உத்யோகம், பதவி என்பது போன்ற வெளியுலக வியாபாரங்களில் போகாமல் அடக்கமாக இருந்துகொண்டு வீட்டு நிர்வாஹத்தை அப்பழுக்கில்லாமல் கவனித்துக் கொள்வதையே தன்னுடைய பிறவிப் பணியாகவும், பிறவிப் பிணிக்கு விமோசனம் தரும் ஸாதனா மார்க்கமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால்தான் ஒரு ஸ்த்ரீக்கு வாஸ்தவமான, நிலைத்து நிற்கிற உள்நிரைவும், ஒயாத பறப்பு இல்லாத சாந்தி-நிம்மதிகளும் ஏற்படும். அவள் ஒருத்தியின் நிறைவோடு நிற்காமல் அவளுடைய சுத்தமான க்ருஹ நிருவாகமே குடும்பத்தையும் ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். க்ருஹத்தைச் சேர்ந்த புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் ஆகிய எல்லா அங்கத்தினர்களும் ஸெளக்யமாக ஒன்றுபட்டு வாழ க்ருஹ லக்ஷ்மியின் பணியே வழிவகுக்கும். இப்படி தனி மநுஷ்யர்கள் அடங்கிய குடும்பம் ஒரு ஒழுங்கு முறையில் இருந்தால், பல குடும்பங்கள் அடங்கிய நாட்டிலும் தன்னால் ஒழுங்கு ஏற்படும். தனி மநுஷ்யர், குடும்பம், நாடு ஆகிய ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும் ஒரு நிம்மதியும் சாந்தியும் ஸெளக்யமும் இருப்பதற்கு இவ்வாறு ஸ்த்ரீகளும் புருஷர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட ஸ்வதர்மப்படி, அவள் உள்நிர்வாஹம், (சிரித்து) Home Department, அவன் வெளி நிர்வாஹம் – External Affairs என்று சாஸ்திரங்கள் அவரவர் ஸ்வபாவத்தை அனுஸரித்து அழகாகப் பங்கீடு செய்து கொடுத்திருப்பதைப் பின்பற்றுவதே உபாயம்’ என்று சொல்கிறோம்.
அப்படிச் சொன்னால் இக்காலத்துப் புதுக் கொள்கைக்காரர்களாக இருக்கிற எல்லோருக்கும் கோபம் கோபமாக வருகிறது. ‘இதெல்லாம் சாஸ்த்ரங்களை எழுதிய கொடுங்கோல்காரப் புருஷர்களின் வழியிலேயே போய், பெண்கள் புருஷர்களுக்கு ஸரிநிகர் ஸமானமாக எழும்பவிடாமல் அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி வைக்கிற உபாயமே. ஸ்த்ரீ தர்மம் – புருஷ தர்மம் என்று பேதமேதும் இல்லை. மநுஷ்ய ஸமுதாயம் முழுதற்கும் ஸமமான ஒரே தர்மந்தான்’ என்று அவர்கள் எங்களைக் கண்டனம் செய்கிறார்கள்.
ஆனால் பதட்டப்படாமல் கொஞ்சம் ஆய்ந்து ஓய்ந்து ஆலோசித்துப் பார்த்தால் உண்மை புலப்படும்.
இங்கே ஸமத்துவப் போட்டி, போராட்டங்களுக்கு இடமே இல்லை. ஒரு தினுஸான கார்யம் உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்றும் இல்லை. வெளிக்கார்யம் பண்ணி ஸம்பாதிப்பது, ஸம்பாதித்ததைக் கொண்டு வீட்டுக் கார்யங்களைப் பண்ணுவது ஆகிய இரண்டுமே மனித வாழ்க்கைக்கு அத்யாவச்ய மானவைதான். அப்படி இரண்டு தினுஸாகத்தான் பதி-பத்னிகளுக்கு தர்ம சாஸ்திரம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. மந்திரி இலாகா உதாரணம் சொன்னேனே, அதிலே ஒரு புது ஏற்பாடாக, Income Minister என்று வரவுக்கு மந்திரி ‘பதி’ என்றும், Expenditure Minister என்று செலவுக்கு மந்திரி ‘பத்னி’ என்றும் வைத்திருக்கிறது! பல பேருக்குத் தெரியாத விஷயம்:
ஸ்த்ரீகளுக்கே க்ருஹத்துக்கான ஸகலமும் வாங்கிப் போட்டுச் செலவு செய்வதற்காகத் திட்டம் போடும் அதிகாரத்தை தர்ம சாஸ்த்ரம் ஸ்பஷ்டமாகத் கொடுத்திருக்கிறது. அவன் உழைத்து ஸம்பாதனம் பண்ண வேண்டியது; அவளே தக்க ஆலோசனையுடன் அதைக் கொண்டு எல்லாச் செலவுகளுக்கும் திட்டம் போட்டு க்ருஹத்தை நிர்வஹிக்க வேண்டும் – இப்படி சாஸ்த்ரம் சொல்வதிலிருந்தே ஸ்த்ரீகள் தங்களுக்கென்று ஒரு ஸ்வதந்திரம், அதிகாரம் இல்லாமல் அடக்கி நசுக்கி வைக்கப்படவில்லை என்று புரியும்.
இப்படி இரண்டு விதப் பணிகள் இருப்பதில் ஒன்றுதான் உசத்தி, மற்றது தாழ்த்தி என்ற மாதிரி அபிப்ராயங்கள் ஏன் எழும்ப வேண்டும் ? ஆனபடியால், வெளிலோக கார்யத்தில் ஈடுபட்டிருக்கும் புருஷனுக்குத்தான் உசந்த ஸ்தானம், அகத்துக் கார்யத்தோடு நின்றுவிடுகின்ற ஸ்த்ரீக்குத் தாழ்ந்த ஸ்தானம் என்று எண்ணவேண்டிய அவசியமேயில்லை. (சிரித்து) அவனுக்கு வெளி உத்யோகமானால், அவளுக்கு உள் உத்யோகம்! அந்த உள் உத்யோகத்தை, ‘அடுப்பங்கரைச் சாக்கிலி’ என்று மட்டமாக நினைக்காமல் Domestic Management Executive என்று நினைத்துவிட்டால் எல்லாம் ஸரியாகிவிடும்; ஸரிநிகர் ஸமானமும் ஆகிவிடும். இன்னும் ஸம ஸ்தானத்துக்கு மேலேயேகூட இதை ஸ்த்ரீகள் ஒரு படி உசத்தியும் நினைக்கலாம். எப்படியென்றால், அவன் சம்பளத்துக்காக வெளியிலே ஆஃபீஸ் பண்ணுகிறானென்றால், இவளோ honorary – யாக அல்லவா உள் ஆஃபீஸ் நடத்துகிறாள்? கூலிக்கு வேலை செய்வதைவிட ‘ஆனரரி’யாகச் செய்வதில் ‘ஆனர்’ ஜாஸ்திதானே? அதாவது அதன் ஸ்தானம், கூலிக்குச் செய்வதை விட உசத்திதானே? அதுவும் ஆறு மணி, எட்டுமணி வேலை, வாராந்தர விடுமுறை என்ற ‘கண்டிஷன்’கள் இல்லாமல், தூங்குகிற நேரம் போக ஸதாகால கெளரவ உத்யோகம்! இப்படிப் பார்த்தால் ஸம ஸ்தானத்துக்கு ரொம்பவும் மேலேயே போய்விடுகிறதல்லவா? வேடிக்கைக்கு சொன்னேன். இங்கே ஸம-அஸமப் பேச்சுக்கே இடமில்லை. இரண்டு விதமான அவசியப் பணிகளை இரண்டு விதமான பேர்கள் தங்கள் தங்கள் ஸ்வதர்மத்துக்கு ஏற்றபடி செய்கிறார்கள். அவ்வளவுதான்! ச்வாஸ கோசம், ஹ்ருதயம் என்ற இரண்டு அவயவங்கள் இருவிதமான அத்யாவச்யப் பணிகளைச் செய்து ஒரு ஜீவனை உயிர்வாழச் செய்கின்றனவென்றால், இங்கே ஒன்றுக்கொன்று ஸமத்வப் போராட்டம் எங்கேயிருந்து வந்தது? அப்படித்தான் ஸ்த்ரீ-புருஷாள் தங்கள் தங்கள் இயற்கைக்கேற்ற ஸ்வதர்மப் பணியால் தாங்களும் நிஜ மனிதர்களாக உயிர்வாழ்ந்து, குடும்பம், நாடு ஆகியவற்றையும் வாழ வைப்பதும்.

Source : Internet
 
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி.

an18.jpg



மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்.

சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயு தேவனுக்கு மகனாக பிறந்தவர். ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியவர். பூமாதேவியின் மகளான சீதாதேவியின் பரிபூரண அருளாசியை பெற்றவர்.

வாலில் வைக்கப்பட்ட நெருப்பையும் வசமாக்கி இலங்கையை அழித்தவர். இவ்வாறு பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர். அதேபோல மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களையும் அடக்கியவர்.இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான். ‘‘ஆஞ்சநேயா!

உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்’’ என்றார். ‘‘கடமையை செய்துகொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்துகொள்’’ என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார்.

கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்காமல் சனி பகவான் அலறினார். ‘‘சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்துதான் இறங்க வேண்டும்’’ என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். ‘ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை’ என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன்.

அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று ‘ராம ராம ராம’ நாமம் சொல்வது விசேஷம். ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும்.

இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

ஆன்ம பலம், மனபலம், புத்திபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.

Source:??? ??????? ????? ????????! - Dinakaran Astrology
 
சீதை தீக்குளித்தது ஏன்?

TN_175959000000.jpg


ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையின் கற்புநெறியை நிரூபிக்க தீக்குளிக்கும்படி ராமன் சொன்னதை பெண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ராமனே இப்படி சந்தேகப்படலாமா? என்று கூறுவதுண்டு. ஆனால் சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும் பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.

ராவணனின் யாகசாலையில் வேலைசெய்த அக்னிபகவான் பல பாவங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணனின் உத்தரவுப்படி அவன் அழித்தான். இந்த பாவத்தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆகவேண்டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத்தான்.

ராமனும் அதை ஏற்றுக்கொண்டு சீதாவை தீயில் மூழ்கிவரும்படி உத்தரவிட்டான். பகவானின் உத்தரவை ஏற்ற சீதா தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்துபோயின.

இதுதான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா.

sita  | ???? ????????????? ????
 
கொன்றையைக் கொண்டாடுவோம் !



கொன்றையைக் கொண்டாடுவோம் ! கொன்றை மலருக்கும்... தமிழ் வருடம் பிறக்கும் சித்திரை மாதத்துக்குமான தொடர்பு... பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆம்... சித்திரை முதல் தேதியன்று கண் விழித்ததும் பார்க்க வேண்டிய மங்கலப் பொருட்களின் வரிசையில் பொன்னுக்கு அடுத்தபடியாக இடம்பிடித்திருப்பது கொன்றை மலரே! அந்தளவுக்குச் சிறப்பு பெற்றது கொன்றை. 'பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே’ என்று சிவனைப் போற்றுகிறது தேவாரம்.

அவ்வையார் எழுதிய கொன்றை வேந்தனில், சிவன் விரும்பி அணிந்த மலர் கொன்றை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுசீந்திரம், தாணுமாலயன் சுவாமி ஆலயம்; திருவதிகை, ஸ்ரீவீரட் டேஸ்வர ஆலயம் மற்றும் திருப்பனூர், கொன்றை வேந்தனார் ஆலயம் போன்றவற்றின் தலவிருட்சமாக இந்தக் கொன்றை போற்றப்படுகிறது. கொன்றை மலரைக் கொண்டு வழிபட்டால் பொன்னை வைத்து வணங்கிய பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதனால்தான் இதற்கு 'சொர்ண புஷ்பம்' என்கிற பெயரும் உண்டு! இதனாலேயேதான் கேரளாவில் கொண்டாடப்படும் 'விஷ§ கனி'. . .



?????????? ???????????? ! - ???? ?????? - 2012-04-24
 
காகத்திற்கு உணவிடுவது ஏன்?


TN_162959000000.jpg


நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம்.

இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை "ஆகாயத்தோட்டி என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை.

இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

why we keep food for crow? | ??????????? ????????? ????
 
வீட்டில் பூஜை செய்யும் போது சிறு செம்பில் நீர் வைப்பது ஏன்?

TN_131225164340000000.jpg


வீட்டில் பூஜை செய்யும் போது, சிறு செம்பு கிண்ணங்களில் நீர் வைக்கிறார்கள். இதில் புண்ணிய நதிகளின் நீரை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லாருக்கும் வசதியிருக்காது. எனவே, வீட்டிலுள்ள நிறை குடத்து நீரை, காவிரி, கங்கை, தாமிரபரணி, வைகை போன்ற புண்ணிய தீர்த்தங்களாகக் கருதி பக்தியுடன் நிரப்ப வேண்டும். உங்கள் இஷ்ட தெய்வம் அந்த புனிதநீரில் வந்து எழுந்தருள வேண்டும் என உருக்கமாக வேண்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்ததும் அதை பக்தியுடன் பருக வேண்டும். ஏதேனும் ஒரு சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைக்க வேண்டும். "ப்ர என்றால் "கடவுள்.

நாம் படைக்கும் வெறும் சாதம், "ப்ர என்ற கடவுளுடன் சம்பந்தப்படும் போது, "ப்ரசாதம் (பிரசாதம்) ஆகி விடுகிறது.

இதை உண்ணும் போதும், பருகும்போதும், நம்மை தீய சக்திகள் அணுகாது. மனோபலம் பெருகும்.

Temple News | News | Dinamalar Temple | ???????? ???? ???????? ???? ???? ???????? ???? ??????? ????
 
லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா?

E_1376050588.jpeg


புதுமனை கட்டி, காம்பவுண்டு சுவர் எடுத்து, வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், "லட்சுமி நிவாஸ்' என்று எழுதிய பெயர் பலகை பதிக்கப்பட்டு விட்டது. அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தம். ஆனால், மகாலட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் சொன்னதாக ஒரு கதை உள்ளது. அந்த கதையை நாமும் தெரிந்து கொள்வோமே!

லட்சுமிதேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளோர், வேலை செய்து கொண்டிருப்போர், கோபமில்லாதவர், தெய்வ பக்தி உள்ளோர், நன்றி மறவாதோர், புலன்களை அடக்கியோர், சத்வ குணமுள்ளோரிடமும் நான் வசிக்கிறேன்.

பயனை கருதாமல், தர்மத்தை அனுஷ்டிப்போர், தர்மம் தெரிந்து, அதன்படி நடப்போர், காலத்தை வீணாக்காதோர், தியானம், தத்துவ ஞானத்தை விரும்புவோர் மற்றும் பசுக்கள், வேத பிராமணர்களிடம், அன்பும், ஆதரவுமாக உள்ளவர்களிடமும் நான் வசிக்கிறேன். பக்தியுள்ளவர்கள் வீடுகளிலும், வீட்டையும், வீட்டிலுள்ள பாத்திரங்களையும் சுத்தமாக வைத்து, பசுக்களைப் போஷித்து, தான்யங்களை சிதறாமல் வைத்துக் கொள்ளும் வீடுகளிலும் நான் வசிக்கிறேன்.

பெரியோர் களுக்குப் பணிவிடை செய் தும் அடக்கமும், பொறுமையும், கடமை உணர்வும், தர்மத்தின் சிரத்தையும் உள்ள பெண்களிடம் நான் வசிக்கிறேன். பண்டங்களை வீணடிப்போர், கோபமுள்ளோர், தேவதைகள், பெரியோர்கள், வேத பிராமணர் களை பூஜிக்காத, மரியாதை செய்யாத பெண்களிட மும், கணவனுக்கு எதிராகவோ, விரோத மாகவோ இருக்கும் பெண்களிடமும் நான் வசிப்பதில்லை.

எப்போதும் படுத்திருப்பவளும், சதா அழுகையும், துக்கமும், தூக்கமும் உள்ள பெண்களிடமும், நான் வசிப்பதில்லை. வாசற்படியில் தலை வைத்து தூங்குகிற வீடுகளிலும், நடக்கும் போது "தொம், தொம்'மென்று பூமி அதிர நடக்கும் பெண்களின் இல்லங் களிலும் நான் வசிப்பதில்லை.

வாகனங்களிடத்தும், ஆபரணங்களிடத்தும், மேகங்களிடத்தும், தாமரை, அதன் கொடிகளிடத்தும், அரசர்களின் சிம்மாசனத்திலும், அன்னங்களும், அன்றில் கூவுதலினுள்ள தடாகங்களிலும், சித்தர்கள், சாதுக்களால் அடையப்பட்ட ஜலம் நிரம்பியும், சிம்மங்கள், யானைகளால் கலக்கப் பட்ட நதிகளிலும் நான் வசிக்கிறேன். யானை, ரிஷபம், அரசன், சிம்மாசனம், சாதுக்கள் இவர்களிடம் வசிக்கிறேன்.

எந்த வீடுகளில் தினமும் அக்னிஹோத்ரம் செய்யப் பட்டு தேவதா பூஜை, அதிதி பூஜை வேதாத்யானம் செய்யப்படுகிறதோ அவ் வீடுகளிலும், நீதி தவறாத சத்ரியர், விவசாயத்தில் கருத்துள்ளோரிடமும் வசிக்கிறேன். என்னிடத்தில் எவர் பக்தியுடன் இருக்கிறாரோ, அவர் புண்ணியம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் பெறுகிறார், என்கிறார்.

varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
 
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!

நதிமூலம், ரிஷிமூலம் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன?



நதி பிறக்கிற இடத்தைப் பார்த்தால், "இதுவா... இவ்வளவு பெரிய நதியா ஆயிற்று?' என்று தோன்றும். காரணம், அது கையகல இடத்தில் பிறக்கும். இடையில் எவ்வளவோ ஒடைகள் கால்வாய்கள், ஆறுகள், சாக்கடைகள் அதில் கலந்து, பிறகே அது பெரிய நதியாக மாறும். ரிஷிகளின் பிறப்பும் அப்படித்தான்.

தந்தை பெயர் தெரியாமல் பிறந்ததால்தான், பலபேர் ரிஷிகளாக ஆனார்கள் என்பது ஐதிகம்.

varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements
 
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை

காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை...
தாய்க்கு சமமான தெய்வம் இல்லை
காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை "ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன". மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் ,

வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது_நம்பிக்கை. வருடம்முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டு மாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட_ஏகாதசி 'முக்கோடி ஏகாதசி' என்வும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம்செய்தார் கிருஷ்ண பரமாத்மா.எனவே இந்தநாளை, "கீதா ஜயந்தி' என கொண்டாடுகின்றனர்.

?????? ??????
 
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?


TN_121201144833000000.jpg


இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை என்பர். பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கும், சுபநிகழ்ச்சியின்போது நமது வீட்டிற்கு வருபவர்களுக்கும் சாக்லேட் முதலிய நவநாகரீக பொருட்களை கொடுக்கும் பழக்கம் பெருகி வருகிறது. என்ன கொடுத்தாலும் வெற்றிலையும், பாக்கும் தவறாமல் கொடுத்தால்தான் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும்.

மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

Significance of betel leaf | ?????????? ???????? ?????? ???????? ????
 
[h=5]வைகுண்ட ஏகாதசி 11-1-2014

ஒருசமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த பிரம்மாவை எதிர்த்து அவரை அழிக்க முயன்றார்கள் இரண்டு அசுரர்கள். பிரம்மதேவனைக் காப்பதற்காக திருமால் அவர்களை வதைக்க வந்தபோது, அவ்வசுரர்களுக்கு நல்லறிவு வந்தது. அவர்கள் திருமாலிடம், ""எங்களை வதைப்பதைப்பற்றி கவலையில்லை. உங்களால் அழிக்கப்பட்டால் எங்களுக்கு சித்தியடையும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் எங்களுக்கு மரணம் ஏற்பட்டவுடன் வைகுண்டத்தில் வாசம் செய்யும்படியான பாக்கியத்தை அளிக்கவேண்டும்'' என்று வேண்டினர்.

திருமாலும் அவர்களின் வேண்டுதலையேற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு வாசலைத் திறந்து

அதன்வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அவர்களை அனுப்பினார். திருமாலிடம் அரக்கர்கள் வேண்டியபடி, அந்த நன்னாளில் பூவுலகிலுள்ள திருக்கோவில்களில் சுவர்க்க வாசல் வழியாகத் தான் எழுந்தருளுவதாகவும்; அன்று அந்த தரிசனத்தைப் பெற்றவர்களுக்கும் சுவர்க்க வாசல் வழியாக வருபவர்களுக்கும் மோட்சம் அளிப்பதாகவும் அனுக்ரகித்தார்.

அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக அனைத்து திருக்கோவில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னுள்ள பத்து நாட்களும் பின்னுள்ள பத்து நாட்களும் பகல் பத்து, இராப்பத்து என்னும் உற்சவங்கள்- திருமங்கை யாழ்வார், நாதமுனிகள், பகவத் ராமானுஜர் வழிகாட்டியபடி தற்போதும் நடந்துவருகின்றன.

ஏகாதசியின் மகிமையைப் பற்றி ஆங்கீரஸ முனிவரிடம் தான் அறிந்ததை தருமபுத்திரர் முதலானவர்க்கு உபதேசித்தார் பீஷ்ம பிதாமகர்.

pavithraday1.jpg


[/h]
அவையாவன:

சிறந்த குலத்தில் பிறந்து சீரும் சிறப்புடனும் வாழ சித்திரை, வைகாசி மாதங்களில் ஏகாதசி விரதங்களை அனுஷ்டிக்க வேண்டும்.

ஒருவேளை உணவருந்தி ஆனி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் அடைவர்.

ஆடி மாத ஏகாதசி விரதம் அனுஷ் டிப்பவர்கள் நன்மக்கட்பேறினை அடைவர்.

அழகும், செல்வவளமும் பெற்று வாழ்பவர்கள் ஆவணி மாத ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பவராய் இருந்திருப்பர்.

புரட்டாசி ஏகாதசி விரதமிருப் பவர்களுக்கு செல்வச் செழிப்பு, இகபர சுகங்கள் கிடைக்கும்.

சிறந்த புத்திமானாய் நற்பிறவி அமைய, ஐப்பசி மாத ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

கார்த்திகை மாத ஏகாதசி விரதமிருப்பவர்கள் தைரியமும் வீரியமும் உள்ளவராய் மறுபிறவி எடுப்பர்.

மார்கழி மாத ஏகாதசி நோன்பு நோற்பவர்கள் மோட்ச சாம்ராஜ்ஜியத்தையே அடைவர்.

புகழ்பெற்றவராய் விளங்க தை மாத ஏகாதசி விரதம் கைகொடுக்கும்.

மாசி, பங்குனி மாத ஏகாதசி உபவாசம் அனுஷ்டிப்பவர்கள் கீர்த்தியுடன் விளங்குவர்.

வைகுண்ட ஏகாதசி விரதம் மோட்ச சாம்ராஜ்ஜியத்தையே தருவதால், மோட்ச ஏகாதசி என்று புகழப்படுகிறது.


வைகுண்ட ஏகாதசியன்றுதான் திருமால் மந்தரமலையைக் கொண்டு திருப்பாற்கடலைக் கடைய கூர்மாவதாரம் எடுத்தார் என்பது ஆன்றோர்கள் கூற்று.

அதேபோல திருப்பாற்கடலிலிருந்து ஆலகால விஷம் தோன்றியபோது பரமசிவன் அவ்விஷத்தை உண்டு நீலகண்டனானார் என்பதால், இந்துக்களுக்கு முக்கிய விரதமாக இது அமைந்துள்ளது. மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியன்றுதான் கண்ணபரமாத்மா கீதோபதேசம் செய்தார் என்ற தகவலும் உண்டு. ஸ்ரீரங்கத்தைப் போன்றே பண்டரிபுரம், குருவாயூர் தலங்களும் ஏகாதசி விரத மகிமை கொண்டவை.

நம்மாழ்வாருக்கு முன்பாக வைகுண்டம் செல்வார் யாருமில்லையென்றதால்தான் அது மூடப்பட்டிருந்ததாம். ஆழ்வார் வைகுண்டப் பிராப்தியடைந்தபோதே அவருக்காக அது திறக்கப்பட்டதாம். இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே திருமால் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசியன்று சுவர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.

ஏகாதசி விரதம் எல்லாவற்றையும் தரும். முறையாக விரதமிருந்து பரமபதநாதனைப் பணிந்தால் கிட்டாத பேறுண்டோ!

????? ?????...
 
[h=1]பசும்பால் சைவமா அல்லது அசைவமா?[/h]

பொதுவாக,மாமிசம் சாப்பிடுபவர்கள், சாப்பிடாதவர்களை நோக்கி, பசும்பால் பசுவின் ரத்தத்தில் உற்பத்தியாவது தானே! அதைக் குடிக்கும் நீங்கள் மாமிசம் சாப்பிடும் எங்களை ஏதோ பாவம் செய்து விட்டது போல பார்க்கிறீர்களே! என்று கேலியோ, விதண்டாவாதமோ பேசுவார்கள்.

பசுவுக்கு மட்டும் தான் இறைவன் ஒரு அரிய குணத்தைக் கொடுத்திருக்கிறான், ஒரு பசுவிடம் உற்பத்தியாகும் பால் முழுவதையும் கன்றால் குடிக்க முடியாது. அதனால், மிஞ்சும் பாலை மனிதர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பசுவின் பாலைக் கறப்பதற்கு காம்புகளை இழுக்கும் போது அதற்கு வலிக்குமோ என்று நமக்கு தோன்றும். ஆனால் எதற்கு எவ்வித துன்பமும் ஏற்படுவதில்லை. சந்நியாசிகளின் உணவில் பால் முக்கிய இடம் பெறுகிறது. காரணம் அது நற்குணத்தை வளர்க்கும் பானமாக இருக்கிறது. மேலும், எந்த ஜீவனையும் இம்சை செய்து பெறப்படாததாக இருக்கிறது.

ஆட்டையோ, மாட்டையோ வெட்டி அதைத் துடிதுடிக்கச் செய்து சாப்பிடுவது தான் அசைவம். துன்பமேயின்றி கிடைக்கும் பசும்பால் அசைவ வகையில் சேராது.

????????? ????? ?????? ??????? -Aanmeega Dinakaran
 
Dear P J Sir,

In the U S of A, people change as vegans, only because of the tortures given to the cows, in dairy farms.

There are a few videos which make us so depressed that we will reconsider consuming milk! :shocked:

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top