को न्वस्मिन् साम्प्रतं लोके गुणवान् कश्च वीर्यवान् ।
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ।। 1.1.2 ।।
- श्रीरामायणम्
கோநு அஸ்மிந் ஸாம்ப்ரதம் லோகே குணவாந் கச்ச வீர்யவாந்?
தர்மஜ்ஞஸ்ச க்ருதஜ்ஞஸ்ச
ஸத்யவாக்யோ த்ருடவ்ரத:
( -ஸ்ரீராமாயணம்)
என்று
நான்முகக் கடவுளின் நியமனத்தால் வால்மீகி மஹர்ஷியின் ஆச்ரமத்திற்கு வந்து சேர்ந்தஸ்ரீ நாரதமுனியை வணங்கி வழிபட்ட ஸ்ரீவால்மீகி முனிவர் ,
ஒரு பதினாறு திருக்குணங்களைச்சொல்லி, இத்திருக்குணங்கள் அமைந்த ஒரு மனிதன் இப்பூவுலகில் உளனாயின் எனக்குச் சொல்லவேணுமென
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனவரைப்பார்த்து
விண்ணப்பஞ்செய்த வினா...
நாரதமுனி மிகமகிழ்ந்து,
"இக்ஷ்வாகு வம்சத்திற்பிறந்து ஸ்ரீராமன் என்ற திருநாமம் பெற்றவனும்,உலகம் நிறைந்த புகழாளனும்,
அளவற்ற சக்தி வாய்ந்தவனுமான சக்ரவர்த்தித்திருமகனே என்று விடையளித்தார்.
முதல் வினா..
1. को गुणवान्
கோ குணவாந்?
சிறந்த குணங்களையுடையவன் என்பதோடல்லாமல்
குறிப்பிட்டவொரு குணத்தைப்பற்றியதே
ஆளவந்தார் தாமும்
"வசீ,வதாந்ய:..குணவாந் என்று முடிவில் ஸமஸ்தகல்யாணகுணாம்ருதோததி* என்று குணவாந் என்பது ஒரு விசேஷகுணத்தைத்பற்றியதே என்று கொள்ளலாம்.
இதற்குப்பூர்வாசார்யர்கள் சீலகுணம் என்றே திருவுள்ளம்.
தன்மேன்மை பாராமல் தாழ்ந்தவர்களோடும் புரையறக்கலந்து பரிமாறும் சீலகுணம்.
கூரத்தாழ்வானும் சீல:க ஏஷ தவ ஹந்த! என்கிறார்.
"அத்ராவதீர்ய நநு லோசந கோசரோபூ:" என்னும்படி
கட்கிலியானவெம்பெருமான் ஆஸுரப்ரக்ருதிகளிடையே வந்து அவர்களுடைய கட்புலனுக்கு இலக்காகித் திருவவதரித்தான் என்று...
"பிறந்தவாரும்" என்று ஆழ்வாரும் மோஹித்தபடி.
"நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாயயனாய்"தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்" என்று எல்லாப்பொருள்களுமாகவுளனானவன் இராமன் என்கிற ஒருபெயர்க்கு மாத்திரம் பொருளாகவிருந்தனன்.
தத்ர ராஜா குஹோ நாம ராமஸ்ய ஆத்மஸமஸ் ஸகா
ஏழைஏதலன்கீழ்மகன் என்னாதிரங்கி சீரணிந்த தோழமை என்னுமாபடியிறேயிருப்பது!
வேதாந்தாசாசார்யரும்
"பகவதி பரத்வாஜே புக்திஸ்ததா சபரீக்ருஹே"
என்று பவித்ரமான பரத்வாஜாஸ்ரமத்தில் அமுதுசெய்ததுபோலவே சபரி திருமாளிகையிலும் அமுதுசெய்தாரென்றபடி.
சசாலசாபஞ்ச முமோச வீர: என்கிறபடி நிலைகலங்கிநின்ற இராவணனை இன்றுபோய் நாளை வா
என்று விடைகொடுத்துனுப்பியது.
-அபூர்வராமாயணம்
(ஸ்ரீ காஞ்சிஸ்வாமி)
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ।। 1.1.2 ।।
- श्रीरामायणम्
கோநு அஸ்மிந் ஸாம்ப்ரதம் லோகே குணவாந் கச்ச வீர்யவாந்?
தர்மஜ்ஞஸ்ச க்ருதஜ்ஞஸ்ச
ஸத்யவாக்யோ த்ருடவ்ரத:
( -ஸ்ரீராமாயணம்)
என்று
நான்முகக் கடவுளின் நியமனத்தால் வால்மீகி மஹர்ஷியின் ஆச்ரமத்திற்கு வந்து சேர்ந்தஸ்ரீ நாரதமுனியை வணங்கி வழிபட்ட ஸ்ரீவால்மீகி முனிவர் ,
ஒரு பதினாறு திருக்குணங்களைச்சொல்லி, இத்திருக்குணங்கள் அமைந்த ஒரு மனிதன் இப்பூவுலகில் உளனாயின் எனக்குச் சொல்லவேணுமென
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி நாரதமுனவரைப்பார்த்து
விண்ணப்பஞ்செய்த வினா...
நாரதமுனி மிகமகிழ்ந்து,
"இக்ஷ்வாகு வம்சத்திற்பிறந்து ஸ்ரீராமன் என்ற திருநாமம் பெற்றவனும்,உலகம் நிறைந்த புகழாளனும்,
அளவற்ற சக்தி வாய்ந்தவனுமான சக்ரவர்த்தித்திருமகனே என்று விடையளித்தார்.
முதல் வினா..
1. को गुणवान्
கோ குணவாந்?
சிறந்த குணங்களையுடையவன் என்பதோடல்லாமல்
குறிப்பிட்டவொரு குணத்தைப்பற்றியதே
ஆளவந்தார் தாமும்
"வசீ,வதாந்ய:..குணவாந் என்று முடிவில் ஸமஸ்தகல்யாணகுணாம்ருதோததி* என்று குணவாந் என்பது ஒரு விசேஷகுணத்தைத்பற்றியதே என்று கொள்ளலாம்.
இதற்குப்பூர்வாசார்யர்கள் சீலகுணம் என்றே திருவுள்ளம்.
தன்மேன்மை பாராமல் தாழ்ந்தவர்களோடும் புரையறக்கலந்து பரிமாறும் சீலகுணம்.
கூரத்தாழ்வானும் சீல:க ஏஷ தவ ஹந்த! என்கிறார்.
"அத்ராவதீர்ய நநு லோசந கோசரோபூ:" என்னும்படி
கட்கிலியானவெம்பெருமான் ஆஸுரப்ரக்ருதிகளிடையே வந்து அவர்களுடைய கட்புலனுக்கு இலக்காகித் திருவவதரித்தான் என்று...
"பிறந்தவாரும்" என்று ஆழ்வாரும் மோஹித்தபடி.
"நீராய் நிலனாய்த் தீயாய் காலாய் நெடுவானாய்ச் சீரார் சுடர்களிரண்டாய்ச் சிவனாயயனாய்"தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்" என்று எல்லாப்பொருள்களுமாகவுளனானவன் இராமன் என்கிற ஒருபெயர்க்கு மாத்திரம் பொருளாகவிருந்தனன்.
தத்ர ராஜா குஹோ நாம ராமஸ்ய ஆத்மஸமஸ் ஸகா
ஏழைஏதலன்கீழ்மகன் என்னாதிரங்கி சீரணிந்த தோழமை என்னுமாபடியிறேயிருப்பது!
வேதாந்தாசாசார்யரும்
"பகவதி பரத்வாஜே புக்திஸ்ததா சபரீக்ருஹே"
என்று பவித்ரமான பரத்வாஜாஸ்ரமத்தில் அமுதுசெய்ததுபோலவே சபரி திருமாளிகையிலும் அமுதுசெய்தாரென்றபடி.
சசாலசாபஞ்ச முமோச வீர: என்கிறபடி நிலைகலங்கிநின்ற இராவணனை இன்றுபோய் நாளை வா
என்று விடைகொடுத்துனுப்பியது.
-அபூர்வராமாயணம்
(ஸ்ரீ காஞ்சிஸ்வாமி)