"ஸ்ரீ''- ஒரு விளக்கம் - Dinamani Velli mani 14-11-2014
[h=1]I saw the below article is Dinamani Vellimani 14-11-2014, as this incorrect I posted them a reply and thought of sharing with TB as how half knowledge of some people will cause misery to the public in this information age.
First of all a popular word in mentioned in scriptures can not bear different meaning in the same language to two different people based on his liking or dislike.
Here is the post
"ஸ்ரீ''- ஒரு விளக்கம்[/h]
By - பாளை. வேத நாராயணன்
First Published : 13 November 2014 06:23 PM IST
வைணவர்களைப் பொறுத்தவரையில் "ஸ்ரீ' என்ற இந்த சொல் தமிழில் திரு(மகள்) என்றும் விஷ்ணுவின் பத்தினியை "தாயார்' என்றும் குறிக்கும். அளவற்ற செல்வத்தை "மகாலட்சுமி' என்பர்.
ஆனால் சைவர்களிடையே இது எதிர்மறையான விளக்கம் தருகிறது. ""ஸ்ரீகண்ட பார்வதி நாத...'' என்ற ஒரு மந்திரம் பரமசிவனைப் போற்றுகிறது.
இங்கே "ஸ்ரீ' என்றால் கொடிய விஷம்! அதாவது "கொடிய விஷத்தை தொண்டையில் நிறுத்திக் கொண்டவனே' (திரு-நீல-கண்டன்) என்று பொருள்.
ஆகையால் வைணவர்கள் செல்வம் வேண்டி பிரார்த்தனை செய்யும்போது, "ஸ்ரீ'-ஐ போற்றுதலாகவும் சைவர்கள் "ஸ்ரீ' என்ற (வாழ்வியல்) நஞ்சு மற்றும் குற்றங்கள் நீங்குவதற்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும்!
[h=1]Here is my reply[/h]
இது தவறான கருத்து, வேலூர் கோட்டையில் உள்ள சிவனுக்கு ஜலகண்டேச்வரன் என்று பெயர், அதன் பொருள் நீரை கண்டத்தில் அதாவது தொண்டை பகுதியில் உள்ளவர் என்று பொருள். இதன்படி பொருள் கொண்டால் நீர்தான் விஷம் என்றாகும்.
ஸ்ரீ கண்டன் என்பதன் உண்மையான பொருள் (மாயையை) கண்டத்தில் கொண்டவன் என்பதே
நாம் காணும் உலகமும் இதில் உள்ள இரண்டான அனைத்தும் (நல்லவை- தீயவை, பாவம்- புண்ணியம், ஒளி - இருள், ஆண் - பெண்.... - பார்க்க "இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு - குறள்)
மாயையின் விரிவே. இறைவன் மாயைக்கு அப்பாற்பட்டவன், அதே சமயம் தன் கீழ் நிலையில் மாயையின் உள்ளும் உளன். மாயையை தன் கண்டத்தில் கொண்டோன்
உலகம் முழுமையும் நீரால் ஆனமையால் (பார்க்க "நீரின்றி அமையாது உலகு..." - குறள்) , உலகம் மாயை என்பதால் இறைவன் ஜலகண்டேச்வரன் என்பது பொருந்தும்.
நம் போன்ற குறைவான அறிவு உள்ளவர்கள் இறைவனை பற்றிய குறிப்புகளுக்கு தக்க பெரியோரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் இல்லையேல் நமக்கும் பிறர்க்கும் தீங்கை விளைவிக்கும்.
அனைவர்க்கும் நல்லறிவு விளங்க இறைவனை வேண்டுகிறேன்
[h=1]I saw the below article is Dinamani Vellimani 14-11-2014, as this incorrect I posted them a reply and thought of sharing with TB as how half knowledge of some people will cause misery to the public in this information age.
First of all a popular word in mentioned in scriptures can not bear different meaning in the same language to two different people based on his liking or dislike.
Here is the post
"ஸ்ரீ''- ஒரு விளக்கம்[/h]
By - பாளை. வேத நாராயணன்
First Published : 13 November 2014 06:23 PM IST
வைணவர்களைப் பொறுத்தவரையில் "ஸ்ரீ' என்ற இந்த சொல் தமிழில் திரு(மகள்) என்றும் விஷ்ணுவின் பத்தினியை "தாயார்' என்றும் குறிக்கும். அளவற்ற செல்வத்தை "மகாலட்சுமி' என்பர்.
ஆனால் சைவர்களிடையே இது எதிர்மறையான விளக்கம் தருகிறது. ""ஸ்ரீகண்ட பார்வதி நாத...'' என்ற ஒரு மந்திரம் பரமசிவனைப் போற்றுகிறது.
இங்கே "ஸ்ரீ' என்றால் கொடிய விஷம்! அதாவது "கொடிய விஷத்தை தொண்டையில் நிறுத்திக் கொண்டவனே' (திரு-நீல-கண்டன்) என்று பொருள்.
ஆகையால் வைணவர்கள் செல்வம் வேண்டி பிரார்த்தனை செய்யும்போது, "ஸ்ரீ'-ஐ போற்றுதலாகவும் சைவர்கள் "ஸ்ரீ' என்ற (வாழ்வியல்) நஞ்சு மற்றும் குற்றங்கள் நீங்குவதற்காகவும் பிரார்த்தனை செய்யவேண்டும்!
[h=1]Here is my reply[/h]
இது தவறான கருத்து, வேலூர் கோட்டையில் உள்ள சிவனுக்கு ஜலகண்டேச்வரன் என்று பெயர், அதன் பொருள் நீரை கண்டத்தில் அதாவது தொண்டை பகுதியில் உள்ளவர் என்று பொருள். இதன்படி பொருள் கொண்டால் நீர்தான் விஷம் என்றாகும்.
ஸ்ரீ கண்டன் என்பதன் உண்மையான பொருள் (மாயையை) கண்டத்தில் கொண்டவன் என்பதே
நாம் காணும் உலகமும் இதில் உள்ள இரண்டான அனைத்தும் (நல்லவை- தீயவை, பாவம்- புண்ணியம், ஒளி - இருள், ஆண் - பெண்.... - பார்க்க "இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு - குறள்)
மாயையின் விரிவே. இறைவன் மாயைக்கு அப்பாற்பட்டவன், அதே சமயம் தன் கீழ் நிலையில் மாயையின் உள்ளும் உளன். மாயையை தன் கண்டத்தில் கொண்டோன்
உலகம் முழுமையும் நீரால் ஆனமையால் (பார்க்க "நீரின்றி அமையாது உலகு..." - குறள்) , உலகம் மாயை என்பதால் இறைவன் ஜலகண்டேச்வரன் என்பது பொருந்தும்.
நம் போன்ற குறைவான அறிவு உள்ளவர்கள் இறைவனை பற்றிய குறிப்புகளுக்கு தக்க பெரியோரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் இல்லையேல் நமக்கும் பிறர்க்கும் தீங்கை விளைவிக்கும்.
அனைவர்க்கும் நல்லறிவு விளங்க இறைவனை வேண்டுகிறேன்