கருட புராணம் / மகா ரௌரவ நரகம்:

Status
Not open for further replies.
கருட புராணம் / மகா ரௌரவ நரகம்:

[SUB][SUP]மகா ரௌரவ நரகம்:[/SUP][/SUB] மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை
வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம்
செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும்.
இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான
மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி
மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
 
Status
Not open for further replies.
Back
Top