கருட புராணம் / மகா ரௌரவ நரகம்:
[SUB][SUP]மகா ரௌரவ நரகம்:[/SUP][/SUB] மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை
வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம்
செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும்.
இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான
மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி
மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
[SUB][SUP]மகா ரௌரவ நரகம்:[/SUP][/SUB] மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை
வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம்
செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும்.
இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான
மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி
மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.