அனைவருக்கும் நமஸ்காரம் .
பெண் விடுதலை எனும் பெயரில் கலாச்சாரம் மற்றும் ஒழுக்க சீரழிவு நடை பெறுகிறது. தற்போது மனைவி சம்மதமில்லாமல் தாம்பதியம் நடத்தினால் கணவனுக்கு கற்பழிப்பு காண தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது . தேசம் எங்கே செல்கிறது . ஏற்கனவே டிவி செல்போன் போன்றவற்றால் சமுதாயம் தடம்புரண்டு கொண்டு செல்கிறது. அந்த பகவான் தான் எல்லோரையும் காக்க வேண்டும் .
பெண் விடுதலை எனும் பெயரில் கலாச்சாரம் மற்றும் ஒழுக்க சீரழிவு நடை பெறுகிறது. தற்போது மனைவி சம்மதமில்லாமல் தாம்பதியம் நடத்தினால் கணவனுக்கு கற்பழிப்பு காண தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது . தேசம் எங்கே செல்கிறது . ஏற்கனவே டிவி செல்போன் போன்றவற்றால் சமுதாயம் தடம்புரண்டு கொண்டு செல்கிறது. அந்த பகவான் தான் எல்லோரையும் காக்க வேண்டும் .