Meat, alcohol, onion, garlic are by jaathi, dushtam.....I have recently sinned by unknowingly consuming gongura(telugu) pickle /pulicha keerai(tamil) and this belongs to Jaathi dushtam. I now, need to know what foods fall under Jaathi dushtam ?
Any standard Desika Prabhantham edition will give you this information under the work AAhaaraniyamam (ஆஹார நியமம்). It is made up of 21 poems and gives a complete list of food which are to kept away. Samples:
வாயிலல்லா வாயிலினால் வந்த சோறும்
வரகு முதல் ஆகாதென்று உரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவை தாம் பட்ட சோறும்
வாய்க்கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்
தீயவர் கண்படும் சோறும் தீதற்சோறும்
சீரையுரை தும்மல் இவை பட்ட சோறும்
நாய் முதலானவை பார்க்கும் தீண்டும் சோறும்
நாள் தூய்தல்லாச் சோறும் நண்ணாச்சோறே.
அத்திகள் பேரார்க்கு இறலி வெண்கத்தாரி
ஆல் அரசு நறுவிலி புங்கு ஆயில் ஆரை
புத்தி கொல்லி குறிஞ்சி தான்றிகுசும்பை வேளை
புன்முருங்கை முருங்கை சுகமுளரி உள்ளி
சிற்றவரைகொம்மட்டி பண்ணை தொய்யில்
சீங்காடன் தேறல் ஊவைபனை மயூரன்
சுத்தியில்லா நிலத்தில் இவை கடம்பு காளான்
சுரை பீர்க்குச் சணம் தின்னார் சுருதியோரே.
மால் அமுது செய்யாமல் வந்ததெல்லாம்
வருவிருந்தில் வழங்காமல் வைத்தவெல்லாம்
காலம் இதுவன்று என்று கழித்ததெல்லாம்
கடையில் வரும் கறிமுதலாக் கழுவாவெல்லாம்
நூல் இசையா வழிகளினால் வந்தவெல்லாம்
நுகராதது உடன்பாகம் செய்தவெல்லாம்
சீலமில்லாச் சிறியோராக்கினவும் நல்லோர்
செலமலங்கள் பட்டனவும் தின்னார் தாமே.
Get a copy today and read it. Your doubts will be cleared.