Reg Kamokarshith japam on normal days

காமோ கார்ஷீத் மன்யுற கார்ஷீத் ஜெபம் ஆவணி அவிட்டம் ( ஸ்ரஆவண பூர்ணிமா) அன்று மட்டும்தான் செய்ய வேண்டும்--சங்கல்பத்திலேயே வருகிறது --தை மாதம் பௌர்ணமி அன்று நித்ய வேத அத்யயனத்தை ஆறு மாதங்கள் விட்டு விட்ட பாபத்தை போக்கி கொள்வதற்காகவும் -மற்றும் உபரி பாபங்களை போக்கி கொள்வதற்கும்-காமோ கார்ஷீத் மன்யுற கார்ஷீத் ஜெபம்-108 /1008 முறை செய்கிறேன்--" தைஷ்ய பௌர்ணமாஸ்யாயாம் அத்யய உத்சர்ஜன அகரண ப்ராயச்சித்த்யார்த்தம்--காமோ கார்ஷீத் (ஆசையினால் செய்த பாபங்கள்) மன்யுற கார்ஷீத்( கோபத்தினால் செய்த பாபங்களை) -தை மாதம் நித்ய வேத அத்யயனத்தை ஆறு மாதங்கள் விடுவானேன் ?-அது பெத்த கத --கேட்டால் சொல்லலாம்
 
காமோ கார்ஷீத் மன்யுற கார்ஷீத் ஜெபம் ஆவணி அவிட்டம் ( ஸ்ரஆவண பூர்ணிமா) அன்று மட்டும்தான் செய்ய வேண்டும்--சங்கல்பத்திலேயே வருகிறது --தை மாதம் பௌர்ணமி அன்று நித்ய வேத அத்யயனத்தை ஆறு மாதங்கள் விட்டு விட்ட பாபத்தை போக்கி கொள்வதற்காகவும் -மற்றும் உபரி பாபங்களை போக்கி கொள்வதற்கும்-காமோ கார்ஷீத் மன்யுற கார்ஷீத் ஜெபம்-108 /1008 முறை செய்கிறேன்--" தைஷ்ய பௌர்ணமாஸ்யாயாம் அத்யய உத்சர்ஜன அகரண ப்ராயச்சித்த்யார்த்தம்--காமோ கார்ஷீத் (ஆசையினால் செய்த பாபங்கள்) மன்யுற கார்ஷீத்( கோபத்தினால் செய்த பாபங்களை) -தை மாதம் நித்ய வேத அத்யயனத்தை ஆறு மாதங்கள் விடுவானேன் ?-அது பெத்த கத --கேட்டால் சொல்லலாம்
Thanks a lot for detailed reply Sir.

Why only or 6 months, whats the story? Can you brief it please?
 
Post -1-தை மாதம் பிறந்தவுடன் ( January,14th) இளவேனில் காலம் (Spring) ஆரம்பித்து விடும் --பிறகு கொடும் வெய்யில் காலம் (Severe Summer) --வேத ப்ராஹ்மணர்கள் பெருமளவில் ஊர் சுற்ற ஆரம்பித்து விடுவார்கள் --வெளியூர்களில் உள்ள நில பிரபுக்கள், ஜமீன்தார்கள் ,சிற்றரசர்கள்,பேரரசர்கள் போன்றோரை சந்தித்து ,தங்களுக்கு தெரிந்த வேத வித்தைகள் எல்லாம் காட்டி சன்மானங்கள் பெற்று வருவார்கள் -அதே சமயம் வீட்டில் கல்யாணத்திற்கு பெண்கள் இருப்பார்கள் அவர்களுக்கு வரன் தேடுவதோடு,அரச குமாரிகள் -பிரபுக்கள் வீட்டு பெண்களுக்கும் வரன் தேடுவார்கள்-"தை பிறந்தால் வழி பிறக்கும்,தங்கமே தங்கம் "-சன்மானங்கள் கிடைக்கும்-பாஹு பலி என்ற சினிமாவில் பார்த்த்தோம்--Please See Post -2-
 
Post-2- தை மாதத்தில் நித்ய வேதா அத்யாயனத்தை ஆறு மாதத்திற்கு Ritualistic ஆக- விட்டு விட வேண்டும் "வீடு ஆறு மாதம் -காடு ஆறு மாதம் "--இப்பொழுது எல்லாம் நிரந்தரமாக ( ETERNALLY) விட்டு விடலாம் --நித்ய வேதா அத்யயனம் செய்தாதானே ? (ROFL) --அதற்க்கு பிறகு ஆவணி அவிட்டத்திற்கு அர்த்தமே கிடையாது--ஆவணி பிறந்து விட்டால் மழை காலம் ஆரம்பித்து விடும் --அதைத்தான் ஹிந்தியில் "சாவன்" என்பர் -- சாவன் என்றால் ச்ராவணம் (ஆவணி) /மழை--என்று பொருள் -ஹிந்தி ஹீரோயின் பாட ஆரம்பித்து விடுவாள் --"சாவான் ஆ கயி" என்று -"மழை வந்தால், எங்க அப்பாவுக்கு நல்ல விளைச்சல் வரும் -என் கல்யாணத்திற்கு, எங்கள் குடும்பத்தில் நிறைய பணம் சேரும்" என்று --ஒரு கிராமத்தில் மூன்று இரவுகளுக்கு மேல் தங்க கூடாது என்ற நியமம் (तिस्रा रात्रि दीक्षा) உள்ள சந்யாசிகள் கூட ஆவணியை ஒட்டி -வ்யாஸ பூஜையில் இருந்து ஒரு க்ராமத்தி மழை காலத்தில் நான்கு மாதங்கள் தங்கலாம் ( சாதூர் மாஸ்ய வ்ரதம்)--please see post -3
 
Post-3 - தை மாத பொர்ணமியில் விட்டு விட்ட, நித்ய வேத அத்யாயனத்தை, ஆவணி மாத பௌர்ணமியில் திரும்ப ஆரம்பிக்க வேண்டும் -அதுதான் ஆவணி அவிட்டம்-ஒருவர் சொல்கிறார் => பழைய பூணூல் அழுக்காகி, அறுந்து விட்டது புது பூணூல் மாற்றுவதுதான் ஆவணி அவிட்டம் --இல்லை --நித்ய வேத அத்யாயனத்தை, ஆவணி மாத பௌர்ணமியில் திரும்ப ஆரம்பித்தல்தான் =>ஆவணி அவிட்டம்--(1) முதலில் வேதத்தை விட்டதற்கு, பிராய சித்தம் --காமோ கார்ஷீத் (2) சுற்று பயணங்களில்-ஆறு மாதத்தில்--ஒரு வருடத்தில்-- ஏற்பட்ட -பல தவறுகளுக்கு-For Example =>மலினி கரணம் --சங்கிலி கரணம்--பரா அன்ன போஜனம்--பிராய சித்தம் --மஹா சங்கல்பம் --அதனால் உடல் /பூணூல் தீட்டு --குளிப்பது /அல்லது மந்த்ர ஸ்நானம் -ஆபோ ஹி ஷ்டா ----ததிக்ராவிண்ணோ--please see => Post-4
 
Post-4=> ( 3) புது மடி /புது பூணுல்/ ப்ரஹ்ம யக்ஞம் //விட்டுப போன வேத அத்யயன ஆரம்பம்,-காண்ட ரிஷி தர்பணம்/ஹோமம்--மறு நாள் பிராய சித்தம் => காயத்ரி -
 
Post-4=> ( 3) புது மடி /புது பூணுல்/ ப்ரஹ்ம யக்ஞம் //விட்டுப போன வேத அத்யயன ஆரம்பம்,-காண்ட ரிஷி தர்பணம்/ஹோமம்--மறு நாள் பிராய சித்தம் => காயத்ரி -
thanks a lot for a detailed reply. namaskarams to you.
 
Back
Top