Thanks a lot for detailed reply Sir.காமோ கார்ஷீத் மன்யுற கார்ஷீத் ஜெபம் ஆவணி அவிட்டம் ( ஸ்ரஆவண பூர்ணிமா) அன்று மட்டும்தான் செய்ய வேண்டும்--சங்கல்பத்திலேயே வருகிறது --தை மாதம் பௌர்ணமி அன்று நித்ய வேத அத்யயனத்தை ஆறு மாதங்கள் விட்டு விட்ட பாபத்தை போக்கி கொள்வதற்காகவும் -மற்றும் உபரி பாபங்களை போக்கி கொள்வதற்கும்-காமோ கார்ஷீத் மன்யுற கார்ஷீத் ஜெபம்-108 /1008 முறை செய்கிறேன்--" தைஷ்ய பௌர்ணமாஸ்யாயாம் அத்யய உத்சர்ஜன அகரண ப்ராயச்சித்த்யார்த்தம்--காமோ கார்ஷீத் (ஆசையினால் செய்த பாபங்கள்) மன்யுற கார்ஷீத்( கோபத்தினால் செய்த பாபங்களை) -தை மாதம் நித்ய வேத அத்யயனத்தை ஆறு மாதங்கள் விடுவானேன் ?-அது பெத்த கத --கேட்டால் சொல்லலாம்
thanks a lot for a detailed reply. namaskarams to you.Post-4=> ( 3) புது மடி /புது பூணுல்/ ப்ரஹ்ம யக்ஞம் //விட்டுப போன வேத அத்யயன ஆரம்பம்,-காண்ட ரிஷி தர்பணம்/ஹோமம்--மறு நாள் பிராய சித்தம் => காயத்ரி -
We already do it 3 times a day with each sandyavandanam after gayatri upasthanam. Instead of once if you like you can repeat anytimes you want.Good noon to all the Respected folks.
Can we do Kamokarshith japam on normal days or it's to be done at the time of avani avattam only?