• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reg:Ayusha homam

அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்..

தமிழ் வருடம், தமிழ் மாதம் வருகின்ற பிறந்த நக்ஷத்திரம் அன்று அப்த பூர்த்தி குழந்தைக்கு குழந்தையின் தகப்பனார் வீட்டில் செய்ய வேண்டும்.
குழந்தையின் தாயின் பெற்றோர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்..

பத்ரிக்கை அடிப்பதாக இருந்தால் முன்பே பத்ரிக்கை அடிக்க ஏற்பாடு செய்யவும். வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து சாப்பாடு, டிபன், காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். வீட்டிலேயே செய்வதுதான் சிறப்பு.

ஷாமியானா, மேஜை, பென்ச், தண்ணீர், கப்,(தண்ணீர் குடிக்க, காபி சாப்பிட நாற்காலி தேவைக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். போட்டோ எடுக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.

உங்கள் குடும்பத்தில் உள்ளோரின் பிறந்த நக்ஷதிரம், ராசி, சர்மா(பெயர்).ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளவும். வாத்யாரிடம் கொடுக்கவும்.

குழந்தையின் பெற்றோர் இருவரும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் பஞ்ச கச்சம், மடிசார் கட்டிக்கொண்டு , நெற்றியில் குலாசாரப்படி வீபூதி, அல்லது சந்தனம்,குங்குமம் அல்லது திருமண் தரித்துக் கொள்ளவும்.

ஸந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களை முடித்துக்கொள்ளவும்.
தம்பதிகள் இருவரும் ஸ்வாமி படத்திற்கு அருகில் குத்து விளக்கு
கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஏற்றி வைத்து புஷ்பம் சாற்றி

குல தேவதை, இஷ்ட தேவதை ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்து பிறகு பெரியோர்களிடம் இரு மஞ்சள் தடவிய தேங்காய், மஞ்சள் தடவிய அக்ஷதை கொடுத்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்று க்கொண்டு


பிறகு வாத்யார், நான்கு வைதீகாள் முதலிய ஸதஸிற்கு சென்று நமஸ்காரம் செய்து பிறகு ஆசமனம் செய்து பிறகு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி இரு நுனி தர்பத்தால் செய்த பவித்ரம் அணியவும்.

“ருத்யாஸ்ம ஹவ்யைர் நமஸோ (உ)பஸத்ய.; மித்ரம் தேவம் மித்ர தேவந்தோ அஸ்து. அநூராதான் ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம சரதஸ் ஸவீரா:” தீர்காயுஷ்ம(அ)ஸ்து.

தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைபழம், புஷ்பம், தக்ஷிணை வைத்துகொண்டு கீழ் வரும் மந்திரம் சொல்ல வேண்டும்..

அனுக்ஞை: ஹரி; ஓம். நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸ; பதயே நமஸ்ஸகீணாம் புரோகானாம் சக்ஷூஸே நமோதிவே நம: ப்ருத்வ்யை ஹரி.ஓம். ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:.

என்று சொல்லி அக்ஷதையை எடுத்து வைதீகாள் தலையில் போட்டு தாம்பாளத்தை கீழே வைத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும். பிறகு தாம்பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு சொல்லவும்.

அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணமயீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய.

இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ அவர்கள் குடும்பதிலுள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர் முத்லியவற்றை கீழ் கண்ட முறையில் சொல்லிக்கொள்ளவும்.

---------------நக்ஷத்திரே ------------ராசெள ஜாதஸ்ய-------------சர்மண: மம ஜனகஸ்ய (அப்பா).
----------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதாயா:-------------நாம்ன்யா: மம ஜநந்யா:
(அம்மா)

----------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதஸ்ய ------------சர்மண: மம
(கர்த்தா)

-----------------நக்ஷத்திரே----------ராசெள ஜாதாயா ---------------நாம்ன்யா:மம தர்ம பத்ன்யா: (மனைவி)

---------------நக்ஷத்திரே----------ராசெள--------ஜாதஸ்ய-------------சர்மன:மம குமாரஸ்ய
(புத்ரன்),.

-----------------நக்ஷத்திரே----------ராசெள---------ஜாதாயா:--------------நாம்ன்யா: மம குமார்யாஹா.
(புத்ரி).
இது போல் கூறிக்கொள்ள வேண்டும்.

ஆவயோ: மம சஹ குடும்பஸ்ய க்ஷேமஸ் தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐஷ்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம் ஆயுஷ்மத் ஸத் சந்தான ஸம்ருத்யர்த்தம் , சமஸ்த மங்கள அவாப்த்ருத்யர்த்தம் சமஸ்த துரித

உபசாந்த்யர்த்தம் ஸமஸ்த அப்யுதய அர்த்தஞ்ச தர்மா அர்த்த காம மோக்*ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்தியர்த்தம் , இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம், ஆவயோ; மம குடும்பயோ: ஸ : பரிவாரகயோ; சர்வேஷாம் ஜன்ம லக்ன

அபேக்*ஷயா சந்த்ர லக்ன அபேக்*ஷயா ச ஆதித்யாதீனாம் நவாநாம் க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாத ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா:தேஷாம்

க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் யே யே க்ரஹா; சுப இதர ஸ்தானேஷு ஸ்திதாஸ்ச தேஷா ம். கிரஹாணாம் அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருவ ஸித்யர்த்தம் (விஷேசேண) ஆயுஷ்ய ஹோமம்

(ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு செய்கிறோமோ அவரின் -------------நக்ஷத்திரே---------ராசெள ஜாதஸ்ய-------------சர்மண அல்லது (---------- நக்ஷத்திரே--------------ராசெள--------------
ஜாதாயா:: --------------நாம்ன்யா:-மம--------------ஜன்மாப்தே அதீதே------------தமே புந; ப்ராப்தே ஜந்ம மாஸே ஜன்ம ருக்ஷேந---------வாஸர ஸம்யோகேந ச அப்தபூர்த்யா யோதோஷ; சமஜநி தத் தோஷ பரிஹாரார்த்தம் வேதோக்த

ஆயுஷ:அபிவ்ருத்யர்த்தம் அபம்ருத்யு பரிஹாரார்த்தம் சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஏபி: ப்ராஹ்மணை: ஸஹ அந்யோந்ய ஸஹாயேந போதாயன உக்த ப்ராகாரேன கல்போக்த ப்ரகாரேண

ச ஆசார்ய முகேன ருத்விக் முகேன ச ஸமித், அன்ன ஆஜ்ய ஆஹூதிபி;
யதோக்த ஸங்க்யா காபி : ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம பூர்வகம் ஆயுஷ்ய ஹோமாக்ய கர்ம கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹானா. தக்*ஷிணை கொடுத்து விட்டு விக்னேச்வர பூஜை செய்ய வேன்டும்.

(பிராமணாள் ப்ரதிவசனம் யோக்கியதா ஸித்திரஸ்து).


விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,

உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா

என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).


சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது

ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.

புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே


மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;

ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.

நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.

தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி

வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.
ப்ரதான சங்கல்பம்.
தர்பேஸ்வாஸீந: நான்கு தர்பத்தை காலுக்கடியில் ஆஸனமாக போட்டுக்கொள்ளவும்,. தர்பாந்தாரய மான: நான்கு தர்பத்தை மோதிர விரலில் பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும்.

பத்ந்யா ஸ;( என்று நான்கு தர்பத்தை மனைவியின் கையில் கொடுத்து தனது வலது தோளில் நுனி படும் படி பிடித்து இருவரும் சேர்ந்து ஸங்கல்பம் செய்து கொள்ளவும்.

தலையில் ஐந்து முறை குட்டிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே..

ப்ராணாயாமம்.
(வலதுபுற கைச்சுண்டு விரல் மோதிர விரல்களால் இடது நாசி த்வாரத்தை அழுத்தி , வலது நாசியால் உள் காற்றை வெளியே விடணும்.. பிறகு கட்டை விரலால் வலது நாசியை மூடி , இடது நாசியால் காற்றை உள்ளே இழுத்து ,இரு த்வாரங்களையும் மூடி , மந்த்ரத்தை சொல்ல வேண்டும்..

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம். ஜன: ஓம். தப: ஓகும் சத்யம். ஓம். தத்ஸ விதுர்வரேண்யம். பர்கோ தேவஸ்ய தீமஹீ தியோயோன: ப்ரசோதயாத்.ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

(இப்போது வலது நாசியால் மெல்ல மெல்ல காற்றை வெளியே விடணும்.. வலது காதை தொட வேண்டும்.)

ஸங்கல்பம்: (வலது தொடை மேல் இடது கையை நிமிர வைத்து க்கொண்டு வலது உள்ளங்கையை மூடிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் . சுபே சோபனே முஹூர்த்தே ,

ஆத்ய ப்ருஹ்மண; த்வீதீய பரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே பரதஹ் கண்டே , மேரோ:

தக்ஷிணே பார்ஸ்வே , ஷாலிவாகன ஷகாப்தே அஸ்மின் வர்தமானே , வ்யவஹாரிகே ,ப்ரபவாதி,
ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே--------------நாம ஸம்வத்ஸரே--------
அயனே-------------ருதெள -------------மாஸே--------------பக்ஷே-----------------சுபதிதெள-----------
வாஸர யுக்தாயாம்--------------நக்ஷத்திர யுக்தாயாம்,----------------யோக----------கரண

ஏவங்குண விஷேசண ,விசிஷ்டாயாம், அஸ்யாம்---------------சுபதிதெள, மமோ
பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்

(இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ , அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர் முதலிவற்றை கீழ் கண்ட முறையில் சொல்லிக் கொள்ளவும்.)

----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய-----------------சர்மண; மம ஜனகஸ்ய
----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதாயா:--------------நாம்ன்யா: மம ஜந்ந்யா:
----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய…………………….சர்மண: மம

----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதாயா:--------நாம்ன்யா: மம தர்மபத்ன்யா
---------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய--------------சர்மண: மம குமாரஸ்ய
---------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதாயா: ---------------நாம்ன்யா: மம குமார்யா::

(இது போல் கூறிக்கொண்டு).
ஆவயோ: மம சஹ குடும்பஸ்ய க்ஷேமஸ்தைர்ய தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐஷ்வர்யானாம் அபிவ்ருத் யர்த்தம் ஆயுஷ்மத் சத்ஸந்தான ஸம்ருத் யர்த்தம் ஸமஸ்த மங்கள அவாப்த்யர்த்தம் ஸமஸ்த துரித

உபசாந்த்யர்த்தம் ஸமஸ்தாப்யுதய அர்த்தஞ்ச தர்மா, அர்த்த, காம, மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் , இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம் ,. ஆவயோ:, மம ஸஹ குடும்பஸ்ய ஜன்ம லக்ன அபேக்ஷயா சந்த்ர லக்ன

அபேக்ஷயா நக்ஷத்திர தசா புக்தி அபேக்ஷயாச கால சக்ர அபேக்ஷயாச
யே யே க்ரஹா:, சுப இதர ஸ்தானேஷு ஸ்திதா: தைஸ்தை: க்ரியமான கரிஷ்யமாண ஸுசித பாவித ஆகாமி வர்த்தமான துஷ்டாரிஷ்ட

பரிஹாரத்வாரா தத்தத் க்ரஹஸ்ய துஸ்தாந ஸ்தித்யா ஸம்பாவிதா ஸகல பீடா பரிஹாரார்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா: தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த அதிசய சுப பல அவாப்த்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் நக்ஷத்ர தேவதா ப்ரீத்யர்த்தம் , ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு

செய்கிறோமோ அவாளுடைய நக்ஷத்ரம் பெயர் சொல்ல வேண்டும். விசேஷேண ------------நக்ஷத்ரே ---------ராசெள -----ஜாதஸ்ய-------சர்மண; மம ----------ஜன்மாப்தே அதீதே ------தமே புந: ப்ராப்தே ஜன்ம மாசே ஜன்ம ருக்ஷேந------வாஸர சம்யோகேநச அப்தபூர்த்யா யோதோஷ: சமஜனி தத்தோஷ பரிஹாரார்த்தம் வேதோக்த ஆயுஷ: அபிவ்ருத்யர்த்தம் அபம்ருத்யு

பரிஹாரார்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் , ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்
ஏபி: ப்ராஹ்மணை: ஸஹ அந்யோந்ய ஸாஹாயேந போதாயண உக்த ப்ரகாரேண ஆயுஷ்ய ஹோம பூர்வகம் ஸமித், அன்ன, ஆஜ்ய ஆஹூதிபி:

யதோசித சங்க்யா காபி : அதிதேவதா, ப்ரதிஅதி தேவதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோமாக்யஞ்ச ஆசார்யமுகேந ருத்விக் முகேனச அத்ய கரிஷ்யே.( கையில் இடுக்கி உள்ள தர்பத்தை வடக்கே போடவும்.

மனைவி கையில் தர்பத்தை வாங்கிக்கொண்டு மந்த்ரம் சொல்லவும். பூர்வோக்த பல ஸித்யர்த்தம் ஆயுஷ்ய ஹோம பூர்வக ஆதித்யாதி நவகிரக ஜப ஹோம கர்ம கரிஷ்யே.

தர்பத்தை வடக்கே போட்டுவிட்டு கையை அலம்பி கொள்ளவும். மனைவி கையில் ஜலம் கொடுத்து அலம்பி கொள்ள சொல்லவும்.

விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்..

கணானாம்த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்.. ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ரஹ்மணஸ் பத ஆன ஸ்ருண்வணூ திபிஸ்ஸீத ஸாதனம்.

அஸ்மாத் பிம்பாத் ஶ்ரீ மஹகணாபதிம் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. என்று புஷ்பத்தை போடவும்.

(சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாயச) என்று வடக்கே நகர்த்தவும்.

இனி கிரக ப்ரீதி.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவசோ அனந்த புண்ய பலதம் அதஷாந்திம் ப்ரயஸ்சமே. ஆவாப்யாம் ஸங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஆயுஷ்ய ஹோம ஆரம்ப முஹூர்த்த லக்ன அபேக்ஷயா ஆதித்யாதீனாம்

நவாநாம் க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாத ஸித்யர்த்தம் யத் கிஞ்சித் இதம் ஹிரண்யம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ஸ்வரூபேப்ய: ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரததே ந மம.

ஆசார்ய வரணம்.:
 
ஆசார்ய வரணம்.:

கையில் தர்ப்பை கட்டை எடுத்து நுனி பக்கம் பிடித்துக்கொண்டு அடிப்பக்கத்தை வாத்யாரிடம் கொடுக்கவும். மந்த்ரம்.

ஆசார்யஸ்து யதா ஸ்வர்கே சக்ராதீநாம் ,ப்ருஹஸ்பதி: ததா த்வம் மம
யக்ஞேஸ்மின் , ஆசார்யோபவ , ஸுவ்ரதா. ஆவாப்யாம் சங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்மணி

ஸகல கர்ம கர்த்தும் ஆசார்யம் த்வாம் வ்ருனே.. (வாத்யார் பதில்).
வ்ரதோஸ்மி கரிஷ்யாமி. கையில் அக்ஷதை எடுத்துக்கொண்டு மந்த்ரம் சொல்லி வைதீகாள் அனைவர் தலையிலும் போடவும்.

ஸர்வேப்ய: ப்ராஹ்மணேப்யோ நம: : வைதீக ஸதஸை பார்த்து சொல்லவும்.
யூயம் ஆவாப்யாம் சங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்ம குருத்வம்.

(வைதீகாள் பதில்----வயம் குர்ம:

இப்போது வாத்யார் சங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹவாசனம் செய்து கொள்ள வேண்டும். ஆசார்யார் செய்ய வேண்டிய ஸங்கல்பம்.

சுக்லாம்பரதரம் +++=விக்னோபஸாந்த்தயே. ப்ராணாயாமம்.. மமோபாத்த ஸமஸ்த ======ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுப திதெள யஜமானேன ஸங்கல்பித

ஆதித்யாதி நவகிரஹ ,ஜப ஹோம, புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்ம கரிஷ்யே. ததங்கம் மண்டபாதி சுத்யர்த்தம் ,ப்ரதிமா சுத்யர்த்தம், க்ருஹ சுத்யர்த்தம், ஆத்ம சுத்யர்த்தம் ஸர்வ த்ரவ்ய உபகரண சுத்யர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹ வாசணஞ் ச கரிஷ்யே. ( அப உபஸ்ப்ருஸ்ய).)


ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவேண்டிய மந்த்ரம்.

ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸபுத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;

நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்

; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்

யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்*ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.

பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்*ஷணம்.

(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்*ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி

(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..

வேதி ஹோம குண்டம் அமைக்கும் முறை.:

ஹோமம் செய்ய இருக்கும் இடத்தில் கோலம் போட்டு அதன் மேல் ஹோமகுண்டத்தை வைக்கவும். ஹோமகுண்டம் இல்லை என்றால் மணலை

சதுரமாக பரப்பி சுற்றிலும் செங்கல்லைக்கொண்டு வேதி அமைத்துக்கொள்ளலாம்.

கிண்ணத்தில் ஜலம் வைத்துக்கொள்ளவும் .இன்னொரு கிண்ணத்தில் அக்ஷதை எடுத்து வைத்துக்கொள்ளவும்
.
நுனி தர்பை அடங்கிய கட்டு ஒன்றை வலது பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்.
ஹோம குண்டத்தின் அடி பாகத்தில் தர்பை கட்டின் அடி பாகத்தால் அல்லது ஹோம குச்சியினால் மேற்கிலிருந்து கிழக்கு திசையை நோக்கியவாறு

முதலில் தெற்கிலும், இரண்டாவது நடு பாகத்திலும் மூன்றாவதாக வடக்கிலும் என மூன்று கோடுகள் போடவும்.

அதை போலவே தெற்கிலிருந்து வடக்கே முடிவதாக மேற்கு நடு பாகம் கிழக்கு என்ற வரிசையில் மூன்று கோடுகள் போடவும்.

கையில் இருக்கும் தர்பையின் அடி பாகத்தை அல்லது ஹோம குச்சியை வேதியில் வைத்து ஜலத்தால் ப்ரோக்ஷிக்கவும். ஹோம குச்சியை அல்லது தர்பையினடி பாகத்தை தென் மேற்கு மூலையில் போடவும்.

பிறகு ஜலத்தை தொடவும்.. பாக்கி ஜலத்தை கீழே கிழக்கு பாகத்தில் கொட்டிவிடவும்.. ப்ரஹ்மசாரி செய்வதாக இருந்தால் அக்னி குண்டத்திலேயே கற்பூரத்தை கொண்டு அக்னி வளர்த்த வேண்டும்.

கிரஹஸ்தனாக இருந்தால் வீட்டிலுள்ள பெண்மணி பித்தளை தட்டில் அக்னி தணல் கொண்டு வர வேண்டும். அந்த தட்டை கையில் ஏந்தியபடி கிழக்கு திசையில் மேற்கு முகமாக நின்று கொண்டு பூர்புவஸ்ஸுவரோம்

என்று சொல்லி அக்னியை மெதுவாக ப்ரதிஷ்டை செய்யவும். அக்னி கொண்டு வந்த தட்டில் அக்ஷதை, ஜலம் சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் ஜலம் நிரப்பி ஹோம குண்டத்தின் கிழக்கே வைக்கவும். அக்னிமித்வா என்று

சொல்லி ஒரு சமித்தை அக்னியில் வைக்கவும். அக்னி ப்ரஜ்வால்ய என்று சொல்லி அக்னியை ஜ்வாலையாக ப்ரகாசிக்கும்படி செய்யவும்.

ஹோம குண்டத்திற்கு கிழக்கு திசையில் வடக்கு நுனியாக 16 தர்பைகளையும், தெற்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளையும் மேற்கே வடக்கு நுனியாக 16 தர்பைகளையும் வடக்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளை போடவும்.

தர்பைகளை இம்மாதிரி போடுவதற்கு பரிஸ்தரணம் என்று பெயர். கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்திலிருக்கும் தர்பைகளின் அடி பாகத்தின் மேல் தெற்கு பாகத்திலிருக்கும் தர்பைகள் அமையும் படி போடவும்.மேற்கிலும் தெற்கிலும் உள்ள தர்பைகள் ,

வடக்கே கிழக்கு நுனியாக போடபட்டிருக்கும் பரிஸ்தரண தர்பைகளின் அடியில் அமைய வேண்டும். வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே 12;:12 தர்பைகளை இரண்டு வரிசையில் கிழக்கு நுனியாக நன்றாக பரப்பி போடவும் இதற்கு பாத்ர ஸாதன தர்பைகள்; ப்ரணீதா பாத்ர ஸாதன தர்பைகள் என பெயர்.

. நமக்கு எதிரே , வேதிக்கு மேற்கே 6 தர்பைகளை வடக்கு நுனியாக பரப்பி போடவும். வேதிக்கு தெற்கே ப்ரஹ்மாவிற்காக கிழக்கு நுனியாக 4 தர்பைகளை போடவும்.

பெரிய புரஸ இலை அல்லது பெரிய மரக்கரண்டி =இதற்கு தர்வீ என்று பெயர். நெய் வைக்கும் கிண்ணத்திற்கு =ஆஜ்ய ஸ்தாலி என்று பெயர்.. ப்ரோக்ஷண பாத்திரம்=இதற்கு ப்ரோக்ஷணீம் என்று பெயர்..

ஜல பாத்ரம்= இதற்கு ப்ரணீதா என்று பெயர். சின்ன புரச இலை அல்லது சின்ன மரக்கரண்டி =இதற்கு இதர தர்வீ என்று பெயர்.; இத்மம்=விஷேசமான ஸமித்து எனறு பெயர் .

இந்த ஆறு பொருட்களையும் (தர்வீ, ஆஜ்யஸ்தாலி, ப்ரோக்ஷணீம், ப்ரணீதா, இதர தர்வீ, இத்மம்) வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே பரப்பி வைத்திருக்கும் ((பாத்ர ஸாதன தர்பைகள்)) தர்பைகளின் மேல் மேற்கிலிருந்து வரிசையாக கவிழ்த்து வைக்கவும்.

ஆயாமத தர்பைகள்=ஆறு அங்குலம் அளவில் செய்துகொள்ளப்படும் தர்பைகள்.

இரண்டு ஆயாமத தர்பைகள் எடுத்து பவித்ரம் செய்து அதை கையில் வைத்தபடி கவிழ்த்து வைத்திருக்கும் பொருட்களை .மூன்று தடவை. தொடவும்.

ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் தர்பையின் மேல் வைக்கவும். அந்த பாத்திரத்தில் சிறிது ஜலத்தையும், அக்ஷதையையும் சேர்க்கவும்.

அதன் மேல் ஆயாமத பவித்திரத்தை வடக்கு நுனியாக வைக்கவும். பிறகு இந்த ஆயாமத பவித்திரத்தை இரண்டு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் மேற்கிலிருந்து கிழக்காக மூன்று தடவை நகர்த்தவும்.

பிறகு வடக்கு பக்கம் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரங்களை நிமிர்த்தவும். ஸமித்து கட்டை அவிழ்த்து வைக்கவும். ஆயாமத பவித்திரத்தினால்

வடக்கில் நிமிர்த்தி வைத்திருக்கும் பொருட்களை மூண்று தடவை ப்ரோக்ஷிக்கவும்.. ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கில் வைக்கவும்..

வடக்கிலிருந்து ப்ரணீதா பாத்திரத்தை எடுத்து தன்க்கு எதிறில் தர்பையின் மேல் வைத்துக்கொண்டு அதில் அக்ஷதை ஜலம் சேர்த்து மேற்கிலிருந்து கிழக்கே மூன்று தடவை ஆயாமத பவித்ரத்தால் நகர்த்தவும்.

ப்ரணீதா பாத்ரத்தை தனது மூக்கிற்கு நேராக தூக்கி நிறுத்தி வடக்கே ப்ரணீதா பாத்ரதிற்காக போடப்பட்ட தர்பைகளின் மேல் வைத்து வருணாய நம: சகல ஆராதனை: சுவர்ச்சிதம் என்று கூறி அக்ஷதை போட்டு தர்பைகள் போட்டு வைக்கவும்.
 
அப்த பூர்த்தி:--.முதலாம் ஆண்டு நிறைவு.

துஷ்ட கிரஹங்களினால் முதல் ஆண்டு நிறைவடையும்போது , சிசுவுக்கு பெரிய சங்கடங்கள் விளைகின்றன.. அந்த தோஷங்களுக்கு பரிஹாரமாக விதிப்படி சாந்தி செய்ய வேண்டும்.

ஆண்டு நிறைவு சாந்தி , குழந்தையின் ஆயுளை வ்ருத்தியாக்கும். .விதிப்படி ஆசாரியரை கொண்டு குழந்தைக்கு சாந்தி செய்விக்க வேண்டும். முதல் ஆண்டு நிறைவுக்கு பிறகு மாதா மாதம் ஜன்ம நக்ஷத்திரத்தில் சாந்தி செய்து , சிசுவுக்கு இரண்டாம் வயது முடிந்து மூன்றாம் வயது ஆரம்பிக்கும் ஜன்ம நக்ஷத்திரத்தன்று சாந்தி கர்மாவை நிறைவு செய்ய வேண்டும்.

சங்கவ காலத்தில் அதாவது காலை 8-24 முதல் 10-48 வரை சாந்திகள் செய்யப்பட வேண்டும்.



முதலில் குழந்தைக்கு தைலம் தடவி ஸ்நானம் செய்விக்க வேண்டும்.. குருமார்கள், அந்தணர்கள், தெய்வங்கள் ஆகியோரை வணங்கவும்.

குழந்தைக்கு இடுப்பு கயிறு கட்டவும். சிரஸில் புஷ்பம் சூட்டவும்.. ப்ராஹ்மணர்களிடம் அனுக்ஞை பெற்றுக்கொள்ளவும் புண்யாகவாசனம் .விக்னேச்வர பூஜை செய்யவும். சங்கல்பம் செய்து கொள்ளவும். விக்னேஸ்வரர் யதாஸ்தானம் செய்யவும்.

ஆசாரியரை, ருத்விக்குகளை வரித்துக்கொள்ளவும். த்ரயம்பக மந்திரம், ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம், பூ ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம்,ப்ருஹ்ம ஸூக்தம், வருண ஸூக்தம், ருத்ர ஸூக்தம், ம்ருத்யு ஸூக்தம், ஆயுஷ்ய ஸூக்தம், பவமாநம், பஞ்ச சாந்தி. கோஷ சாந்தி. நமோ ப்ருஹ்மண ருக் ஆகியவை எல்லோரும் ஜபிக்கட்டும்.

கும்பத்தின் மேற்கு பக்கம் ஸ்வ க்ருஹ்யப்படி அக்னி ப்ரதிஷ்ட்டாபனம் செய்து பூர்வாங்கம் செய்யவும்.

தயிர், தேன், நெய் ஆகியவற்றை கலந்து அருகம்புல் நுனியால் ஹோமம் செய்யவும் .த்ரயம்பகம் மந்த்ரத்தால் 108 ஆஹூதிகள் அளிக்கவும். குழந்தையின் ஜன்ம நக்ஷத்திர மந்திரத்தால் 12 ஆஹூதிகள் கொடுக்கவும். ஆயுஷ்ய ஹோமம், ஜயாதி ஹோமம் செய்யவும் .உத்தராங்க அக்னி கார்யம் செய்து முடிக்கவும்.

கும்பத்திலிருந்து ருத்ரனை யதாஸ்தானம் செய்யவும்.. கும்ப ஜலத்தை குழந்தைக்கு கொடுக்கவும். வேத மந்திரங்கள் சொல்லி ப்ரோக்ஷீக்கவும். ஆசீர்வாதம், ப்ராஹ்மண போஜனம். , வஸ்த்ரம், ஆபரணம் தானமளிக்கவும்..

.

போதாயனர் மஹரிஷி ப்ரகாரம் ஆயுஷ்ய ஹோமம்.
வருடா வருடம், அல்லது ஆறு மாதத்திற்கு, அல்லது நான்கு மாதத்திற்கு அல்லது இரண்டு மாதத்திற்கு அல்லது மாதா மாதம் அல்லது ஜன்ம நக்ஷதிரதன்று (ஆயுஷ்ய) சருவினால் ஆஹூதி அளித்து ஹோமம் செய்ய வேண்டும்.சரு இரண்டாக பிறிக்கபடு.ம். ஆயுஷ்ய சரு மற்றும் ஹோம சரு என்று. .

அநுக்ஞை, புண்யாஹவசனம், விக்னேச்வர பூஜை செய்யவும்.ஸங்கல்பம் செய்யவும்.தேவ யஜன உல்லேகனம் தொடங்கி ப்ரணீதா வரை செய்க.
அக்னய ஆயுஷ்மதேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்ற மந்திரத்தை ப்ரயோகித்து அக்னிசரு நிர்வாபனம் செய்க.

ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்ற மந்திரத்தை ப்ரயோகித்து ப்ராண சரு நிர்வாபனம் செய்க. அடுத்து அரிசியை சுத்தம் செய்து தேவையான அளவு ஜலம் அல்லது பால் விட்டு அடுப்பில் ஏற்றி ஹவிஸ் தயாரித்தல்.

அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்று சொல்லி அக்னி சரு நிர்வாபனம்=( அக்னியில் காட்டி இறக்குதல்). ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்று சொல்லி ப்ராண சரு நிர்வாபணம். . நெய்யினால் மூன்று முறை அபிகாரம் செய்தல். வடக்கு பக்கமாக இறக்கவும். மீண்டும் நெய்யினால் அபிகாரம் செய்தல்.

அடுத்து பரிதி பரிதானம் செய்து அக்னி முகம் வரை செய்க. அடுத்து ஆயுஷ்ய சரு கொண்டு அவதான முறைப்படி அவதானம்.. ஆயுஷ்டே விச்வதோ தததி என்ற மந்திரத்தால் புரோநுவாக்கியம் சொல்லி , ஆயுர்தா அக்ன என்ற மந்திரத்தால் யாஜ்யயா ஆஹூதி. ஆயுர்தே அக்னய இதம் ந மம – இது உத்தேச த்யாகம்.

ஸ்வஷ்டக்ருதம் எடுத்து வைக்க வும். அந்த: பரிதியை எடுத்து விடுக.
ஆஜ்யத்தால் உப ஹோம ஆஹூதிகள். அளித்திடுக. அக்னிக்கும் ஆஜ்ய ஸ்தாலிக்கும் நடுவே ப்ராண சருவை வைத்துகொண்டு , ஒவ்வொரு ஸ்வாஹா காரத்தின் மிகுதி நெய்யை ( ஸம்பாத) சருவில் விடவும்.

யோ ப்ருஹ்மா ப்ருஹ்மண் என்று தொடங்கும் எட்டு மந்திரங்களால் ஹோமம். ருத்விக்குகள் வரிக்கப்பட்ட எண்ணிக்கையை கொண்டு பிரித்துகொண்டு 1008 ஆஹூதிகள் அளிக்கவும்.

ஹவ்யவாஹம், ஸ்விஷ்டக்ருத் , ஜயாதி ப்ருஹ்ம தக்ஷிணை வரை க்ரியைகளை செய்யவும்.
அக்னிக்கு வெளியே வடகிழக்கு மூலையில் அருகம்பில்லை பரப்பி அதன் மீது மாநோ மஹாந்தம் , மாநஸ்தோக இந்த இரண்டு மந்திரங்களால் பலி அளித்திடவும்.

அக்நியின் மேற்கே அமர்ந்து ப்ராண சருவில் சிறிதளவு எடுத்துக்கொண்டு , “”ஆயுரஸி விஸ்வாயுரஸி ++++++ஆயுர்கோஷம் என்ற மந்திரம் உரைத்து , குடும்பத்தாருடன் உட் கொள்ளவும். ஆசமனம் செய்யவும். யத இந்திர,,, ஸ்வஸ்திதா விசஸ்பதி : என்ற இரண்டு மந்திரங்களை சொல்லி வயிற்று பகுதியை தடவிக்கொள்ளவும்.

குழந்தைக்கு க்ரஹ தோஷமோ, ஜ்வரம் போன்ற உபாதைகளோ பீடித்திருந்தால் , ஸ்வ ஸூத்ரப்படி இதே மந்திரங்களால் ஆஹூதிகள் அளிக்கவும்

இதே மந்திரங்களால் பலி இடவும்..இதனால் அந்த குழந்தை பீடைகளிலிருந்து விடுப்பட்டவனாவான். இவ்வாறு கூறுகிறார் போதாயன மஹரிஷி.

ஆயுரஸி விச்வாயுரஸி ஸர்வாயுரஸி ஸர்வமாயுரஸி ஸர்வம்மே ஆயுர் பூயாத் ஸர்வ மாயுர் கோஷம்.

யத இந்திர பயாமஹே ததோந: அபயம் க்ருதி. மகவன் சக்தி தவதந்ந. ஊதயே ,வித்விஷோ, விம்ருதோஜஹி ஸ்வஸ்திதா: விசஸ்பதி: வ்ருத்ரஹா. விம்ருதோ வசி. வ்ருஷேந்த்ர: புர ஏதுந: ஸவஸ்திதா:: அபயங்கர:லா

ஆயுஷ்ய ஹோமம் நெய்:யினால். மொத்தம் 8.manthram.

1. யோ ப்ரஹ்மா ப்ரஹ்மண உஜ்ஜபார ப்ராணேஸ்வர: க்ருத்திவாஸா: பினாகி. ஈசாநோ தேவஸ் ஸந ஆயுர் ததாது. தஸ்மை ஜுஹோமி ஹவிஷா க்ருதேன ஸ்வாஹா>.

2 விப்ராஜமானஸ் ஸரீரஸ்ய மத்யாத் ரோச மாநோ கர்ம ருசிர்ய ஆகாத்.
ஸம்ருத்யு பாசான –பநுத்ய கோரா நிஹாயு ஷேநோ க்ருதமத்து தேவ ஸ்வாஹா>

3. ப்ரஹ்ம ஜ்யோதிர் ப்ரஹ்ம பத்நீஷு கர்ப்பம் யமாததாத் புருரூபம் ஜயந்தம் ஸுவர்ண ரம்ப க்ரஹ மர்க்க மர்ச்யம் தமாயுஷே வர்த்த யாமோ க்ருதேன ஸ்வாஹா.

4.ச்ரியம் லக்ஷ்மி மெளபலா மம்பிகாம் காம் ஷஷ்டீம்ச யாமிந்த்ர ஸேநேத்யுதாஹு: : தாம் வித்யாம் ப்ரஹ்ம யோநிகும் ஸரூபா மிஹாயுஷே தர்ப்பயாமோ க்ருதேன ஸ்வாஹா:.

5. தாக்ஷா யண்யஸ் ஸர்வ யோன்யஸ் ஸு யோன்யஸ் ஸஹஸ்ரசோ விச்வரூபா விரூபா: ஸஸூநவஸ்ஸ பதயஸ்ஸ யூத்யா ஆயுஷேநோ
க்ருதமிதம் ஜிஷந்தாம் ஸ்வாஹா;

6. திவ்யா கணா பஹுரூபா புராணாஆயுஸ்சிதோந: ப்ரமத்நந்து வீரான். தேப்யோ ஜுஹோமி பஹுதா க்ருதேன மாந: ப்ரஜாகும் ரீ ரிஷோமோத வீரான் ஸ்வாஹா.

7. ஏக: புரஸ்தாத் ய இதம் பபூவ யதோபபூவ புவநஸ்ய கோபா: யமப்யேதி புவநகும் ஸாம்பராயே ஸ நோ ஹ விர் க்ருத மிஹாயுஷேத்து தேவ ஸ்வாஹா:

.
8. வசூந் ருத்ரா நாதித்யான் மருதோத ஸாத்யான் ருபூன் யக்ஷான் கந்தர்வாகுஸ்ச பித்ரூகுஸ்ச விச்வான். ப்ருகூன்த் ஸர்பாகுஸ்சா-ங்கிரஸோத ஸர்வான் க்ருதகும்- ஹூத்வா ஸ்வாயுஷ்யா மஹயாம சஸ்வத் ஸ்வாஹா:.

இது போல் 32 தடவை நான்கு பேர் ஹோமம் செய்தால் 1008 ஆவர்த்தி ஆகும். . இதுபோல் 12 தடவை நான்கு பேர் ஹோமம் செய்தால் லகு ஸஹஸ்ரத்திற்கு மேல் ஆகும். கால தேசத்திற்கு தகுந்தால் போல் செய்து கொள்ளலாம்..

முடிவில் கீழ் வரும் மந்திரங்களை சொல்லி ஒரு ஆவர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்..

விஷ்ணோ த்வண்ணோ அந்தமஸ் ஸர்மயஸ்ச ஸஹந்த்ய . ப்ரதே தாரா மதுஸ்சுத உத்ஸம் துஹ்ரதே அக்ஷிதக்கு ஸ்வாஹா.

---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் பூ ஸ்வாஹா.


---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் புவ: ஸ்வாஹா.


---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் ஸுவஸ் ஸ்வாஹா.



---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா: ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் பூர் புவஸ்ஸுவஸ் ஸ்வாஹா. .

இனி வரும் மந்திரங்களை சொல்லி நான்கு ஆவர்த்திகள் ஹோமம் செய்ய வேண்டும்.

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் ஓம் ஜும் ஸ: ---------------
நக்ஷத்ரே -----ராசெள. ஜாதஸ்ய ( ஜாதாயாஹா ) சர்மண; ( நாம்ன்யா: )
அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா :மம குமார்யா: ) ம்ருத்யோ: பாலய பாலய

ரோகான் மோசய மோசய ஆயுர் வர்த்தய வர்த்தய ர்க்காயுஷ்மந்தம் குரு குரு ஸஹ ஜும் ஓம் – உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஸ்வாஹா.

இதே போல் குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஜன்ம நக்ஷத்திரங்களயும் சொல்லி ஹோமம் செய்யவும்.

இனி நக்ஷத்திர அஷ்ட வாக்யம் சொல்லி குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஜன்ம நக்ஷத்திர தேவதைகளுக்கு ஹோமம் ஒரு ஆவர்த்தி செய்ய வேண்டும்.
.
ஸ்விஷ்டக்ருத் ஹோமம் ஜயாதி ஹோமம் , பரித்யஞ்சனம். லேப கார்யம். பூர்ணாஹூதி. உத்தராங்க புனர் பூஜை..


ஹவிஸ் கொண்டு வரச்சொல்லி அக்னிக்கு தென்மேற்கில் ஒரு உத்தரிணி ஜலம் விட்டு அதன் மேல் வைத்துக்கொள்ளவும்.

இந்த ஹவிஸை ஆயுஷ்ய ஹோமத்திற்காக ஒரு டம்ப்ளர் அளவு இரண்டு பாத்திரத்தில் பிறித்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஹவிஸை ஓரமாக மூடி வைத்துவிடவும்.

அடுத்த பாத்திரத்தில் ஒரு டம்ப்ளர் அளவு உள்ள ஹவிஸை இரண்டு கின்னத்தில் பிறித்துக்கொள்ளவும். அதில் ஒரு கிண்ணம் ஹோமத்திற்கும் –மற்றொரு கின்னம் அன்ன ப்ராஸனத்திற்காகவும் வைத்துக்கொள்ளவும்..

இப்போது ஹோமத்திற்காக உள்ள அன்னத்தை அக்னிக்கு மேல் மந்திரம் சொல்லி காட்டவும்.”” அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி.”” இரணு தடவை சொல்லவும்.

அன்னப்ராசனத்திற்காக உள்ள அன்னத்தை மந்திரம் சொல்லி அக்னிக்கு மேல் காட்டவும்...””ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி””. இரண்டு தடவை சொல்லி க்காட்டவும் .இப்போது முன்போல் மந்திரம் சொல்லி இரண்டு அன்னத்திற்கும் ஜலம் தெளிக்கவும்… அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி. இரண்டு தடவை. . ப்ராணாயத்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி. இரண்டு தடவை.

இப்போது நெய் எடுத்து அபிகாரம் செய்யவும். அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டமபிகாரயாமி.. ப்ராணாயவோஜுஷ்டமபிகாரயாமி..

இப்போது இந்த இரண்டு அன்னத்தையும் மூடி வைத்து விட்டு , பெரிய பாத்திரத்தில் உள்ள அன்னத்தை எடுத்து அக்னிக்கு மேல் காட்டவும்.
ஜலம் தெளிக்கவும். அபிகாரம் செய்யவும். மறுபடி அபிகாரம் செய்யவும்.

பெரிய இலையை இடது கையில் வைத்துக்கொண்டு சிறிய இலையினால் பெரிய இலைக்கு ஒரு தடவை அபிகாரம் செய்யவும். …இரண்டு தடவை கொட்டைப்பாக்கு அளவு அன்னம் எடுத்து வைத்து மறுபடி அபிகாரம் செய்து வலது கையில் வைத்துக்கொண்டு இடது கையினால் அன்னப் பாத்திரத்தை பிடித்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஹோமம் செய்யவும்..

ஓம் பூர்புவஸ்ஸுவரோம். தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி
தியோயோநஹ ப்ரசோதயாத். ஸ்வாஹா: தேவாய ஸவித்ர இதம் ந மம

நவ கிரஹ ஹோமம் தற்போது செய்ய விருப்பமுள்ளவர்கள் செய்யலாம். பிறகு பரிவார தேவதைகள் ஹோமம்/.சமித்து அன்னம், ஆஜ்ய ஹோமம்..
அன்னம் மீதி இருந்தால் ஓரமாக மூடி வைத்து விடவும்..

ஆயுஷ்ய ஹோமத்திற்காக இரண்டு கிண்ணத்தில் உள்ள அன்னத்தை அருகில் வைத்துக்கொண்டு அதில் ஹோமம் செய்வதற்காக உள்ள அன்னத்தை திறந்து வைத்து பெரிய இலையை இடது கையில்

வைத்துக்கொண்டு சிறிய இலையினால் ஒரு தடவை நெய் எடுத்து அபிகாரம் செய்து , இரண்டு தடவை அன்னம் எடுத்து வைத்து கொண்டு மறுபடி ஒரு தடவை கையில் உள்ள அன்னத்திற்கு அபிகாரம் செய்து கொண்டு மறுபடி

அன்னம் எடுத்துகொண்ட கிண்ணத்திற்கு நெய் அபிகாரம் செய்து இடது கையில் உள்ள அன்னத்தை வலது கையில் வைத்துகொண்டு இடது கையினால் அன்ன கிண்ணத்தை தொட்டு கொண்டு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்..

ஆயுஷ்டே விச்வதோ ததத யமக்னிர் வரேண்ய: புநஸ்தே ப்ராண ஆயதி பராயக்ஷ்மகும் ஸுவாமிதோம். ஆயுர்தா அக்னே ஹவிஷோ ஜுஷாநோ க்ருத: ப்ரதீகோ-க்ருத யோநி ரேதி. க்ருதம் பீத்வா மதுசாரு கவ்யம் பிதேவ புத்ரமபி ரக்ஷதாதிமக்கு ஸ்வாஹா:.

ஆயுர்தே அக்னய இதம் ந மம. ஸ்விஷ்டக்ருத மவதாய. அந்த: - பரிதி சாதயித்வா--. மறுபடி பெரிய இலையை இடது கையில் வைத்துக்கொண்டு சிறிய இலையினால் ஒரு தடவை நெய் அபிகாரம் செய்து ஒரு தடவை முன்

போல் அன்னம் எடுத்து வைத்து கொண்டு ,சிறிய இலையினால் இரண்டு தடவை நெய்யினால் அபிகாரம் செய்து அக்னிக்கு வடக்கில் உள்ள பரிஸ்தரணத்திற்குள் இலையோடு வைக்கவும்..அதன் மேல் ஒரு இலையை

போட்டு மூடி வைக்கவும். சிறிய இலையினால் ஆயுஷ்ய ஹோமம் செய்யவும்..அதற்கு முன்னாடி அன்ன ப்ராஸனத்திற்காக உள்ள அன்னத்தை அருகில் வைத்து கொண்டு ஒவ்வொரு தடவையும் ஹோமம் செய்த பிறகு அந்த அன்னத்திற்கு மறக்காமல் அபிகாரம் செய்ய வேண்டும்.

ஆயுஷ்ய ஹோமத்திற்காக இரண்டு கிண்ணத்தில் பிரித்த அன்னத்தில் ஹோமம் செய்து மீதி உள்ள அன்னத்தை அக்னிக்கு ஈசான்ய பாகத்தில் ஒரு இலையை போட்டு முடிந்தால் அருகம் பில் போட்டு அதில் அக்ஷதையும் தீர்த்தத்தையும் விட்டு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி பலி போட வேண்டும்.

மாநோ மஹாந்தம் உதமான அர்பகம் மாந உக்ஷந்தம் உதம்மாந உக்ஷிதம் . மாநோவதிஹி பிதரம் மோத மாதரம் பிதரம் மோத மாத்ரம் ப்ரியாமான:: தநுவோ ருத்ர ரீரிஷ:;

மாநஸ்தோகே தனயே மாந ஆயுஷி மாநோ கோஷு மாநோ அச்வேஷு ரீரிஷ: வீரான் மாநோ –ருத்ர- பாமிதோ-வதிர் ஹவிஷ்மந்தோ –நமஸா விதேமதே. .. ஈசாநாய இமம்:பலிம் ததாமி. உபரி அக்ஷதோதகம் ததாமி.

அன்னத்தைப் போட்டுவிட்டு மேலே ஜலமும் அக்ஷதையும் விடவும். ஒரு சமித்தை எடுத்து அக்னியில் வைக்கவும். ஸ்வாஹா. அக்னி உபஸ்தானம் கரிஷ்யே . எழுந்து நின்று சொல்லவும்.

அக்னே நயஸுபதா ராயே அஸ்மான் விச்வானிதேவ வயுநானி வித்வான். யுயோத்யஸ்மத் ஜுஹுரானம் ஏந: பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம.

அக்னயே நம: : மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹுதாஸநா. யத்து தந்து மயா தேவா :பரிபூர்ணம் ததஸ்துதே .ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை. .யாநி தேஷாம் அசேஷானாம்
ஶ்ரீ க்ருஷ்ண அநுஸ்மரணம் பரம். க்ருஷ்ண, க்ருஷ்ண; க்ருஷ்ண.

நமஸ்தே கார்ஹஸ் பத்யாய நமஸ்த்தே தக்ஷிணாக்னியே நம ஆவஹநீயாய மஹாவேத்யை நமோ நம:

காண்டவத்வய உப பாத்யாய கர்ம ப்ருஹ்ம ஸ்வரூபிணே. ஸ்வர்க்க அபவர்க ரூபாய யக்ஞேசாய நமோ நம:

யக்ஞேசாச்யுத கோவிந்த மாதவ அனந்த கேசவ. க்ருஷ்ண விஷ்ணோ ஹ்ருஷீகேச வாஸுதேவ நமோஸ்துதே. ..

உத்தராங்க புனர் பூஜை.

ஆயுர் தேவதா ம்ருத்யுஞ்சய அஷ்டோத்ரம்.

ஒம் சாந்தாய நம: ஒம் பர்க்காய நம: ஓம் கைவல்ய ஜநகாய நம: ஓம் புருஷோத்தமாய நம: ஓம் ஆத்ம ரம்யாய நம: ஓம் நிராலம்பாய நம: ஓம். பூர்வஜாய நம: ஓம். சம்பவே நம: ஓம் நிரவத்யாய நம: ஓம். தர்மிஷ்டாய

நம: ஓம் ஆத்யாய நம: ஓம். காத்யாயனி ப்ரியாய நம: ஓம். த்ரயம்பகாய நம> ஓம். ஸர்வஞ்யாய நம: ஓம் வேத்யாய நம: ஓம். காயத்ரி வல்லபாய நம>ஓம்..ஹரிகேசாய நம:;ஓம்.விபவே நம: ஓம் தேஜஸே நம: ஓம் த்ரிநேத்ராய நம: ஓம் விதுத்தமாய நம: ஓம் ஸத்யோஜாத்ஆய நம::
ஓம் ஸுவேஷாட்யாய நம: ஓம் க்காலகூட விஷாஸநாய நம:

ஓம்.அந்தகாஸுர ஸம்ஹர்த்ரே நம: ஓம். கால காலாய நம: ஓம் ம்ருத்யுஞ்சயாய நம: ஓம் பரம ப்ரஸித்தாய நம: ஓம் பரமேச்வராய நம:
ஓம் ம்ருகண்டு ஸூநு நேத்ரே நம: ஓம் ஜாஹ்நவீ தாரணாய நம:

ஓம் ப்ரபவே நம: ஓம் அநாத நாதாய நம: ஓம் தருணாய நம: ஓம் சிவாய நம:: ஓம் ஸித்தாய நம: ஓம் தநுர்தராய நம::ஓம் அந்த்ய காலாதிபாய நம:
ஓம் செளம்யாய நம: ஓம் பாலாய நம: ஓம் த்ரிவிஷ்டபாய நம:

ஓம் அநாதி நிதநாய நம: ஓம் நாகஹஸ்தாய நம: ஓம் கட்வாங்க தாரகாய நம: ஓம் வரதாபய ஹஸ்தாய நம: ஓம் ஏகாகினே நம: ஓம் நிர்மலாய நம:
ஓம்ம் மஹதே நம:. ஓம் ஸரண்யாய நம: ஓம் வரேண்யாய நம:

ஓம் ஸுபாஹவே நம: ஓம் மஹாபலபராக்ரமாய நம: ஓம் பில்வகேசாய நம:
ஓம் வ்யக்தவேதாய நம: ஓம் ஸ்தூல ரூபிணே நம: ஓம்ம் வாங்மயாய நம:: ஓம் சுத்தாய நம:: ஓம் சேஷாய நம: ஓம் லோகைகாத்யக்ஷாய நம:

ஓம் ஜகத் பதயே நம: ஓம் அபயாய நம: ஓம் அம்ருதேசாய நம: ஓம் கரவீர
ப்ரியாயை நம: ஓம் கர்ப்பாய நம: ஓம் பரம் ஜ்யோதிஷே நம: ஓம் நிரபாயாய
நம: ஓம் புத்திமதே நம:: ஓம் ஆதிதேவாய நம: ஓம் பவ்யாய நம:

ஓம் தக்ஷயக்ஞ விகாதகாய நம: ஓம் முநிப்ரியாய நம: ஓம் பீஜஆய்ய நம:
ஓம் ம்ருத்யு ஸம்ஹாரகாரகாய நம::ஓம் புவநேசாய நம: ஓம் யக்ஞகோப்த்ரே நம: ஓம் விராகவதே நம: ஓம் ம்ருகஹஸ்தாய நம: ஓம் ஹராய நம;

ஓம் கூடஸ்தாய நம: ஓம் மோக்ஷதாய காய நம: ஓம் ஆனந்தபரிதாய நம: ஓம் பீதாய நம: ஓம் தேவாய நம:: ஓம் ஸத்ய ப்ரியாய நம: ஓம் சித்ரமாயினே நம: ஓம் நிஷ்களங்காய நம: ஓம் வர்ணினே நம:

ஓம் அம்பிகாபதயே நம: ஓம் காலபாசநிகாதாய நம: ஓம் கீர்த்திஸ்தம்பாய நம: ஓம் ஜடாதராய நம: ஓம் சூலபாணிநே நம: ஓம் ஆகமாய நம: ஓம் அபய ப்ரதாய நம: ஓம் ம்ருத்யு ஸங்காத காய நம :ஓம் ஶ்ரீதராய நம

ஒம் ப்ராண ஸம்ரக்ஷணாய நம: :ஓம் கங்காதராய நம: ஓம் ஸு ஸீதாய
நம: ஓம் பாலநேத்ராய நம: ஓம் க்ருபாகராய நம: ஓம் நீலகண்டாய நம: ஓம் கெளரீ ஈசாய நம: ஓம் பஸ்மோ தூளீத விக்ரஹாய நம:

ஓம் புரந்தராய நம: ஓம் சிஷ்டாய நம: ஓம் வேதாந்தாய நம: ஓம் ஜும் ஸ மூலகாய நம: : ஆயுர் தேவதாப்யோ நம: அம்ருத ம்ருத்யஞ்சயாய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பானி ஸமர்பயாமி
 

Latest ads

Back
Top