அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்..
தமிழ் வருடம், தமிழ் மாதம் வருகின்ற பிறந்த நக்ஷத்திரம் அன்று அப்த பூர்த்தி குழந்தைக்கு குழந்தையின் தகப்பனார் வீட்டில் செய்ய வேண்டும்.
குழந்தையின் தாயின் பெற்றோர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்..
பத்ரிக்கை அடிப்பதாக இருந்தால் முன்பே பத்ரிக்கை அடிக்க ஏற்பாடு செய்யவும். வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து சாப்பாடு, டிபன், காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். வீட்டிலேயே செய்வதுதான் சிறப்பு.
ஷாமியானா, மேஜை, பென்ச், தண்ணீர், கப்,(தண்ணீர் குடிக்க, காபி சாப்பிட நாற்காலி தேவைக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். போட்டோ எடுக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.
உங்கள் குடும்பத்தில் உள்ளோரின் பிறந்த நக்ஷதிரம், ராசி, சர்மா(பெயர்).ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளவும். வாத்யாரிடம் கொடுக்கவும்.
குழந்தையின் பெற்றோர் இருவரும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் பஞ்ச கச்சம், மடிசார் கட்டிக்கொண்டு , நெற்றியில் குலாசாரப்படி வீபூதி, அல்லது சந்தனம்,குங்குமம் அல்லது திருமண் தரித்துக் கொள்ளவும்.
ஸந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களை முடித்துக்கொள்ளவும்.
தம்பதிகள் இருவரும் ஸ்வாமி படத்திற்கு அருகில் குத்து விளக்கு
கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஏற்றி வைத்து புஷ்பம் சாற்றி
குல தேவதை, இஷ்ட தேவதை ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்து பிறகு பெரியோர்களிடம் இரு மஞ்சள் தடவிய தேங்காய், மஞ்சள் தடவிய அக்ஷதை கொடுத்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்று க்கொண்டு
பிறகு வாத்யார், நான்கு வைதீகாள் முதலிய ஸதஸிற்கு சென்று நமஸ்காரம் செய்து பிறகு ஆசமனம் செய்து பிறகு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி இரு நுனி தர்பத்தால் செய்த பவித்ரம் அணியவும்.
“ருத்யாஸ்ம ஹவ்யைர் நமஸோ (உ)பஸத்ய.; மித்ரம் தேவம் மித்ர தேவந்தோ அஸ்து. அநூராதான் ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம சரதஸ் ஸவீரா:” தீர்காயுஷ்ம(அ)ஸ்து.
தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைபழம், புஷ்பம், தக்ஷிணை வைத்துகொண்டு கீழ் வரும் மந்திரம் சொல்ல வேண்டும்..
அனுக்ஞை: ஹரி; ஓம். நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸ; பதயே நமஸ்ஸகீணாம் புரோகானாம் சக்ஷூஸே நமோதிவே நம: ப்ருத்வ்யை ஹரி.ஓம். ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:.
என்று சொல்லி அக்ஷதையை எடுத்து வைதீகாள் தலையில் போட்டு தாம்பாளத்தை கீழே வைத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும். பிறகு தாம்பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு சொல்லவும்.
அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணமயீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய.
இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ அவர்கள் குடும்பதிலுள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர் முத்லியவற்றை கீழ் கண்ட முறையில் சொல்லிக்கொள்ளவும்.
---------------நக்ஷத்திரே ------------ராசெள ஜாதஸ்ய-------------சர்மண: மம ஜனகஸ்ய (அப்பா).
----------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதாயா:-------------நாம்ன்யா: மம ஜநந்யா:
(அம்மா)
----------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதஸ்ய ------------சர்மண: மம
(கர்த்தா)
-----------------நக்ஷத்திரே----------ராசெள ஜாதாயா ---------------நாம்ன்யா:மம தர்ம பத்ன்யா: (மனைவி)
---------------நக்ஷத்திரே----------ராசெள--------ஜாதஸ்ய-------------சர்மன:மம குமாரஸ்ய
(புத்ரன்),.
-----------------நக்ஷத்திரே----------ராசெள---------ஜாதாயா:--------------நாம்ன்யா: மம குமார்யாஹா.
(புத்ரி).
இது போல் கூறிக்கொள்ள வேண்டும்.
ஆவயோ: மம சஹ குடும்பஸ்ய க்ஷேமஸ் தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐஷ்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம் ஆயுஷ்மத் ஸத் சந்தான ஸம்ருத்யர்த்தம் , சமஸ்த மங்கள அவாப்த்ருத்யர்த்தம் சமஸ்த துரித
உபசாந்த்யர்த்தம் ஸமஸ்த அப்யுதய அர்த்தஞ்ச தர்மா அர்த்த காம மோக்*ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்தியர்த்தம் , இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம், ஆவயோ; மம குடும்பயோ: ஸ : பரிவாரகயோ; சர்வேஷாம் ஜன்ம லக்ன
அபேக்*ஷயா சந்த்ர லக்ன அபேக்*ஷயா ச ஆதித்யாதீனாம் நவாநாம் க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாத ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா:தேஷாம்
க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் யே யே க்ரஹா; சுப இதர ஸ்தானேஷு ஸ்திதாஸ்ச தேஷா ம். கிரஹாணாம் அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருவ ஸித்யர்த்தம் (விஷேசேண) ஆயுஷ்ய ஹோமம்
(ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு செய்கிறோமோ அவரின் -------------நக்ஷத்திரே---------ராசெள ஜாதஸ்ய-------------சர்மண அல்லது (---------- நக்ஷத்திரே--------------ராசெள--------------
ஜாதாயா:: --------------நாம்ன்யா:-மம--------------ஜன்மாப்தே அதீதே------------தமே புந; ப்ராப்தே ஜந்ம மாஸே ஜன்ம ருக்ஷேந---------வாஸர ஸம்யோகேந ச அப்தபூர்த்யா யோதோஷ; சமஜநி தத் தோஷ பரிஹாரார்த்தம் வேதோக்த
ஆயுஷ:அபிவ்ருத்யர்த்தம் அபம்ருத்யு பரிஹாரார்த்தம் சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஏபி: ப்ராஹ்மணை: ஸஹ அந்யோந்ய ஸஹாயேந போதாயன உக்த ப்ராகாரேன கல்போக்த ப்ரகாரேண
ச ஆசார்ய முகேன ருத்விக் முகேன ச ஸமித், அன்ன ஆஜ்ய ஆஹூதிபி;
யதோக்த ஸங்க்யா காபி : ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம பூர்வகம் ஆயுஷ்ய ஹோமாக்ய கர்ம கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹானா. தக்*ஷிணை கொடுத்து விட்டு விக்னேச்வர பூஜை செய்ய வேன்டும்.
(பிராமணாள் ப்ரதிவசனம் யோக்கியதா ஸித்திரஸ்து).
விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.
ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,
உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா
என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.
கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .
ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது
ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.
பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.
ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.
வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.
புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:
தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.
தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே
ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;
ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.
கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.
கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி
வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.
ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,
அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.
ப்ரதான சங்கல்பம்.
தர்பேஸ்வாஸீந: நான்கு தர்பத்தை காலுக்கடியில் ஆஸனமாக போட்டுக்கொள்ளவும்,. தர்பாந்தாரய மான: நான்கு தர்பத்தை மோதிர விரலில் பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும்.
பத்ந்யா ஸ;( என்று நான்கு தர்பத்தை மனைவியின் கையில் கொடுத்து தனது வலது தோளில் நுனி படும் படி பிடித்து இருவரும் சேர்ந்து ஸங்கல்பம் செய்து கொள்ளவும்.
தலையில் ஐந்து முறை குட்டிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே..
ப்ராணாயாமம்.
(வலதுபுற கைச்சுண்டு விரல் மோதிர விரல்களால் இடது நாசி த்வாரத்தை அழுத்தி , வலது நாசியால் உள் காற்றை வெளியே விடணும்.. பிறகு கட்டை விரலால் வலது நாசியை மூடி , இடது நாசியால் காற்றை உள்ளே இழுத்து ,இரு த்வாரங்களையும் மூடி , மந்த்ரத்தை சொல்ல வேண்டும்..
ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம். ஜன: ஓம். தப: ஓகும் சத்யம். ஓம். தத்ஸ விதுர்வரேண்யம். பர்கோ தேவஸ்ய தீமஹீ தியோயோன: ப்ரசோதயாத்.ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.
(இப்போது வலது நாசியால் மெல்ல மெல்ல காற்றை வெளியே விடணும்.. வலது காதை தொட வேண்டும்.)
ஸங்கல்பம்: (வலது தொடை மேல் இடது கையை நிமிர வைத்து க்கொண்டு வலது உள்ளங்கையை மூடிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.)
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் . சுபே சோபனே முஹூர்த்தே ,
ஆத்ய ப்ருஹ்மண; த்வீதீய பரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே பரதஹ் கண்டே , மேரோ:
தக்ஷிணே பார்ஸ்வே , ஷாலிவாகன ஷகாப்தே அஸ்மின் வர்தமானே , வ்யவஹாரிகே ,ப்ரபவாதி,
ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே--------------நாம ஸம்வத்ஸரே--------
அயனே-------------ருதெள -------------மாஸே--------------பக்ஷே-----------------சுபதிதெள-----------
வாஸர யுக்தாயாம்--------------நக்ஷத்திர யுக்தாயாம்,----------------யோக----------கரண
ஏவங்குண விஷேசண ,விசிஷ்டாயாம், அஸ்யாம்---------------சுபதிதெள, மமோ
பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
(இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ , அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர் முதலிவற்றை கீழ் கண்ட முறையில் சொல்லிக் கொள்ளவும்.)
----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய-----------------சர்மண; மம ஜனகஸ்ய
----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதாயா:--------------நாம்ன்யா: மம ஜந்ந்யா:
----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய…………………….சர்மண: மம
----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதாயா:--------நாம்ன்யா: மம தர்மபத்ன்யா
---------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய--------------சர்மண: மம குமாரஸ்ய
---------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதாயா: ---------------நாம்ன்யா: மம குமார்யா::
(இது போல் கூறிக்கொண்டு).
ஆவயோ: மம சஹ குடும்பஸ்ய க்ஷேமஸ்தைர்ய தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐஷ்வர்யானாம் அபிவ்ருத் யர்த்தம் ஆயுஷ்மத் சத்ஸந்தான ஸம்ருத் யர்த்தம் ஸமஸ்த மங்கள அவாப்த்யர்த்தம் ஸமஸ்த துரித
உபசாந்த்யர்த்தம் ஸமஸ்தாப்யுதய அர்த்தஞ்ச தர்மா, அர்த்த, காம, மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் , இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம் ,. ஆவயோ:, மம ஸஹ குடும்பஸ்ய ஜன்ம லக்ன அபேக்ஷயா சந்த்ர லக்ன
அபேக்ஷயா நக்ஷத்திர தசா புக்தி அபேக்ஷயாச கால சக்ர அபேக்ஷயாச
யே யே க்ரஹா:, சுப இதர ஸ்தானேஷு ஸ்திதா: தைஸ்தை: க்ரியமான கரிஷ்யமாண ஸுசித பாவித ஆகாமி வர்த்தமான துஷ்டாரிஷ்ட
பரிஹாரத்வாரா தத்தத் க்ரஹஸ்ய துஸ்தாந ஸ்தித்யா ஸம்பாவிதா ஸகல பீடா பரிஹாரார்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா: தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த அதிசய சுப பல அவாப்த்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் நக்ஷத்ர தேவதா ப்ரீத்யர்த்தம் , ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு
செய்கிறோமோ அவாளுடைய நக்ஷத்ரம் பெயர் சொல்ல வேண்டும். விசேஷேண ------------நக்ஷத்ரே ---------ராசெள -----ஜாதஸ்ய-------சர்மண; மம ----------ஜன்மாப்தே அதீதே ------தமே புந: ப்ராப்தே ஜன்ம மாசே ஜன்ம ருக்ஷேந------வாஸர சம்யோகேநச அப்தபூர்த்யா யோதோஷ: சமஜனி தத்தோஷ பரிஹாரார்த்தம் வேதோக்த ஆயுஷ: அபிவ்ருத்யர்த்தம் அபம்ருத்யு
பரிஹாரார்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் , ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்
ஏபி: ப்ராஹ்மணை: ஸஹ அந்யோந்ய ஸாஹாயேந போதாயண உக்த ப்ரகாரேண ஆயுஷ்ய ஹோம பூர்வகம் ஸமித், அன்ன, ஆஜ்ய ஆஹூதிபி:
யதோசித சங்க்யா காபி : அதிதேவதா, ப்ரதிஅதி தேவதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோமாக்யஞ்ச ஆசார்யமுகேந ருத்விக் முகேனச அத்ய கரிஷ்யே.( கையில் இடுக்கி உள்ள தர்பத்தை வடக்கே போடவும்.
மனைவி கையில் தர்பத்தை வாங்கிக்கொண்டு மந்த்ரம் சொல்லவும். பூர்வோக்த பல ஸித்யர்த்தம் ஆயுஷ்ய ஹோம பூர்வக ஆதித்யாதி நவகிரக ஜப ஹோம கர்ம கரிஷ்யே.
தர்பத்தை வடக்கே போட்டுவிட்டு கையை அலம்பி கொள்ளவும். மனைவி கையில் ஜலம் கொடுத்து அலம்பி கொள்ள சொல்லவும்.
விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்..
கணானாம்த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்.. ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ரஹ்மணஸ் பத ஆன ஸ்ருண்வணூ திபிஸ்ஸீத ஸாதனம்.
அஸ்மாத் பிம்பாத் ஶ்ரீ மஹகணாபதிம் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. என்று புஷ்பத்தை போடவும்.
(சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாயச) என்று வடக்கே நகர்த்தவும்.
இனி கிரக ப்ரீதி.
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவசோ அனந்த புண்ய பலதம் அதஷாந்திம் ப்ரயஸ்சமே. ஆவாப்யாம் ஸங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஆயுஷ்ய ஹோம ஆரம்ப முஹூர்த்த லக்ன அபேக்ஷயா ஆதித்யாதீனாம்
நவாநாம் க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாத ஸித்யர்த்தம் யத் கிஞ்சித் இதம் ஹிரண்யம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ஸ்வரூபேப்ய: ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரததே ந மம.
ஆசார்ய வரணம்.: