Quotable Quotes Part II

images



Value has become a rare commodity at present. :(

YET valuing values sets one apart even in a crowd! :thumb:

AND sadly value is equated to Maal/ Moolah / Money/ Bank balance!!!
 
images



Value has become a rare commodity at present. :(

YET valuing values sets one apart even in a crowd! :thumb:

AND sadly value is equated to Maal/ Moolah / Money/ Bank balance!!!

There is moral in this cartoon.
When you differ from the others,
they are determined to make you suffer!
LOOK at the weird and varied expressions of the crowd! :suspicious:
 


In fact Athiests may be spending more time in thinking about God - hatefully of course! :)

பக்தியும், பகைமையும்



பக்தியும், பகைமையும் மாறுபட்டாலும்,
முக்தியை அளிப்பதில், அவை சரிசமமே.

அவை இரண்டும் எதிர்ப் பதங்களே – ஆயினும்
அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே.

அதீத விருப்பம் பக்தியில் முடியும்;
அதீத வெறுப்போ பகையில் முடியும்!

கண்ணன் மேல் கொண்ட பக்தி பெரியதா?
கண்ணன் மேல் கொண்ட பகைமை பெரியதா?

நூறு பிறவியில் கொள்ளும் பக்தியும்,
மூன்று பிறவிகளில் கொள்ளும் த்வேஷமும்,

சரி சமம் ஆகும் தராசுத் தட்டில்;
சரிதான் மாயக் கண்ணன் கணக்கு.

நாம் விரும்புபவர்களை, அவ்வப்போது
நாம் விருப்புடன் கொஞ்சம் நினைப்போம்.

நாம் வெறுப்பவர்களையோ, நெருப்பென
நம் நினைவில் இடைவிடாது கொள்வோம்!


எப்படி நினைத்தால் என்ன கண்ணனுக்கு?
எத்தனை நேரம் நினைக்கிறோம் என்றே,

கணக்கு வைத்துக்கொண்டு மனம் கனிவான்;
கணக்கு முடிந்தவுடன், கருணை பொழிவான்.

பக்தியும், அன்பும் அடைவிப்பது போன்றே,
பயமும், பீதியும் அவனை அடைவிக்கும்.

“எப்படியோ என்னை நினைத்தாலே போதும்”,
என்றே கண்ணன் எண்ணுகின்றான் போலும்!

விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவன்
வேறு எப்படித்தான் எண்ண முடியும்?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 


Why one full hour? We can't get back even one second of time we have wasted!

[h=1]வெள்ளி நாணயங்கள்[/h]

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நான்,
ஒவ்வொரு மூட்டைநிறைய நாணயங்கள்,
அள்ளி அள்ளி தினம் தந்திட்டால், நீங்கள்
உள்ளம் மகிழ்ந்து என்ன செய்வீர்கள்?

நான் தரும் நாணயங்கள் மாறுபட்டவை.
நன்றாகச் செலவு செய்ய முடியும், ஆனால்
மாற்றி வேறு யாருக்கும் கொடுக்கவோ, அன்றி
மறுநாள் கணக்கில் சேர்க்கவோ இயலாது!

பயன் படுத்தியே ஆக வேண்டும், உங்களால்
இயன்றவரை. இல்லாவிட்டால் முழுவதுமாய்
மறைந்து விடும் அந்த மாயப் பண மூட்டை;
என்று இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு வெள்ளி நாணயத்தையும்,
ஒழுங்காக உமக்கு மிகவும் பிடித்ததை,
வாங்கச் செலவு செய்து மனம் மகிழ்வீர் .
வந்ததை வீணாக்க மாட்டீர் அல்லவா?

இறைவன் நமக்கு ஒவ்வொரு நாளும்,
இனிய 86,400 நொடிகள் அளிக்கின்றான்.
நம்மால் அதை மாற்றவும் முடியாது!
நம்மால் அதை சேமிக்கவும் முடியாது!

“ஒரு முறை போனால் போனது தான்!” என்றாலும்
ஓராயிரம் நொடிகளை நாம் வீணடிக்கின்றோம்!
பணம் என்றால் பாங்காக உள்ள எல்லோரும்,
மனம் போலக் காலத்தை விரயம் செய்கின்றோம்!

ஒவ்வொரு நொடியை வீணாக்கும் போதும்,
ஒவ்வொரு நாணயம் உருண்டோடுவது போல;
எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும்,
எண்ணுவோம், நொடிகளையும் வீணாக்காமல்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 


1604a. மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் கொடுக்கும்.

1604b. Tree gives shade to the man who cuts it down.

Nature nurtures.

 


1605a. மலையத்தனை சுவாமிக்குத் தினையத்தனை புஷ்பம்.

1605b. A tiny flower for the towering lord.

Attitude vs action.

 


1606a. மாமியார் வீடு மஹா சௌக்கியம்.

1606b. The most comfortable house is that of the mother-in-law.
The real on or the one behind the bars??? :decision:

Since both of these offer these

1. Mani adiththaaal choru.

2. Mayir muLaithaal hair-cut

 


1607a. மாமியார் உடைத்தால் மண் கலம்; மருமகள் உடைத்தால் பொன் கலம்.

1607b. Double standards of trouble makers.


Double trouble!

 
Back
Top