P.J.
0
வைத்தீஸ்வரன் கோயிலின் பின் பிரகாரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன் மாலை 3 மணிக்கு வந்த குரங்கு, அம்மன் கருவறை எதிரே அமர்ந்துகொண்டது. குரங்கு வந்து அமர்ந்தது சிவாச்சாரியார்களுக்கும், பக்தர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பக்தர்களுக்கு தீபத்தை காட்டிய சிவாச்சாரியார்கள், குரங்குக்கும் காட்டியிருக்கிறாகள். சாமியின் தரிசனத்தை ஏற்றுக்கொண்ட குரங்கு, அங்கேயே அமர்ந்துகொண்டு மெய்யுருகி மீண்டும் ஆழ்ந்த வழிபாட்டில் ஈடுபட்டது. சிவாச்சாரியார்கள் குரங்கை உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அப்போது, கண்களில் கண்ணீர்விட்டு பத்ரகாளியம்மனை வழிபட்டுக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்.
எதை நினைத்து பத்ரகாளியம்மனை குரங்கு வழிபட்டுக் கொண்டிருக்கிறதோ என்று பக்தர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
அம்மனை வழிபட வருபவர்கள் யாரையும் குரங்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை. பக்தர்கள் வாழைப்பழம், தேங்காய் கொடுத்தனர். அதை சிறிதளவு மட்டும் எடுத்துக் கொண்டுள்ளது குரங்கு.
அன்று இரவு 9 மணிவரை பத்ரகாளியம்மனை தரிசித்த குரங்கு, இரவு 9 மணிவரை அங்கேயே இருந்துள்ளது. கோயில் ஊழியர்கள் இரவு 9 மணிக்கு வந்து பூட்டிச்சென்றனர். ஆனால் குரங்கு வெளியில் செல்லவில்லை. மறுநாள் காலை வந்து கோயில் ஊழியர்கள் சன்னதியை திறந்தனர். அப்போதும் குரங்கு அங்கே தொடர்ந்து வழிபாட்டில் இருந்ததால் கோயில் அறங்காவலர் குழுவினரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பத்ரகாளியம்மனை வழிபடும் குரங்கை அப்பகுதி மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
- ஏ.ராம்
http://www.vikatan.com/news/article...=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
Monkey crying for 2 Days at Vaitheeswaran Koil
https://www.youtube.com/watch?v=byo1YW-A0yg
Published on Jul 18, 2015
A Monkey crying for 2 Days without taking any foods at Vaitheeswaran Koil in Tami Nadu. Devotees coming in large numbers to see this monkey...
பக்தர்களுக்கு தீபத்தை காட்டிய சிவாச்சாரியார்கள், குரங்குக்கும் காட்டியிருக்கிறாகள். சாமியின் தரிசனத்தை ஏற்றுக்கொண்ட குரங்கு, அங்கேயே அமர்ந்துகொண்டு மெய்யுருகி மீண்டும் ஆழ்ந்த வழிபாட்டில் ஈடுபட்டது. சிவாச்சாரியார்கள் குரங்கை உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அப்போது, கண்களில் கண்ணீர்விட்டு பத்ரகாளியம்மனை வழிபட்டுக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்.
எதை நினைத்து பத்ரகாளியம்மனை குரங்கு வழிபட்டுக் கொண்டிருக்கிறதோ என்று பக்தர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
அம்மனை வழிபட வருபவர்கள் யாரையும் குரங்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை. பக்தர்கள் வாழைப்பழம், தேங்காய் கொடுத்தனர். அதை சிறிதளவு மட்டும் எடுத்துக் கொண்டுள்ளது குரங்கு.
அன்று இரவு 9 மணிவரை பத்ரகாளியம்மனை தரிசித்த குரங்கு, இரவு 9 மணிவரை அங்கேயே இருந்துள்ளது. கோயில் ஊழியர்கள் இரவு 9 மணிக்கு வந்து பூட்டிச்சென்றனர். ஆனால் குரங்கு வெளியில் செல்லவில்லை. மறுநாள் காலை வந்து கோயில் ஊழியர்கள் சன்னதியை திறந்தனர். அப்போதும் குரங்கு அங்கே தொடர்ந்து வழிபாட்டில் இருந்ததால் கோயில் அறங்காவலர் குழுவினரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
பத்ரகாளியம்மனை வழிபடும் குரங்கை அப்பகுதி மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.
- ஏ.ராம்
http://www.vikatan.com/news/article...=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1
Monkey crying for 2 Days at Vaitheeswaran Koil
https://www.youtube.com/watch?v=byo1YW-A0yg
Published on Jul 18, 2015
A Monkey crying for 2 Days without taking any foods at Vaitheeswaran Koil in Tami Nadu. Devotees coming in large numbers to see this monkey...
Last edited: