• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Krishna angaraha chathurdasi.

tips to gp rameswaram and kasi and gaya.

[FONT=Times New Roman, serif]Kaasigayaa yathrai.[/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ராமேஸ்வரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],,[/FONT][/FONT]ப்ரயாகை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]காசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]கயா யாத்திரைவிவரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
முதலில்தேவையானவைகளை தயார்படுத்திக்கொள்ளுதல்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
எந்தஎந்த காலங்களில் காசி யாத்திரைசெய்யக்கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]என்பதைஅறிந்து கொள்ளவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தன்வீட்டிற்கு புது மருமகள்கல்யாணம் செய்துகொண்டு வந்தஒரு வருடம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தான் கல்யாணம்செய்து கொண்ட ஒரு வருஷம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தான் கன்னிகாதானம்செய்து கொடுத்த ஒரு வருஷம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
தன்நெருங்கிய உறவினர்களுகுஇறுதி க்ரியை செய்த ஒரு வருஷம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]வேறுவகையான சூதகங்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]//[/FONT][/FONT]தீட்டுகள்ஏற்பட்டுள்ள காலங்களிலும்தீர்த்த யாத்திரை செய்யக்கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
பெண்கள்மாதவிடாய் ஆன ஐந்தாவது நாள்முதல் தேவ [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பித்ரு கார்யங்களில்கலந்து கொள்ளலாம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]யாத்திரைதொடங்கிய பின்னர் தீட்டுதெரிந்தால் தீட்டு முடியும் வரை சென்ற இடத்திலேயே தங்கிவிட்டு தீட்டு போன பின்னர் யாத்திரை தொடர வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
மனைவிகர்பமாக இருக்கும்போது தீர்த்தயாத்திரை செல்லக்கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]செல்லும்படிநேர்ந்தால் முண்டனம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]([/FONT][/FONT]வபனம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif])[/FONT][/FONT]முடி நீக்கல்செய்யக்கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கர்ப காலம் ஏழுமாதத்திற்கு மேல் ஆகியிருந்தால்தீர்த்த சிராத்தமும்செய்யக்கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]


தீர்த்தயாத்திரையின் போது பொய்சொல்லக்கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]உடலுறவு கொள்ளக்கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஒரு கால சாப்பாடேஉட்கொள்ள வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
அசைக்கமுடியாத நம்பிகையும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பக்தியும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]சுத்தமும்முக்யமானது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தீர்த்த வாஸிகளைதூஷிக்ககூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தன்சக்திக்கு அதிகமாகவும்குறைவாகவும் இல்லாமல் தானங்கள்தீர்த்த கரையில் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]


செய்யும்கர்மாவிற்கு உரிய பலன் கிடைக்கவேண்டும் அல்லவா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஆதலால் எவ்விதகுறையுமில்லாமல் வைதீககர்மங்களை எவ்விதம் செய்யவேண்டும் என்பதை முதலில்தெரிந்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தான்செய்த தான தர்மங்களை புகழ்ச்சியாகயாரிடமும் சொல்ல வேண்டாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
அகம்பாவம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஆணவம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஆடம்பரம் வேண்டாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]அறிந்தோ அறியாமலோசெய்த பாபங்களுக்கு பஸ்சாதாபத்துடன்பரிஹாரம் செய்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
செய்யும்கர்மாக்களை ப்ரஹ்மார்பணமாகசெய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தீர்த்த யாத்திரையின்போது தான் பிறரிடம் தானம்எதுவும் பெற்றுக்கொள்ளக்கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
தேவிபாகவதத்தில் எல்லா ஆஸ்ரமத்தாரும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]எல்லா வர்ணத்தாரும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பெண்களும்ருத்ராக்ஷம் அணியலாம் என்றுசொல்லபட்டிருக்கிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
பாத்ரூம் செல்லும்போதும் தூங்கும்போதும் ருத்ராக்ஷம் அணியவேண்டாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஐந்து முகருத்ராக்ஷம் அணிந்து யாத்திரைசெல்லலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
யாத்ராதானம் செய்து விட்டு தீர்த்தயாத்திரைக்கு தேவையானவைகளைசேகரித்து கொண்டு சுவாமிக்குஅஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு கிளம்ப வேன்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
அடுத்துசெல்ல உள்ள க்ஷேத்திரத்திற்குமட்டும் ஸங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அங்கு சென்றுமுடிந்த பிறகு அங்கிருந்துஅடுத்த க்ஷேத்திர த்திற்குசெல்லும் போது அடுத்தக்ஷேத்திறத்திற்கு மட்டும்ஸங்கல்பம்


செய்துகொண்டு செல்ல வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ராமேஸ்வரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அலஹாபாத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]காசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]கயா என்று எல்லாஊர்களுக்கும் மொத்தமாகஸங்கல்பம் செய்து கொள்ளக்கூடாதுஎன்கிறது த்ரிஸ்தலி யாத்ராவிதானம் புத்தகம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
பயணம்செல்லும் வழியில் உங்கள்உறவினர்களோ நண்பர்களோ இருந்தால்சாப்பாட்டிற்கு அவர்கள்உதவியை நாடலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இல்லாதவர்கள்கையில் வேண்டியதை தயார் செய்துவைத்துகொண்டு எடுத்து செல்லவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]ரயிலில் கொடுக்கும்உணவு உங்கள் உடலுக்குஒத்துக்கொள்ளாமல் ஆகிவிட்டால்அதனால் பேதி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]வயிற்றுவலி வந்துவிட்டால் நாம் செல்லும்நோக்கம் நிறைவேறாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
இங்குகிடைக்கும் வெற்றிலை வடமாநிலங்களில் கிடைக்காது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]நீங்கள்வெற்றிலை எடுத்து செல்லவிரும்பினால் கிளம்பும் நாள்அண்று வெற்றிலை வாங்கி தண்ணிரில்நனைத்து ஒவ்வொன்றாக எடுத்துஇரு பக்கமும்
துடைத்துஅடுக்கி ஈர துணியில் சுற்றிஅதன் மேல் அடிக்கடி தண்ணீர்தெளித்து காற்று புகாத ஜிப்லாக்கவரில் போட்டு வைத்துகொள்ளவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
வாடிய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அழுகும் நிலையில்உள்ள வெற்றிலைகளை பார்த்துமுதலில் உபயோகிக்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பாக்கு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]சுன்னாம்புஏலக்காய்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]கிராம்பு தேவையானவற்றை எடுத்து வைத்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
பித்ருக்களுக்குதீர்த்த சிராத்தம் ராமேஸ்வரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அலஹாபாத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]காசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கயா என்ற நான்குஊர்களிலும் செய்ய பட வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].,[/FONT][/FONT]அதில் பெறப்படும்ஆசீர்வாத அக்ஷதைகளை நம்குழந்தைகளுக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],,[/FONT][/FONT]பேரன் பேத்திகளுக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]மற்றும்


உறவினர்களுக்கும்எடுத்து செல்ல வசதியாகப்லாஸ்டிக் கவர் பெயர் எழுதிவைத்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஆசிர்வாத அக்ஷதைகளைஅதில் போட்டு விட்டு ஜிப்போட்டு மூடி பையில் பத்திரமாகவைத்து கொள்ள வேண்டிய ஏற்பாடு


செய்துகொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]மார்க்கர் பேனா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]எடுத்து செல்லவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அந்தந்த கவரில்அந்தந்த ஊர்களில் பெயர் எழுதிபோட்டு வைத்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
தேவையானஅளவு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]தர்பை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஸமித்து[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பொரச இலைகள்எடுத்து செல்ல வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]அங்கு போதுமானஅளவு கிடைப்பதில்லை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..

[/FONT][/FONT]
காசியிலிருந்துகயா விற்கு காரில் செல்பவர்களுக்குவழியில் சாலை ஓரங்களில் தர்பை இருக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கத்தி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]கத்திரிக்கோல்எடுத்து சென்று
பச்சையாகதர்ப்பையை வெட்டி எடுத்துசெல்லலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தர்பை செடிகளில்பூச்சிகள் இருக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கவனமாக இருக்கவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பச்சை தர்பைஉபயோகபடுத்தலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
தோலினால்ஆன பெல்ட் வேண்டாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ப்லாஸ்டிக்அல்லது ரப்பர் பெல்ட் அணிவதற்குவாங்கி எடுத்து செல்ல வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]நதி நீர் ஓடும்வேகம் நம்மையே

கீழே தள்ளும்
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வேஷ்டி எம்மாத்திரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],.[/FONT][/FONT]
பிவி சி அல்லது ரப்பர் செறுப்புவாங்கி கொள்ள வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]இதில் நடந்துபழக்கி கொள்ள வேண்டும்முன்பாகவே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]தோல் செறுப்புவேண்டாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ரயிலில்செல்லும் போது வியாபாரிகள்தொல்லை இருக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]நமது பொருட்கள்திருட்டு போகாமலும் ரயிலில்வியாபாரிகள் திணிக்கும்மோசமான பொருட்களை வாங்காமலும்இருக்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
சிலஊர்களில் குரங்கு தொல்லைஇருக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]மூக்கு கண்ணாடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அங்கு அணியக்கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கை பை கையிலோஅல்லது தோளிலோ இருக்க கூடாது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
அணிகலன்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஆபரணங்கள் மிகமிக குறைவாக அணிந்து கொள்ளவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]ரூம் ப்ரஷ்னர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]கொசு விரட்டி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],; [/FONT][/FONT]ஸ்ப்ரேஸ் எடுத்துசெல்ல வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இது ரயிலிலும்நாம் சென்று தங்கும் இடங்களிலும்தேவை படுகின்றது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]எல்லா இடங்களிலும்திருடர்கள் இருப்பார்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கவனம் தேவை


ஊருக்குவந்தவுடன் சமாராதனை செய்தபிறகே நண்பர்களுக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]உறவினர்களுக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அன்னபூர்ணி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]கங்கை ஜலம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ரக்ஷை கயிறுமுதலியன கொடுக்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ரயிலில்ப்ரயாணத்தின் போது சாப்பிடபேப்பர் கப்புகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அட்டை ப்லேட்டுகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
அல்லதுஅலுமினியம் ப்லேட்டு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அலிமினியம்டம்ப்லர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஸ்பூன்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]தேவையானவற்றைகணக்கு செய்து வாங்கி செல்லவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
லேன்ட்லைனிற்கு வரும் கால்களை உங்கள்செல் போனுக்கு வரும்படி செய்துகொள்ளுங்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]செல் போன் சார்ஜர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஷேவிங் செட்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]வேஷ்டி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஒன்பது ஐந்து துண்டுகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],,[/FONT][/FONT]புடவைகள் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]9[/FONT][/FONT]கஜம் உள்ளாடைகள் பேஸ்ட்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ப்ரஷ்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]சோப்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]சீப்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],

[/FONT][/FONT]

கண்ணாடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]தலைக்கு தடவஎண்ணெய்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]குங்குமம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]மஞ்சள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பொடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]துணி துவைக்கும்சோப்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஈரமான உடைகளைவைத்துக்கொள்ள ப்லாஸ்டிக்பைகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பஞ்சபாத்திரஉத்திரிணி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பித்தளைதாம்பாளம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பாக்கு மட்டை
கிண்ணங்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]உடை உலர்த்தப்லாஸ்டிக் கயிறு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],,[/FONT][/FONT]வீபூதி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]சந்தனம்பொடி க்லிப்புகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பித்தளை சொம்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]எடுத்து செல்லவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
 
போதுமானதர்பை அங்கு கிடைக்காது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஆதலால் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]10[/FONT][/FONT]கட்டு தர்பைஎடுத்துச்செல்லவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]புரச இலை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-10[/FONT][/FONT]எடுத்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]காசிகயா விற்கு செல்லும் போது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
தோலினால்ஆன பொருட்கள் வேண்டாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ரப்பர் அல்லதுப்லாஸ்டிக் பெல்ட் இடுப்புக்குதேவை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].. [/FONT][/FONT]ரப்பர் அல்லதுபி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]சிமிதியடி வாங்கி காலில்

போட்டுகொண்டு நடந்து பழகிகொள்ளுங்கள்
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]விலைஅதிகமில்லாமல் வாங்கிபோட்டுக்கொள்ளவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ரயிலில்திருட ர் அதிகம் இருக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஜாக்கிரதையாகஇருக்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வியாபாரிகள்மட்டமான பொருட்களை உங்கள்தலையில் கட்ட முயற்சிப்பார்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]எச்சரிக்கை தேவை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ரயிலிலும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]போய் தங்கும்இடங்களிலும் கொசுவத்தி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]கொசுவிரட்டி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ரூம் ப்ரஷ்னர்ஸ்ப்ரேஸ்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தேவை படும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]எடுத்து வரவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
உங்கள்செல்போனில் உங்கள் லேன்ட்லைன் டெலெபோன் வரும் படிசெய்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]([/FONT][/FONT]கால் டைவர்சன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif])..[/FONT][/FONT]செல் போன் சார்ஜர்எடுத்து வரவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
உங்கள்வீட்டிற்கு செக்யூரிட்டிஏற்பாடுகள் செய்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
சென்னைபக்கத்திலிருந்து ரயிலில்வருவோர் ராமேசுவரத்திற்குகாலை [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]4[/FONT][/FONT]மணி சுமாருக்குவந்தடையும் ரயிலில் ரிசர்வ்செய்து கொண்டு வந்தால் உங்களைவாத்யார் ரயில் நிலையத்திலிருந்துஅவர் வீட்டிற்கு அழைத்துவருவார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]தில ஹோமம் செய்யவேண்டியவர்கள் அன்று காலையில்ஆரம்பித்து தில ஹோமம் முடிந்தபிறகு ஜீப்பில் தனுஷ்கோடிசென்று திரும்ப வரலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
மற்றவர்கள்அன்று ஜீப்பில் தனுஷ்கோடிசென்று சங்கல்ப ஸ்நானம் செய்துவிட்டு வேணி மாதவர் பூஜைசெய்துவிட்டு மணல் எடுத்துகொண்டுவாத்யார் வீட்டுக்கு வந்துதீர்த்த சிராத்தம் செய்யலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
மாலைராமநாத ஸ்வாமி கோவிலுக்குசெல்லலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
திலஹோமம் செய்தவர்கள் மறுநாள்தீர்த்த சிராத்தம் செய்துவிடலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
மறுநாள் அக்னி தீர்த்தத்திலும்கோவிலுக்குள் இருக்கும் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]22[/FONT][/FONT]நாழி கிணறு களிலும்காலையில் குளித்துவிட்டு மாலையில் பக்கத்திலுள்ள சீதாதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ராமர் தீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]லக்ஷமண தீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]கந்த மாதன பர்வதம்கோதண்ட
ராமர்கோவில்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]நம்பு நாயகிஅம்மன் கோயில்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]உஜ்ஜயினிமாகாளியம்மன் கோவில்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பாம்பன் ரயில்பாலம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பாம்பன் சாலைபாலம் பார்க்கலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].


[/FONT][/FONT]
தீர்த்தசிராத்தம் ஒரு முறை செய்துவிட்டு பிறகு ஒரு வருடத்திற்குள்மறுபடியும் எத்தனை முறைராமேஸ்வரம் வந்தாலும் மறுபடியும்தீர்த்த சிராத்தம்

செய்யவேண்டாம்
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]ஒரு வருடத்திற்குமேல் வந்தால் மறுபடியும்தீர்த்த சிராத்தம் செய்யஅநுமதி உண்டு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
சமுத்ரஸ்நானம் கோவில் கிணறுகளில்குளிப்பது ஒவ்வொரு முறை வரும்போதும் செய்யலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ராமேஸ்வரம்ராமநாத சுவாமி கோவில் காலைஐந்து மணி முதல் ஒரு மணிவரையிலும் மாலை மூன்று மணிமுதல் இரவு ஒன்பது மணி வரையிலும்திறந்திருக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ராமேசுவரம்வந்து அடைந்தவுடன் பித்ருகள்ஆவலாக உணவுக்கு காத்திருப்பார்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஆதலால் முதல்நாள் தீர்த்த சிராத்தம் செய்துவிட்டு மறு நாள் தில ஹோமம்செய்யலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]தில ஹோமமும்பித்ருக்களூக்கு தான்செய்கிறோம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]


ராமேஸ்வரம்ராமநாத ஸ்வாமி கோவிலில்தினந்தோறும் காலை ஐந்துமணிக்கு ஸ்படிக லிங்கத்திற்குஅபிஷேகம் செய்கிறார்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]காலை [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]4[/FONT][/FONT]மணிக்கு எழுந்துகுளித்துவிட்டு கோவிலுக்குசென்று ஸ்படிக லிங்க அபிஷேகம்பார்க்கலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
மடிசார்புடவையுடனும் பஞ்ச கச்சவேஷ்டியுடன் தான் எல்லாம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]வீட்டில்குளித்துவிட்டு ஸங்கல்பஸ்நானம் செய்யுமிடம் சென்றுஸங்கல்பம் செய்து கொண்டுஸ்நானம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
எந்ததீர்த்த கரையிலும் சுமங்கலிகளுக்குரவிக்கை துண்டு வெற்றிலைபாக்கு பழம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]புஷ்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]தக்ஷிணை மஞ்சள்பொடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]குங்குமம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]சீப்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]கண்ணாடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]கண்மைமருதாணி பவுடர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கண்ணாடி வளயல்கொடுக்க


வே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif][/FONT][/FONT]ண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]ஆதலால் தனுஷ்கோடியிலும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ராமேஸ்வரத்திலும்சுமங்கலிகளுக்கு கொடுக்கஇவைகளை வாங்கி எடுத்துசெல்லவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்தில்உள்ள [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]22[/FONT][/FONT]நாழி கிணறுபெயர்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],

[/FONT][/FONT]
அக்னிதீர்த்தம் என்பது சமுத்ரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]காஞ்சிசங்கர மடம் பக்கத்தில் உள்ளதுஇங்கு குளிக்கு முன்னர்தலைக்கு ஒரு வாழப்ழம் கடலில்போட்டு விட்டு ஸ்நானம்செய்துவிட்டு வேறு காய்ந்தவஸ்த்ரம் மாற்றிக்கொண்டு


கோவிலுக்குள்கிணறுகளில் குளிக்க க்யூவரிசையில் நின்று உள்ளே செல்லவேண்டியிருக்கிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
கோவிலுக்குள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மஹா லக்ஷமிதீர்த்தம் இதில் குளிப்பதால்இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்
சாவித்ரீதீர்த்தம் இதில் குளிப்பதால்சாப நிவர்த்தி
காயத்ரீதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-:[/FONT][/FONT]பிறர் நம்மீதுசெய்திருக்கும் தீமைகள்போகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தீயசக்திகள் விலகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸரஸ்வதிதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]தோல்வியாதி நீங்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கல்வியில் நல்லதேர்ச்சி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பேச்சு நன்றாக வரும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
சக்ரதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]நோய் விலகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]நோய் வராமல்தடுக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸேதுமாதவ தீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]பெருமாள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]லக்ஷிமிகடாக்ஷம் உண்டாகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
நளதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]நவகிரஹதோஷம் போகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],

[/FONT][/FONT]
நீலதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];-[/FONT][/FONT]ஸகலயாகங்கள் செய்த புண்ணியம்கிடைக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ராமருக்கு பாலம்அமைக்க உதவியாக இருந்தவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
கவயதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]வேண்டிய வரம்அருளும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
கவாக்ஷதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]
கந்தமாதன தீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-

[/FONT][/FONT]
ப்ருஹ்மஹத்திசாப விமோசன தீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
சூர்யதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];-[/FONT][/FONT]பிரகாசமான அறிவு கிடைக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]காமன்சென்ஸ் அதிகமாகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
சந்திரதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]மன நோய்கள்நீங்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
சாத்யம்ருததீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]>-[/FONT][/FONT]
சிவதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]கால் நடைகளுக்குசெய்த ஹிம்சை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]உயிர்வதை செய்தபாவம் போகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
சர்வதீர்த்தம்


சங்குதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]உயிர்கொலை செய்த பாவம் போகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT][FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]எறும்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]கொசு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
கயாதீர்த்தம் கயா சிராத்தம்செய்த பலன் கிடைக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
கங்காதீர்த்தம்


யமுனாதீர்த்தம்
கோடிதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]ஜாதகத்தில்உள்ள தோஷங்கள் நீங்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]


ராமநாத ஸ்வாமி ஸன்னதிக்கு பின்புறம் இரண்டாவது மூன்றாவதுப்ரகாரங்களுக்கு இடையே ஸேதுமாதவர் சந்நதி உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வெள்ளை சலவைகல்லால் ஆனவர் ஆதலால் ஸ்வேதமாதவர் என்று அழைக்க படுகிறார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தனுஷ்கோடியில்சங்கல்பம் செய்து கொண்டுமுப்பதாறு முறை ஸ்நானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கணவனும் மனைவியும்கைகளை கோர்த்து கொண்டு ஒருதடவைக்கு ஆறு ஸ்நானம் வீதம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]6[/FONT][/FONT]தடவை செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
அல்லதுமுதலில் பிந்து மாதவரை பூஜித்துவிட்டு கடலுக்கு சென்றுதம்பதிகள் கைகளை கோர்த்துகொண்டு [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]12[/FONT][/FONT]முறை ஸ்நானம்செய்துவிட்டு கரைக்கு வந்துஸேது மாதவரை பூஜித்து திரும்பகடலுக்கு போய் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]12[/FONT][/FONT]முறை ஸ்நானம்


செய்துவிட்டு கரைக்கு வந்து வேணிமாதவரை பூஜித்து விட்டுதிரும்ப கடலுக்கு சென்று [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]12[/FONT][/FONT]முறை ஸ்நானம்செய்து விட்டு கரைக்கு வந்துவேணி மாதவர் மணலை பித்தளைசம்படத்தில் எடுத்து கொண்டு
ஸேதுமாதவரை துணி பையில் எடுத்துக்கொண்டுவந்து ஸேது மாதவர் உள்ள இடத்தில்மணலை போட்டு விடலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]அல்லது


காலுக்குஅடியில் உள்ள மணல் இரு கைகளிலும்எடுத்து வந்து கரையில் இந்தமணலை மூன்றாக பிரித்து [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]1[/FONT][/FONT]ஸேது மாதவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].2, [/FONT][/FONT]பிந்து மாதவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-3.[/FONT][/FONT]வேணி மாதவர் என பூஜிக்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பிறகு பிந்துமாதவரை


கடலில்அங்கேயே கரைத்து விடலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வேணி மாதவரை ஒருபித்தளை [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]([/FONT][/FONT]ஈயம்பூசாதது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif])[/FONT][/FONT]அல்லது செம்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]([/FONT][/FONT]தாமிரம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif])[/FONT][/FONT]டப்பாவில் எடுத்துவைத்து கொண்டு அதை வீட்டிற்குகொண்டு வந்து வீட்டில் அலஹாபாத்செல்லும்


வரைபூஜிக்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]ப்லாஸ்டிக்டப்பா விலோ துணி பையிலோ [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]எவர் சில்வர்டப்பாவிலோ இந்த மணலை எடுத்துகொண்டு வர வேண்டாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ப்ரயாகையில்இந்த மணலை பூஜித்து கங்கையில்கரைக்க வேண்டும்


ஸேதுமாதவர் ஆக பூஜித்த மணலை மேலேசொன்ன ஸேது மாதவர் ஸந்நிதிக்குசென்று பூஜித்து அங்கேயேமணலை விட்டு விட வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ப்ரயாகையில்இந்த டப்பா அங்கு பூஜை செய்யும்பண்டா எடுத்து கொள்கிறார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
 
ராமேஸ்வரம்சென்று வர ரயில் டிக்கட்ரிசர்வ் செய்து விட்டு கிளம்பும்முன் குலதெய்வத்திற்கும்அபிஷேகம் வஸ்த்ரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அர்ச்சனை செய்துஅனுமதி பெற்று க்கொண்டு யாத்ராதானம் மந்திரங்கள் சொல்லியாத்ரா தானம்


செய்துவிட்டு சாஷ்டாங்க நமஸ்காரம்செய்து விட்டு செக் லிஸ்ட்டில்
உள்ளபடி விட்டு போகாமல் தினசரிசாப்பிட வேண்டிய மருந்துகள் பேனா [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பேப்பர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஒன்பதுஐந்து வேஷ்டிகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],9 [/FONT][/FONT]முழ புடவைகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]உள்ளாடைகள்துடைத்துகொள்ள துண்டுகள் ஈர உடைகள் வைக்க பெரிய ப்லாஸ்டிக்


கவர்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தங்கி இருக்கும்வீட்டில் உலர்த்த கயிறுக்லிப்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]டூத் பேஸ்ட்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]டூத் ப்ரஷ்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]துவைக்கும்சோப்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]உடலுக்கு தேய்த்துகுளிக்க சோப்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தலைக்கு தடவிகொள்ள தேங்காய் எண்ணய்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]வீபூதி சந்தனம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]குங்குமம் மஞ்சள்
பொடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]முக கண்ணாடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];;;[/FONT][/FONT]கத்தி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]கத்திரிக்கோல்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];;[/FONT][/FONT]செல்லும்காலத்திற்கு தகுந்த மற்றஉடைகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];; [/FONT][/FONT]பேண்ட்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]சட்டை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]இரவு ஆடை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ப்ரயான ஆடை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பழைய


துணிகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];; [/FONT][/FONT]காற்று தலகானி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]போர்வை [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]டால்கம் பவுடர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];;[/FONT][/FONT]உட்கார்ந்துகொள்ள இரு ப்லாஸ்டிக் பைகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இன்னும் பிற[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ரயிலில்செல்லும்போது ரயிலில் கொடுக்கும்ஆகாரம் வ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif][/FONT][/FONT]யிற்றுக்குஒத்து கொள்ளாமல் பேதி ஆகலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வற்று வலி தலைவலி சளி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]இருமல் போன்றவைகள்வரலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஆதலால் இதற்குறியமருந்துகளும் எடுத்துகொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]...[/FONT][/FONT]முன் எச்சரிக்கையாக[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ப்ரயாணத்தின்போது செல்லும் வழியில் உங்கள்உறவினர்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]நண்பர்கள்இருந்தால் ஆகாரத்திற்காகஅவர்களிடம் முன் கூட்டியே தெரிவித்து உதவிகள் பெறலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ப்ரயாணத்தின்போது உங்கள் வீட்டு ஆகாரமேகையில் எடுத்து செல்வதுநல்லது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]அதற்கு தேவையானஅட்டை ப்லேட்டுகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]அட்டை கப்புகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தண்ணீர்

பாட்டில்கள்
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]வாங்கி எடுத்துசெல்லலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
காசியிலிருந்துதிரும்ப வரும்போது தேவையான ஆகாரங்கள் தயார் செய்துஉங்களிடம் க்ஷேத்திரத்திலுள்ளவாத்யார் கொடுத்து அனுப்புகிறார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
ரயிலில்வேறு ஒன்றும் வாங்கி சாப்பிடவேண்டாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]காபி மாத்திரம்வாங்கி சாப்பிடுங்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..

[/FONT][/FONT]
பித்ருதர்பணம் செய்ய வேண்டிய உற்றார்உறவினர் பெயர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
கோத்திரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]உறவு முறை எழுதியபெயரையும் சங்கல்பத்தின்போது சொல்ல வேண்டிய கோத்திரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],, [/FONT][/FONT]நக்ஷத்திரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ராசிசர்மா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பெயர் உறவு முறைஎழுதிய பேப்பரையும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]எடுத்து செல்லவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
கோத்திரம்
கர்த்தாவின்நக்ஷத்திரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ராசி சர்மா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]கர்த்தா எனவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]நக்ஷத்திரம்ராசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பெயர்
கர்தாவின்மனைவி என்றும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பின் நக்ஷத்திரம்ராசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]சர்மா மகன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பிறகு உறவு என்றஇடங்களில் மருமகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],; [/FONT][/FONT]பேரன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பேத்தி எனவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பின்னர்


கர்த்தாவின்மாப்பிளையின் கோத்திரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]எழுதி நக்ஷத்திரம்—ராசி—பெயர்எழுதி உறவு என்னும் இடத்தில்மாப்பிள்ளை மகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]தெளஹித்ரன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தெளஹித்ரி எனவும்முன்பே எழுதி கொண்டு போய்ராமேஸ்வரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ப்ரயாகை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]காசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];,[/FONT][/FONT]கயா


க்ஷேத்திரங்களில்வாத்யாரிடம் கொடுத்து விட்டால் அதை பார்த்து அவர் சங்கல்பம்செய்யவும் அந்தந்த நக்ஷத்ரங்களுக்குஹோமம் செய்யவும் மிகவும்செளகரியமாக இருக்கும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
பிண்டங்கள்வைத்து மந்திரம் சொல்லும்போது இறந்தவர்களின் கோத்திரம்பெயர் உறவு முறை ஒன்று க்கூடவிட்டு போகாமல் இருப்பதற்காகஇப்போதே வீட்டில் யோஜித்துதயார் செய்து கொண்டு க்ஷேத்திரங்களில் வாத்யாரிடம்கொடுக்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தரிசிக்கவேண்டிய ராமநாத புரத்தைசுற்றியுள்ள சில தலங்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
தற்காலத்தில் ஆவுடையார் கோயில்என அழைக்க படுகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]திருபுன வாயில்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இது அறந்தாங்கியிலிருந்து[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]14[/FONT][/FONT]கிலோ மீட்டர்தூரத்தில் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
திருபெருந்துறைஎன்பதும் இது தான்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]சுந்தரர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மாணிக்க வசகர்பாடல் பெற்ற தலம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]மிக பெறிய நந்திமிகப்பெறிய ஆவுடையார் இந்ததலத்தில் பிரசித்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]14[/FONT][/FONT]லிங்கங்கள்ப்ரதிஷ்டையில் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ராமநாத புரம்வடக்கு எல்லயில் தொண்டி என்றஊர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].. [/FONT][/FONT]இதற்கு வடக்கேஉள்ளது தீர்தாண்ட தனமும்திருபுன வாயிலும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
திருபுனவாயிலி லிருந்து தென் கிழக்கே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]5[/FONT][/FONT]கிலோ மீட்டர் தூரத்தில் தீர்தாண்டம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]என்ற ஊர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இங்கு சிவன் ராமரின் தாஹத்தை தீர்த்தார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தீர்தாண்ட தனம்என்பது மருவி தீர்தான்டம்ஆயிற்று[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..

[/FONT][/FONT]
உப்பூர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]தேவி பட்டிணத்திற்குவடக்கே உள்ள தலம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].. [/FONT][/FONT]ராமநாதபுரம்—தொண்டிகடர்கறை சாலையில் தேவிபட்டிணத்திற்கு வடக்கே உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஸ்ரீ ராமர்ஆவுடையார் கோயில் எனப்படும்திருபுன வாயில் சிவனிடம்அருளாசி
பெற்று இலங்கயை நோக்கி வந்த போதுஇந்த உப்பூர் பிள்ளயாரைவழிபட்டு பிறகு தேவிபட்டினம்எனும் நவ பாஷானம் வந்து இங்குநவகிரஹங்கள் ஒன்பதும் ப்ரதிஷ்டைசெய்து பூஜித்துவிட்டுதிருபுல்லாணி சென்றார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தேவிபட்டிணத்தில் ஒரு பிள்ளயார்கோயிலும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அம்பாள் கோயிலும்ஒரு பெருமாள் கோயிலும் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]காலையில்நவகிரஹங்களுக்கு அர்ச்சனைசெய்யலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]எல்லா நவகிரஹஅர்சனை முடிந்த பிறகு ஒருதேங்காய்


உடைத்துநைவேத்யம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இங்கும்ஸ்நானம் செய்யலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]படிகட்டு வசதிகள்உள்ளன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]நவகிரஹங்களைவலம் வருவதற்கு செளகரியமாகப்ளாட்பாரம் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
இதுஉப்பூருக்கு தெற்கே [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]15[/FONT][/FONT]கிலோ மீட்டர்தூரத்தில் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ராமநாதபுரத்திலிருந்துவடக்கே [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]15[/FONT][/FONT]கிலோ மீட்டர்தூரத்தில் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தர்பசயனம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]=[/FONT][/FONT]திருபுல்லாணி


ராமநாதபுரத்திற்கு தெற்கே கீழக்கரைசெல்லும் சாலையில் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]10[/FONT][/FONT]கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]திருபுல்லாணிஎன்னும் தர்ப சயனம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
இங்குஸ்ரீ ராமர் சமுத்ர ராஜனைகுறித்து தர்பாஸனத்தில்தவமிருந்தார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]மூலவர் ஆதிஜகன்நாத பெருமாள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].. [/FONT][/FONT]இந்த கோவிலின்எதிரே உள்ள சக்கிர தீர்த்தகுளத்தில் நீராடினால் தீராநோய்கள் தீரும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]கோவில் மரம் அரசமரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
இந்தஅரச மரம் வித்தியாசமாக உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]மரத்தடியில்நாகப்ரதிஷ்டை உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]நாகத்தின் மேல்நடனமாடும் சந்தான கோபாலக்ருஷ்ணன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பட்டா கத்தியுடன்படுத்து இருக்கும் தர்பாசயனராமர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ஆதிஸேதுக்கரை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]
திருபுல்லாணியிலிருந்துதென் கிழக்கே [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]4[/FONT][/FONT]கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].. [/FONT][/FONT]இங்கிருந்துதான்ஹனுமார் இலங்கைக்கு செல்லஆயத்தமானார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பெரிய ஹனுமார்கோயில் இங்கு கடலை நோக்கிஉள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].
.[/FONT][/FONT]
இங்குதான் அக்னி அஸ்த்ரம் ப்ரயோகித்துகடலை வற்ற தயாரானார் ஸ்ரீராமர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இங்கிருந்துதான் இலங்கைக்கு பாலம்அமைத்ததாக இங்குள்ளவர்கூறுகின்றனர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]தனுஷ்கோடியிலிருந்துஅல்ல என்றும் கூறுவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
அருகிலுள்ளசேஷகிரி ராயர் சத்திரத்தில் உள்ள ஒரு புனித கிணற்றில்நீராடி ஆதி ஸேது கரையில்ஸங்கல்ப ஸ்நானம் செய்துவிட்டுதிருபுல்லாணி சென்று

ஒருவருக்கு அன்னதானம் செய்வதுகயையில் ஒரு

லக்ஷம்பேருக்கோ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]காசியில் இரண்டுலக்ஷம் பேருக்கோ [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ப்ரயாகையில்ஏழு லக்ஷம் பேருக்கோ அன்னதானம்செய்ததிற்கு சமமாகும் என்றுஸ்ரீ ராமர் சீதையினிடம்சொன்னதாக சொல்லபடுகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
உத்தரகோசமங்கை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]உத்தரம் என்றால்உபதேசம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]கோசம் என்றால்ரகசியம் நங்கை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]=[/FONT][/FONT]உமாதேவி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பார்வதிக்கு பரமசிவன் வேத ஆகம ரகசியங்களைஉபதேசித்த இடம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ராமநாதபுரத்திற்கு தென்மேற்கே [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]15[/FONT][/FONT]கிலோமீட்டர்தொலைவில் உள்ள சிவத்தலம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].. . [/FONT][/FONT]திருபுல்லாணியிலிருந்தும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]10[/FONT][/FONT]கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
சாபத்தால்மீனவ பெண்ணாக இருந்த உமாதேவியை மீண்டும் மணந்து ஞானஉபதேசம் செய்த தலம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இந்த ஆலயத்தில்மிக உயரமான மரகத நடராஜ மூர்த்திஉள்ளார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
இங்குஒரு ஸ்படிக லிங்கத்திற்கும்மரகத லிங்கத்திற்கும் தினம்அன்னாபிஷேகம் நடக்கிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
 
[FONT=Times New Roman, serif]Kasigaya contaci details[/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Verdana, serif]09451372420.sons of late swamimalai visvanatha sastrikal V RAMASESHA SASTRIKALANSD KRISHNA MURTHY GANAPADIKAL. B-5 /311 oudghabi (hanuman ghat)VARANASI
PIN:221001. phone( 0542 ) 22310133 ; 2310134;2275173////cell; 93353 33137 and 94153 36064
[/FONT]
[/FONT]


[FONT=Times New Roman, serif][FONT=Verdana, serif]irstyou must go to RAMESWARAM and then to kasi and again to Rameswaram isthe correct proceedure for iyers. So I am also giving the sastrigal'sname s in RAMESVARAM. S. RADHA KRISHNA VADHYAR. Sri mathre graham.PHONE; (04573) 221943. cell; 9443508843; 9442461923; For boarding andlodging HOTEL TAMIL NADU IS THERE. KASI MUTT; LODGE PHONE NO; (04573)223130.

K.R. VENKATARAMA SASTRIGAL. (04573) 223636, 222068.cell; 94866 72258.
[/FONT]
[FONT=Verdana, serif] [/FONT][FONT=Verdana, serif]

SHRI.SWAMINATHA SARMA rameswaram cell; 99433 08217. He is doing THILAHOMAM AT HIS RESIDENCE FOR PITHRU SAPA/DOSHA NIVRUTHY.
[/FONT]
[FONT=Verdana, serif] [/FONT][FONT=Verdana, serif]

Inthe ramanatha swamy temple daily early morning spatika linga sevai isthere at 5 a. m. entry fee rupees fifty only. Sankara mutt is havingAC ROOM AND NON AC ROOM . and sri. sundar sastrigal is there insankara mutt. (sringeri sankara muut),. cell no; 09443321641 .

NAVABHASHANAM DEVI PATTINAM. SRI. V. JAGANNATHA IYENGAR 1/58 PERUMAL KOILSTREET NABASANAM PIN; 623514. PHONE: (04567) 264501.

THIRUPULLANI;TPR. SRI. LAKSHMANA SASTRI. (04567) 254261 for tila homam.


Ifthe 5th and 10th house lords are ill placed and the running dasa isof the ill placed planets this combines the pithru dosham. after tilahomam here you have to do anna dhaanam in sholingur.
[/FONT]
[/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Verdana, serif]Swamimalai V.RAMASESHA SASTRIGAL;V KRISHNAMOORTHY GANAPADIGAL.B-5OUDGHARBI ( HANUMAN GHAT) VARANASI. 221001. PHONE NO; (0542)2310133, 2310134, 2275173.

ARIYUR S. MAHADEVA GANAPADIGAL;B-5/309 HANUMAN GHAT; VARANASI PIN: 221001 PHONE (0542) 2277117;2275800, 2276244. cell; 93369 11879; 99562 76851.

ARIYUR S.VISWANATHA GANAPADIGAL; B-5/286 AWADHGARBI, HANUMAN GHAT, VARANASI221001. PHONE; 2277719, MOBILE; 9451372420.

FOR IYERS;RIG/YAJUR/ SAMA VEDAMS. They can take you to allahabad and to gayaand in kasi they can do all rituals. For middle class peopleviswanatha ganapadigal is the best.
[/FONT]
[/FONT]


[FONT=Times New Roman, serif][FONT=Verdana, serif]Gaya: Karnatak Bhavan M.N Bacchu Acharya Ram Sagar, Nal Sadak Road, NearPanch Mahalla, Gaya – 823 001 ph : 0631-2435432, 99318 40631, 9934023514[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Verdana, serif]2.Thambu Shastrigal (Iyengar) - 9956513388[/FONT][/FONT]
 
மஹாஸங்கல்பம் சேது ப்ரயாகை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]காசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கயா


தர்பைகளைகீழே போட்டுக்கொள்ளும் போதுதர்பேஷ் வாஸ்ஸீனஹ என்றுசொல்லவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கை அலம்பவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கையில் தர்பைகளைபவித்ரத்துடன் இடுக்கிகொள்ளும்போது தர்பாந் தாரமானஹஎன்று சொல்லவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
சுக்லாம்பரதரம்விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]நெற்றியில்குட்டிக் கொள்ளவும்
ப்ராணாயாமம்ஓம்பூஹு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஒம்புவஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஓகும் ஸுவஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஓம் மஹஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஓஞ்சனஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஓந்தபஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஓகும் ஸத்யம்ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோனஹப்ரசோதயாத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
சங்கல்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:--[/FONT][/FONT]வலதுதொடையில் இடது உள்ளங் கை மேல்வலது உள்ளங்கை
வைத்துக்கொண்டுசொல்லவும்


மமோபாத்தஸமஸ்த துரிதய க்ஷயத்வாராஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்ததேவ லக்னம் ஸுதினம் ததேவ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தாரா பலம் சந்திரபலம் ததேவ வித்யா பலம் தைவபலம் ததேவ லக்ஷ்மீபதே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:[/FONT][/FONT]அங்கிரியுகம்ஸ்மராமி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
அபவித்ரபவித்ரோவா ஸர்வா வஸ்தாம்கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம்ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசிஹிமாநஸம் வாசிகம் பாபம் கர்மணாஸமுபார்ஜிதம்ஸ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி ந ஸம்சயஹ


ஸ்ரீராம ராம ராம திதிர் விஷ்ணுஹுததா வாரஹ நக்ஷத்ரம் விஷ்ணுரேவசயோகஸ்ச கரணம் சைவ ஸர்வம்விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்தகோவிந்த கோவிந்த
அத்யஸ்ரீபகவதஹ ஆதி விஷ்ணோஹோ ஆதிநாராயணஸ்ய அசிந்த்யயா அபரிமிதயாசக்தியா ப்ரியமானஸ்ய மஹாஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமமாநானாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம்ஏகதமே அவ்யக்த


மஹத்அஹங்கார ப்ருத்வீ அப்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]தேஜோ வாயுஆகாசாத்யைஹி ஆவரணைஹி ஆவ்ருதேஅஸ்மின் மஹதி ப்ரஹ்மாண்டகரண்ட மண்டலே ஆதாரசக்திஹிஆதி கூர்ம அநந்தாதி அஷ்டதிக்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கஜோபரிப்ரதிஷ்டிதஸ்ய


உபரிதலேஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோபாகேமஹாநாளாய மான பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாமணி மண்டல மண்டிதேலோகா லோகா சலேந பரிவ்ருதேதிக்தந்தி சுண்டா தண்டஉத்தம்பிதே


லவண[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]இக்ஷூ –ஸுரா [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸர்பி–ததி –துக்த சுத்தோதக அர்ணவைஹிபரிவ்ருதே ஜம்பூ –ப்லக்ஷ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சால்மலி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]குச [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]க்ரளஞ்ச–சாக[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]புஷ்கராக்ய ஸப்தத்வீப விராஜிதே இந்த்ர –த்வீப[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கசேரு –தாம்ப்ர—கபஸ்தி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]நாக[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸெளம்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கந்தர்வ


சாரண[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பாரதாதிநவகண்டாத்மிகே மஹாமேரு–கிரி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கர்ணிகோபேத[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸரோருஹாயமான[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பஞ்சாஸத்கோடி யோஜன விஸ்தீரண பூ மண்டலேஸுமேரு நிஷத –ஹேமகூட –ஹிமாசல[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மால்யவத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-

[/FONT][/FONT]
பாரியாத்ரக –கந்தமாதன [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கைலாச[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]விந்த்யாசலாதி மஹாசைல அதிஷ்டிதே லவண ஸமுத்ரமுத்ரிதே –பாரத கிம்புருஷஹரி இலாவ்ருத –ரம்யக ஹிரண்மய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]குரு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பத்ராஸ்வ–கேது மாலாக்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]நவவர்ஷ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]உபஷோபிதே


ஜம்பூ த்வீபே பாரதவருஷே பரதஹ் கண்டே ப்ரஜாபதிக்ஷேத்ரே தண்டகாரண்ய [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சம்பகாரண்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]விந்த்யாரண்ய வீக்ஷாரண்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]வேதாரண்யாதி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]அநேக புண்யஅரண்யானாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மத்யப்ரதேசே
கர்மபூமெள ராமஸேது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கேதரயோர்மத்ய ப்ரதேசே பாகீரதி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கெளதமீ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]யமுனா [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]நர்மதா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]துங்கபத்ரா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]த்ரீவேணி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]அகஹாரினீ காவேரி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]க்ருஷ்ண வேண்யாதிஅநேக புண்ய நதி விராஜிதே


இந்த்ரப்ரஸ்த[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]யமப்ரஸ்த[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]அவந்திகாபுரி ஹஸ்திநாபுரி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]அயோத்யாபுரி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மதுராபுரி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மாயாபுரி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]காசிபுரி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]காஞ்சீபுரி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]த்வாரகாதி அநேகபுண்ய புரி விராஜிதே மேரோ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:[/FONT][/FONT]தக்ஷிணே பார்ஸ்வேஸ்வாம்ய வந்தி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]குருக்ஷேத்ராதிஸம பூமத்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ரேகாயாஹா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]தக்ஷிணதிக் பாகே
இந்த இடத்தில் அந்தந்தக்ஷேத்ரத்திற்கு ஏற்ப பதங்களைசேர்த்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ராமேச்வரம் சேது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ப்ரயாகை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]காசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கயாஎங்கு சொல்கிறோமோ அந்தந்தஊர் பதங்களை சேர்த்து படிக்கவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ராமேஸ்வரம் ஸங்கல்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]_:-- [/FONT][/FONT]உபய ஸாகர மத்யே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கந்தமாதன பர்வதே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பாஸ்கரக்ஷேத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மஹோததி தீரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸ்ரீராமேஸ்வர க்ஷேத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸ்ரீஸேது
மாதவ ஸ்வாமி ஸன்னிதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஸ்ரீ காசி விஸ்வேஸ்வரஸ்வாமி ஸன்னிதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
ஸ்ரீ கால பைரவ ஸ்வாமிஸன்னிதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஸ்ரீ ஸீதாலக்ஷ்மன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பரதஹ்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சத்ருகுன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஹனுமத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸமேத ஸ்ரீ ராமசந்திரஸ்வாமி ஸன்னிதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஸ்ரீ பர்வத வர்தனீஸமேத ஸ்ரீ ராமநாத ஸ்வாமிஸன்னிதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]கர்ப[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பதன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]சிசு
பதன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ப்ரேதபைசாச பாதாதி ஸமஸ்த பாதாநிவ்ருத்யர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]வாராணஸி யாத்ராஸம்பூர்ண காலே அக்னிதீர்த்த–அந்தர்கத ஸமஸ்த சதுர்விம்சதிதீர்த மஹா ப்ராயஸ்சித்தஸ்நானம் அஹம் கரிஷ்யே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸேது சங்கல்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:--[/FONT][/FONT]உபய ஸாகர மத்யே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கந்தமாதன பர்வதே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பாஸ்கரக்ஷேத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ரத்னாகர[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மஹோததிசங்கமே தநுஷ்கோட்யாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]--[/FONT][/FONT]ஸ்ரீஸேது
மாதவ ஸ்வாமி ஸன்னிதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஸ்ரீ காசி விஸ்வேஸ்வரஸ்வாமி ஸன்னிதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
ஸ்ரீ கால பைரவ ஸ்வாமிஸன்னிதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பரதஹ்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சத்ருகுன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஹனுமத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸமேத ஸ்ரீ ராமசந்திரஸ்வாமி ஸன்னிதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஸ்ரீ பர்வத வர்தனீஸமேத ஸ்ரீ ராமநாத ஸ்வாமிஸன்னிதெள த்ரீவேணி ஸங்கம
க்ஷேத்ரே யாத்ராப்ராரம்ப காலே ஸேது ஸ்நானம்அஹம் கரிஷ்யே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ப்ரயாகை ஸங்கல்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]
விந்த்யஸ்ய உத்தரேஆர்யாவர்த அந்தர்கத ப்ரஹ்மாவர்தைக தேசே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]விஷ்ணு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ப்ரஜாபதி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]க்ஷேத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஷட்கூல மத்யே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]அந்தர்வேத்யாம்பாகிரத்யாஹா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பஸ்சிமே தீரேகாளிந்த்யாஹா உத்தரே தீரே வடஸ்ய பூர்வ திக் பாகே விக்ரமசகே பெளத்தாவதாரேபார்ஹஸ்பத்யமாநேன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]---[/FONT][/FONT]ஸம்வத்ஸ்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----[/FONT][/FONT]
வாராணசி சங்கல்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]
விந்த்யஸ்ய உத்தரேஆர்யாவர்தைக தேசே அவிமுக்தவாராணசி க்ஷேத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]அஸி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]வருணயோர்மத்யே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஆனந்தவனே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மஹா ஸ்மசானே—கெளரீமுகே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]
த்ரிகண்டக விராஜிதேவிக்ரம சகே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பெளத்தாவதாரே உத்தர வாஹிண்யாஹாபாகீரத்யாஹா பஸ்சிமே தீரேபார்ஹஸ்பத்ய மானேந[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]---------[/FONT][/FONT]ஸம்வத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]--------[/FONT][/FONT]
கயா ஸங்கல்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]---[/FONT][/FONT]விந்த்யஸ்ய உத்தரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-=[/FONT][/FONT]ஆர்யா வர்த்த–அந்தர்கத [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மகததேசே கயா கதாதர க்ஷேத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சம்பகாரண்யே—கோலாஹலபர்வதே—மதுவநே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----[/FONT][/FONT]பார்ஹஸ்பத்யமாநேன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-----[/FONT][/FONT]ஸம்வத்ஸரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----[/FONT][/FONT]
பிறகு
 
ஸகல [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஜகத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸ்ரஷ்டு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]பரார்தத்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஜீவிந[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:[/FONT][/FONT]ப்ராஹ்மன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:[/FONT][/FONT]ப்ரதமே பரார்த்தேபஞ்சாசத் அப்தாத்மிகே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]அதீதே –த்விதீயே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பரார்தே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பஞ்சாசத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]அப்தாதெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ப்ரதமேவர்ஷே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ப்ரதமே மாசே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ப்ரதமே பக்ஷே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-

[/FONT][/FONT]
ப்ரதமே திவஸே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]அஹனி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]த்விதீயேயாமே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]த்ருதீயேமுஹுர்த்தே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-- [/FONT][/FONT]ஸ்வாயம்புவ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸ்வாரோசிஷ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]- [/FONT][/FONT]உத்தம[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]தாமஸ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ரைவத[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சாக்ஷு ஷாக்யேஷு–ஷட்ஷு –மநுஷு –அதீதேஷு [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸப்தமே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]வைவஸ்வத


மந்வந்தரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]- [/FONT][/FONT]அஷ்டாவிம்சதீதமே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கலி யுகே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ப்ரதமேபாதே அஸ்மின் வர்த்தமானே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]வ்யவஹாரிகே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சாலிவாஹன சகாப்தே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சாந்த்ர[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸாவன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸெளராதிமான[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ப்ரமிதே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ப்ரபவாதீனாம்சஷ்டியாஹா


ஸம்வத் ஸராணாம் மத்யே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]---------------[/FONT][/FONT]நாமஸம்வத்ஸரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----------------[/FONT][/FONT]அயணே
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-----------------[/FONT][/FONT]மாஸே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-----------------[/FONT][/FONT]பக்ஷே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]--------------[/FONT][/FONT]சுபதிதெளவாஸரஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----------[/FONT][/FONT]வாசர
யுக்தாயாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]---------------------[/FONT][/FONT]நக்ஷத்ரயுக்தாயாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----------------[/FONT][/FONT]சுபயோகசுப கரண ஏவங்


குண ஸகல விசேஷண[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]விசிஷ்டாயாம்அஸ்யாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-------------------[/FONT][/FONT]சுபதிதெள
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----------------[/FONT][/FONT]கோத்ரோத்பவஸ்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]---------------[/FONT][/FONT]நக்ஷத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]--------------[/FONT][/FONT]ராசெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]--[/FONT][/FONT]ஜாதஸ்ய


[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----------------[/FONT][/FONT]சர்மண[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:------:------[/FONT][/FONT]நக்ஷத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-------------[/FONT][/FONT]ராசெள[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஜாதாயாஹா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]---------[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----[/FONT][/FONT]நாம்யாஹா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]மம தர்மபத்ந்யாஹாமம குமார குமாரிகானாம் ச
ஜன்மாப் யாசாத் ஜன்மப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பால்யே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]வயஸி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கெளமாரே யெளவனே வார்தகே ச ஜாக்ரத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸ்வப்ன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]- [/FONT][/FONT]சுஷுப்தி அவஸ்தாஸுகாம

க்ரோத லோப மோஹ மத மாத்சர்யாதிபிஹி

மநோ வ்யாபாரைஹி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சிரவணஸ்பர்சன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]தர்சன [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ரஸந[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]க்ரானைஹி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஷ்ரோத்ர[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]த்வக்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]சக்ஷுஹு [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஜிஹ்வா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]நாஸிகாக்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பஞ்ச ஞானேந்திரியவ்யாபாரைஹி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]வசன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஆதான[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]விஹரண[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];

[/FONT][/FONT]
உத்ஸர்கா அனந்தனைஹி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]வாக்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]பாணி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பாத[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பாயு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]- [/FONT][/FONT]உபஸ்தாக்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பஞ்ச கர்மேந்திரியவ்யாபாரைஸ்ச ஸம்பாவிதானாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ப்ரஹ்மஹத்யா
ஸுராபாந[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸ்வர்ணஸ் தேய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]குரு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]தல்பகமன –தத்ஸம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸகாக்ய[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]பஞ்ச மஹா பாதகானாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]
கர்ப ஹனன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கோவத[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]சிவலிங்க சாலன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஆதீனாம் அதிபாதகானாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];

[/FONT][/FONT]
குர்வதிக்ஷேப[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]வேதநிந்தா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]நர அஷ்வ –ரஜத–பூமி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]வஜ்ரமணி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸ்த்ரீ [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]கோ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]சதபல[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]தாம்ர நிக்ஷ்கேப—ஹரணாதீனாம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]ஸமபாதகானாம்
மாத்ரு பித்ரு குருத்யாக தடாக ஆராம் விரய ஆத்மார்த்தபாக க்ரியாரம்ப ஸதா பரான்னபோஜன அஸச்சாஸ்திர அப்யாஸபவ்ருத்தி சேதனாதீனாம்

உபபாதகானாம்

கர அஷ்வ உஷட் ம்ருகஇப அஜாவி மீந [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]\[/FONT][/FONT]ஸர்ப்பமஹிஷ வதாதீனாம் ஸங்கலீகரணாநாம்
க்ருமி கீட பக்ஷி ஜலசர வத பல காஷ்ட குஸுமஸ் தேயாதீனாம்மலிநீகரணாநாம்


நிந்தித தந ஆதாந குஸீத ஜீவன அஸத்ய பாஷணாதீநாம்அபாத்ரீ கரணாநாம்
மத்யாத்யநாக்ரேயபதார்த ஆக்ராண ஜிஹ்மத் வாதீனாம் ஜாதிப்ரம்ச கராணாம்


நக்ந ஸ்நான ஜநக ஆசார்யஞ்னான வ்ருத்த பண்டிதேஷுஏகவசநாந்த யுஷ்மசப்த ப்ரயோக அஸ்நாத போஜநாதீனாம் ப்ரகீர்ணகானாம்


ஏவம் நவானாம் நவ விதானாம்பஹூநாம் பஹு விதானாம் ஞானதஹஅஞ்ஞானதஸ்ச ரஹஸ்யதஹ ப்ரகாசதஸ்ச ஸக்ருத் அஸக்ருத்வா
க்ருதானாம் ஸர்வேஷாம்பாபாநாம் ஸத்யஹ அபநோத னார்த்தம்–பாஸ்கர க்ஷேத்ரே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----------[/FONT][/FONT]அம்பிகாஸமேத[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]----------[/FONT][/FONT]ஸ்வாமிஸந்நிதெள தைவ ப்ராஹ்மண ஸந்நிதெளஅஸ்வத்த நாராயண ஸ்வாமி ஸந்நிதெள


த்ரியஸ் த்ரிம்சத்கோடி தேவதா ஸந்நிதெள விக்னேசாதிஸமஸ்த ஹரிஹர தேவதா ஸ்வாமிஸந்நிதெள
மம ஸஹ குடும்பஸ்ய ஜன்மநக்ஷத்ர ஜன்ம ராசி வசாத் நாமநக்ஷத்ர நாம ராசி வசாத் ஜன்ம அனுஜன்ம த்ரிஜன்ம நக்ஷத்ரவசாத் ஹோரா த்ரேக்காண நவாம்சத்வாதசாம்ச த்ரிம்சாம்சஷஷ்டியம்ச பாவாம்ஸ


அஷ்டக –வர்க சக்ரவசாத் ஸாங்காதிக ஸாமுதாயிகக்ரஹ உபகிரஹ பாவக்ரஹ அரிஷ்டக்ரஹ மாரக க்ரஹ க்ரூர க்ரஹக்ஷாந்தி க்ரஹ க்ஷணிக க்ரஹஸம்யோக வீக்ஷண அர்த பாதத்ருஷ்டி லத்தா வத


வைநாசிக ஷட்வர்கஜரூபஜ தேவஜ பாவஜ வசாத் த்யூநரிப்பாரிஷ்ட அஷ்டம மாரக நீசஸ்தான ஸ்திதானாம் மாந்திதூமகேத்வாதி உபக்ரஹ ஸஹிதானாம்ஆதீத்யாதீனாம் நவானாம்க்ரஹானாம்
மத்யே யே யே துஸ்தாநஆதிபத்ய துஷ்ட க்ரஹ யோகாதிப்ரயுக்த துஷ்டா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:

[/FONT][/FONT]
யே ச நிஸர்கதஹ பாபா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:[/FONT][/FONT]தேஷாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் சரீர வாக்குடும்ப ஸுக புத்தி காம ஆயுஹுபாக்ய தர்ம கர்ம ஆயாதி சுபஸ்தானஸ்திதானாம் நிஸர்கதஹ சுப ராஜயோகாதி பலப்ரதானாம் சுபானாம்
க்ரஹானாம் அத்யந்தஅதிசயித சுப பல ப்ரதாத்ருத்வ ஸித்யர்த்தம் ப்ராரப்த கர்மவசாத் அவச்ய ஆநுபாவ்யதயாப்ராப்தாநாம் பரக்ருத க்ரியமானகரிஷ்யமான ஸகல மந்திர தந்திரயந்திர விஷ சூர்ண ஆபிசார


க்ருத்யா அஞ்ஞானாதிப்ரேரித ஆத்யாத்மிக ஆதிபெளதிகஆதி தைவிக ஆதர்கித ஆபத்—ப்ரதவ்யாதீனாம் ஆத்மாத் மீய பீடாசிந்தன தர்சநாதி ஜனித ஆதினாம்நிவ்ருத்தி த்வாரா க்ஷிப்ரஆரோக்ய மந[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:[/FONT][/FONT]ப்ரஸாத
குடும்ப வ்ருத்தி பரமஸ்வாஸ்த்யாதி ஸித்யர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]------[/FONT][/FONT]இன்னும் சேர்க்கவேண்டியதை சேர்த்து ஸங்கல்பத்தைநிறைவு செய்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]


க்ஷேத்திர பிண்டம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];--[/FONT][/FONT]ராமேஸ்வரம்ப்ரயாகை காசி கயா இந்த நான்குஇடங்களிலும் பிண்ட தானம்பித்ருக்களுக்கு செய்வதற்காகசெல்கிறோம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]அங்கு அப்போதுக்ஷேத்ர பிண்டமும் நான்குபிண்டங்கள்
 
ஐந்தாவது வரிசையாகவருகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]அப்போது கூறவேண்டிய மந்திரங்கள் இதைசரியாக உச்சரித்து சிரத்தையோடுசெய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]முன்பாகவே அர்த்தம்தெரிந்து கொள்ளவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]


[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]1.[/FONT][/FONT]அஸ்மத் குலேம்ருதா யே ச கதிர் யேஷாம் நவித்யதே
ஆவாஹ யிஷ்யே தான்ஸர்வான் இதம் அஸ்து திலோதகம்


ஆ ப்ரஹ்மணோ யே பித்ருவம்ச ஜாதா மாதுஸ் ததா வம்சபவாமதீயாஹா
வம்ச த்வயே அஸ்மின்மம தாஸ பூதாஹா ப்ருத்யாஸ்ததைவ ஆஸ்ரித
ஸேவகாஸ்ச மித்ராணிஸக்ய பசவஸ்ச வ்ருக்ஷாஹாஸ்ப்ருஷ்டாஸ்ச


த்ருஷ்டாஸ்ச க்ருதோபகாராஹா ஜன்மாந்தரே யே மமஸங்கதாஸ்ச
தேப்யஹ ஸ்வதா பிண்டம்அஹம் ததாமி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]2.[/FONT][/FONT]பித்ரு வம்சேம்ருதா யே ச மாத்ரு வம்சே ததைவச குருஸ்ச சுர பந்தூனாம் யேசாந்யே பாந்தவாஹா ம்ருதாஹாயே மே குலே
லுப்த பிண்டாஹா புத்ரதாரவிவர்ஜி தாஹா க்ரியா லோப–ஹதாஸ்சைவ


ஜாத்யந்தாஹா பங்கவஸ்ததா
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]3.[/FONT][/FONT]விரூபா ஆமகர்பாஸ்சஞாதா அஞ்ஞாதாஹா குலே மம தேஷாம்
பிண்டோ மயா தத்தஹஅக்ஷய்யம் உபதிஷ்டந்து[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]அஸி பத்ரவநே கோரே


கும்பீபாகே ச ரெளரவேதேஷாம் உத்தர ணார்தாய இதம்பிண்டம் ததாம்யஹம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]4[/FONT][/FONT]உத்ஸன்ன குலகோடீனாம்யேஷாம் தாதா குலே ந ஹி


தர்ம பிண்டோ மயா தத்தஹஅக்ஷய்யம் உபதிஷ்டந்து[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]அதீத குல கோடீநாம்
ஸப்த த்வீப நிவாஸீனாம் ஆ ப்ருஹ்ம புவநாத் லோகாத்இதம் அஸ்து
திலோதகம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ஆ ப்ருஹ்ம ஸ்தம்பபர்யந்தம் யத்கிஞ்சித் ஸசராசரம் மயா தத்தேன
தோயேன த்ருப்தி மேவாஅபி கச்சது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]யே கேச ப்ரேதரூபேண வர்தந்தே
பிதரோ மம தே ஸர்வேத்ருப்தி மாயாந்து குசப்ருஷ்டைஹி திலோதகைஹி
யாத்ரா தீபிகாவில்உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
 
ராமேஸ்வரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]_:--[/FONT][/FONT]டூர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
தென்கோடியில் உள்ள உயர்ந்தக்ஷேத்ரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ராவணனை ஜயித்தபின் தனுஸ் நுனியால் ஸேதுவைஉடைத்தார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தனுஷ் கோடிஎனப்பெயர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
இதுரத்நாகரம் மஹோததி என்ற இருகடல் சேருமிடம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]இங்கு [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]36[/FONT][/FONT]ஸ்நானம் செய்துமணல் எடுத்து கொண்டு ப்ரயாகையில்போட்டுவிட்டு அங்கிருந்துகங்கா ஜலம் எடுத்து வந்துராமேஸ்வரத்திலுள்ள ராமநாதருக்குஅபிஷேகம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ராமநாதபுரத்திலிருந்து[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]11[/FONT][/FONT]கிலோமீட்டரில்உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தேவி பட்டிணம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]நவபாஷாணம் என்றும் அழைக்கபடுகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இங்கு ராயர்சத்திரம் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இங்கு முதலில்சக்ர தீர்த்தம் என்னும் புண்யதீர்த்தத்தில் சங்கல்பம்ஸ்நானம் செய்து அருகிலுள்ளஸமுத்திரத்திலும் ஸ்நானம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ஸமுத்திரத்தில்ஸ்நானம் செய்யும் போது [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]7[/FONT][/FONT]சிறிய கற்கள்அல்லது ஒன்று அல்லது மணலையாவதுஎடுத்து “பிப்பலாத ஸமுத்பன்னேக்ருத்யே லோக பயங்கரி ஸைகதம்தே ப்ரதாஸ்யாமி ஆஹரார்த்தம்ப்ரகல்பிதம்””


என்றமந்திரத்தை கூறி ஜலத்தில்போட வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]சக்கிரத்திற்குகா
லவ முநிவரால் ஏற்பட்ட சாபம்நீங்கிய இடம் இது
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ராமேஸ்வரத்தில்உள்ள லக்ஷமண தீர்த்தத்தில்வபனம் செய்துகொள்ள வேண்டுமாதலால்இங்கு வபனம் தேவையில்லை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தீர்த்தசிராத்தத்தை இங்கு ஹிரண்யரூபமாக செய்யலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
அடுத்ததுராமேஸ்வரம் லக்ஷ்மண தீர்த்தத்தில்வபனம் செய்துகொண்டு ஸ்நானம்செய்து அருகிலுள்ள ஸ்ரீ ராமர்ஆலயத்தை தரிசனம் செய்து விட்டுதிரும்ப வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
சுக்ரீவதீர்த்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஜாம்பவதீ தீர்த்தம்அங்கத தீர்த்தம் இவைகளில்ஸ்நானம் செய்து [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]5[/FONT][/FONT]கிலோமீட்டருக்குள்உள்ள கந்த மாதன பர்வதத்தில்உள்ள ஸ்ரீ ராமர் பாதத்தைதரிசனம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
கந்தமாதன பார்வதத்தை ப்ரதக்ஷிணம்வரும் போது தர்ம தீர்த்தம்முதல் பற்பல தீர்த்தங்கள்இருந்தன இப்போது இருக்கிறதாஎன்று விஜாரிக்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸ்ரீராமநாத ஸ்வாமி கோவிலுக்குபக்கத்தில் அக்னி தீர்த்தத்தில்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]([/FONT][/FONT]ஸமுத்ரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]) [/FONT][/FONT]ஸ்நானம் செய்துவிட்டு ஒரு ஹிரண்ய சிராத்தம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
அந்தகாலத்தில் மொத்தம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]64[/FONT][/FONT]புண்ய தீர்த்தங்கள்இருந்தன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..

[/FONT][/FONT]
ராமஸேதுவை தரிசித்த மாத்திரத்தில்ப்ருஹ்ம ஹத்தி பாபம் அகலும்என சாஸ்திரம் கூறுகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸமஸ்தபாபங்களும் அகன்றால் தான்நாம் பரமனின் திருவடியை அடையமுடியும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ஸேதுமாதவர் வேணி மாதவர் பிந்துமாதவர் என்ற பெயர்களுடன் மஹாவிஷ்ணு ராமேஸ்வரத்திலும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]அலஹாபாத்திலும்காசியிலும் அமர்ந்திருக்
கிறார்
மாதவன்என்றால் லக்ஷ்மீபதி என்றுபொருள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]விஷ்ணுவிற்குமூலஸ்தானம் கடல்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].. [/FONT][/FONT]இந்த மூலஸ்தானத்திலிருந்துபல இடங்களில் மூர்த்தியுடன்எழுந்து
அருளிஇருக்கிறார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இதிலொன்று அலஹாபாத்பக்கத்தில் உள்ள ப்ரயாகை
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
மூலஸ்தானத்திலிருந்து தன்னைஎடுத்து வந்து வேணி மாதவராககருதி பூஜை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:[/FONT][/FONT]செய்து திரிவேணியில்போடட்டும் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]திரிவேணிபூஜை செய்வோர் ஸேது மணலாகவந்த வேணி மாதவருக்கும் பூஜைசெய்ததாகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
காசிக்குசிவ ராஜதானி என்ற பெயர் உண்டுசிவன் கங்கையை தன் தலையில்எப்போதும் வைத்துள்ளார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].. [/FONT][/FONT]காசி லிங்கமேராமேஸ்வரத்தில் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].. [/FONT][/FONT]ப்ரயாகையில்தான் தனி சுத்த கங்கை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இங்குருந்துதான் சுத்த கங்கை எடுத்து வரவேன்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
காசியில்கங்கயுடன் வாரணா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]அஸி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]யமுனா முதலியபலரும் சேர்ந்து விட்டனர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸ்ருஷ்டியில்பரமனிடமிருந்து ஆகாசம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஆகாசத்தினிடமிருந்துவாயு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]வாயுவிலிருந்துஅக்னி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]அக்னியிலிருந்துஜலம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஜலத்திலிருந்துபூமி என்ற முறையில் உலகம்உண்டாயிற்று[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]மண்ணால் ஆகியஉன் உடலை காசியில்


விடு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஈசனிடம்சேர்ந்து மறுபிறவி இல்லாமல்இருப்பாய்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]என்று காண்பிக்கிறது


இல்லறபற்று இருந்தால் அங்கிருந்துஸ்ருஷ்டி க்ரமத்தை அநுசரித்துகங்கையை எடுத்து வந்துராமநாதனுக்கு அபிஷேகம் செய்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].; [/FONT][/FONT]
 
நல்லஜன்மம்
எடுப்பாய்என்பதே இதன் ரஹஸ்ய தத்வம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஹரியும் ஹரனும்ஒன்றே என்பதையும் கற்பிக்கின்றது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]...

[/FONT][/FONT]
செல்வமுள்ளவர்சிலவிற்கு அஞ்சகூடாது என்கிறதுசாஸ்திரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ரயிலடியில்முன் பின் தெரியாதவர்களிடம்மாட்டி கொள்ள வேண்டாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வந்து அழைப்பார்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
பொதுவாகயாத்திரை செய்யும் வழக்கம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ராமநாதபுரம்வந்து தேவிபட்டிணம் அல்லதுதர்ப சயணம் சென்று அங்குசெய்ய வேன்டியவைகளை முடித்துகொண்டுராமேஸ்வரத்தி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ல்லக்ஷ்மண தீர்த்தத்தில் வபனம்ஸ்நானம் ஸங்கல்பம் ஹிரண்யசிராத்தம் பிண்ட தானம் ஸ்வாமிதரிசனம் செய்து [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];

[/FONT][/FONT]
ஆலயஅருகிலும் ஆலயத்திலும் உள்ளதீர்த்தங்களில் ஸ்நானம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]சிராத்தம் செய்துஸ்ரீ ராமநாதர்க்கு அர்ச்சனைசெய்து முடித்து தனுஷ்கோடிசெல்ல வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஸமுத்திரத்தில்எந்த இடத்தில் இருந்தாலும்முதலில்


நமஸ்காரம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஸங்கல்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]மணல் அல்லது கல்போடுவது ஸமுத்திரத்திற்குஅர்க்கியம் ப்ரார்த்தனைசெய்து விட்டு ஸ்நானம் செய்யஅனுக்ஞை பெற வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].;[/FONT][/FONT]நமது ஸகல பாபங்களும்அகல [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]36[/FONT][/FONT]ஸ்நானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ஒவ்வொருஸ்நானத்திற்கும் அங்கமாகஸங்கல்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]ஸ்நானாங்க தர்பணம்மடி வஸ்த்ரம் அணிந்து காயத்ரீஜபம் செய்ய வேன்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தவிர நளன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]மைந்தன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஸுக்ரீவன் ஸீதா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]லக்ஷமணன் ஸ்ரீராமர் முதலியவர்களை அங்கு
த்யானம்செய்து பிப்பலாதர் முதல்ஸீதை வரை எல்லோருக்கும் மூன்றுமுறை தர்பணம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தனுஷ்கோடியில்ஒரு சிராத்தம் ஹிரன்யமாகவாவதுசெய்து அரிசி எள்ளு இவைகளால்க்ஷேத்ர பிண்ட தானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பிறகு ராமேஸ்வரம்
வந்துகோடி தீர்த்தத்தில் ஸ்நானம்செய்து கோடி தீர்த்தம் எடுத்துவந்து பூஜித்து ப்ராஹ்மணஸமாராதனை செய்து வாத்யார்ஸம்பாவனை கொடுத்து யாத்ரைபூர்த்தி செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
கோடிதீர்த்தம் பெற்றுவிட்டால்உடனே ராமேஸ்வரம் விட்டுகிளம்பி விட வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
உடனேகாசி யாத்ரை செய்வதாக இருந்தால்தனுஷ்கோடியில் மணல் எடுத்துஸேது மாதவர் பிந்து மாதவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]வேணி மாதவர் எனமூன்றாக
பிறித்துபாவித்து பூஜை செய்து வேணிமாதவராக செய்த மணலை எடுத்துக்கொண்டுஉடனே காசிக்கு கிளம்பி விடவேண்டும் என்பது அந்த காலத்தில்வழக்கமாக இருந்தது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]தற்காலத்தில்இது முடியாதது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ராமேஸ்வரத்திலிருந்துதர்ப சயனம் வரலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இதற்கு திருபுல்லாணிஎன்று தமிழ் பெயர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ராமநாதபுரத்திலிருந்து[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]10[/FONT][/FONT]கிலோ மீட்டர்தெற்கே உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இங்கு ஸ்ரீ ராமர்ஸமுத்திர ராஜனை வேண்டினார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]., [/FONT][/FONT]தர்பத்தின்மேல் படுத்து ப்ராயோபவேசம்செய்தார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]இங்கும் ஸத்ரம்இருக்கிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஸமுத்ர ஸ்நானம்செய்து பகவானை தரிசித்து வரபேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]









[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
 
ப்ரயாகையில்செய்ய வேண்டியது


ஆத்மருணம் தேவ ருணம் பித்ரு ருணம்என்ற மூன்று கடன்களுடன் நாம்பிறக்கின்றோம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இவைகளைஅகற்றினால் தான் முக்திபெறலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ப்ரயாகை
யில்ஆத்ம ருணம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]காசியில்தேவ ருணம் கயா வில் பித்ருருணம் அகலும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];

[/FONT][/FONT]
முக்திபெற விரும்புவோர் அவசியம்இதை செய்ய வேண்டும் இந்த
கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும்பித்ருக்களையும் ஆராதிக்கவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தீர்த்தாடனம்செய்ய வேண்டும் என யாத்ராகல்பம்
கூறுகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]மத்ஸ்ய புராணம்வாயு புராணம் பத்ம புராணங்களில்இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரைமிக சிறந்தது என க்கூறுகின்றது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
அலகாபாத்திலிருந்து[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]6[/FONT][/FONT]கிலோ மீட்டரில்உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ப்ரயாகை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தாரா கஞ்ச் என்றரயில்வே ஸ்டேஷனுக்கு மிகசமீபம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]இங்கு சிவ மடம்உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
இந்தசிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம்என்னால் இவ்வளவு தான் முடியும்எனச்சொல்லி பணம் கொடுத்தால்அதற்கு தகுந்த மாதிரி அவர்உங்களுக்கு

எல்லாம் செய்துவைக்கிறார்
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]1.[/FONT][/FONT]ப்ராஹ்மணர்களுக்குதக்ஷிணை தந்து த்ரிவேணிஸ்நானம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]/[/FONT][/FONT]வேணி தாநம் செய்யமுதலில் யோக்கியதை உண்டாவதற்குஅநுமதி பெற வேண்டும்
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]2[/FONT][/FONT]ஸகல பாபங்களும்அகல ப்ராஜாபத்ய க்ருச்சரதாநம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இதற்கு ஒரு மட்டைதேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்குகொடுக்கவும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]3.[/FONT][/FONT]பார்வதி பரமேஸ்வரர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]லக்ஷ்மி நாராயணர்அருளை பெற பல தாநம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பழம் தாம்பூலம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]தக்ஷிணை தரவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]4.[/FONT][/FONT]கங்கா புத்ரர்களாகக்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்குமுழு தேங்காயும் தக்ஷிணையும்தந்து தீர்த்த ராஜனது பேட்டிபெற வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]5.[/FONT][/FONT]ஸ்நானம் செய்தபிறகு நமது பீடை அகல நாம்உடுத்திய புதிய அல்லது பழையவஸ்திரத்தை பண்டாவிற்குதக்ஷிணையுடன் தானமாக தரவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]6[/FONT][/FONT]ஸேதுவிலிருந்துகொண்டுவந்த வேணி மாதவர் மணலைபூஜை செய்து ஜலத்தில் போடவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]7.[/FONT][/FONT]மறு நாள் தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]விசுவே தேவருக்குஒருவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]; [/FONT][/FONT]அப்பா வர்க்கம்ஒருவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]அம்மா வர்க்கம்ஒருவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தாயின் அப்பாவர்க்கம் ஒருவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தாயின் அம்மாவர்க்கம் ஒருவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]காருண்ய பித்ருக்கள்ஒருவர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
மொத்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]6[/FONT][/FONT]ப்ராமணர்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வரித்து விதிப்படிவேஷ்டி அளித்து தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]சிராத்தத்திற்குமுன்பே பரேஹணி தர்பணம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].17[/FONT][/FONT]பிண்டங்கள்வைத்து பிண்ட ப்ரதானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];

[/FONT][/FONT]
அப்பாவழி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]3;[/FONT][/FONT]அம்மா வழி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]3;[/FONT][/FONT]தாயின் அப்பாவழி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]3;[/FONT][/FONT]தாயின் அம்மாவழி [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]3;[/FONT][/FONT]காருண்ய பித்ருக்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-1;[/FONT][/FONT]தர்ம பிண்டம் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]([/FONT][/FONT]க்ஷேத்ர பிண்டம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif])-4.[/FONT][/FONT]மொத்தம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]=17[/FONT][/FONT]
தசதானம் அல்லது பஞ்ச தானம்செய்வது அவசியம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..

[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]8.[/FONT][/FONT]மூன்றாவது நாள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:-[/FONT][/FONT]தம்பதீ பூஜைசெய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வேட்டி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]புடவை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தக்ஷிணை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஸெளபாக்கியத்ரவ்யங்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]மெட்டி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]திருமாங்கல்யம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]தாம்பூலம் புஷ்பம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பழம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]நலங்கு சாமான்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பால் கொடுக்கும்கிண்ணம் முதலியன


ஸங்கல்பம்செய்து முடித்துக்கொண்டுபோட் மூலம் கங்கை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]யமுனை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஸரஸ்வதி என்றமூன்று நதிகளும் கூடும்த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கங்கைஜலம் பிடிக்க ப்லாஸ்டிக்கேன் கொண்டு செல்ல வேண்டும்


போட்டில்பண்டா மந்திரம் சொல்லி இந்தமூன்று நதிகளையும் பூஜிக்கசொல்வான் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]த்ரிவேணிஸங்கமத்தில் போட்டை நிறுத்துவான்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]முதலில் புருஷர்கள்வபனம் செய்து கொள்ள வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]இனி வபனம் கயாசிராத்தம் முடிந்த பிறகுதான் செய்து கொள்ள வேண்டும்அது வரை வபனம் இல்லை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]அதற்குமுன் மனைவி தன்
புருஷனைமாதவனாக கருதி பூஜை செய்துகல்யாணம் ஆனது முதல் இதுவரைதான் புருஷனுக்கு செய்தஅபசாரங்களை மன்னிக்கும்படிகேட்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]அப்படியே அதைமன்னித்து மனைவியை த்ரிவேணியாககருதி பூஜிக்க வேண்டும்


[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கணவன்மனைவியின் தலை வாரி பின்னல்போட்டு புஷ்பம் வைத்து தலைமுடியின் நுனியில் இரண்டுஅங்குலம் கத்திரித்து மஞ்சள்குங்குமம் அக்ஷதை அப்ரஹபொடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]சந்தனம்காதோலை கருகமணி வெற்றிலைபாக்கு


இவைகளுடன்வைத்து மனைவியிடம் கொடுக்கஅதை மனைவி பண்டாவிடம் கொடுக்கவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பண்டா அதை ஜலத்தில்போடுவார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]வெற்றிலைமாத்திரம் மிதந்து சென்றுவிடும் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]முறத்தில்உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்றுவிடும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]த்ரிவேணிக்குமூங்கில் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]([/FONT][/FONT]வேணு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]) [/FONT][/FONT]தாநம் செய்தால்ப்ரியம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]எனவே சிறியமுறத்தில் சீப்பு கண்ணாடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]குங்கும சிமிழ்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]மஞ்சள் பொடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]அப்ரஹ
பொடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]அரிசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]வெற்றிலை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பாக்கு பழம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ரவிக்கை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தக்ஷிணை இவைகளைவைத்து மற்றொரு முறத்தால்மூடி தானம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
வேணிதானம் செய்த பின் தம்பதிகள்இருவரும் சேர்ந்து யமுனையில்ஸ்நானம் செய்து போட்டின்வழியாக கோட்டை அருகே செல்லவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]அங்குகோட்டைக்குள் பூமிக்கு அடியேஒரு பெரிய கோவில் உள்ளது அதில் மனித உரு


அளவில்சந்திரன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]சூரியன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]யமன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]வால்மீகி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]வ்யாஸர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]துர்வாஸர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தத்தாத்ரேயர்முதலிய விக்கிரஹங்களும்ஆலமரத்தின் அடியும் தெரிகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
இந்தஆல மரம் அக்ஷயமானது இந்த ஆலமரத்தில் மத்ய பாகம் காசியிலும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]நுனிபாகம் கயா விலும் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ப்ரளய காலத்தில்இந்தஇலையின் மீது பகவான்படுத்து இருப்பார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
இங்கிருந்துவீட்டிற்கு ஆட்டோ அல்லதுடாங்கா வைத்துக்கொண்டு செல்லவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]போகும் வழியில்பூமியில் ஹனுமார் படுத்தவண்ணம் இருக்கும் கோவிலில்சென்று பார்த்து விட்டு செல்லவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]ஆனந்த பவன் பார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
இங்குபரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்தரிஷிகள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]பார்வதி பரமேஸ்வரர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]காளி வாசுகி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஒரு குகை இவைகள்இருக்கின்றன[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]காஞ்சி சங்கராசார்யார்விமான மணடபம் பார்க்க வேண்டியஒன்று வேணி மாதவரை இங்குபார்க்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]. [/FONT][/FONT]ராமானுஜ மடம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]மத்வ மடம்பார்க்கலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ப்ரயாகையின்காவல் தெய்வம் வாஸுகி என்றஸர்ப்ப ராஜன்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இந்த ஆலயத்தில்அம்பு படுக்கையில் பீஷ்மர்படுத்து இருப்பதையும்பார்க்கலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
அலோபிமாதா சோமேச லிங்கம் பார்க்கலாம்பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்கபடுகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]சிராத்தம் ஆனபிறகுவேணி மாதவரை அவசியம் தரிசனம்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
அக்பர்சக்கிரவர்த்தி இந்த ஊருக்குவந்தவுடன் ஊரை அல்லா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]+[/FONT][/FONT]ஆபாத்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]=[/FONT][/FONT]இறைவன் உறைவிடம்என்று சொன்னான்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இதுவே மருவிஅலஹாபாத் ஆயிற்று[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];.[/FONT][/FONT]
மாதவர்கோவில் ஆதி சேஷன் கோவில்உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
கங்கைஜலம் வேண்டியதை வாங்கி ஈயபற்று வைத்து ஊருக்கு எடுத்துசெல்ல தயார் செய்து கொள்ளலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கங்கையைபூஜித்து கங்கா ஸமாராதனைசெய்து ஆச்சார்ய ஸபாவனை செய்துகிளம்ப வேண்டும் காசிக்கு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..

[/FONT][/FONT]
தேசீயநெடுஞ்சாலை அலகாபாத்திலிருந்துகாசிக்கு [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]170[/FONT][/FONT]கிலோ மீட்டர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]நடுவில் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]85[/FONT][/FONT]கிலோ மீட்டரில்விந்தியாசல் உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இங்கு துர்க்காவிந்தியா வாஸினி என்ற பெயருடன்அருள் பாலிக்கிறாள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].;

[/FONT][/FONT]
காசியிலிருந்துகயா [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]276[/FONT][/FONT]கிலோ மீடர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ரயிலில் சென்றால்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]220[/FONT][/FONT]கிலோ மீட்டர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
கோஆசூப்பர் எக்ஸ்ப்ரஸ் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif](12358 ) 4 [/FONT][/FONT]மணி நேரத்தில்சென்று விடலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
 
ப்ரயாகையில்ஆண்கள் வபநம் பெண்கள் வேணிதாநம் செய்து வேணி மாதவர்உள்ளிட்ட தெய்வங்களை வழிபடவேண்டும் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இதனால்ஆத்ம ருணம் விலகுகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
காசியில்கங்கா ஸ்நானம் செய்து காலபைரவரிடமும் தன்டபாணியிடமும்
தண்டத்தால்அடி பெற்றுக் கொண்டு அங்குபல தெய்வங்களை வழி படுவதால்தேவ ருணம் விலகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ராமேஸ்வரம்ப்ரயாகை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]காசி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]கயா ஆகியக்ஷேத்ரங்களில் தீர்த்தசிராத்தம் செய்து விஷ்ணுபாதத்திலும் அக்ஷய வட சாயையிலும்பிண்டங்கள் இடுவதால் பித்ருருணம் விலகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..

[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]சிலர்சென்னையிலிருந்து நேரேகாசிக்கு ரயிலில் சென்றுவிட்டு காசியிலுள்ள வாத்யாரையும்அழைத்து கொண்டு [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]3[/FONT][/FONT]மணி நேரத்தில்கார் மூலம் ப்ரயாகை வந்துஒரே நாளில் எல்லாம் முடித்துகோண்டு காரில் காசி


திரும்பிவிடுகிறார்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]மறுபடியும்காசியிலிருந்து காரில் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]4[/FONT][/FONT]மணி நேரத்தில்கயா சென்று ஒரே நாளில் எல்லாம்முடித்துக்கொண்டு காசிவருகிறார்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]காசியிலிருந்துநேரே ரயிலில் சென்னை வருகிறார்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இது அதம பக்ஷம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
சிலவாத்யாரிடம் சொந்த கார்உள்ளது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]அதில் வாத்யாரேகாரை ஓட்டி சென்று திரும்பிவிடுகிறார்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
திரிவேணிக்குமுதல் முறை போகும் போது மட்டும்தான் வேணி தானம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]அதன் பிறகு எத்தனைமுறை சென்றாலும் வேணிதானம்செய்ய வேண்டியது இல்லை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
சாஸ்திரிகள்வீட்டிலேயே ஸ்நானம் செய்துவிட்டு பிள்ளையார் பூஜை மஹாஸங்கல்பம் செய்து கிரஹ ப்ரீதிக்ருச்சர ப்ரதிநிதி தானம்செய்து
விட்டுமனைவி கணவனுக்கு பாத பூஜைசெய்து கணவனின் நல்வாழ்வுவேண்டி வேணி தானம் செய்யஅநுமதி கேட்டு பெற வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பிறகு நதிக்கரைசெல்ல வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]யுவதிகளும்வேணி தானம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
வேணிதானம் செய்வதனால் ஸெளபாக்கியம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]செல்வ செழிப்புசந்ததி ஆயுள் விருத்தி பதியிடம்ப்ரியமும் உண்டாகும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]...

[/FONT][/FONT]
பரித்ராஜகோபனிஷத்எல்லா பாபங்களும் தலை முடியில்போய் தங்குகிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஆதலால் முடியைசுத்தமாக எடுத்து[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]காணிக்கையாகஅளித்து விட வேண்டும் என்கிறது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
வேணிதானம் செய்யும் போது சொல்லவேண்டிய ஸ்லோகங்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
திரிவேணிதேவிக்கு அநேக நமஸ்காரங்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]எனக்கு எப்போதும்பாதி வ்ரத்யம் கொடுப்பாயாக[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];.[/FONT][/FONT]என் ஸெளபாக்கியம்பெருகட்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];.[/FONT][/FONT]நான் இங்கு வந்துவேணி தானம் செய்ததால் இந்தஜன்மாவிலும் முன் ஜன்மாக்களிலிலும்நான் செய்த பாபங்கள் என்னைவிட்டு நீங்கட்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..

[/FONT][/FONT]
வேணிதானம் சுக்கில பக்ஷத்தில்செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]திதி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]நக்ஷத்திரம்இரண்டும் நன்மை செய்ய க்கூடியதினம் பார்த்து ப்ரயாகைக்குசென்ற நாளன்றோ அல்லது மறுநாளோ வேணி தானம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தலைமுடிபிரிந்து விடா வண்ணம் முடிந்துகொண்டு முகத்தில் மஞ்சள்பூசிக்கொண்டு கணவன் மனைவிஇருவரும் கைகோர்த்து கொண்டுஇருவரும் சேர்ந்து திரிவேணிசங்கம ஸ்நானம் செய்ய வேண்டும்


பிறகுஇருவரும் போட்டில் வந்துகிழக்கு அல்லது வடக்கு நோக்கிஉட்கார்ந்து மனைவி கணவனிடம்வேணி தானம் செய்ய அனுமதிவாங்கி
பின்னர்கணவன் மனைவியின் தலை முடியைபிண்ணி விட்டு பூச்சூடி தலைமுடியை இரண்டு அங்குலம்நுனியில் வெட்டி மனைவியிடம்கொடுக்க வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]மனைவி அதை ஸெளபாக்கியத்ரவ்யங்களுடன் சேர்த்து


பண்டாவிடம்தானம் செய்து விட்டு பண்டாவிடம்முடியை த்ரிவேணியில் போடசொல்லி கொடுக்க வேண்டும்முடி மிதந்து வெளியே போகாமல்தண்ணிரில் அடியின் செல்வதுநல்லது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பிறகு தம்பதிகள்கை கோர்த்து


மறுபடியும்ஸ்நானம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]:[/FONT][/FONT]போட்டிற்கு வந்துவேறு காய்ந்த ஆடை உடுத்தித்ரிவேணிக்கு பூஜை செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ப்ராஹ்மணர்களுக்கும்
சுமங்கலிகளுக்கும்தானம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பிறகு தம்பதியர்வீட்டுக்கு வந்து தம்பதிபூஜை செய்து சாப்பாடு போடவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]பிறகு தம்பதியர்சாப்பிட வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
தலைமுடி நுனியை கத்தரித்துபண்டாவிற்கு தானமாக கொடுத்துஅதை கங்கை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]யமுனை ஸரஸ்வதிசங்கமிக்கு மிடத்தில்போடச்சொல்லி முத்தேவியற்கும்காணிக்கையாக போடுவதற்கு வேணீதானம் எனப்பெயர்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..
.[/FONT][/FONT]
வேனிமாதவர் மணலை தண்ணீரில் கரைக்கவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ஸங்கம இடத்திலிருந்துசற்று நகர்ந்து சுத்த கங்கைநீரை கேனில் பிடித்து கொள்ளவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
த்ரிவேணிஸங்கமம் இடத்திலும் மற்றஇடங்களிலும் சுமங்கலிகளுக்குதாம்பூலம் பழம் புஷ்பம்ரவிக்கை துண்டு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]கண்ணாடி சீப்பு[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]மஞ்சள் பொடி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]குங்குமம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]கண்ணாடி வளையல்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];;[/FONT][/FONT]கண்மை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]மருதாணி பவுடர்தக்ஷிணை கொடுக்க வேண்டும்


வீட்டிற்குவந்து ஈர வஸ்த்ரம் தானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].17 [/FONT][/FONT]பிண்டங்கள்பிண்ட தானம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]தர்பணம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]சிராத்தம்முடித்த பிற்கு வேணி மாதவர்கோயில் செல்ல வேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]தச தானம் செய்யவேண்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
த்ரிவேணிகரையில் பூஜை செய்யும் போதுஅந்தந்த தேவிகளுக்கு இந்தப்ரார்த்தனைகளும் சொல்லலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
த்ரிவேணிசங்கமத்தில் கங்கைக்கு பூஜைசெய்யும் போது இந்த ஸ்லோகம்சொல்லலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
விஷ்ணுபாதோத்பவே தேவி மாதவ ப்ரியதேவதே தர்சனே மம பாபம் மேதஹத்வக்நிரிவேந்தனம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]லோக த்ரயேபிதீர்த்தாணி யானி ஸந்தி சதேவதாஹா[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]தத் ஸ்வரூபாத்வமேதாஸி பாஹி ந ஹ பாப ஸங்கடாத்
கங்கேதேவி நமஸ்துப்யம் சிவசூடாவிராஜிதே சரணத்ராண ஸம்பன்னேத்ராஹி மாம் சரணாகதம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]


யமுநாவிற்குபூஜை செய்யும் போது இந்தஸ்லோகம் சொல்லலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
இந்த்ரநீலோத்பலாகாரே பானுகன்யேயசஸ்வினி ஸர்வ தேவஸ்துதேமாதஹ யமுநே த்வாம் நமாம்யஹம்
ஸர்வதீர்த்த க்ருதாவாஸே ஸர்வ காமவரப்ரதே ஸர்வ பாப க்ருதத்வம்ஸேநமஸ்தே விஸ்வபூஜிதே[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ஸம்ஞ்ஞாகர்பஸமுத்பூதே ஸம்ஜ்ஞோசாரண புண்யதேவிஷ்ணு ப்ரியதமே தேவி யமஜ்யேஷ்டேநமோ நமஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸரஸ்வதிநதிக்கு பூஜை செய்யும்போதுஇதை சொல்லலாம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ப்ரஜாபதிமுக்கோத்பூதே ப்ரணதார்திப்ரபஞ்சினி ப்ரயாக மிலிதேதேவி ஸரஸ்வதி நமோஸ்துதே


பத்மராகதலாபாஸே பத்மகர்ப அருணேக்ஷனேபத்மமாலா வினிதாங்கே பாபக்ந்யைதே நமோநமஹ
வீணாவாதரஸாபிஞ்ஞே வீணயா ஸமலங்க்ருதேகீத வீணாரவே மாதஹ பாஹிமாம்சரணாகதம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];

[/FONT][/FONT]
த்ரீவேணியில்பூஜிக்கும் போது சொல்லக்கூடியஸ்லோகம்
த்ரிவர்ணேத்ரியம்பிகே தேவி த்ரிவித–அக[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]-[/FONT][/FONT]விநாசினி த்ரிமார்கே த்ரிகுணே த்ராஹித்ரிவேணி சரணாகதம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]ஸம்சார அநலசந்தர்பம் காம க்ரோதாதிவேஷ்டிதம் பதிதம் த்வத்பாதாப்ஜே மாம் சீதளம் குருவேணிகே


தீர்த்தராஜே ப்ரயாகே அஸ்மின்ப்ரத்யக்ஷவாஸி ஜகத் ஹிதேநானா ஜன்ம க்ருதா ப்யாஸாத்பாதகாத் உத்தரஸ்வ மாம்
அரசமரத்தின் வேர் அக்ஷயவடம்காணும் போது சொல்ல வேண்டியஸ்லோகம்
ஜடரே அகிலமாதாய த்வயி ஸ்வபிதிமாதவஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]க்ருத்வா முகாம்புஜேபாதெள நமோ அக்ஷயவடே நமஹ


த்வன்மீலேவஸதே ப்ருஹ்மா தவ மத்யே ஜநார்தனஹத்வதக்ரே வஸதே சூலி தாத்ருசம்த்வாம் நமாம்யஹம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸெளவர்ணானிதலான்யஸ்ய ஸப்த பாதாலகா ஜடாஹா யாவன் மண்டல விஸ்தாரோ வடராஜாயதே நமஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
வேணிமாதவரை காணும் போது சொல்லவேண்டிய ஸ்லோகம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
நீலஜிமூத ஸங்காச பீத கெளசேய பூஷிதப்ரயாக நிலய ஸ்வாமின் வேணிமாதவ தே நமஹ


சங்கசக்ர கதா பத்ம விபூஷித சதுர்புஜசதுர்வர்க பலாதார வேணி மாதவதே நமஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]; [/FONT][/FONT]த்வத் பாத ப்ரணதம்மாம் த்வம் கமல ஸ்ரீ முகாத்ருசா உத்தரஸ்வ மஹோதாரவேணீமாதவ தே நமஹ[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
சனகாதிமுனிவருக்கு ஆதிசேஷன் உரைத்தத்ரிவேணி தேவி ஸ்தோத்ரம்வ்யாஸர் அருளிச்செய்தது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
உடல்இந்திரியங்கள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]ப்ராணன் மனது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]புத்தி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]சித்தம் அஹங்காரம்அஞ்ஞான துகள்கள் போன்றஅனைத்தையும் தனது ப்ரகாசத்தால்ப்ரகாசிக்க செய்யம் த்ரிவேணிதேவி எனக்கு ஸித்தி அளிப்பவளாகஇருக்கட்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஜாக்ரத்ஸ்வப்ணம் சுஷுப்தி ஆகிய மூன்றுநிலைகளிலும் ப்ரகாசிக்கசெய்பவளும் இவற்றின் விகாரங்களைமாற்றுபவளும் விகாரங்களைஅகற்றுபவளுமாக

உபனிஷத்துகளால்போற்றப்படும் த்ரிவேணி தேவிஎனக்கு ஸித்தி அளிக்கட்டும்
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
ஸுஷுப்திநிலையில் அறிவு அழியும்போதும்இந்திரியங்களின் ஆளும் சக்திகுறையும் போதும் கூட என்னைநடமாட வைக்கும் த்ரிவேணிதேவி எனக்கு

ஸித்தி அளிப்பவளாகஇருக்கட்டும்

அனைத்துஉலக விஷயங்களிலும் தினம்கட்டுண்டு கிடக்கும் எம்மோடுதாமே வந்து கலந்து அபரிமிதமானப்ரியம் செலுத்தி ஆதரிக்கும்ஸாக்ஷாத் திரிவேணி தேவி எனக்குஸித்தி அளிப்பவளாக இருக்கட்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
மறைபொருளானவிஞ்ஞானம் பரந்த ப்ரபஞ்சத்தின்பலவிதமான வேறுபாடுகளைப்ரகாசபடுத்தி ஞானமளிக்கும்த்ரிவேணி தேவி எனக்கு ஸித்திஅளிக்கட்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].

[/FONT][/FONT]
ஆரம்பத்தில்ப்ருஹ்மாவையும் மத்தியில்விஷ்ணுவையும் இறுதியில்சிவனையும் ப்ரகாசபடுத்திகாட்டும் திரிவேணி தேவி எனக்குஸித்தி அளிக்கட்டும்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
அகாரவடிவில் ப்ருஹ்மா விசுவேதேவஸ்வரூபி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]மகார வடிவில்அக்னி ஸ்வரூபி[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]என்றுதேஜஸ் ஸூத்ரம் சொல்வதைஉணர்த்தும் த்ரிவேணி தேவிஎனக்கு

ஸித்தி அளிக்கட்டும்
[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];[/FONT][/FONT]
சிவபெருமானின்தேகத்திலிருந்து வேறுபடாதவளும்முக்தி தேவி ஸ்வரூபியும் அஞ்ஞானிகளுக்கு சூன்ய மானவளும்ஓங்கார லக்ஷ்மியுமான திரிவேணீதேவி எனக்கு ஸித்தி அளிக்கட்டும்
இந்ததுதியை தினமும் காலை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif],[/FONT][/FONT]மதியம் மாலைசொல்பவர்களுக்கு திரிவேணிதேவிபிரசன்னமாகி அருள் புரிவாள்என்பதில் சந்தேகம் இல்லை[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif];

[/FONT][/FONT]
மந்திரஸாரமான இந்த ஸ்தோத்ரம் வ்யாஸபகவான் செய்தது[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]இதை ஜபிப்பதால்திரிவேணி தேவி நம்மோடு எப்போதும்இருந்து காபாற்றுவாள்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif].[/FONT][/FONT]
சிவமடம் தாரா கஞ்ச் அலஹாபாத் [FONT=Times New Roman, serif][FONT=Latha, serif](0532 ) 2500799.[/FONT][/FONT]


இனிகாசியில் செய்ய வேண்டுபவற்றைபார்ப்போம்[FONT=Times New Roman, serif][FONT=Latha, serif]..[/FONT][/FONT]
 
காசியில் செய்ய வேண்டியவைகள்.இந்த தலத்தில் பந்த பாசங்களும் இதற்கு ஆதாரமான அஞ்ஆனமும் சுட்டெறிக்கபடுகிறது. மனித பிறவி கிடைத்தல் அரிது. காசி வாசம் கிடைத்தல் அரிது. இது இரண்டும் சேர்ந்தால் முக்தி கிடைப்பது நிச்சயம்.



முதுமையில் வாடி, பிணிகளால் அவதி பட்டு வாடுவோர்க்கு வாராணசியே கதி.
சாஸ்திரங்களில் விதிக்க பட்டுள்ள ஆசார அனுஷ்டானங்களை மதியாமல் வாழ்ந்தோர்க்கு வாராணசியே கதி.
காசியில் வடக்கு நோக்கி செல்லும் கங்கையில் ஸ்நானம் செய்து பக்தியுடன் விசுவ நாதரை தரிசிக்க வேண்டும்.


காசி விசுவ நாதரின் கருவரை லிங்கத்திருமேனியை , வரிசையாக சென்று கங்கா ஜலம் கொண்டு தாங்களே அபிஷேகம் செய்து ஐயனின் திருமேனியை தொட்டு
வணங்க அனைவருக்கும் அனுமதி உண்டு.


ஸப்த ரிஷி பூஜை:- ஒவ்வொரு நாளும் மாலை 7 மணிக்கு எழுவர் வந்து விரிவான அபிஷேக, ஆராதனை அலங்காரங்களை செய்து கற்பூர ஹாரத்தி காட்டுவார்கள். இதை அவசியம் காண வேண்டும்.
மணிகர்ணிகா கட்டத்தில் ஸ் நானம் செய்து விட்டு, இங்க்கு ஞானவாபியிலும் ஸ் நானம் செய்து விட்டு ஞ்ஆன வாபியின் பின் பக்கத்தில் உள்ள தாரகேஶ்வரரை தரிசனம், வழிபாடு செய்ய வேண்டும்.
இதனால் தாரக மந்திரம் ஞ்ஆனம் ஸித்திக்கும்.பிறகு இங்குள்ள சூலடங்கேஸ்வர லிங்கத்தை தரிசிக்க வேண்டும்.


சிவ பார்திவ லிங்க பூஜை:-
ஓம் ஹராய நமஹ என்று சொல்லி மண்ணை எடுத்து ஓம் மஹேஸ்வராய நமஹ என்று சொல்லி நீர் ஊற்றி பிசைந்து இங்கமும் பீடமும் செய்ய வேண்டும்.
ஓம் ஶூல பாணயே நமஹ என்று சொல்லி ஜலம் ப்ரோக்சனம் செய்க. ஓம் பசுபதயே நமஹ என்று சொல்லி பூஜை செய்க; ஓம் மஹாதேவாய நமஹ என்று சொல்லி ஜலத்தில் கரைத்து விட வேண்டும். இதுவே மிக எளிதான பார்த்திவ லிங்க பூஜை.


கால பைரவர் ஆலயத்தில் கால பைரவாஷ்டகமும், அன்னபூரணி ஆலயத்தில் அன்ன பூரணாஷ்டகமும், விசுவ நாதர் ஆலயத்தில் விசுவ நாதாஷ்டகமும் ஒரு முறையாவது பாராயணம் செய்து மன நிறைவு பெற வேண்டும்.
பஞ்சாட்சரம் ஓதி சிவனை வில்வத்தால் சிரத்தையுடன் அர்ச்சிக்க வேண்டும்.


இலை, புஷ்பம், பழம், ஜலம், அன்னம், பானம், நெய் , மருந்து போன்ற எந்த பொருளையும் சிவார்ப்பணம் செய்தே உட்கொள்ள வேண்டும்.


சிவனின் ப்ரஸாதம் வரும் போது அதை வாங்கி கைகளை தலைக்கு மேல் தூக்கி வணங்கி சிவ நாமம் சொல்லிய வண்ணம் பய பக்தியுடன் சாப்பிட வேண்டும்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி; தில்லையை தரிசித்தால் முக்தி; அண்ணா மலையாரை நினைத்தாலே முக்தி; காசியில் மரிக்க முக்தி.


தர்ம ஸாதனங்கள்:- பொய் பேசாமை; மடி-ஆசாரமாய் இருத்தல்; அஹிம்சை; சாந்தம்,வள்ளல் தன்மை, கருணை, அடக்கம், புலனடக்கம், திருட்டு புத்தி இல்லாமை
இவையே அற நெறி பற்றி ஒழுகும் வழிகள்.


காசியில் முதல் நாள் காலை தங்கியுள்ள இடத்திலேயே ஸ்நானம் செய்து சுத்த ஆசார வஸ்த்ரம் அணிந்து விக்னேஸ்வர பூஜை செய்து விட்டு, கங்கா ஸ்நான ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். கிரஹ ப்ரீதி, க்ருச்சராசரணம், ப்ராயஸ்சித்தங்கள், தானங்கள் செய்ய வேண்டும்.


அருகிலுள்ள கங்கா கட்டத்திற்கு சென்று ஸ்நானம் செய்து விட்டு வர வேண்டும். தங்கி இருக்கும் இடத்தில் தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும். பார்வணமாக செய்வது சாலச்சிறந்தது. 17 பிண்டங்கள் வைத்து பிண்ட தானம் செய்ய வேண்டும். தர்ப்பணம் .பிண்டங்களை பசுவிற்கும் தரலாம். கங்கையிலும் கரைக்கலாம்.


5 சாஸ்த்ரிகளுக்கு -9-5 வேஷ்டி, ஹோமம் உண்டு. சாப்பாடு உண்டு.


இரண்டாம் நாள் காலையில்:-- பஞ்ச கட்ட ஸ்நானம், சிராத்தம், பிண்ட ப்ரதானம், தர்பணம், போட்டில் சென்று செய்து வர வேண்டும்.


மூன்றாம் நாள் காலையில்:-- தம்பதி பூஜை:- 9-5 வேஷ்டி; 9 கஜம் புடவை, ரவிக்கை துண்டு, திருமாங்கல்யம், மெட்டி, வளையல், கண்ணாடி, மஞ்சள், குங்குமம், நலங்கு சாமான்கள், பால் கொடுக்க கிண்ணம், ஸெளபாக்கிய திரவியங்கள், உங்கள் ஊரிலிருந்தே வாங்கி வருவதே நல்லது.


ஒரு ஸ்வாசினியும், அவரது கணவரயும் வரித்து தம்பதி பூஜை செய்வது நல்லது.


ஸுவாசினி என்பவர்:-- தனக்கு மட்டும் கணவராக உள்ள , தனது ஒரே கணவரோடு சேர்ந்து மகிழ்ந்து இல் வாழ்க்கை நடத்தும் ஸுமங்கலியாகவும், தனக்கு பிறந்த குழந்தைகள் அனைத்தும் ஜீவித்து கொண்டிருக்கிற பேறு பெற்றவறாகவும்,
இனியும் கூட தன் கணவரோடு மகிழ்ந்திருந்து மழளை செல்வங்களை ஈன்றெடுக்கும் பாக்கியம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இவருக்கே ஸுவாஸினி என்று பெயர்.


தம்பதி பூஜைக்கு பிறகு ஸமாராதனை 5 ப்ராஹ்மணர்கள் வைத்து செய்ய வேண்டும்.


பஞ்ச கங்கா கட்டத்தில் ஸ்நானம் செய்து பித்ரு தர்ப்பணம் செய்து பிந்து மாதவரை அர்சிப்பவருக்கு புனர்ஜன்மம் கிடையாது. இங்கு பித்ரு தர்ப்பணத்தில் எந்த எண்ணிக்கையில் எள் தரப்படுகிறதோ அத்தனை வருடங்களுக்கு பித்ருக்களுக்கு த்ருப்தி ஏற்படுகிறது.


காலை வேளையில் ஆரம்பித்து ஐந்து கட்ட ஸ்நானம், ஐந்து தீர்த்தக்கரை ஶ்ராத்தம், பிண்ட ப்ரதானமும் செய்ய வேண்டும். 1. அஸி கட்டம்,2. த்ரிலோசன கட்டம்,3. பஞ்ச கங்கா கட்டம், 4. தஶாஸ்வமேத கட்டம், 5. மணிகர்ணிகா கட்டம்.


பஞ்ச கட்ட தீர்த்த ஶ்ராத்தத்திற்கு செல்லுமுன் தங்கி இருக்கும் இடத்தில் ஸ் நானம் செய்து விட்டு ஸுத்த வஸ்த்ரம் பாரம்பரிய முறையில் உடுத்திக்கொண்டு ,ஸங்கல்பம் செய்து கொண்டு கிளம்ப வேண்டும்.
அருகில் உள்ள ஒரு கங்கா ஸ்நான கட்டத்தில் ஸ்நானம் செய்துவிட்டு படகில் ஏறிக்கொள்ள வேண்டும். படகில் குமுட்டி அடுப்பு, பாத்திரங்கள் தயாராக இருக்கும்.


படகில் ஏறிய கட்டத்திலிருந்து , முதல் கட்டமான அஸி கட்டத்திற்கு படகு சென்று கொண்டிரிக்கையில் கர்த்தாவின் மனைவி சிறிது அரிசி போட்டு ,கங்கை தண்ணிரை வேண்டிய அளவு விட்டு அன்னத்தை தயாராக்கி 17 பிண்டங்களும், சிறிது உதிரி அன்னம் நிவேதனத்திற்கும் தயாராக்கி கொள்ள வேண்டும்.


அஸி கட்டத்தை அடைந்தவுடன் , அங்கே தம்பதியர் இருவரும் ஸ்நானம் செய்து விட்டு , ஹிரண்ய ஶ்ராத்தம் செய்து, 17 பிண்டங்களை கொண்டு பிண்ட ப்ரதானம் செய்து , பிண்டங்களை கங்கையில் கரைத்து விட வேண்டும்.
பின்னர் தர்ப்பணம், -பாத்திரங்களை நன்கு தேய்த்து அலம்பி எடுத்து கொள்ளவும். தர்பைகளை கங்கையில் போடக்கூடாது. படகில் ஏறி அமர்ந்து அடுத்த கட்டதிற்கு (த்ரிலோசன் கட்டம்)படகு செல்வதற்குள் சிறிது அரிசி போட்டு வேக வைத்து 17 பிண்டங்கள் உதிரி அன்னமும் கர்த்தாவின் மனைவி தயார் செய்திட வேண்டும்.


அடுத்த கட்டம் அடைந்த வுடன் மீண்டும் தம்பதியர் ஸ்நானம், ஸ்ராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டம் கரைத்தல், தர்ப்பணம், பாத்திரங்களை நன்கு தேய்த்து அலம்பி எடுத்து கொள்ளுதல், படகில் ஏறி உட்கார்ந்து அடுத்த கட்டம் (பஞ்ச கங்கா கட்டம்) செல்வதற்குள் சிறிது அரிசி போட்டு வேக வைத்து 17 பிண்டம், உதிரி அன்னம் தயார் செய்து கொள்ளுதல்.


அடுத்த கட்டத்தில் தம்பதியர், ஸ்நானம், ஹிரண்ய சிராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டங்கள் கங்கையில் கரைத்தல், பாத்திரம் தேய்த்தல், தர்ப்பணம். இங்குள்ள பிந்து மாதவரை அவசியம் செங்குத்து படிக்கட்டுகளை பொறுமையாக இறை சிந்தனையுடன் மேலே ஏறி தரிசித்து பிறகு படகில் ஏறி உட்கார்ந்து அடுத்த கட்டம் அடைதல்.(தசாஸ்வமேத கட்டம்)


படகில் வரும்போது சிறிது அரிசி போட்டு வேக வைத்தி அன்னமாக்கி 17 பிண்டங்கள், உதிரி அன்னம் தயாரிக்க வேண்டும். இந்த கட்டத்தில் ஸ்நானம், ஹிரண்ய சிராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டம் கரைத்தல், தர்ப்பணம் முடித்து கொண்டு
படகில் ஏறி சிறிது அரிசி போட்டு கங்கை தண்ணிரிலேயே வேக வைத்து 17 பிண்டம், உதிரி அன்னம் தயாரிக்க வேண்டும். படகு இப்போது ஐந்தாவது கட்டமான மணிகர்ணிகா கட்டம் வந்தடையும். இனு ஒரு தடாகம் உள்ளது, முதலில் இதில் ஸ் நானம் செய்ய வேண்டும். பின்னர் கங்க்கையில் நீராட வேன்டும்.


ஹிரண்ய சிராத்தம், பிண்ட ப்ரதானம், பிண்டம் கரைத்திடல், தர்ப்பணம் முடிக்க வேண்டும். கங்கை கரையிலுள்ள ஸுமங்கலியர் களுக்கு ரவிக்கை துண்டு , ஸெளபாக்கிய சாமாங்கள் கொடுத்து ஆசி பெறலாம். கங்கை பூஜை செய்ய வேண்டும்.


16 உபசார பூஜை கங்கைக்கு செய்ய வேண்டும். பூஜை முடிந்த வுடன் கங்கைகென சாற்றியிருந்த வஸ்த்திரம், ஆபரணம், செளபாக்கிய சாமாண்கள் போன்றவற்றை படகோட்டிக்கு தானமாக தந்திடல் வேண்டும்.
கால பைரவர் காசிக்கு ஷேத்திர பாலகர். இது விசுவ நாதர் கோயிலுக்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கால பைரவரை செவ்வாய் கிழமை, ஞாயிறு கிழமை, அஷ்டமி, சதுர்தசி போன்ற நாட்களில் தரிசிப்பது மிக நல்லது.


இங்கு பண்டாவினால் மயில் பீலியினால் தரப்படும் அடியே காலபைரவரினால் நமக்கு தரப்படும் தண்டனை. இதை பெற்று கொண்ட பின் பிறகு மீண்டும் பாவ செயல்களை செய்யக்கூடாது.
கால பைரவர் ஆலயம் செல்லும் வழியில் கரு நிற ரட்சை கயிறு தேவைப்பட்ட எண்ணிக்கை வாங்கி கொண்டு பூஜாரியிடம் கொடுத்து பைரவர் பாதத்தில் வைத்து வாங்கி வர வேண்டும்.


இந்த ரட்சை கயிறை யாத்திரை முடிவு அடைந்தபின் செய்யும் ஸமாராதனை போது இந்த ரட்சை கயிற்றில் கால பைரவரை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து பிறகு எல்லோருக்கும் இந்த கயிற்றை கொடுக்க வேண்டும்.



இந்த மூன்று நாட்கள் காலை வேளை காசியில் முடிந்து சாப்பிட்ட பிறகு மாலை வேளையில் கோவில்கள் சுற்றி பார்த்து வர வேண்டும்.


காசியை காலை 8 மணிக்கு மேல் சென்றடைந்தால் ஆலயங்கள் பார்ப்பதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும், கங்கா ஹாரத்தி தரிசனம், ஸப்தரிஷி பூஜை பார்ப்பதற்கும் இந்த நாளை ஒதுக்க வேண்டும்.
காசிக்கு மாலை வேளையில் வந்தடைந்தால் தசாஸ்வமேத கட்டத்தில் நடக்கும் கங்கா ஆரத்தி 6-30 மணி அளவில் ஆரம்பிக்கும்.இதை கண்டு களியுங்கள். அல்லது ஸப்த ரிஷி பூஜை விசுவ நாதர் கோயிலில் 7-30 மணிக்கு ஆரம்பிக்கும். இதை பாருங்கள்.


காசி விசுவ நாதர் ஆலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக கடுமையாக உள்ளது.


தேவையற்ற பொருட்களை கையில் எடுத்து செல்லாதீர்கள். ஒரு பொருளுக்கு உள்ளே எடுத்து செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் இதை இழக்க வேண்டி வரும்.
காசியில் எத்தனை நாட்கள் காலை வேளயில் இருக்கிறீர்களோ அத்தனை நாட்களும் ஸங்கல்பம் செய்து கொண்டு கங்கையில் ஸ்நானம் செய்யுங்கள்.


பல முறை கங்கா ஸ்நானம் செய்த த்ருப்தி மனதில் வர வேண்டும். கங்கையில் வெள்ள பெருக்கு ஏற்படும் நாட்களில் படகு ஓட்ட அரசு தடை விதிக்கும். கடுங்குளிர் காலமான நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி யாத்ரீகர்கள் குறைவாகவே வருவர். கடும் கோடை காலமான ஏப்ரல், மே. ஜுன் மாதங்களிலும் யாத்ரீகர்கள் குறைவாகவே வருவர். தீபாவளி, தை திரு நாள் திரு விழா காலங்கள்.


சிறு சந்துகள் அதிகம். அதில் தடை விதிக்க பட்டிருந்தாலும் இரு சக்கர வாஹனம் பயங்கரமாக செல்லும். கவனம் தேவை. மாலை வேளியில் கடை வீதிகளில் சைக்கிள் ரிக்ஸா கூட செல்ல நிரந்தர தடை உண்டு. விவரங்கள் கேட்டு அறிந்து செல்ல வேண்டும்.


காசியில் ஷாப்பிங் செய்வோர் காசியில் அனுபவம் பெற்று உள்ளோர் துணை கொண்டு தெரிவு செய்து வாங்குவதே புத்தி சாலித்தனம்.
 
காசியில்திருவண்ணாமலை கிரி வலம் மாதிரிகோவில்கள் சுற்றும் வழக்கம்உண்டு. இது 16கிலோமீட்டர் பாதை.நடந்தோ,பல்லக்கிலோ, ஊர்திகளிலோசெல்கின்றனர். இதற்குபஞ்ச க்ரோஸி பரிக்ரமா என்றுபெயர்.


காசிரஹஸ்யம் என்ற நூலில் இது பற்றிவிவரம் உள்ளது.அந்தகால பழக்கம் இதை ஐந்து நாட்களில்செய்வர். தற்காலத்தில்ஒரே நாளில் சில மணி நேரத்தில்முடித்து விடுகின்றனர்.


இந்தபரிக்ரமாவை மல மாஸத்தில்செய்வது விசேஷம் . ஆண்,பெண் இரு பாலரும்,அனைத்து ஜாதியினரும்வேறுபாடின்றி ஒன்றாக செல்வர்.மாதவிடாயின் போதுபங்கேற்க கூடாது.செறுப்புஅணிந்து செல்லக்கூடாது.கையில் கட்டுச்சோறுஎடுத்து செல்லக்கூடாது.


ஹர ஹரசம்போ மஹாதேவ , காசிவிசுவநாத் கி ஜய் என்று கோஷமிட்ட வாறு செல்ல வேண்டும். ஆண், பெண்உடலுறவு அறவே தவிர்க்க வேண்டும்.


பரிக்ரமாவிற்குமுதல் நாள் கங்கையில் ஸங்கல்பஸ்நானம்; டுண்டிகணபதி மற்றும் விசுவ நாதர்தரிசனம். மறு நாள்அதிகாலை மணிகர்ணிகா கட்டத்தில்ஸ் நானம்.
ஞானவாபியில்கணேசரின் நாமங்கள் 56; நரசிம்மர் நாமங்கள்-13;விஷ்ணுவின் நாமங்கள்16; சூரியனின்நாமங்கள்12; பைரவர்நாமங்கள் 8; சிவ,விஷ்ணு நாமங்கள்ஆகியவை கூறி ஸங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

ஸங்கல்பம்செய்து வைக்கும் குரு ,பரிக்ரமாவில் கூடவேவந்து பூஜைகள் செய்து வைப்பார்.விசுவ நாதரையும்,அன்னபூரணியையு தரிசனம்செய்து விட்டு மெளன
மாகமணிகர்ணிகா வந்து அங்கிருந்துபரிக்ரமாவை துவங்க வேண்டும்.


பரிக்ரமா நிறைந்தவுடன் மணிகர்ணிகாகட்டத்திற்கே வந்து வணங்கிவிட்டு ஞானவாபியில் முடித்துகொள்ள வேண்டும். பரிக்ரமாவில்ஐந்து தங்குமிடங்கள்குறிப்பிடபடுகின்றன. இந்தஇடங்களில் மட்டுமே பூஜைகள்சற்று நிதானமாக


செய்யபடுகின்றது. மற்றஇடங்களில் வழியில் காணும்தெய்வங்களுக்கு புஷ்பம்,அட்சதை, சந்தனம்,கங்கா ஜலம் ஆகியவற்றைஅர்பணித்த வண்ணமே செல்கின்றனர். ஒரே நாளில் பரிக்ரமாவைமுடிப்பவர் கை கூப்பி தொழுதவண்ணம் சென்று கொண்டேஇருக்கின்றனர்.


தீவிரவ்ருதம் மேற்கொண்டோர் மட்டும்ஐந்தாம் நாளில் கபில் தாராவிற்குபிறகு செல்லும் வழியில்பார்லியை பாதை முழுவதும் ஸர்வ விநாயகர் கோவிலி லிருந்துஸப்த வருண விநாயகர் கோவில்வரை இறைத்து கொண்டே செல்வர்.


ஐந்துதங்குமிடங்களும் அங்குள்ளபூஜிக்கபடும் தெய்வங்களும்.

  1. கர்த்தமேஸ்வர்- இங்கு கிணற்றில் ஸ் நானம். ஐந்து தான்யங்கள் அளித்து சிவாராதனை.
  2. பீம் சண்டி--உக்கிரமான பீம் சண்டி மாதாவிற்கு குங்குமம் ஸெளபாகிய ஸாமாங்களால் ஆராதனை. ஸ்ருங்கார் ஹாரத்தி.


  3. ராமேஸ்வர்--வருணா நதியில் ஸ்நானம்; பிண்ட ப்ரதானம்; லிங்க பூஜை. ஸ்ருங்கார் ஹாரத்தி.
  4. சிவாப்பூர்- பஞ்ச பாண்டவர் கோவிலில் வழிபாடு.
  5. கபில்தாரா- கபில் தார குண்டத்தில் ஸ்நானம். வ்ருஷபத்வஜேஸ்வர மஹா தேவர் ஆலய வழிபாடு. சமபந்தி போஜனம்.


வழியில்தென்படும் தெய்வங்களில் சில.முதல் நாள்;-ஸோமநாதர்; விருபாட்சர்;நீல்கண்டர். இரண்டாம்நாள்;-நாகனாதர்,சாமுண்டா தேவி;மோட்சேஸ்வரர்,கார்ணேஸ்வரர்; வீர்பத்ரர்; உன்மத்தபைரவர்; பீம்லதுர்கா; நந்த கேஸ்வர்;கெளரி ப்ரியர்;விரூபாட்சர்;குஸ்மேஸ்வரர்;பீம்லேஸ்வரர்;ஞானேஸ்வரர்;அம்ருதேஸ்வரர்;கந்தர்வேசர்;


மூன்றாவதுநாள்;-மஹாபீம பைரவர்;பூதநாத்; ஸிந்தூரோடி;குலநதாஸ்வரர்;காமேஸ்வரர்,வீரபத்ரர்;சதுர்முகஞானேஸ்வரர்;டெல்லிவிநாயகர்;குந்தாஸ்வி நாயகர்; உட நாடுவிநாயகர்; தபோபூமி


நாங்காம்நாள்:- பரதேஸ்வர்;லட்ஸ்மனேஸ்வர்;சத்ருக்னேஸ்வர்;பூமிஸ்வர்;ஹரேஸ்வர்; ஐந்தாம்நாள்:-ஜ்வாலாநரசிம்மர்; ஸர்வநாயக்; வருண ஸங்கமம்;
( காசி மாநகருக்குள் நுழைந்து)பிந்து மாதவர்;கவிஷ்டினீஸ்வரர்,மங்கள கெளரி,


வசிஷ்டேஸ்வரர்;வடேஸ்வர்; ஸித்திவிநாயகர்; ஸப்தவருண விநாயகர்;
விசுவநாதர்,அன்ன பூர்ணா; தண்டபாணி,டுண்டி விநாயகர்,கால பைரவர்.

இந்தயாத்திரையை ஆண்டுக்கு இருமுறை செய்யலாம். ஐந்துமுறை பஞ்ச க்ரோசி பரிக்ரமாசெய்தவர்கள் ஸப்த வருணாவிநாயகர் கோவிலில் சிறப்புபூஜை செய்து முடித்து கொள்ளலாம்.


இதை செய்யஇயலாதவர்கள் பஞ்சக்ரோசிமந்திர் என்ற ஆலயத்திலுள்ளசிவலிங்கத்தை தரிசித்தால்போதுமானது என்பது ஒரு ஐதீகம்.
இந்தஆலயம் வாராணாசியில் செளக்பகுதியில் காஷ்மீரி மால்ஹவேலிக்கு பின்புறம்,கோலாகல்லில் உள்ளது.இந்த ஆலயம் தான்அவிமுக்த ஷேத்திரம் என்றும்


மூலவர்தான் ஜ்யோதிர் லிங்கம் என்றும்சொல்ல படுகிறது. பஞ்சக்ரோசி பரிக்ரமா வழியிலுள்ள128 சிவ லிங்கங்களும்இந்த ஆலயதினுள் ப்ரதிஷ்டைஆகி இருக்கிறது.


இந்தஆலயம் அந்தர் கேஹ யாத்ராஆலயங்களுள் ஒன்று. காசிகண்டம் நூறாவது அத்யாயத்தில்அந்தர் கேஹ யாத்ரா பற்றிகுறிப்புகள் உள்ளன.ப்ருஹ்மவைவர்த்த புராணத்திலும்உள்ளது. காசி மாநகரின்உள் வட்டத்திற்குள் உள்ள பலசிவ லிங்கங்களை தரிசனம்செய்வதே அந்தர்கேஹ யாத்ரா.தீர்த்தேந்துசேகரஹ என்ற நூலிலும் இதன்விவரம் உள்ளது.


மற்றதலங்களில் செய்த பாபம் கங்கைகரையில் கரைகிறது. காசிமாநகர் உள் வட்டத்தில் செய்தபாபம் பஞ்ச க்ரோசி ப்ரதட்சினம்விதிபடி செய்தால் போகிறது.
சங்கடமோசன ஆஞ்சனேயர், காசிராஜா அரண்மனை ; சாரநாத்,பனாரஸ் ஹிண்டுயூனிவர்சிடி,பிர்லாமந்திர்,கெளடி மாதாஆலயம், சோழி சமர்ப்பிபதுஸம்ப்ரதாயம்.காசிகேதார் காட் அருகே சுயம்புமூர்த்தி கேதாரேஸ்வரர்ஆலயத்தில் உள்ள தண்ட பாணியைதரிசிக்க வேண்டும்.
 
கயாயாத்திரை:--

சிராத்தபாரிஜாதம் மற்றும் கயா சிராத்தபத்ததி புத்தகங்களில்தர்ப்பணத்திற்கு பித்ருகணங்கள்இரண்டு கோத்திரங்களுக்குமாக கீழ் வருபவர்களுக்குதர்பணம் செய்யலாம் என்றுசொல்லப்பட்டிருக்கிறது.கயாவில்.: இறந்தவர்களுக்கு மட்டும் தான்தர்பணம்.


தனது அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா;அம்மா,பாட்டி,கொள்ளு பாட்டி;மாற்றாந்தாய்;
அன்னையின்அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா,அன்னையின்அம்மா, பாட்டி,கொள்ளு பாட்டி,


அப்பாவின்சகோதரர்கள், சகோதரர்களின்மனைவிகள், புத்ரன்;புத்ரி; அப்பாவின்சகோதரிகள்; சகோதரிகளின்கணவர்கள்; புத்ரன்;புத்ரி,


அம்மாவின்சகோதரர்கள் ;சகோதரர்களின்மனைவிகள். பையன்,பெண்;அம்மாவின்சகோதரிகள் ; சகோதரிகளின் கணவர்கள்,பையன்;பெண்;


தனதுசகோதரர்கள், ,சகோதரர்களின்மனைவிகள், பையன்,பெண். தனது சகோதரிகள்;சகோதரிகளின்கணவர்கள்; புத்ரன்;புத்ரி.


தனதுமனைவி, பெண்,பையன்.தனது மாமனார்,மாமியார்;
தனதுகுரு; குருபத்னி; சிஷ்யன்;யஜமானன்;சினேகிதன்;பணியாட்கள்;


தனதுவீட்டில் இறந்த செல்ல ப்ராணிகள்,இஷ்ட ஜந்துக்கள்;தனது வம்சத்தில்தெரியாமல் விட்டுப்போனபித்ருக்கள்; இவர்களுக்கும்பிண்டம் தனிதனியே வைக்கவேண்டும்.


ராமேஸ்வரம்,காசி,அலாஹா பாத்தில்17 பிண்டங்கள்வைக்க வேண்டும். இதுதனது அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா:அம்மா,பாட்டி,கொள்ளு பாட்டி,அம்மாவின்அப்பா, தாத்தா,கொள்ளு தாத்தா;அம்மாவின்அம்மா; பாட்டி;கொள்ளுபாட்டி;காருணீகபித்ருக்கள்; க்ஷேத்ரபிண்டம்-4.


இந்தநா ன்கில் மூன்று தனக்குஉதவியவர்கள்; துர்மரணம் அடைந்துள்ளோர்;வாரிசு இல்லாமல்பிண்டம் கிடைக்காதவர்கள்,நரகத்தில்உழல்பவர்கள்; நமக்குதெரிந்த, தெரியாதஉறவினர்கள், நரகங்களில்கடைதேற வழி எதிர்பார்த்திருப்போர்.ஆகியோருக்காகஇடப்படுகிறது.


நாங்காவதுபிண்டம் தர்ம பிண்டம் --தர்மதேவதைக்கும்,பிண்டம்கிடைக்காது தவிக்கும் மற்றஅனைத்து ஆத்மாக்களுக்கும்இடப்படுகிறது.


ஆதலால்மு ன்னதாகவே அம்மாவின்சகோதரிகளின் கோத்திரம்,சர்மா ,பெயர்மற்றும் அப்பாவின் சகோதரிகளின்கோத்திரம், சர்மா,பெயர் பட்டியல்தயார் செய்து கொண்டு கயா செல்லவேண்டும்.


உத்தேசம்ஆக64 பிண்டங்கள்கயா வில் என்று சொல்லபடுகிறது.காரூணீகபித்ருக்கள் ஒவ்வொருவருக்கும்ஒரு பிண்டம் என்று வைக்கும்போது சிலருக்கு இதற்கு அதிகமும் தேவை படலாம்.அதிகம்தேவை படுபவர்கள் மட்டும்முன்னதாக தனியாக ஏற்பாடுசெய்து கொள்ள வேண்டும்.


மாத்ருஷோடசீயை தவிர புருஷ ஷோடசி 19பிண்டங்கள்.ஸ்த்ரீ ஷோடசி19 பிண்டங்கள்சிலர் இடுவர்.ஒரேநாளில் கயா ஸிராத்தம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்றால்இவ்வளவு பிண்டங்கள் செய்துகார்யம் செய்து முடிக்கமுடியாது.


கயாவிலுள்ள புண்ணிய தலங்கள்தீர்த்தங்கள் பின்வருமாறு:-- சிராத்த பாரிஜாத்என்ற புத்தகத்தில் உள்ளது.ப்ருஹ்ம குண்டம்;ப்ரேத பர்வதம்;ப்ரேத சிலா;ராம குண்டம்;ராம சிலா;உத்திர மானஸ்;ஸூர்ய குண்டம்;கனக்கல்;தக்ஷிண மானஸ்;பல்குனதி;ஜிஹ்வாலோலம்;


ஸரஸ்வதிதீர்த்தம்; மதங்கவாபி;தர்மாரண்யம்;புத்த கயா;ப்ரஹ்ம ஸரோவர்,விஷ்ணுபாதம்;ருத்திர பாதம்;ப்ருஹ்ம பாதம்;கார்த்திகேயபதம்; தக்ஷிணாக்னிபதம்; கார்ஹபத்னியாக்னிபதம்ஆவஹயாக்னிபதம்; ஸூர்யபதம்; சந்திரபதம்; ஸப்யாக்னிபத,கணேச பதம்;ஸப்யாக்னிபதம்;


ஆவஸ்த்யாக்னிபதம்; மாதங்கபதம்; க்ரெளஞ்சபதம்;இந்திர பதம்;அகஸ்த்ய பதம்;தெளதபதம்;கஸ்யபபதம்;கஜகர்ணம்;ராம பாதம்;ஸீதா குண்டம்;கயா சிரஸ்;கயா கூபம்;முண்டப்ருஷ்டம்;ஆதி கயா;பீம கயா; கோப்ரசார்;கதாலோலம்;வைதரணி;அக்ஷய வடம்;


17 நாட்கள்;8 நாள். 5நாள்; 3நாள் ;ஒரேநாள்; ஆகியபல்வகையாக பல கட்டங்களில்
சிராத்தம்செய் முறைகள் பழைய புத்தகங்களில் உள்ளது.

இதில்அஷ்ட கயா சிராத்தம் செய்பவர்கள்கூப கயா; மதுகயா; பீமகயா; வைதரணி;கோஷ்பதம்;பல்குகங்காநதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷய வடம்ஆகிய இடங்களில் 8 நாட்கள் கயாவில் தங்கி ஒவ்வொரு நாளும்ஒவ்வொன்றாக செய்ய வேண்டும்.


பஞ்சகயா சிராத்தம் செய்ய விரும்புவோர்பல்குகங்கா நதி; கயாசிரஸ்; ப்ரஹ்மசிரஸ்;ப்ரேத சிலா;மதங்க வாபிஆகிய இடங்களில் செய்தல்வேண்டும்.5 நாட்கள்தங்கி தினம் ஒன்றாக செய்யவேண்டும்.


ஒளபாசனஅக்னியில் தான் கயா சிராத்தம்செய்ய வேண்டும். ஆதலால்மனைவியை அவசியம் அழைத்துசெல்ல வேண்டும்.


கர்த்தாவின்தாய் உயிருடன் இருந்தால்அம்மா வர்கத்திற்கு வரணம்,பிண்டம் இல்லை.
பெற்றோர்உயிருடன் இருப்பவர்களுக்குகயா சிராத்தம் கிடையாது.பிள்ளை இல்லாவிதவை பிள்ளை இருந்தும் வரஇயலாத நிலைமையிலும் இருப்போர்ஒரு ப்ராஹ்மணர் மூலமாக கயாசிராத்தம் செய்ய வேண்டும்.


தாய்இல்லாத, தகப்பன்மட்டும் ஜீவித்திருக்கும்கர்த்தா அம்மாவிற்கு பார்வணசிராத்தம் மட்டுமே செய்யமுடியும் கயாவில். பல்குநதி தீரம்; விஷ்ணுபாதம்;அக்ஷயவடம் சிராத்த, பிண்டதானம் செய்ய முடியாது. ஆனால் மற்றநதீ தீரங்களில் அப்பாவிற்குயார் பித்ரு தேவதைகளோ அவர்களைஉத்தேசித்து கர்த்தா தீர்த்தசிராத்தம் செய்யலாம்.


கயாவிற்குபிண்ட தானம் செல்லும் வழியில்பாதியில் திரும்ப நேர்ந்தால்ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ளவேண்டும்.யாத்திரைமத்தியில் தீட்டு குறுக்கிட்டால், நிவ்ருத்திஆன பிறகு தொடர வேண்டும்.மாத விடாய்குறுக்கிட்டால் ஐந்து நாட்கள்ஆன பிறகு தொடர வேண்டும்.


கயாவில்மங்களா கெளரி கோயில்,புத்த கயா,ப்ருஹ்ம யோனி,மாத்ரு யோனிகோவில்கள்
குன்றுக்குள்மிக குறுகலான பாதைகள் உள்ளன,.ஊர்ந்து சென்றுமீள இயல்வோர்கு மீண்டும்கருவடையும் கஷ்டம் இருக்காதுஎன்று ஒரு நம்பிக்கை.


புத்தகயாவிலிருந்து மூன்று கிலோமீட்டரில் தர்ம ராஜர் யக்யம்செய்த இடம் உள்ளது.இங்கிருந்து10 கிலோமீட்டர் தூரத்தில் அக்ஷயவடம் உள்ளது. இங்கிருந்துமூன்று கிலோ மீட்டர் தூரத்தில்விஷ்ணுபாதம் உள்ளது.


மாலைவேளையில் விஷ்ணு பாதத்தின்மேல் ஒரு வெள்ளை துணி இட்டுநகல் எடுத்து கொடுப்பார்கள்.அதை உடனே எதிரில்உள்ள கடையில் கொடுத்தால் அதைஅழகு படுத்தி மறு நாள் கொடுப்பர்.அதை லேமினேட்செய்து ஊருக்கு எடுத்து வந்துப்ரேம் போட்டு,


யாத்ராஸமாராதனை அன்று ஆவாஹனம் செய்துபூஜித்து பூஜை அறையில் வைத்துகொண்டு தாய் தந்தையர்சிராத்தமன்று சந்தன கட்டைக்குபதிலாக இந்த விஷ்ணு படத்தைவிஷ்ணு ப்ரதினிதியாக பயன்படுத்தலாம்.


கயாவில்தங்க வேண்டுமென்றால் பழையவேஷ்டி, பேட்டரியுடன்கூடிய டார்ச் லைட், கொசுவத்தி , ஸ்ப்ரே,மெழுகுவர்த்தி,குடிக்க தேவையானகுடி தண்ணீர் கேன் ,காசியிலிருந்துஎடுத்து வர வேண்டும்.


கயாவில்முடி வெட்டுதல், கிடையாது. வேத அத்யயனம்செய்ய வேண்டும். வேதங்களில்உள்ள கர்மாக்களை செய்ய வேண்டும்.தீர்த்தாடனம்செய்ய வேண்டும். சரீரத்தைவருத்திக்கொண்டு கர்மாக்களைசெய்வதினால் பாப விமோசனம்கிடைக்க பெற வேண்டும்.


நம்பிக்கையுடன்செய்யப்படும் கார்யங்களால்தான் உலகம் உருவாகி இருக்கிறது.சிராத்தம்செய்வதால் தர்மம் நிலை நிறுத்தபடுகிறது. சிராத்தம்செய்வதால் யாகம் செய்த பலன்கிடைக்கிறது. மனஆசைகள் கிடைக்கிறது.




ஒருபுத்திரன் புத்திரனாக பிறந்தபலனை முழுவதுமாக பெற பெற்றோர்ஜீவித காலத்தில் அவர்கள்சொல் படி கேட்டு நடத்தல்.அவர்கள் இறந்தபின் சிராத்தம் , பித்ருபோஜனம் செய்வித்தல்;கயாவிற்குசென்று பிண்ட தானம் செய்தல்ஆகியமூன்றும் செய்தல் வேண்டும்.


கயாவில் மஹா விஷ்ணுவை ஆதி கதாதரராகத்யானம் செய்து பிண்ட ப்ரதானம்,சிராத்தம்செய்பவன் தனது பரம்பரையில்நூறு தலை முறையை கரை ஏற்றிப்ரஹ்ம லோக ப்ராப்தி கிடைக்கசெய்கிறான்.


பொதுவிதியாக சாந்திரமான படி அதிகமாதம், குருசுக்கிர அஸ்தமன காலங்களில்க்ஷேத்ராடனம் செய்ய கூடாதுஎன்று உளது. வைத்னாததீக்ஷிதீயம் சிராத்த காண்டத்தின்படி காசி, கயா,கோதாவரிக்குமட்டும் விதி விலக்கு உள்ளது.


கயாவில்செய்யும் தீர்த்த சிராத்தங்களுக்குஆவாஹனம் கிடையாது.அன்னியரால்பார்க்கபடும் தோஷம் கிடையாது.கயாவில்அங்கு கடை பிடிக்கபடும்ஸம்ப்ரதாயங்களே முக்கியம்.வெளியூர்ஸம்ப்ரதாயங்கள், ப்ரயோகபத்ததிகள், மடி,ஆசாரம்,ஜாதிகளின்வித்தியாசமான ஸம்ப்ரதாயங்கள்,குலங்களின்தனித்வம் ஆகிய அனைத்தும்தள்ளுபடி.


அங்குள்ளஆசார்யன் சொல்வதை கேட்டுஅதன் படி க்ரியைகளை பரிபூர்ணமாக்கிமன நிறைவு பெற வேண்டும்.


சிராத்தஆரம்பத்திலும், நடுவில்,முடிவில்மூம்மூன்று தடவை பித்ருமந்திரம் ஜபிக்க வேண்டும்.பித்ருமந்திரம்:---தேவதாப்யஸ்சபித்ருப்யஸ்ச மஹாயோகிப்யஸ்சஏவச
நமஹ்ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவநமோ நமஹ.


கயாசிராத்தம் , கயாவில்குறைந்த பக்ஷம் மூன்றுசிராத்தங்கள் ஒரே நாளில்செய்யபடுகிறது. தான்தங்கி இருக்கும் சாவடியில்ஒன்று. பல்குநதி கரையில் மண்டபத்தில்இரண்டு. பல்குநதியில் ஊற்று தோண்ட நீர்எடுத்து குளிக்க அல்லதுப்ரோக்ஷித்துகொள்ள வேண்டும்.




பல்குநதியில் நீராடி ஈரம் ஆனாலும்ஆகாவிட்டாலும் அதே வஸ்த்ரத்தைதான் அக்ஷயவட சாயா கிரியைகளைமுடித்து திரும்பும் வரைஅணிந்திருக்க வேண்டும்.பல்குநதிகரை மண்டபத்தில் ஸங்கல்பம்,பல்கு தீர்த்தஸ்னானம் அல்லது ப்ரோக்ஷணம்,பிறகு பல்குதீர்த்த சிராத்தம்,பிறகு பிண்டப்ரதானம்.


பலகர்த்தாக்களுக்கு ஒன்று சேரக்ரியைகள் நடக்கும்.அந்தந்தகர்தாவிற்கு மண்டபத்திலேயேதனி தனி மண் பானைகள் அவரவர்மனைவிகள் அன்னம் தயாரிக்கவகை செய்ய படுகிறது.
அவற்றில்ஒரு பானை அன்னத்தில் பல்குதீர்த்த சிராத்தமும்,17 பிண்டங்கள்வைத்து பிண்ட ப்ரதானமும்செய்ய வேண்டும்.


மற்றொருபானை அன்னத்தில் விஷ்ணுபாதசிராத்தத்திற்கும் ,64 பிண்டங்கள்வைத்து பிண்ட ப்ரதானமும்செய்ய வேண்டும்.அன்னம்தயாரிக்கும் மண்டப பகுதியிலிருந்துகர்த்தாக்கள் சிராத்தம்செய்யும் பகுதிக்கு ஏறி இறங்கிவரும் படிகள் மிக செங்குத்தாகஇருப்பதால் கவனம் தேவை.


பல்குநதி 17 பிண்டப்ரதானம் முடிந்த வுடன்பிண்டங்களை பல்கு நதி நீரில்கரைக்க வேண்டும்.பசுமாட்டிற்கு வைப்பது இரண்டாம்பக்ஷம். இங்கேயேவிஷ்ணுபாத ஹிரண்ய சிராத்தம், 64 பிண்டம்வைத்து பிண்ட ப்ரதானம் செய்துஇந்த 64 பிண்டங்களைஎடுத்து சென்று விஷ்ணு பாதத்தில்கொட்டி வணங்க வேண்டும்.தர்பணங்கள்இல்லை.


அவரவர்தங்கி இருக்கும் இடங்களுக்குஇந்த 64 பிண்டங்களுடன்திரும்பி சென்று, அங்கேதாக சாந்தி செய்து கொண்டுஅக்ஷய வட கயா சிராத்தம் பார்வணமுறைப்படி ஹோமத்துடன் செய்யவேண்டும், குறைந்தது5 கயா வாலிஅந்தணர்களை வரித்து போஜனம்செய்து வைக்க படுகிறது.இதற்காகத்தான்கயா வருகிறோம். அப்பாவர்கம், அம்மாவர்கம், அம்மாவின்அப்பா அம்மா வர்க்கம்.விசுவேதேவர்,காருண்ய பித்ருஎன ஐந்து பேர்.


இந்தகயா வாலீ அந்தணர்களுக்குஒவ்வொருவற்கும் குறைந்தபக்ஷமாக வேஷ்டி--அங்கவஸ்திரம்,விசிறி,ஆஸனம்,தீர்த்த பாத்திரம்,தக்ஷிணைதர வேண்டும், உங்கள்ஊரிலிருந்து இவைகளை வாங்கிகொண்டு வந்து கொடுக்க வேண்டும்.மிக சிறந்ததேன், நெய்உங்கள் ஊரிலிருந்து வாங்கிவந்து இங்கு இவர்களுக்குகொடுக்க வேண்டும்.


ஒருசாவடியில் ஒரே சமயத்தில் பலகர்த்தாக்கள் சிராத்தம்செய்தாலும் அவரவர்களுக்குதனி தனியே சிராத்த சமையல்செய்யப்பட வேண்டும்.அவரவர்மனைவியே சமையல் செய்யலாம்.சிப்பந்திதனியாக ஏற்பாடு செய்தும்செய்யலாம்.


கர்த்தாவின்மனைவியே அன்னம், பாயஸம்,பரிமார வேண்டும்.ஆபோசனம்,உத்திராபோஜனம்,கர்த்தாவின்மனைவியே போட வேண்டும்.


பித்ருபோஜனம் முடிந்த உடன் கயாவாலிகட்கு விடை கொடுத்துஅனுப்பி விட்டு , நைவேத்தியபக்ஷணங்கள், 64 பிண்டங்கள்எடுத்து க்கொண்டு அக்ஷய வடசாயாவிற்கு செல்ல வேண்டும்,.இங்குதான்பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும்.


அக்ஷயவட சாயாவில் ஒரு ப்ராஹ்மணபோஜனம் செய்தால் ஒரு கோடிப்ராஹ்மண போஜனம் செய்த பலன்உண்டு. முன்னோர்களுக்குப்ரஹ்மலோக ப்ராப்தி கிடைக்கிறதுஎங்கிறது கயா மாஹாத்மியம்எனும் புத்தகம்.


பித்ருபோஜனம் சாப்பிட்ட ஒருவர்அக்ஷய வட சாயாவிற்கு வருவார்.அவரிடம் த்ருப்திகேட்டு பெற வேண்டும்.ஒரு இலை,ஒரு காய்,ஒருபழம் ஆகியவற்றை ஆயுட் காலம்முடியும் வரை பயன்படுத்தமாட்டோம் என கர்த்தாவும்,அவரது மனைவியும்ஸங்கல்பம்


செய்துகொள்ள வேண்டும். இந்தஇலை, காய்,பழத்தினைகார்த்திகை மாதத்தில் உங்கள்ஊரில் நிறைய தானமாக வழங்கவேண்டும். இந்தகாய் ,இலை,பழத்தினைஇவர்கள் இறந்த பிறகு வருடாவருடம் வரும் சிராத்தத்தில்உபயோக படுத்த கூடாது.இவர்கள்விடும் காய்,பழம்ப்ரத்யாப்தீக சிராத்தத்தில்உபயோக படுத்த கூடியதாக இருக்கவேண்டும்.


கயாவில்சிராத்தம் செய்து வைத்தவாத்யாருக்கு அக்ஷய வடசாயாவிலேயே வஸ்த்ர தானம்,ஸம்பாவனைபோன்றவற்றை கொடுக்கவேண்டும்.கர்த்தாவிடும்காய், பழம்வாங்கி கயா வாத்யாருக்குகொடுக்க வேண்டும். அல்லதுஇதற்குண்டான பணம் தர வேண்டும்.


பிறகுகர்த்தா தான் தங்குமிடம்வந்து சாப்பிட வேண்டும்.னிச்சயம் 3மணிக்குமேலாகிவிடும்.


பிறகுகிளம்பி காசி செல்ல வேண்டும்.
 
[FONT=Times New Roman, serif]Kasigaya contaci details
[FONT=Verdana, serif]09451372420.sons of late swamimalai visvanatha sastrikal V RAMASESHA SASTRIKALANSD KRISHNA MURTHY GANAPADIKAL. B-5 /311 oudghabi (hanuman ghat)VARANASI
PIN:221001. phone( 0542 ) 22310133 ; 2310134;2275173////cell; 93353 33137 and 94153 36064
[/FONT]
[/FONT]


[FONT=Times New Roman, serif][FONT=Verdana, serif]irstyou must go to RAMESWARAM and then to kasi and again to Rameswaram isthe correct proceedure for iyers. So I am also giving the sastrigal'sname s in RAMESVARAM. S. RADHA KRISHNA VADHYAR. Sri mathre graham.PHONE; (04573) 221943. cell; 9443508843; 9442461923; For boarding andlodging HOTEL TAMIL NADU IS THERE. KASI MUTT; LODGE PHONE NO; (04573)223130.

K.R. VENKATARAMA SASTRIGAL. (04573) 223636, 222068.cell; 94866 72258.

SHRI.SWAMINATHA SARMA rameswaram cell; 99433 08217. He is doing THILAHOMAM AT HIS RESIDENCE FOR PITHRU SAPA/DOSHA NIVRUTHY.

Inthe ramanatha swamy temple daily early morning spatika linga sevai isthere at 5 a. m. entry fee rupees fifty only. Sankara mutt is havingAC ROOM AND NON AC ROOM . and sri. sundar sastrigal is there insankara mutt. (sringeri sankara muut),. cell no; 09443321641 .

NAVABHASHANAM DEVI PATTINAM. SRI. V. JAGANNATHA IYENGAR 1/58 PERUMAL KOILSTREET NABASANAM PIN; 623514. PHONE: (04567) 264501.

THIRUPULLANI;TPR. SRI. LAKSHMANA SASTRI. (04567) 254261 for tila homam.


Ifthe 5th and 10th house lords are ill placed and the running dasa isof the ill placed planets this combines the pithru dosham. after tilahomam here you have to do anna dhaanam in sholingur.[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Verdana, serif]Swamimalai V.RAMASESHA SASTRIGAL;V KRISHNAMOORTHY GANAPADIGAL.B-5OUDGHARBI ( HANUMAN GHAT) VARANASI. 221001. PHONE NO; (0542)2310133, 2310134, 2275173.

ARIYUR S. MAHADEVA GANAPADIGAL;B-5/309 HANUMAN GHAT; VARANASI PIN: 221001 PHONE (0542) 2277117;2275800, 2276244. cell; 93369 11879; 99562 76851.

ARIYUR S.VISWANATHA GANAPADIGAL; B-5/286 AWADHGARBI, HANUMAN GHAT, VARANASI221001. PHONE; 2277719, MOBILE; 9451372420.

FOR IYERS;RIG/YAJUR/ SAMA VEDAMS. They can take you to allahabad and to gayaand in kasi they can do all rituals. For middle class peopleviswanatha ganapadigal is the best.[/FONT][/FONT]


[FONT=Times New Roman, serif][FONT=Verdana, serif]Gaya: Karnatak Bhavan M.N Bacchu Acharya Ram Sagar, Nal Sadak Road, NearPanch Mahalla, Gaya – 823 001 ph : 0631-2435432, 99318 40631, 9934023514[/FONT][/FONT]
[FONT=Times New Roman, serif][FONT=Verdana, serif]2.Thambu Shastrigal (Iyengar) - 9956513388[/FONT][/FONT]
Contact
S. Nandini
Subha Phala Yathra Services,
B.4/7 Hanuman Ghat ,
Varanasi 221001 (UP) India
Phone No : 9962005936
email-id : [email protected]
 

Latest ads

Back
Top