Kameshwari Slokam

praveen

Life is a dream
Staff member
காமேஸ்வரி ஸ்லோகம்:


எத்தனை ஜனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா

இனியாகிலும் கிருபை வைத்து என்னை ரட்சியும் இனி ஜனனம் எடுத்திடாமல்

முத்திர தர வேணும் என்றுன்னையே தொழுது நான்முக்காலும் நம்பினேனே

முன்னும்பின்னும் தோணாத மனிதரைப் போல நீ விழித்திருக்காதேயம்மா

வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் நான் சொன்ன விருத்தங்கள் பதினொன்றையும்

விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தை விமலனார் ஏசப்போறார்

அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும் குறையைத் தீருமம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!
 
Back
Top