சில சந்தேகங்கள்
பிரார்த்தனை உண்டியல் இருக்குமா ?
வருபவர்களுக்கு மொட்டை அடிக்கப்படுமா?
என்னமாதிரி நெய்வேத்யம் செய்யப்படும் ?
மொட்டை அடித்து காதும் குத்தப்படும்
superb, :laugh:
பார்தீர்களா கடவுளின் க்ருபயை !கேட்காமலே வரமளிப்பார்! பள்ளி எழுச்சியை ஒரு முறை பக்தியோடு கண்டதன் பயனே உம்மை (சிலேடை) புலவனாக்கிவிட்டது! நித்ய பாராயணம் செய்ததால் கவிச்சக்ரவர்தியாவீர் .பக்தியின் மகிமையால் பாமரன் காளிதாசனானது போல் நீரும் கருணைதாசன் என அழைக்கப்படுவீர். Jambu:clap2:மொட்டை அடித்து காதும் குத்தப்படும்
superb, :laugh:
We had enough. I will stop with this. I have one முடிவுரை to be posted later finally depending on the need. JambuI personally think we are crossing our limits.