கா3யந்தம் + த்ராயத இதி கா3யத்ரீ.
தன்னைப் பாடுபவனை அல்லது ஜபிப்பவனைக்
காப்பாற்றுவதே காயத்ரீ ஆகும்.
காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பவனை அது
சகல ஆபத்துக்களில் இருந்தும் காக்கும்!
சகல நன்மைகளையும் அளிக்கும்!
தினமும் ஒன்று என்று மனனம் செய்தாலே எளிதாக
அனைத்து காயத்ரீக்களையும் கற்றுவிடலாமே!
தன்னைப் பாடுபவனை அல்லது ஜபிப்பவனைக்
காப்பாற்றுவதே காயத்ரீ ஆகும்.
காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பவனை அது
சகல ஆபத்துக்களில் இருந்தும் காக்கும்!
சகல நன்மைகளையும் அளிக்கும்!
தினமும் ஒன்று என்று மனனம் செய்தாலே எளிதாக
அனைத்து காயத்ரீக்களையும் கற்றுவிடலாமே!
Last edited: