• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Brahmanartham.

S

Satyavageeswaran

Guest
The Tamil Brahmin culture is replete with n number of rituals when a person passes away. Unfortunately, today the very same rituals are being commercially exploited by Tamil Brahmin priests who lust after earning a few quick bucks. Some of them claim to have learnt the vedas in "sankara matam" under the guidance of Kanchi Mahaperiyava - yet it is no secret that most of these vadhyars (priests) do not follow any of the advice rendered by Mahaperiyava who is still considered as a living god by many Tamil Brahmins across the length and the breadth of the globe.

Besides lusting after money and fleecing unsuspecting clients (sorry to use this word - but the truth is that all these vadhyars treat their vocation as a service business - so it is natural for clients to expect them to follow the tenets of the legendary SERVQUAL model - reliability, responsiveness, empathy, assurance and tangibles). The word "sambhavanai" has been replaced with "rates for different kinds of services" rendered by these priests. This is not to say that all of them are bad - but a few rotten apples among the lot have created a vitiating atmosphere. These priests try to emotionally blackmail their clients to persuade them to follow the rituals after a person passes away using words like "pitru dosha" but what about the sins committed by them? What kind of dosha is that? How are they going to face the consequences of their bad karma? Would Kanchi Mahaperiyava approved of such an obnoxious behavior by these so called Vedic scholars?

My request to all Tamil Brahmins is not to get intimidated by all these avaricious and attitude-throwing priests who claim to have learnt the vedas but do not know what humility is all about. These are the same people who would want a death to occur in every family 365 days of the year so that their coffers keep overflowing. Will our ancestors and forefathers get peace if the rituals are performed by people who have no morals?

When a shrartham is performed, two Brahmins are invited for partaking lunch. They are considered to be the via media for our ancestors to have food. These Brahmins (there is a collusion between the priests and these individuals) demand anywhere between Rs 800 to Rs 1200 for partaking the food and have the gall to waste the food. They are gifted with 9 x 5 dhotis or 10 x 6 dhotis but they do not fulfil the primary task for which they are invited. In the olden days, poor Brahmins who could not afford two square meals a day were invited to partake such feast. They used to eat to their heart's content and leave the home satisfied for the opportunity bestowed on them.

But professionals in Chennai and Bangalore have made it a vocation - some of them doing this chore for more than 15 years. In the process they have thrown caution to the wind. They come to the house where they have been invited after a heavy breakfast (which they are not supposed to eat anyway) , demand a cup of coffee and tea and start preparing "dhonnais". Dhonnais are cups made from banana leaves. These dhonnais are used to waste food that has been prepared with so much effort. Some of them claim to be on diet and eschew eating 70% of the items. If they are on diet or have health issues, why accept the offer of Brahmanartham - only to earn Rs 800 or Rs 1200 in a matter of 2 hours without doing much work? Is this the right approach? Is this not a sin? Who is going to pay for this sin? Obviously, it is not the client.

How I wish that Kanchi Mahaperiya had issued certain standard operating instructions to all these priests on how to conduct themselves while performing the rituals! Certain dos and don'ts for the Brahmins visiting a house for Brahamanartham too would have helped..I am sure that periyava would have censured for money being the primary driving force for all these Vedic scholars. In their greed for money, some Brahmin priests don't follow even religious protocols - visiting a samshan ghat in the morning for performing a death ritual and visiting another household in mid morning for performing a naming ceremony of a new born... How unfortunate and tragic.

Manufactured Brahmin priests are even more notorious. Manufactured Brahmin priests are the sons of Brahmin priests who have entered into the profession after the death of their fathers. These are the people who have not formally learnt the vedas. But they can read the shlokas from a smart phone. Some of them have abandoned their not so happening corporate careers to enter this profession lured by the easy money. Some of these manufactured Brahmin priests have learnt vedas from a vedic scholar (Hope Byjus is not listening to this!) during middle age and have jumped into the fray.

A few tips for people who are conducting srarthams...

1. Be upfront and blunt with the priests. Don't beat about the bush and don't allow them to beat about the bush either.

2. Since the priests behave like service providers and have fixed charges for every ritual, there is no reason why you shouldn't behave like a customer.

3. Buy only two banana leaves for the 2 Brahmins who visit the household. Do not allow them to make donnais. Preclude that option by buying only two banana leaves. If you have purchased extra banana leaves, keep them separately but don't tell them. Offer them coffee in a small cup. Make it clear in the beginning that you wouldn't be happy with gross wastage of food.
4. Do a recce of Brahmin priests before you engage them. Seek referrals. Look at social media for reviews of their performance. There are Brahmin priests who will perform rituals according to Yajurveda smug in the notion that the customer belonging to Samaveda cannot understand it.

5. For every Brahmin priest who is conscientious, committed and ethical, there are ten Brahmin priests who will do anything to earn the green bucks. They will perform short cuts while doing rituals to appease their customers. Their customer driven approach will put FMCG manufacturers to shame. Karmas performed by such unprincipled and unscrupulous priests will never reach your near and dear ones who have attained moksha. Always remember this...

As always, the principle of caveat emptor stands out. Buyers beware!

Going forward, it will be better to self- learn the rituals or seek a better option than give in to such moth infested practices that are clear outliers in the Internet Era.
 
sir, you please start self learning. i will supply you materials.
 

Attachments

  • Yajur Vedam Apastamba Sutram (Iyer) (1).pdf
    632.2 KB · Views: 110
 
aapara kaaryam amd kuzhi tharppanam etc.
 

Attachments

  • 1 eassense of apasthampa dharam sutram.pdf
    1.2 MB · Views: 77
  • PDF Antyeshti Aparakarma--1 (2).pdf
    1.8 MB · Views: 174
  • kuzhi tarpanam (1).pdf
    1.5 MB · Views: 75
our sanatana dharmam 1904 edition.
 

Attachments

  • PDF Antyeshti Aparakarma--1 (2).pdf
    1.8 MB · Views: 73
  • sanatanadharmaad00benaiala sanathana dharma bhu 1904 edition..pdf
    14.7 MB · Views: 101
யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் -


ச்ராத்த நியமங்கள். நான்கு நாட்கள் முன்னதாகவாவது ஒளபாஸானம் துவக்க வேண்டும்.





ஒளபாஸன அக்னியில் தான் ஹோமம் நடக்கிறது. ப்ரஹ்மசாரிகள் ஸமிதாதான அக்னியில் ஸ்ராத்தம் செய்ய வேன்டும். பெற்றோர் இறந்த மாதம், பக்ஷம் திதியில் ச்ராத்தம் வரும்..





திதி இரு நாட்களும் இருந்தால் மத்தியானம் 2 மணி க்குமேல் திதி உள்ள நாளில் செய்யவும். இரு தினமும் சமமாக இருந்தால் முதல் நாள் செய்க.





ஒரு மாதத்தில் இரு திதிகள் வந்தால் பிந்திய திதியில் செய்க. பிந்திய திதியில் மாதப்பிறப்பு தோஷம் இருந்தால் முதல் திதியில் செய்க. காலை 6 மணிக்கு ஸுர்ய உதயம் என்றால் 12 மணிக்கு மேல் குதப காலம் என்று பெயர்.





பகல் 1 ½ மணிக்கு மேல் அபரான்னம் காலம் என்று பெயர். ஒரு மாதத்தில் வரும் இரு திதிகளும் தோஷம் என்றால் பின்னால் வரும் திதியில் ச்ராத்தம் செய்க..ஒரு மாதத்தில் ஒரே திதியானால் தோஷமில்லை.



ஒரு மாதத்தில் திதியே இல்லாவிட்டால் முந்திய மாதம் சாந்த்ரமான சுத்த திதியில் செய்க. அதுவும் சுத்தமாக இல்லாவிட்டால் பிந்திய மாதம் செய்க.





எக்காரணத்திலாவது திதியில் செய்ய முடியாவிடில் அன்று உபவாஸம் இருந்து மறு நாள் செய்யலாம்.. திதி மறந்தால் க்ருஷ்ணாஷ்டமி, ஏகாதசி அல்லது அமாவாசையில் செய். ..





ஒரு நாள் என்பது அறுபது நாழிகை கொண்டது.பகல் 30 நாழிகை இரவு 30 நாழிகை. இந்த பகல் 30 நாழிகையை 5 ஆக பிரித்தால் ஒவ்வொண்றும் 6 நாழிகை. அதாவது 2 மணி 24 நிமிடங்கள்.





அதாவது 6 மணிக்கு சூர்ய உதயம் என்றால் 6 மணியிலிருந்து 8 மணி 24 நிமிடம் வரை ப்ராதஹ் காலம் என்று பெயர். 8மணி 24 நிமிடம் முதல் 10 மணி 48 நிமிடம் வரை ஸங்கவ காலம் என்று பெயர். 10 மணி 48 நிமிடத்திலிருந்து பகல் 1 மணி 12 நிமிடம் வரை மாத்யானிக காலம் என்று பெயர்



. இந்த பகல் 1 மணி 12 நிமிடத்திலிருந்து 3 மணி 36 நிமிடம் வரை அபரான்னம் காலம் என்று பெயர். 3 மணி 36 நிமிடத்திலிருந்து மாலை 6 மணி வரை சாயங்கால காலம் என்று பெயர்.





மாத்யானிக காலமான 10 மணி 48 நிமிடத்திலிருந்து 11 மணி 36 நிமிடம் வரை கந்தர்வ காலம் என்றும், 11 மணி 36 நிமித்திலிருந்து 12. மணி 24 நிமிடம் வரை குதப காலம் என்றும் 12 மணி 24 ந்மிட்த்திலிருந்து 1 மணி 12 நிமிடம் வரை ரெளஹிண காலம் என்றும் பெயர்.





சிராத்ததிற்கு இந்த குதப காலம் ஆன 11 மணி 36 நிமிடத்திலிருந்து 12 மணி 24 நிமிடம் வரை ,. கருப்பு எள்ளும் பெண் வயிற்று பிள்ளையும் சிறந்தது.





வராஹ மூர்த்தியிடமிருந்து தர்ப்பமும் கருப்பு எள்ளும் வந்தது இவை ராக்ஷச எண்ணங்கள் வராமல் தடுக்கும்.

தீட்டு வந்தால் தீட்டு போகும் நாளில் செய்க. வேதம் அறியாதவரை, நோயாளியை ச்ராத்ததிற்கு வரிக்காதே. அண்ணன் தம்பி இருவரையும் ஒரு சிராத்தத்தில் வரிக்காதே.;





சிராதத்திற்கு முன் மூன்று நாட்களாவது நியமமாக இருக்கவும். நமது பாபங்களை அகற்றி கொள்வதற்காக சிராதத்திற்கு முன் கூஷ்மாண்ட ஹோமம் செய்யலாம்.





கூஷ்மாண்டம் என்பது பூஷணிக்காய் அல்ல. சில மந்திரங்கள்..





மாதவிடாயாக இருப்பவளின் கணவன் ச்ராத்தம் சாப்பிடக்கூடாது. ச்ராத்தம் பண்ணி வைக்கலாம்.. மனைவி, புத்ரன் இல்லாதவரும் ச்ராத்தம் சாப்பிட கூடாது. பத்னி இல்லாவிட்டாலும் புத்திரன் உள்ளவரை கூப்பிடலாம்





.மூன்று நாட்களுக்குள் ச்ராத்தம் சாபிட்டவரும் ச்ராத்தம் சாப்பிட கூப்பிட கூடாது. என்னை சாப்பிட கூப்பிடு என்று கேட்பவரையும் ச்ராத்தம் சாப்பிட கூப்பிடக்கூடாது..



நான் உன் வீட்டில் ச்ராத்தம் சாப்பிடுகிறேன் நீ என் வீட்டில் ச்ராத்தம் சாப்பிடு என்றும் ஏற்பாடு செய்ய கூடாது, மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்பிணியின் கணவனும் ச்ராத்தம் சாப்பிட கூடாது .

.பெற்றோருக்கு ஆப்தீகம் முடிக்காதவரும் ச்ராத்தம் சாப்பிடக்கூடாது .

அன்று காலை க்ஷவரம் செய்து கொண்டவரும் ச்ராத்தம் சாப்பிடக்கூடாது.





குஷ்டம் சொத்தை பல், சொத்தை நகம் உள்ளவர் சிராத்தம் சாப்பிடக்கூடாது.





இளையவரை பித்ருக்களாக வரிக்க வேண்டும். வயதில் பெரியவரை விசுவேதேவராக வரிக்க வேண்டும். நாம் உடுத்துவது போல் நல்ல வேஷ்டி வாங்கி தர வேண்டும். சக்தி உள்ளவர் வென் பட்டு வாங்கி தரலாம். வசதி இல்லாதவர்கள் வஸ்திரத்திற்கு பதிலாக பூணூலாவது தருக



. கர்த்தா புதுபூணல் அணிந்தே ஆரம்பிக்க வேண்டும். மந்திரங்களை நன்கு ஸ்வரத்துடன் உச்சரிக்க வேண்டும், அவசரமே கூடாது. நிறைய தக்ஷிணை கொடுக்கவும். கோபமே கூடாது. வரித்தவர்களை தெய்வம் போல் நடத்துக.







முன்பு நான்கு நாட்களாவது பரான்னம் சாப்பிடக்கூடாது. சகோதரி; மாமனார்; குரு; மாமன் இவர்களது அன்னம் பரான்னமல்ல .முன்னே ஏழு நாட்கள் எண்ணைய் தேய்த்து கொள்ளகூடாது. உடலுரவு கூடாது.மெத்தை படுக்கை கூடாது.





ச்ராத்தம் அன்று பகலில் தூங்க கூடாது. புஜித்த பின் வேறு ஒன்றும் புஜிக்ககூடாது. வரிக்க பட்ட பின் வரிக்கப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது… கர்த்தா தாம்பூலம் போட்டுக் கொள்ளக் கூடாது.





பவித்திரத்துடன் ப்ராமனர் காலை அலம்பாதே. வலது காதில் பவித்ரத்.தை கழட்டி வை. கால் அலம்பும் இடத்தில் விச்வேதேவருக்கு சதுரமாகவும் பித்ருக்களுக்கு வட்டமாகவும் பசுஞ்சாணியால் கீழே இடம் செய்யவும். இருவர்களது பாத ஜலமும் ஒன்றாக சேரக்கூடாது.



மணலோ துணியோ நடுவில் போடவும். பிராமனர் குனுக்காலை மாத்ரம் அலம்புக கனுக்காலுக்கு மேலும் உள்ளங்காலும் அலம்பக்கூடாது… ஹோமம் செய்து மிகுந்த நெய்யால் ப்ராமணர் காலை, இலையை, அன்னத்தை, அபிகாரம் செய்யாதே.





அன்று காலை நனைத்து உலர்த்திய மடியையே அணிக. எல்லா சாமான்களையும் அலம்பியே சேர்க்க வேண்டும். உப்பு, வெல்லம் போன்றவற்றை ப்ரோக்ஷிக்க வேண்டும் .சிலர் கடுகு தாளிப்பதில்லை. சிலர் தாளிப்பர்,, சிலர் தேங்காய் சேர்ப்பர். சிலர் சேர்ப்பதில்லை. அவரவர் முன்னோர் செய்த படி செய்ய வேண்டும்..





பஞ்சாக்ஷரி ,அஷ்டாக்ஷரி உபதேசம், மந்த்ர ஜபம் இல்லாதவர் சமைக்ககூடாது. உறவு அல்லாதவரோ வேலைக்காரியோ சமைக்ககூடாது.





மாதவிடாயிக்கு காலமான ஸ்த்ரீ சமைக்ககூடாது. மாதவிடாய் குளித்த அன்றும் சமைக்ககூடாது. ஈர வஸ்திரத்துடன் சமைக்க்கூடாது. சமையல் செய்யும் போது மல ஜலம் கழிக்க நேர்ந்தால் ஸ்நானம் செய்து விட்டு சமையல் செய்ய வேண்டும்.





கர்பிணியும் நோயாளியும் சமையல் செய்யக்கூடாது கச்சமில்லாமலும் சிகையுள்ள விதவையும் சமையல் செய்ய கூடாது. பேசிக்கொண்டோ,அழுதுக்கொண்டோ, சிரித்துக்கொண்டோ தலை மயிரை அவிழ்த்துக்கொண்டோ சமையல் செய்ய கூடாது. காபி முதலியன அருந்தியவர் சமையல் செய்ய கூடாது.





சொந்த வீட்டில் ஸ்ராத்தம் செய்வதே உசிதம்..அன்யர் வீடு ஆனால் வாடகை தந்து செய்யவும். நன்கு சுத்தம் செய்த பாத்ரத்தில் சமைக்கவும். இரும்பு பாத்ரம் வேண்டாம்.. மணி ஒசை, திலகம்,, இரும்பு வேண்டாம்;





அன்னத்தை கடைசியில் வடிக்க வேண்டும். இலையில் வைக்கும் போது புகை கிளம்ப வேண்டும்.





ச்ராத்தத்திற்கு ஏற்றவைகள்;உளுந்து, கருப்பு எள்ளு; கோதுமை; பயறு. பாகற்காய்; பலாக்காய்; மாங்காய்; வாழைக்காய். புடலங்காய்.; அவரைக்காய்; வாழைத்தண்டு,; சேப்பங்கிழங்கு; கருணை கிழங்கு; சேனை கிழங்கு பிரண்டை; தூதுவளை, கருவேப்பிலை; எலுமிச்சம்பழம்.,வாழைப்பழம்



., கண்டங்கத்திரி, மின்னல் கீரை, தேன், நெய்., வெல்லம், பசுந்தயிர், நெல்லி. மாதுலம் பழம், இலந்தை பழம். ;பசும்பால்; உப்பு, ஜீரகம்;;மிளகு .,;





சிலர் கடுகு; தேங்காய்; பூஷணிக்காய், வள்ளிக் கிழங்கு, விளாம்பழம், மிளகாய். கடலை சேர்ப்பர். அவரவர் குலாசாரப்படி செய்க

.

சேர்க்ககூடாத பொருள்கள்; காராமணி, கொள்ளு;துவரம் பருப்பு, பெருங்காயம்; முருங்கை காய், கத்ரிக்காய்; சுரைக்காய்,

.

வாழை இலை அடி ,நுனி நறுக்ககூடாது. நரம்பையும் கிழிக்க்கூடாது .இடது புறம் நுனி அமைந்து இருக்க வேண்டும்.





பிராமணர் சாப்பிட்ட எச்சில் இலையை பூமியில் புதைக்க வேன்டும். அதை நாயோ இதரர்களோ தொடக்கூடாது. பாழுங் கிணற்றிலும் போடலாம்.

.

வசதி இல்லாத இடத்தில் பசு மாட்டிற்கு கொடுக்கிறார்கள். அதுவும் சரியில்லை;.அன்றெல்லாம் வைத்திருந்து மறு நாள் காலையில் அப்படி செய்கின்றனர். பசுவிற்கு எச்சில் இலை கொடுக்க கூடாது என்பது விதி. வேறு வழியில்லை..






ப்ராமணன் பிறக்கும் போதே மூன்றூ கடன்கலூடன் பிறக்கிறான் என்றூ வேதம் கூறூகிரது. பிரம்மசர்ய நிலையில் வேதாத்யானம் மூலம் ரிஷிகலீன் கடனையும் ,கிரஹஸ்த நிலையில் யாகம் முதலியவைகளால் தேவர் கடனையும், நல்ல ஆண் சந்ததியை அடைவதால் அவர்கள் மூலம் பித்ருக்கள் கடனையும் போக்கி கொள்கிறான்.


பித்ருக்கள் கடன் சிராத்தம், தர்ப்பணம் முதலிய பித்ரு கார்ய மூலமாகத்தான் தீரும். புண்ய பூமியில், யோக்கியதை உள்ள ப்ராமணர் களீடத்தில், சாஸ்த்ர சம்மதமான, நியாயமான முரையில் சம்பாதிக்கபட்ட திரவ்யங்களுடன் , சிரத்தையுடன், விதிப்படி, பித்ருக்கலை உத்தேசித்து எந்த காரியத்தில் கொடுக்க படுகிறதோ நியமத்துடன் ஆயுள் முடியும் வரை ஒவ்வொரு வருஷமும் செய்யும் கர்மாவிற்கு சிராத்தம் என்றூ பெயர்.
நம்பிக்கை இல்லை என்றூ செய்யாமல் விட்டால் கோடி ஜன்மங்கள் மிகவும் கீழ் நிலையை அடைகிறான்.என்கிறது தர்ம சாஸ்திரம்..

சிராத்த கர்மா செய்பவன் வியாதி இல்லாதவனாய், ஆயுள்< புத்ரன், பெளத்ர ஸந்ததியுடன் கீர்த்தி, தன, தான்ய ஸம்வ்ருத்தியுடன், புஷ்டி, பலம், ஸூகம், இதர தனங்களூடன் இங்கு வாழ்ந்து, பரலோகத்திலும் உயர்ந்த ஸ்திதி அடைவான்

அவர்கள் இறந்த தமிழ் மாத திதியில் .சிராத்தம் செய்யாவிடில் இறந்தவர்கள் ஆத்மா கஷ்டப்படும். கஷ்டத்தினால் பெருமூச்சு விட்டாலே நம் குடும்பத்திற்கு கஷ்டம் ஏற்படும். சந்ததி வ்ருத்தியாகாது.

இவர்கலை ரக்ஷிக்கும் விச்வேதேவர்கள் சாபம் கொடுப்பார்கள் தக்ஷ ப்ரஜாபதியின் பெண், விச்வா என்றவளூக்கு பிறந்த புத்ரர்கள் தான் விச்வே தேவர்கள் இவர்கள் சிராத்தத்தை எப்போதும் ரக்ஷிக்க ப்ரமாவினால் அனுப்ப பட்டவர்கள்.

8 வசுக்கள்: 11 ருத்திரர்கள்:12 ஆதித்யர்கள்;12 விசுவேதேவர்கள் சிராத்தத்தை காக்க நியமிக்க Pட்டவர்கள்.. .

தேவ பித்ருக்களீல் வசுக்கள் பித்ருக்கள், ருத்ரர்கள் பிதாமஹர்கள் ஆதித்யர்கள் ப்ரபிதாமஹர்களாகவும் சாஸ்திரத்தில் சொல்லபட்டிருக்கிறது.

ப்ராஹ்மனண் சாப்பிடாததை தேவ பித்ருக்கள் சாப்பிடுவதில்லை. பித்ருக்களீன் த்ருப்திக்காகவே ப்ராஹ்மண போஜனம். நாம் தேவர்களூக்கும் பித்ருக்களூக்கும் கொடுக்கும்
ஹவ்ய கவ்யாதிகலை ஏற்றூக் கொள்வதற்காகவே ப்ராஹ்மனன் சிருஷ்டிக்க பட்டான்.. நமக்கு ஒரு வருஷம் தேவதைகலுக்கு ஒரு நாள்.. இந்த சிராத்தம் பார்வணமாகத்தான் செய்ய சொல்லி இருக்கிறது

அதாவது (பித்ரு, பிதாமஹ, ப்ர்பிதாமஹர்கலை உத்தேசித்து ஹோமம், ப்ராஹ்மன போஜனம், பிண்டதானம்)… ஆம ரூபமாகவோ, ஹிரண்ய ரூபமாகவோ செய்ய சாஸ்திரம் சொல்லவில்லை.
மனைவி மாதவிடாயாக இருந்தாலும் உரிய திதியில் தான் செய்ய வேணடும்.

ஸ்த்ரீகள் செய்யும் சிராத்தத்தில் ஹோமம் கிடையாது. ஸங்கல்ப ரூபமாக சிராத்தம் செய்ய வேண்டும். புத்ரனில்லாததால் ஸ்த்ரீகள் செய்யும் சிராத்த விஷயத்தில் மாதவிடாய் குறூக்கிட்டல் ஐந்தாவது நாளீல் செய்யலாம்.
ஸங்கல்ப சிராத்தத்தில் அர்க்கியம், ஆவாஹனம், ஹோமம், விகிரான்னம், பிண்ட தானம் இல்லை.

நான்காவது நாளே சிராத்த திதியாக வந்து விட்டால் அன்றூ காலை மறூபடியும் சிராத்த சுத்திக்காக 10-30 மணீக்கு மேல் ஸ்நானம் செய்து பஞ்ச கவ்யம் சாப்பீட்டு ஸ்த்ரீகள் செய்யும் சிராத்தத்தை ( கை பில் மூலமாக) நடத்தலாம்.


க்ரஹணங்கள் குறூக்கிட்டால் அன்றூ முழுவதும் உபவாசம் இருந்து மறூ நாள் செய்யலாம்
சூர்ய கிரஹணம் கர்ம காலத்திற்கு முன்பே மோக்ஷமானால் அன்றூ சிராத்த காலமான அபராஹ்னத்தில் செய்ய வேண்டியது.

சிராத்த தினத்தில் சமையல் ஆரம்பித்த பிறகு தீட்டு கேள்விபட்டால், கர்த்தா சிராத்தத்தை முடித்து விட்டு தீட்டு காக்கவும்.

ப்ராஹ்மணர்கலை வரித்த பிறகு, ப்ராஹ்மணர்களூக்கு தீட்டு தெரிந்தால் , தாம்பூலம் வாங்கி கொண்டு எழுந்த பிறகே அவர்களூக்கு தீட்டு தொடரும்..

பித்ரு கர்மாக்கள் மூன்றூ விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அமாவாசை. , ப்ரத்யாப்தீகம், மஹாளயம் இப்படி நியதமான காலத்தில் விதிக்கப்பட்டது நித்யம் எனவும்,.

ஏகோதிஷ்டம், சபிண்டிகரணம் மாசிகம், சோதகும்பம் க்ரஹணம், தீர்த்த சிராத்தம் ஸங்கிரமணம் முதலிய நிமித்தத்தில் விதிக்கப்பட்டது நைமித்திகம் எனவும், நம்முடைய இஷ்ட ஸீத்திக்காக செய்வது காம்யம் எனவும் படும்= நாந்தி..=காம்ய சிராத்தம்.

அமாவாசை அன்றூ ப்ரத்யாப்தீக சிராத்தம் செய்ய நேர்ந்தால் சிராத்தம் செய்த பிறகே அமாவாசை தர்பணம் செய்ய வேண்டும்.. அமாவாசை அன்றூ ஸோதகும்பம்,/அல்லது மாசிகம் வந்தாலும் முதலில் சோதகும்பம்/அல்லது /மாசிகம் செய்துவிட்டு பிறகு அமாவாசை தர்பணம் செய்யவும்.

ஸோதகும்ப சிராத்தம் தினமும் வருடம் 365 நாட்கலூம் செய்ய வேண்டியது.

(நித்யம்) . மாசிகம் மாதத்தில் ஒரு நாள் செய்ய வேண்டியது.. இவை இரண்டும் ஒரே நாளீல் வந்தால் மாசிகம் மாத்திரம் செய்தால் போதும்..
இங்கு ஒன்றூ செய்தாலே’ ப்ரஸங்காத்’ மற்றோன்றூம் செய்ததாக ஆகி விடும்.இது தக்ஷ மஹரிஷியின் வாக்கியம்...ஓரே நாளீல் ஒரே கர்த்தா ஒரே பித்ருக்கலை உத்தேசித்து இரண்டு சிராத்தங்கள் செய்ய தேவையில்லை.

பெற்றோர்கலின் வருஷ சிராத்தமும் மாத பிறப்பும் ஒன்றாக வந்தால் முதலில் மாத பிறப்பு தர்பணம் பிறகு சிராத்தம்.
அமாவசையும் மஹாளயமும் ஒன்றாக ஸம்பவித்தால் முதலில் அமாவாசை பிறகு மஹாளயம்.

தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு மாசிகமும் மற்றோருவருக்கு வருடாந்திர சிராத்தமும் ஒரே நாளீல் நேர்ந்தால் முதலில் வருஷ சிராத்தம் செய்துவிட்டு பிறகுதனி சமையல் செய்து மாசிகம் செய்ய வேண்டும்.
விபத்தில் பெற்றோர் காலமானால் ஒரே நாளீல் இருவருக்கும் சிராத்தம் செய்ய வேண்டும். முதலில் தகப்பனாருக்கு; பிறகு தாயாருக்கு. அன்னம், பாயசம் மட்டும் தனியாக செய்ய வேண்டும் .இங்கு யார் முதலில் இறந்தார்கள் என பார்க்க வேண்டாம்

ஆனால் தீட்டு அல்லது திதி த்வயத்தாலோ ஒரே நாளீல்செய்யும்படி நேர்ந்தால் தனி தனி சமைலாக செய்து தந்தைக்கும் பிறகு தாய்க்கும் சிராத்தம் செய்ய வேண்டும்.. கர்த்தாவின் கோத்திர ப்ராஹ்மணர்கலை பித்ருக்களாக வரிக்க கூடாது... வேதம் முழுவதும் கற்றவரும் , அனுஷ்டானமுள்ள.வருமான ப்ராஹ்மனர்கலை

சிராத்தத்தில் வரித்து போஜனம் செய்விக்க வேண்டும். இதனால் கர்த்தாவின் பித்ருக்களூக்கு 7 தலை முரை வரை த்ருப்தி உண்டாகிறது

தாயார் அல்லது தகப்பனார் சிராத்தம் மஹாளய பக்ஷத்தில் வந்தால் இவர்கள் சிராத்தம் செய்த பிறகுதான் மஹாளய சிராத்தம் செய்ய வேண்டும்.
தற்காலத்தில் கூட்டு குடும்பம் இல்லாததால் முதலில் இளயவன் மஹாளயம் செய்த பிறகு தான் மூத்தவன் மஹாளயம் செய்ய வேண்டும்.

சகோதரர்கள் தனிதனியேத்தான் சிராத்தமும் செய்ய வேண்டும்.. . ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டில் சகோதரர்கள் வசித்தாலும் சிராத்தம் தனி தனியே தான் செய்ய வேண்டும்..

சிராத்தம் ஸம்பூர்ணமாவதற்கு முக்கியமாக தேசம் ,காலம், தகுதியுள்ள ப்ராஹ்மணர்கள்.,திரவ்யம், அக்கரையுள்ள கர்த்தா,, சிராத்தம் செய்யும் ஹோம குண்டத்தில் நிறப்ப பட்ட மண் தெற்கு பக்கம் சரிந்து இருக்க வேண்டும்..

சிராதத்திற்கு வரிக்கபடும் ப்ராஹ்மணர் வேதம் முழுவதும் அறீந்தவராகவும், மனைவியோடு கூடியவன், அனுஷ்டாதா, அங்கஹீனம் இல்லாதவன் (ஆறூ விரல்கள் உட்பட ) .( குஷ்டம், க்ஷயம், அபஸ்மாரம், சொத்தை நகம் முதலியன இல்லாதவன் ) இவர்கலை தர்ம சாஸ்திரம் முதல் பக்ஷமாக கூறூகிரது..

பிராமணரின் மனைவி 6 மாததிற்கு மேல் கர்பமாய் இருந்தாலும்,மாத விடாயாக இருந்தாலும், அவருக்கு தீட்டு இருந்தாலும் அவரை வரிக்ககூடாது.

வரிக்கபடும் இரு ப்ராஹ்மணர்கள் சகோதரர்களாக இருந்தாலும், அல்லது, தகப்பன், மகனாக இருந்தாலும் இவர்கலை சேர்த்து வரிக்ககூடாது.

இரண்டாம் பக்ஷமாக யோக்கியதை உள்ள பந்துகலையும், , விசுவேதேவ ஸ்தானத்திற்கு வேத அத்யயனம் செய்த ப்ரஹ்மசாரியும், த்ருஸூபர்ணம், மதுத்ரயம் மந்த்ரங்களாவது தெரிந்தவனையும், ப்ரதி வசனம் சொல்ல தெரிந்தவனும் வரிக்கலாம்..

கடைசீ பக்ஷமாக காயத்ரீ மந்த்ரம் ஜபம் மட்டிலுமாவது செய்யும் ப்ராஹ்மணணாக இருத்தல் அவசியம்.
 
: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் - 01

முதல் நாள் இரவே முடிந்தால் ப்ராஹ்மணர்கள் இரவு சாப்பாடு முடிந்த பின் அவர்கள் வீட்டிற்கு சென்றூ உபவீதியாய் விசுவேதேவரையும் ,ப்ராசீனாவீதியாய் பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரையும் வரிக்க்வேண்டும் என்றூ தர்ம சாத்திரம் கூறூகிரது.

அப்படி வரிக்கப்பட்டவர் சிராத்தம் முடியும் வரை நியமத்தை கடை பிடிக்க வேண்டும்

.விஷ்ணூ இல்லாத சிராத்தம் நஷ்டம் என்றூ தர்ம சாஸ்திரம் கூறூகிறது ஆகையால் ப்ரத்யக்ஷமாக ப்ராஹ்மனர் அந்த இடத்தில் வைக்க முடியாவிடில் இலையாவது போட்டு பரிமாரலாம்.
முடிந்தவுடன் இதை பசு மாட்டிற்கு கொடுக்கலாம் . ஸம்ப்ரதாயப்படி ஒரு ப்ரஹ்மசாரியை சாப்பிட சொல்லும் பக்ஷத்தில் பித்ரு சேஷமான அன்னம், முதலிய வஸ்துக்கள் போடக்கூடாது.
கர்த்தா சிராத்தத்திற்கு முதல் நாள், அன்றூ, மறூநாள் ப்ரஹ்மசர்யம் அனுஷ்டிக்க வேண்டும்

சிராத்த தினத்தன்றூ கோபம் கூடாது. பொய் சொல்லக்கூடாது .தாம்பூலம் போட கூடாது. அப் ப்ராமணரிடம் பேசக்கூடாது. பகலில் தூங்ககூடாது.டூத் பிரஷால் பல் தேய்க்கலாம்.. வேப்பங்குச்சி, அரசங்குச்சிகலால் பல் தேய்க்க வேண்டாம்.

பல் குச்சியால் பல் தேய்பதால் ரத்தம் வெளீயாகலாம். பித்த நீர் சுரந்து பசி ஏற்படலாம் இவைகளை தடுப்பதற்காக பல் தேய்க்க கூடாது .. ஆதலால் பற்கலை கை

விரல்களால் நன்றாக குழப்பி 12 தடவை வாய் கொப்பலீக்க வேண்டும்.அன்றூ காலையில் காபி கூட சாப்பிட கூடாது. அன்றூ ஒரே வேலை சாப்பாடு தான். அன்றூ இரவு பாலும் பழமும் தான் சாப்பிட. லாம்..பக்ஷணங்கலும் இரவில் சாப்பிடக்கூடாது..

அன்றூ வேத அத்யயனம் செய்ய கூடாது. சிராத்தத்திற்கு உரிய தானங்கலை தவிர மற்ற தானங்கள் கொடுப்பது வாங்குவது கூடாது. சிராத்தத்தன்றூ காலை நித்ய ஸ்நானம், ஸந்தியா வந்தனம், சமிதாதானம்// ஓளபாசனம்
மாத்யானிகம் இவைகலை தவிர வேறூ தேவ கார்யங்கள் செய்யக் கூடாது.

சிராதத்திற்கு மறூநாளூம் க்ஷவரம்,,,எண்னைய் தேய்த்து குளீப்பது,,பரான்னம்; ப்ரதிக்ரஹம் உடலுறவு கூடாது. மாத்யானிக ஸ்நானம் செய்யுமுன்னர் மல ஜல விசர்ஜனம் செய்து விட வேண்டும்,

சிராத்தம் ஆரம்பித்த பிறகு முடியும் வரை மல ஜல விசர்ஜனம் செய்யக்கூடாது. அடக்கி கொண்டும் சிராத்தம் செய்ய கூடாது

கர்த்தா கன்ணீர் விடாதவனும், கடுமையாக பேசாமலும், உற்றூ பார்க்காமலும்,, கோபம் இல்லாதவனும்,வேறூ இடத்தில் மனம் இல்லாதவனாகவும் இருக்க வேண்டும்..

தேவ பூஜை, ப்ருஹ்மயஞ்கம் சிராத்தம் முடிந்த பிறகு செய்ய வேண்டும். சிராத்தம் உபவாசம் அநுஷ்டிக்கும் நாளீல் வந்தால் சிராத்தம் முடித்து பித்ரு சேஷம் அவசியம் சாப்பிட வேண்டும்

யாசகம் வாங்கிய பொருளால் சிராத்தம் செய்யக்கூடாது. இரும்பு பாத்ரங்கள், எவர்சில்வர் பாத்திரங்கள் சமையலுக்கோ பரிமாரவோ உபயோகபடுத்த கூடாது. .சமையல் செய்யும் பாத்திரங்கலை நன்றாக தேய்த்து

அலம்பிய பிறகு உபயோகபடுத்தவும் .ப்ராஹ்மணர்களூக்கு பரிமாறூம்போது பதார்த்தங்கள் சூடாக இருக்க வேண்டும். இரண்டாவது முரை வேக வைக்க கூடாது. சிராத்த முதல் நாள் எந்த பக்ஷணமும் தயார் செய்து வைத்து , சிராத்தத்தில் போடக்கூடாது. வீட்டில் கோலம் மணீஓசை அன்றூ கூடாது.

பெற்றோருக்கு ஆப்தீகம் முடியும் வரை எங்கும் சிராத்தம் சாப்பிட போக கூடாது. சிராத்தம் செய்து வைக்கலாம்.
போக்தா:_=-வரிக்கப்பட்ட ப்ராஹ்மணர்கள் முதல் நாளோ அன்றோ மறூநாளோ வேறூ எங்கும் சிராத்தம் சாப்பிடக்கூடாது.

சிராத்தம் சாப்பிட்ட நாளீல் சிராத்த சாப்பாட்டிற்கு முன்போ அல்லது பின்போ
சிராத்த சாப்பாட்டை தவிர மறூபடியும் பால், காபி உள்பட எதையும் சாப்பிடாமலிருத்தல், நீண்ட தூரம் ப்ரயாணம் செய்யாமலிருத்தல்;; அதிகமான சுமையுள்ள பொருட்கலை சுமக்காமலிருத்தல்;

சிராத்தம் சாப்பிட்ட நாள் முழுவதும் வேதம், சாஸ்திரம், புராணம் போன்றவற்றை சொல்லாமலும், சொல்லி கொள்ளாமலுமிருத்தல்; அன்றூ முழுவதும் இந்திரிய கட்டுபாட்டுடன் தனியாக வசித்தல்;;

சிராத்தம் சாப்பிடும் முன்போ பின்போ எந்த விதமான தானமும் வாங்காமலிருத்தல் ;ஸந்தியா வந்தனத்தை விஸ்தாரமாக செய்யாமலிருத்தல்; ஒளபாசனத்தை தவிர வேறூ எந்த ஹோமமும் செய்யாமலிருத்தல்.; நிர்ணய சிந்து-286.

சிராத்த சாப்பாடு ஜீரணமாகும் வரை பித்ருக்கள் ஸூக்ஷமமாக சாப்பிட்ட நபரிடம் இருப்பதாக ஐதீகம்..

சிராத்தம் சாப்பிட்ட நாளன்றூ மாலையில் வலது கையில் சிறீது சுத்தமான ஜலத்தை எடுத்துக்கொண்டு 10 முரை காயத்ரி ஜபம் செய்து விட்டு அந்த ஜலத்தை குடித்து விட வேண்டும்.
. பிறகு தான் சுத்தி ஆகி ஸாயம் கால சந்தியாவந்தனம், ,ஒளபாசனம் செய்யலாம் என்கிறார் உசநஸ் என்னும் மஹரிஷி.

பித்ருக்கலை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்றூ முரையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு பித்ருக்கலை த்ருப்தி செய்தால் பித்ருக்கள் சந்தோஷப்பட்டு நீண்ட ஆயுள், அழியா புகழ்,,உடல் வலிமை.,செல்வம், பசு, தான்யங்கள், சுகம் ஆகியவற்றை அனுக்கிரஹிக்கிறார்கள் என்கிறது யம ஸ்ம்ருதி,.

சிராத்தம் சாப்பிட்ட அன்றூ இரவும் சாப்பிடக்கூடாது அத்யயனம் செய்யக்கூடாது தூர தேசம் போகக்கூடாது. ப்ரஹ்மசர்யம், வேறூ இடத்தில் ப்ரதிக்ரஹம் வாங்காமல் இருப்பது
அன்றூ காலை க்ஷவரம் செய்து கொள்ளாமல் இருப்பது இவைகலை கடை பிடிக்க வேண்டும்..வேறூ எந்த வைதீக கர்மாவும் செய்யக்கூடாது. தாம்பூலம் போடலாம்.

சிராத்த ப்ராஹ்மணர் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது.

ராக்ஷஸர் முதலியவர்கலை துரத்துவதற்காக ப்ராஹ்மணர் சாப்பிடும்போது அபிச்ரவணம் மற்றவர்கலை கொண்டு சொல்லசெய்ய வேண்டும்.. அதற்காக சில ப்ராஹ்மணர்கலை வரிக்க வேண்டும்..

ருக் வேதம், சுக்ல யஜுஸ்: க்ருஷ்ண யஜுஸ் ஸாம வேதம் இவைகலீல் அபிசிரவண மந்திரங்கள் உள்ளன.. வசதி உள்ளவர்கள் எல்லோரையும் வரச்சொல்லலாம்.. அல்லது அவர்களது வேத அபிசிரவண மந்திரம் சொல்ல ஒருவரையாவது வரச்சொல்லலாம். .எத்தனை பேர் வேன்டுமானாலும் சொல்லலாம்.
.
அவர்களூக்கு தக்ஷினை, சுண்டல், பழம் கொடுக்க வேண்டும்.

அபிசிரவண மந்திரங்கள் சொல்ல வேண்டியவை- அபிசிரவனம்-ப்ராஹ்மணர்கள் போஜனம் செய்யும் போது தானோ அல்லது மற்றவர்கலை கொண்டோ செய்ய சொல்ல வேண்டும்.

காயத்ரீ மந்த்ரம் மும்முரைசொல்லவும், புருஷஸூக்த அனுவாகங்கலையும்,
க்ருனுஷ்வபாஜ; ரக்ஷோஹணோ; ஸோமாய பித்ருமதே; உசந்தஸ்த்வா

ஹவாமஹே; பக்ஷேஹிமாவிச; த்ருவாஸீதருனா; அக்னஉததே; சிரோவாஏதத் யஞ்யஸ்ய;;அஸாவாதித்யோஸ்மின்; ; ஸந்ததிர்வா; ; ஏகவிம்சஏஷபவதி ;இந்த்ரோவ்ருத்ரகும்ஹத்வா ;வைச்வதேவநவை;; அக்னயதேவேப்யஹ;

உசாந்தஸ்த்வாஹவாமஹே; ஆநோ; அயம்வாவ்யஹ பவதே; உசன்ஹவைதகும்ஹைதமேகே; யோப்ரத்மாமிஷ்டகாம்; ருசாம்பாசி; பித்ரு ஸூக்தம்.
முதலிய மந்த்ரங்கலையும், கங்காவதரனம்;, இதிஹாஸம் முதலியவையும் சொல்லலாம்.
.

பிண்டதானம் செய்து கர்மா முடிவதற்குள் ஹோமம் செய்த அக்னி அணைய கூடாது. இது முக்யம். அனைந்தால் அன்றூ உபவாசம் இருந்து மறூநாள் சிராத்தம் செய்ய சொல்லியிருக்கிறது.


ஏகோதிஷ்டம், சபிண்டீகரணம்.,, மாசிகம், அநு மாசிகம், நாந்தி கயா சிராத்தம் மஹாளயம் முதலியவைகளூக்கு அபிஸ்வரணம் கூடாது.

சிராத்தத்தில் அன்னத்தால் ஒரு மாதமும், நெய்யினால் ஒரு வருஷமும், கோதுமையினால் மூன்றூ வருஷமும், தேன் சேர்ப்பதால் அளவில்லா காலம் பித்ருக்கள் த்ருப்தி அடைகிறார்கள்.


: யஜூர் வேத ஆபஸ்தம்ப ச்ராத்தம் -1
பாத ப்ரக்ஷாளனம்;

பாத ப்ரக்ஷாலானத்திற்காக வீட்டின் வாசப்ரதேசத்தில் எதிரில் விச்வேதேவருக்கு 12 அங்குலம் சதுரமாகவும், அதற்கு தென்புரத்தில் ஒரடி இடைவெளீ விட்டு பித்ரு மண்டலத்திற்கு 12 அங்குலம் வட்டமாகவும் பசுஞ்சாணீயால் மெழுக வேண்டும்.

விச்வேதேவ மண்டலத்தில் அக்ஷதையும், தர்பம் கிழக்கு வடக்கு நுனியாகவும், பித்ரு மண்டலத்தில் எள்ளூம், தர்பம் தெற்கு நுனியாக போடவும்.

முதலில் விச்வேதேவருக்கும், பிறகு பித்ருக்கலையும்,பிறகு விஷ்ணூவை சதுர மண்டலத்தில் கனுக்காலை அலம்ப வேன்டும் .ப்ராஹ்மனர்களீன் கணூக்காலுக்கு மேல் அலம்ப கூடாது .பின்பாகம் சரியாக அலம்ப வேன்டும் .உள்ளங்காலை அலம்ப கூடாது. நின்றூகொண்டு அலம்பகூடாது. பவித்ரம் காதில் வைத்துகொண்டு குந்திட்டு உட்கார்ந்து அலம்ப வேண்டும்.

சந்த்னம் பூசும்போது பவித்ரம் கையில் இருக்ககூடாது. சந்தனம் கொடுக்கும்போது இருக்கலாம்.சந்தனம் பூசி விடுவதும் சாஸ்திர சம்மதமே
.
கோமயத்துடன் கூடிய நெய்யை ப்ராஹ்மணர்களீன் அடி கால்களீல் பூசினால் அவனது பித்ருக்கள் கல்ப காலம் முடியும் வரை அம்ருதத்தை அடைகிறார்கள் என்றூ ஸ்ம்ருதி சொல்கிறது. கால் கட்டை விரல் உள்ளங்கால் பக்கம் பூசினால் போதும்.

. ஸ்தர்னத்தில் வரிக்கப்பட்ட ப்ராஹ்மணர்கள் பாத ப்ரக்ஷாளனத்தின் போது பத்னி விச்வேதேவர் கால் அலம்பும் போது கர்த்தாவுக்கு இடது பக்கத்திலும்,
பித்ருக்களூக்கு கால் அலம்பும் போது பத்னி கர்த்தாவுக்கு வலது பக்கத்திலும் இருந்து ஜலம் விட வேண்டும்.

விஷ்ணூவுக்கு கால் அலம்பும் போது பத்னி கர்த்தாவிற்கு இடது.பக்கத்திலிருந்து ஜலம் விட வேண்டும்..
ப்ரமாணம் நிர்ணய ஸீந்து==பக்கம் 1528;1529 வால்யூம்-3.
வைத்தினாத தீக்ஷீதீயம்=சிராத்த காண்டம் உத்தர பாகம்.பக்கம் 445ல் பித்ருக்களூடைய பாதப்ரக்ஷாளன ஜலத்தை தெற்கு முகமாயிருந்து வெளீயில் விட வேண்டும் என்றூ இருக்கிறது.

பிறகு கர்த்தா வடக்கு நோக்கி ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு ப்ராஹ்மணர்கள் ஆசமனம் செய்ய வேண்டும்.
விசுவேதேவர் கால் அலம்பிய ஜலமும் பித்ரு ப்ராஹ்மணர் கால் அலம்பிய ஜலமும் ஒன்றூ சேரக்கூடாது..நடுவில் ஒரு துணீயோ மணலோ போடவும்.

அல்லது பித்தலை தாம்பாளத்தில் கால் அலம்பிய பின் வெவேறூ இடங்கலீல் ஜலத்தை கொட்டவும்.
ஹோமம் செய்து மிகுந்த நெய்யால் ப்ரஹ்மணர் காலை, பாத்திரத்தை , அன்னத்தை அபிகாரம் செய்யாதே.
விசுவேதேவரின் கால் அலம்பிய ஜலத்தை கர்த்தாவும் மனைவியும் தலையில் ப்ரோக்ஷித்து கொள்ளலாம்.
.

ஆவாஹனம்,, அர்க்கியம், ஸங்கல்பம், பாத்யம், சாப்பிடும்போதும், திலோதகம், அக்ஷையோதகம், சொல்லும் போதும் ,பிண்ட தானத்திலும், கோத்ர நாமங்களை தவறாது சொல்லித்தான் ஆகவேண்டும்.

வைத்தினாத தீக்ஷிதீயம் ச்ராத்த காண்டம் உத்தர பாகம் பக்கம் 451-452 ஆதாரப்படி ஆசமனம், அக்னிமுகம், ஆஜ்ய பாகங்கள்< ஆகார ஸமித்துகள் ,ப்ரதக்ஷிணம், பின் செல்வது, ப்ராயசித்த ஹோமம்,ஸ்விஷ்டக்ருத் ஹோமம், செய்யும் போதும், நமஸ்காரம், அபிசிரவனம் சொல்லும் போதும்,
.உபவீதியாகவே செய்ய வேண்டும்..

ஆஸனத்திற்காக கொடுக்கும் தர்பைகள் கையில் கொடுக்க கூடாது. விசுவேதேவருக்கு வலது பக்கத்திலும், பித்ருக்களூக்கு இடது பக்கத்திலும் உட்காருமிடத்தில் போட வேண்டும்..

அர்க்கிய பாத்திரத்தை ப்ராஹ்மணர்களீன் அருகில் வைத்து தெற்கு நுனியாக பவித்ரத்தை வைத்து , ஜலம் நிரப்பி,எள்லை போட்டு வைக்க வேண்டும். திறந்து வைக்க கூடாது. தூக்கவும் கூடாது..உத்தரணீயால் எடுத்து அர்க்கியம் கொடுக்க வேண்டும்..

குதப காலத்தில் ( 12 மணீக்கு மேல் ) தர்ப்பம், கறூப்பு எள் இவைகலை உபயோகிப்பது அதிக பலனை தரும் என்றூ தர்ம சாஸ்த்ரம் கூறூகிறது.
ஆபோஜனம் போடுவதற்கு கங்கா ஜலம் சிறந்தது..

துளசி எப்போது சிராதத்தில் சிரசில் தரிக்கபட்டதோ அப்போதே கர்த்தா, போக்தா; பிதா மூவரும் விஷ்ணூ லோகத்தில் சிறப்பை அடைகின்றனர் என்கிறது தர்ம சாஸ்திரம்...
சிராதத்தில் வஸ்திரம் கொடுக்காதவன் ஏழு ஜன்மங்கள் தரித்ரனாக பிறப்பான் என்கிறது தர்ம சாஸ்திரம்…பூணலாவது கொடுக்க வேண்டும்.

வித்யை, அனுஷ்டானம் இவைகளீல் சிறந்தவரை முதலில் விசுவேதேவர் ஸ்தானத்தில் உட்கார வைக்க வேண்டும். மற்றோருவரை பித்ரு ஸ்தானத்தில் உட்கார வைக்க வேண்டும்.

போஜனத்திற்கு விசுவேதவரை கிழக்கு முகமாகவும், பித்ரு ஸ்தானத்தை வடக்கு முகமாகவும், விஷ்ணூ ஸ்தானத்தை கிழக்கு முகமாகவும் உட்கார வைக்கவும்..

சிராத்தம் முடியும் வரை ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளகூடாது.. கர்த்தா மற்றூம் கர்த்தாவின் மனைவி பரிமாறூவது சிலாக்கியம்....இரண்டு கைகளாலும் தட்டில் கொண்டு வந்து கரண்டி சப்தமில்லாமல் கரண்டி மூலமாக பரிமார வேண்டும். மர கரண்டிகளால் பரிமாரலாம்..

இலையில் அபிகாரம் செய்தவுடனே கர்த்தாவும்,போக்தாவும் பூராவும் மந்திரம் சொல்லி முடிக்கும் வரை பரிமாறூவது நீடிக்க வேண்டும். சீக்கிரம் பரிமாரி முடித்தால் ப்ராஹ்மணர்கள் மந்திரங்கள் பூராவும் சொல்ல வாய்ப்பு இல்லை.

.போஜனத்திற்கு பலாச இலை உசிதம். வாழை இலை நுனியோடு கூடியது, அகலமுள்ளது .கிழியாதது நரம்பை கிழிக்காமலும், இரண்டு அடி நீளமுள்ளது போடலாம்..இரண்டு இலைகள் ஒவ்வொருவருக்கும் போட வேண்டும். சிலர்

விஷ்ணூவிற்கு ஒரு நுனி இலை .போடுகிறார்கள்.விசுவேதேவருக்கு 2, பித்ருவிர்கு 2; மஹாவிஷ்ணூவிற்கு 2 தொன்னைகள்>. மொத்தம் 6 தொன்னைகள்.ஒரு தொன்னயில் பருப்பும் மற்றோரு தொன்னயில் நெய்யும் விட வேண்டும்.நரம்புக்கு கீழே அன்னம், பாயசமும் நரம்புக்கு மேலே காய், கனி, .பக்ஷணங்கள் பரிமாற வேண்டும்

முதலில் விசுவேதேவருக்கும் அடுத்த்து பித்ருவிற்கும், பிறகு விஷ்ணூவிற்கும்.பரிமார வேண்டும்..இதே வரிசையில் தான் முதலிலிருந்து கடைசி வரை ஞாபகமாக பரிமாரவும்.. பரிமாரிகொண்டு வந்த வஸ்துக்கலை கரண்டியில் எடுத்தது முழுவதும் அந்த இலைக்கே பரிமார வேண்டும் .மிச்சம் வைத்து மற்றோரு இலைக்கு பரிமாரக்கூடாது..



போஜனத்தில் ஒருவருகொருவர் எச்சில் பட்டுவிட்டால் அந்த இலையை தொடாமல் எடுத்துவிட்டு பசுஞ்சாணீயால் சுத்தம் செய்து பிறகு வேறூ இலையை போட்டு பரிமாரி பரிசேஷனம் செய்து சாப்பிட வேன்டும்..

போக்தாவிற்கு சாப்பிடும்போது ஏதாவது அன்ன பானம் தேவைபட்டால் ப்ராஹ்மணர்கள் கை ஜாடையால் தான் காண்பிக்க வேண்டும். அதே மாதிரி வேண்டியதில்லை என்றாலும் வாயினால் சொல்லக்கூடாது.

உப்பு முதலியவை அதிகம், குரைவு இருந்தாலும் அதை நன்றாக ஆக்குவதர்க்கு மறூபடியும் கேட்க கூடாது. பரிசேஷனம் முடியும் வரை இடது கை விரலாலும் , தீர்த்தம் சாப்பிடும் போது வலது கை விரலாலும் போஜன இலையை தொட்டுக்கொன்டு இருக்க வேண்டும்..

சாப்பிடுபவர்கள் அன்னத்தின் குணத்தை சொல்லக்கூடாது.. கையில் எடுத்த பதார்தத்தை முழுவதும் சாப்பிட வேண்டும். கொஞ்சம் சாப்பிட்டு மீதியை இலையில் வைக்க கூடாது. அதே மாதிரி எடுத்த தீர்த்தம் குடித்து மீதி இருந்தால் அதை மறூபடியும் உபயோகிக்க கூடாது.

பாயசம், நெய், பால், தயிர், தேன் இவைகலை மீதி வைக்காமல் சாப்பிட கூடாது. அன்னத்தை பிறர் பார்கக்கூடாது. உச்சிஷ்டமான மீதி பதார்த்தங்கள் இறந்த உபநனமாகாதவர்களூக்கும், ,குல ஸ்த்ரீகளூக்கும், முக்தியடைந்த ஸந்யாஸீகளூக்கும் பாகமாக அடைகிறது. இவர்கள் உச்சிஷ்டபாகி என்றூ அழைக்க படுகிறார்கள்.. உட்காரும் ஆஸனத்தில் பாதம் படகூடாது.

போஜனம் சாப்பிடும்போது மல மூத்ர விசர்ஜனத்திற்காக செல்லக்கூடாது. அடக்கி கொண்டும் இருக்க கூடாது. ஸ்நானம் செய்யு முன்னரே மல ஜல விசர்ஜனம் செய்து கொள்ள வேண்டும்.



விசுவேதேவ ப்ராஹ்மணர் சாப்பிடும்போது வாந்தி எடுத்தால் இலையை எடுத்து விட்டு லெளகீகாக்னி ப்ரதிஷ்டை செய்து , அவருடைய ஸ்தானம்,நாமம், கோத்ரம் , ஆசனம் இவைகலை சொல்லி அன்னத்தால்

அக்னியில் ப்ரானாயஸ்வாஹா,முதலிய 5 ஹோமங்கலை 6 ஆவர்த்தி (மொத்தம் 30 ஆவர்த்தி) ஹோமம் செய்து , பிறகு உதானாயஸ்வாஹா, ஸமாநாயஸ்வாஹா என்ற இரண்டு மந்திரங்கள் சொல்லி 2 ஆவர்த்தி ஹோமம் ( மொத்தம் 32 ஆவர்த்தி ))ஹோமங்கள் செய்து சிராத்த சேஷத்தை முடிக்க வேண்டும்..

இதுவே பித்ரு ஸ்தானத்தில் உள்ளவர் வாந்தி எடுத்தால்.மறூபடியும் சிராத்தம் செய்ய வேண்டும்.
பிண்ட தானத்திற்கு பிறகு வாந்தி ஏற்பட்டால் இந்திராய ஸோம என்ற ஸூக்தத்தை ஜபிக்கவும்..

வாயஸ பிண்டத்தை காக்கை மட்டும் எடுக்கும் படியாக பார்த்து கொள்ளவும் வேறூ எந்த ப்ராணீகளூம் தொடக்கூடாது. இதராளூம் பார்கக்கூடாது..அப்படி ஏற்பட்டால் அன்றூ உபவாசம் இருந்து மறூ நாள் மறூபடியும் சிராத்தம் செய்ய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

போஜனத்திற்கு பிறகு முதலில் பித்ரு வர்க்க ப்ராஹ்மணருக்கும்,பிறகு விசுவேதேவருக்கும் பிறகு மஹா விஷ்னூவிர்க்கும் கை கால் அலம்ப ஜலம் கொடுக்க வேண்டும்.. இவர்கள் ஆசமனமும் இதே க்ரமத்தில் தான் செய்ய வேண்டும்.
பிண்டதானம் செய்யுமிடம் போஜன இலையில் படாத படி சமீபத்தில் செய்யவும்.
.
போஜனம் முடிந்து அந்த இலைகளை தானோ புத்திரனோ ஸ்வஸ்தி வாசனத்திற்கு முன் அவச்யம் நகர்த்த வேண்டும். ஸ்த்ரீகள், சிறூவர்கள் இதை செய்யக் கூடாது. பிண்ட தானத்திற்கு பிறகு தான் ஸ்தல சுத்தி செய்ய வேண்டும்.

பிண்ட தானத்திற்கு பிறகு கர்த்தா சிராத்தான்னத்தை சாப்பிடுவதோ அல்லது முகர்வதோ சிராத்தகர்மா அங்கமாகும்..

சிராத்த தினத்தன்றூ பிண்ட தானம் முடியும் வரை அந்த வீட்டில் குழந்தைகளூக்குகூட போஜனம் கூடாது.

கர்த்தா வைஸ்வதேவம் செய்வதானால் சிராத்தம் முடிந்த பிறகு சிராத்த சேஷத்தினாலேயே செய்யலாம்.

பித்ரு சேஷத்தை ஞாதிகள் சாப்பிடலாம். சிராத்தம் முடிந்த பிறகு பிண்டங்கலை பசுவிற்கு கொடுக்கலாம்..அல்லது ஜலத்தில் போட வேண்டியது.. பூமியில் புதைக்கலாம்.
 
பரேஹனி தர்பணம்

சிராத்தத்திற்கு மறூநாள் விடியர்காலையில் சுமார் 4ம்ணீக்குமேல் 5-30 மணீக்குள் உஷஹ் காலம் என்றூ பெயர் . முதல் நாள் கட்டிய சிராத்த வேஷ்டி அவிழ்காமல் அதனுடன் ஸ்நானம் செய்து மடி வேஷ்டி கட்டிக்கொண்டு சிராத்தம் செய்த அந்த ஒரு வர்கத்திற்கு மாத்திரம் தர்பணம் செய்ய வேண்டும்.

அல்லது விடிந்த பிறகு ஸ்நானம், ஸந்தியாவந்தனம் செய்து பரேஹனி தர்பனம் செய்யவும் .சிராத்தத்தன்ரே பரேஹனி தர்பணம் செய்தால் சிராத்த நஷ்டம் என்றூ தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

பிதா ஜீவித்திருந்து மாத்ரு சிராத்தம் செய்வதாக இருந்தால் பரேஹனி தர்பணம் கிடையாது..
ஸோதகும்பம், மாசிகம் ,நாந்தி, சபிண்டீகரணம், ஊனமாசிகம், முதல் ஆப்தீகம், ஸங்கல்ப சிராத்தம் இவைகலுக்கும் பரேஹனி தர்பணம் கிடையாது..



தாயார், தகப்பனாருக்கு ஒரே நாளீல்சிராத்தம் செய்பவர்கள் மறூநாள் பரேஹனி தர்பணத்தில் ஸங்கல்பத்தில் பித்ரு சிராத்தாங்கம், மாத்ருசிராத்தாங்கம் ச என்றூ சொல்லி ஒரே பரேஹனி தர்பணம் செய்ய வேண்டும்..

தீபாவளீ அன்றூ பரேஹனி தர்பணம் செய்ய நேரிட்டால் அன்றூ முதலில் பரேஹனி தர்பணம் செய்ய வேண்டும்..பிறகு விடியுமுன் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்.. மாத்யானிகத்திற்கு பிறகு அமாவாசை தர்பணம் செய்யவும்.


கர்த்தா காலையில் ஸ்நானம் செய்துவிட்டு ப்ராஹ்மனார்கலூக்கு கொடுக்க வேண்டிய பஞ்சகச்ச வேஷ்டிகலை ஜலத்தில் நனைத்து உலர்த்தவும். தெற்கு நுனியாக உலர்த்த கூடாது.

கர்த்தாவின் பஞ்ச கச்ச வேஷ்டியையும் நனைத்து உலர்த்தவும்..

ஸந்தியா வந்தனம் மாத்யானிகம் செய்து காயத்ரி ஜபமும் செய்யவும்.



ப்ராஹ்மணகளூக்கு கொடுக்க வேண்டிய நல்ல என்னை, சீயக்காய்தூள்,

வெந்நீர் தயாராக எடுத்து வைக்கவும்.



வரிக்கபட வேண்டிய ப்ராஹ்மன்ணர்கள் வந்து கால்கலை அல்ம்பிகொண்டு அமர்ந்தவுடன் என்ண்ய் சீயக்காய் கொடுத்து அவர்களூம் ஸ்நானம் செய்து வர வேண்டும். கிழக்க்க்குகு


வ்ி சுவேதேவரும், வடக்கு முகமாக பித்ரு ஸ்தான ப்ராஹ்மணரும் அமர வேண்டும். விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மணரும் கிழக்கு முகமாக அமர வேண்டும்.



கர்த்தா ஒவ்வொரு தடவையும் அவரவர் முன்பு நின்றூ கொண்டு ஒவ்வொன்ரையும் செய்ய வேண்டும்.

உபவீதி


--------------கோத்ரஸ்ய------------------சர்மணஹ மம பிதுஹு (------ கோத்ராயாஹா..

----------------நாம்ன்யாஹா மம மாதுஹு ) அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே



விசுவேதேவரை பார்த்து ப்ரூரவார்த்ரவ ஸம்க்கானாம் விச்வேஷாம் தேவானாம் இதம் ஆசனம் என்றூ சொல்லி இரண்டு தர்பைகலை வடக்கு நுனியாக ஆஸனமாக போட வேண்டும் ஹஸ்தே.அபஹ் ப்ரதாயா என்றூ கூறீ அவர் வலது உள்ளங்கையில் உத்தரணீ ஜலம் விடவும்.



ப்ரூர வார்த்ரவ ஸம்கஙகேப்யோ விச்வேப்யோ தேவேப்யோ பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை (கர்த்தா) தனது வலது கையினால் தொட்டுகொண்டு



, தன்னுடைய இடது கையினால் போக்தாவின் வலது கை மறூபுறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது. ப்ராப்நோத் பவான்

என்றூ சொல்லவேண்டியது. ப்ராஹ்மணர்-=போக்தா ப்ராப்நவாநி என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.



பிறகு பித்ரு ஸ்தான ப்ராஹ்மணருக்கு செய்ய வேண்டியது


ப்ராசீனாவீதீ;


-------------------கோத்ரஸ்ய-------------சர்மணஹ மம பித்ருஹு ( ----------கோத்ராயாஹா--------------------நாம்ன்யாஹா மம மாதுஹு )

அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே -----------------கோத்ரானாம்-----------------சர்மனாம்

(-------------------கோத்ரானாம்--------------------------நாம்நீம் )



வசு ருத்திர ஆதித்ய .ஸ்வரூபானாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹானாம் ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம்) இதம் ஆஸனம்.

என்றூ சொல்லி 3 தர்பைகலை மடித்து தெற்கு நுனியாக ஆஸனமாக போடவும்.



ஹஸ்தே அபஹ் ப்ரதாயா என்றூ சொல்லி அவர் கையில் ஒரு உத்தரணீ ஜலம் விடவும்.



------------------------------கோத்ரேப்யஹ -------------------------சர்மப்யஹ *_-------------------( (கோத்ராயஹா------------------------நாம்நீப்யஹ)) வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ ( ஸ்வரூபாப்யஹ )அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யஹ (மாத்ரு பிதாமஹி ப்ர்பிதாமஹிப்யஹ )

பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான் என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை (கர்த்தா) தனது வலது கையினால்

தொட்டுகொண்டு



, தன்னுடைய இடது கையினால் போக்தாவின் வலது கை மறூபுறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது. ப்ராப்நோத் பவான்

என்றூ சொல்லவேண்டியது. ப்ராஹ்மணர்-=போக்தா ப்ராப்நவாநி என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.


உபவீதி;-


--------------கோத்ரஸ்ய------------------சர்மணஹ மம பிதுஹு (------ கோத்ராயாஹா..

----------------நாம்ன்யாஹா மம மாதுஹு ) அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே



சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோஹோ இதம் ஆசனம் என்றூ சொல்லி இரண்டு தர்பைகலை வடக்கு நுனியாக ஆஸனமாக போட வேண்டும் ஹஸ்தே.அபஹ் ப்ரதாயா என்றூ கூறீ அவர் வலது உள்ளங்கையில் உத்தரணீ ஜலம் விடவும்.



சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீமஹாவிஷ்ணூவர்தே பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை (கர்த்தா) தனது வலது கையினால் தொட்டுகொண்டு



, தன்னுடைய இடது கையினால் போக்தாவின் வலது கை மறூபுறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது. ப்ராப்நோத் பவான்

என்றூ சொல்லவேண்டியது. ப்ராஹ்மணர்-=போக்தா ப்ராப்நவாநி என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.



க்ருஸரம் கொடுப்பது

விசுவேதேவரை பார்த்து சொல்லவும்


ப்ரூரவார்த்ரவ ஸம்க்காஹா விசுவேதேவாஹா அந்தஹ் சுத்தியர்த்தம் அயம் வஹ க்ருஸரஹ

என்றூ சொல்லி எள்ளூ உருண்டையோ அல்லது எள்ளூம் வெல்லமும் கொஞ்சம் கொடுக்கவும்



ஆஸ்ய சுத்தியர்த்தம் இதம் வஹ தாம்பூலம் என்றூ சொல்லி வெர்றீலை பாக்கு கொடுக்கவும்.

சரீர சுத்தியர்த்தம் இதம் அப்யஞ்சனம் என்றூ சொல்லி நல்ல எண்ணய் கொடுக்கவும்.



ப்ராசீனாவீதி

போட்டு கொண்டு பித்ரு ஸ்தான ப்ராஹ்மணாரிடம் வசு ருத்திர ஆதித்ய ஸ்வருபாஹா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா

( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிப்யாஹா ) அந்தஹ் சுத்தியர்த்தம் அயம் வஹ க்ருஸரஹ

என்றூ சொல்லி எள்ளூ உருண்டையோ அல்லது எள்ளூம் வெல்லமும் கொஞ்சம் கொடுக்கவும்



ஆஸ்ய சுத்தியர்த்தம் இதம் வஹ தாம்பூலம் என்றூ சொல்லி வெர்றீலை பாக்கு கொடுக்கவும்.

சரீர சுத்தியர்த்தம் இதம் அப்யஞ்சனம் என்றூ சொல்லி நல்ல எண்ணய் கொடுக்கவும்.



உபவீதி


விஷ்ணூ ஸ்தானத்திலிருக்கும் ப்ராஹ்மணரை பார்த்து சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ அந்தஹ் சுத்தியர்த்தம் அயம் வஹ க்ருஸரஹ

என்றூ சொல்லி எள்ளூ உருண்டையோ அல்லது எள்ளூம் வெல்லமும் கொஞ்சம் கொடுக்கவும்

ஆஸ்ய சுத்தியர்த்தம் இதம் வஹ தாம்பூலம் என்றூ சொல்லி வெர்றீலை பாக்கு கொடுக்கவும்.



சரீர சுத்தியர்த்தம் இதம் அப்யஞ்சனம் என்றூ சொல்லி நல்ல எண்ணய் கொடுக்கவும்.


பிறகு ஸ்வாமினஹ யதாசெளகரியம் என்றூ சொல்லவும்.



சிலர் ஸம்ப்ரதாயத்தில் க்ருஸரம் கொடுப்பது இல்லை. நல்ல எண்ணய் சீயக்காய் தூள் மாத்திரம் கையில் கொடுக்க கூடாது ஆகையால் எடுத்து கொள்ள சொல்வார்கள்> இதன் பிறகு தான் கர்த்தா ஸ்நானம் செய்ய

வேண்டும்..



முதல் நாள் இரவு நனைத்து பிழிந்து உலர்த்திய துனீயை காலை ஸ்நானம் செய்த பிறகு உடுத்த வேண்டும் .காலையில் பிழிந்து உலர்த்திய பஞ்ச கச்ச வேஷ்டியை தற்போது கட்டிக்கொள்ளவும்



..ஈர வேஷ்டியை இடுப்பில் கட்டி கொண்டிருந்ததை கையால் மேற் புரமாக எடுத்து பூமியில் போட வேண்டும்.. இந்த ஈர வேஷ்டியை ப்ருஹ்ம யஞ்கம் முடிந்தவுடன் நான்காக மடித்து மந்திரம் சொல்லி பிழிய வேண்டும்..



க்ரஸராதி கொடுப்பது மன்ஸ் வாக்கு, சரீர சுத்திக்காக கொடுக்கிறோம்.



அமாவாசை துவாதசி நாட்களீல் எண்ணய் தேய்த்து கொள்ள கூடாது. ஆதலால் என்னையில், துளசி இலை , மிளகு, வெர்றீலை போட்டு காய்ச்சி தைலமாக கொடுக்க வேண்டும்.



தற்போது கர்த்தா புது பூணல் அணீந்து பல மாதங்களாக ஒளபாசனம் செய்யாததால் ப்ராயஸ்சித்தமாக விச்சின்னாக்னி ஹோத்ரம் செய்து இன்றூ காலை ஒளபாசனம் செய்து, பிறகு ஸ்நானம் செய்து விட்டு வந்த ப்ராஹ்மணர்கலை மறூபடியும் வரிக்க வேண்டும்..


யக்ஞோபவீத தாரண மந்த்ரம்.



ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.



கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,





யக்ஞோபவீத தாரண மந்த்ரம்.



ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.



கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,

ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.


கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

.ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே

தீர்தத்தை தொடவும்
.
அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும்

.த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.

பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்
.
யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.

பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு

யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:

என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்
.
இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.

உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
 
விச்சின்ன அக்னி ஸந்தானம்.

ரித்யாஸ்ம ஹவ்யைர் நமஸோப ஸத்ய –மித்ரம் தேவம் மித்ரதேயன்னோ அஸ்து—அனுராதான் ஹவிஷா வர்த்தயந்தஹ—சதஞ்ஜீவேம சரதஹ் ஸவீராஹா.
அக்ஷதையை தலையில் தரித்து, பவித்ரத்தை போட்டுகொண்டு அனுக்ஞை கோர வேண்டும். தக்ஷிணை தாம்பூலங்கலை கையில் எடுத்து கொண்டு
நமஸ் ஸதஸே நமஸ்ஸதஸஸ் பதயே நமஹ ;ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஷே நமோ திவே நமஹ ப்ருதிவ்யை ஹரிஹி ஓம்,

ஸர்வேப்யோ ப்ராஹ் மணேப்யோ நமஹ என அக்ஷதையை ப்ராஹ்மணர் தலை மீது போட்டு நமஸ்காரம் செய்து தாம்பூல தக்ஷினையை எடுத்துக்கொண்டு
அசேஷே ஹே பரீஷத் பவத்பாதமூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷீணாமபி யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய
அநேக கால விச்சின ஒளபாஸ னாக்னி ஸந்தானம் கர்த்தும் யோக்கியதா ஸீத்திரஸ்து இத்யனுக்ரஹான

யோக்கியதா ஸீத்திரஸ்து என்றூ ப்ராஹ்மணர் அனுக்ஞை தருவர்.

ஆஸனத்தில் அமர்ந்து பவித்ரத்துடன் தர்பைகளூடன் இடுக்கி கொண்டு பத்நீ அருகில் நின்றூ தர்பத்தால் பதியை தொட்டுகொண்டு இருக்க

சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வரனம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே. நெற்றீயில் 5 தடவை குட்டிக் கொள்ளவும்.

ப்ராணாயாமம்;-ஓம் பூ; ஓம்புவஹ; ஓம் ஸூவ; ஓம் மஹஹ ஓம்ஜனஹ; ஓம் தபஹ; ஓகும் ஸத்யம்; ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்; பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோனஹ

ப்ரசோதயாத் ஓம் ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஓம் பூர்புவஸ் ஸூவரோம்

மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மனஹ த்விதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவச்வத மன்வந்த்ரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ

ஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே --------------------
நாம ஸம்வத்ஸரே -----------------அயனே------------------ருதெள---------------மாசே
--------------பக்*ஷே-----------------------சுப திதெள ----------------வாஸரஹ---------------நக்ஷத்ரம்---------------யோகம்----------------கரணம்----------ஏவங்குண ஸகல விசேஷன



விசிஷ்டாயாம் அஸ்யாம்-----------------------சுப திதெள அநயா மம தர்மபத்ன் யாஸஹ ஒளபாஸாக்னிம் ஆதாஸ்யே. விச்சின்ன ஸந்தானார்த்தம் தேந பரமேஸ்வரம் ப்ரீணயாநி. கையிளூள்ள தர்பத்தை வடக்கில் போடவும்.

பத்னி கையுலுல்ள தர்பத்தையும் வாங்கி வடக்கில் போடவும் கர்த்தாவும் பத்னியும் கை அலம்பவும்.

ஹோம குண்டம் அல்லது ஆறூ செங்கற்கள் எதிரில் வைத்துக்கொள்ளவும்.

ஹோம குண்டத்திற்குள் ஒரு ஸமித்தால் கிழக்கு நுனியாக தெற்கே ஆரம்பித்து வடக்கே மூன்றூ ரேகை கீறீ முடிக்கவும்.அதன் மீது மேற்கே ஆரம்பித்து தெற்கி லிருந்து வடக்கு முகமாக மூன்றூ கோடுகள்

கீறீ அந்த ஸமித்தை அதன் மீது வைத்து அதை ப்ரோக்ஷித்து வட மேற்கு மூலையில் எறீய வேண்டும். கையலம்பி பூர்புவ .ஸூவரோம் என்றூ அக்னியை ப்ரதிஷ்டை செய்ய
வேண்டும். அக்னி கொண்டு வந்த பாத்திரத்தில்
அக்ஷதையுடன் ஒரு உத்திரிணீ தீர்த்தம் விட வேண்டும் அக்னியை ஜ்வலிக்கும்படி செய்து, கிழக்கே ஒரு கிண்ணத்தில் ஜலம் விட்டு வைக்க வேண்டும்..பிறகு அக்னிக்கு நான்கு புறமும் தர்பை பரிஸ்தரனம் அமைக்க

வேண்டும்.தெற்கிலும் வடக்கிலுமுள்ள தர்ப்ப்ம் கிழக்கு நுனி யாகவும், மேற்கிலும் கிழக்கிலுமுள்ளது வடக்கு நுனியாக இருக்க வேண்டும். அத்துடன் தெற்கே உள்ளவை மேலாகவும் வடக்கே உள்ளவை கீழாகவும் அமைக்க வேண்டும்..

பொதுவாக இக்கார்யத்தில் 108 தர்பைகள் உபயோகிக்க வேண்டு மென்பது விதி ஹோம குண்டத்திற்கு நான்கு பக்கத்திற்கும் 4x16=64 பரிஸ்தரன தர்பங்கள்
:பாத்திர ஸாதனத்திற்கு 12; ப்ரணீதைக்கு 12; ப்ரணீதையை மூட்ட 8; ப்ரஹ்மாவிற்கு ஆஸநம் 3; பவித்ரம்-2; ஆஜ்யத்தில் தர்பாக்ரம் 2;; தர்விகளை துடைக்க 3; ஆஜ்யத்தில் ( நெய் ) ஜ்வாலையுடன் காட்ட 1; அதை சுற்றீ போட 1 ஆக மொத்தம் -108.

கர்த்தா தரிக்கும் பவித்ரம்; ஆஸநம் இதில் சேரவில்லை.

அக்னிக்கு வடக்கே தர்பங்கலை பரப்பி அதன் மீது இரண்டு இரண்டாக பாத்திரங்கலை வைக்கவும், ப்ரதான தர்வியும் ஆஜ்ய ஸ்தாலியும் ஒன்றாக சேர்த்து , மற்ற தர்வியும் ப்ரோக்ஷணீ பாத்ரத்தயும் ஒன்றாக சேர்த்து

கவிழ்த்து வைக்க வேண்டும். ஸமமான நுனியுடன் கூடிய இரு தர்பங்களால் பவித்ரம் செய்து பவித்ரத்துடன் கையால் அந்த பாத்திரங்கலை தொட்டு ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கும் அக்னிக்கும் இடையே

மேற்கில் தர்பத்தை வைத்து , அதன் மேல் ப்ரோக்ஷணீ பாத்திரத்தை வைக்க வேண்டும். அதற்குள் பவித்ரத்தை வைத்து அக்ஷதையுடன் தீர்த்தம் விட்டு
வடக்கு நுனியாக பவித்திரத்தால் மும்முரை அந்த ஜலத்தை கிழக்கே தள்ளீ , கவிழ்த்த பாத்திரங்கலை நிமிர்த்தி பாக்கியில்லாமல் இந்த எல்லா ஜலத்தாலும் மும்முரை ப்ரோக்ஷிக்கவும்..

ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கே வைத்துவிட்டு நெய்யை அக்னியில் உருக்கி முன் ப்ரோக்ஷணீ பாத்ரம் வைத்த இடத்தில். ஆஜ்ய பாத்திரத்தை வைத்து பவித்ரத்தை அதனுள் வைத்து நெய்யை விட வேண்டும்

. வட புறத்தில் ஒரு வரட்டியில் அக்னியை வைத்து அதன் மீது ஆஜ்ய பாத்திரத்தை வைத்து ஒரு தர்பத்தை கொளூத்தி அதன் மீது காட்டி இரு ஸமமான நுனி தர்பங்கலை நறூக்கி நெய்யில் போட்டு ,
மற்றோரு தர்பத்தை கொளூத்தி மூண்றூ முரை நெய் பாத்திரத்தை சுற்றீ எறீந்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக அதை இறக்கி அக்னியை அக்னியுடன் சேர்த்து அக்னிக்கு மேற்கில் ஆஜ்ய பாத்திரத்தை வைத்து

வடக்கு நுனியுள்ள பவித்ரத்தால் மும்முரை கிழக்கு மேற்காக
தள்ளீ அந்த பவித்ர முடிச்சை அவிழ்த்து ஜலத்தை தொட்டு அக்னியில் கிழக்கு நுனியாக வைக்க வேண்டும். அக்னிக்கு மேற்கே தனக்கு கிழக்கே
இடையில் தர்பங்கலை பரப்பி அதில் ஆஜ்ய ஸ்தாலியை வைத்து ப்ரதான

தர்வீ இதர தர்வீ என்ற இரண்டையும் அக்னியில் காட்டி தர்பத்தால் துடைத்து மறூபடியும் காய்ச்சி ப்ரோக்ஷித்து ஆஜ்ய ஸ்தாலிக்கு வடக்கே வைத்து தர்பங்கலை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்க வேண்டும்.
பிறகு அக்னிக்கு பரிசேஷணம் செய்ய வேண்டும்.

அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றீ விடவும்

அக்னிக்கு தெற்கில் ப்ரஹ்மாவையும், வடக்கில் வருண ணையும் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

பிறகு அக்னிக்கு நாலு புறமும் அக்ஷதையால் அலங்காரம் செய்ய வேண்டும்.
இதர தர்வியால் ப்ரதான தர்வியில் நெய்யை எடுத்து விட்டு கொண்டு

அக்னி ஸீத்தியர்த்தம் வ்யாஹ்ருதி ஹோமம் கரிஷ்யே.ஓம் பூர்புவஸ்ஸூவ
ஸ்ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

மறூபடியும் முன்போல் நான்கு முரை நெய் எடுத்து
உபவாஸ விகல்பேன சோதித அயாஸ்ச ஹோமம் ஹோஷ்யாமி

அயாஸ்ச ஆக்நேயஸ்யநபி சஸ்தீஸ்ச ஸத்ய மித்வ மயா அஸீ---
அயஸா மனஸா த்ருதோயஸா ஹவ்ய முஹிஷே யாநோ தேஹி பேஷஜக்கு ஸ்வாஹா.-அக்னயே அயஸ இதம் ந மம

மறூபடியும் நான்கு முரை நெய் எடுத்து
அநேஹ கால ஸாயம் ப்ராதெள பாஸன அகரண ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ் சித்த ஹோமம் ஹோஷ்யாமி- ஓம் பூர்புவஸ்ஸூவஸ் ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம.

அஸ்மின் கர்மணீ அநாக்ஞாத ப்ராயச்சித்தானி கரிஷ்யே.- அநாக்ஞாதம் யதாக்ஞாதம் யக்ஞஸ்ய க்ரியதே மிது ; அக்னே ததஸ்ய கல்பய த்வ்கும்ஹி
வேத்தயதா ததகு ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம

யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷா நயக்ஞயஸ்ய மன்வதே மர்தாஸஹ



அக்நிஷ்டத் தோதா க்ருதுவித் விஜானன் யஜிஷ்டோ தேவாகும் ருதுஸோ யஜாதி ஸ்வாஹா.-- அக்நய இதம் ந மம.
ஓம் பூஹு ஸ்வாஹா –அக்னயே இதம் ந மம; ஓம் புவஸ் ஸூவாஹா-வாயவே இதம் ந மம –ஓம் ஸூவ ஸூவாஹா ஸூர்யாய இதம் ந மம.
ஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

அஸ்மின் விஸ்சின்ன ஓளபாஸன அக்னி ஸந்தான ஹோம கர்மணீ மத்யே ஸம்பாவித மந்த்ர லோப தந்த்ர லோப க்ரியா லோப, த்ரவ்ய லோப, ஆஜ்ய லோப ந்யூனாதிரே க விஸ்மிருதி விபர்யாஸா ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்தம் ஹோஷ்யாமி.

ஓம் பூர்புவஸ்ஸூவ ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா. –விஷ்ணவே பரமாத்மனே இதம் ந மம- நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா. ருத்ராய பசுபதயே ந மம ருத்ரனுக்கு மரியாதை செய்ய ஜலத்தை தொட வேண்டும்.

வலது கையில் இரு தர்விகலையும் எடுத்துக்கொண்டு இடது கையில் ஆஜ்ய பாத்ரத்தை எடுத்துக்கொண்டு ஸ்வாஹா என்றூ சொல்லும் போது ஹோமம்
செய்ய வேண்டும். ஸப்ததே அக்னே ஸமிதஹ ஸப்த ஜிஹ்வாஸ் ஸப்த ருஷயஹ –ஸப்த தாம ப்ரியானி- ஸப்த ஹோத்ராஸ் ஸப்த தாத்வா யஜந்தி ஸப்தயோநி ரா ப்ருணஸ்வ க்ருதேந ஸ்வாஹா அக்நயே ஸப்தவதே இதம் ந மம இதை உரக்க கூற வேண்டும்.

ஆஜ்ய பாத்ரத்தை வடக்கே வைத்து ப்ராணாயாமம் செய்து முன் போல் பரிசேஷனம் செய்ய வேண்டும்.

அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றீ விடவும்
சக்திக்கு ஏற்றபடி காலை மாலை ஓளபாசனம் செய்யாமலிருந்ததற்கு

ப்ராஹ்மணருக்கு அரிசி வாழக்காய் தக்ஷினை கொடுக்க வேண்டும்;

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோஹோ அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயசமே.
அநேக கால ஸாயம் ப்ராதஹ ஓளபாஸனம் அகரண ப்ராயஸ்சித்தார்த்தம்

ஹோம த்ரவ்யம் யத் கிஞ்சித் ஹிரண்யஞ் ச நாநா கோத்ரேப்யஹ ப்ராஹ்மணேப்யஹ தேப்யஹ தேப்யஹ ஸம்ப்ரததே..

ஓளபாஸனம்;

.சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம்
த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.

ஓம் பூஹு===========ஸூவரோம்

மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
ப்ராதர் ஓளபாஸனம் (ஸாயமெளபாஸனம்) ஹோஷ்யாமி

அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் விடவும்.

அக்னி தியானம்;-

சத்வாரி சிருங்காஹா த்ரயோ அஸ்யபாதாஹா த்வே சீர்ஷே ஸப்தஹஸ்தாஸோ அஸ்ய த்ரிதாபத்தோ விருஷபோ ரோரவீதி மஹோதேவோ மர்த்யாகும் ஆவிவேச –ஏஷஹி தேவஹ ப்ரதிசோனு ஸர்வாஹா பூர்வோஹிதாஜஹ ஸ உ கர்பே அந்தஹ ஸவிஜாய

மானஸ்ஸஜ நிஷ்யமானஹ ப்ரத்யங்முகாஸ்திஷ்டதி விஸ்வதோமுகஹ

ப்ராங்முகோ தேவ ஹே அக்னே மம அபிமுகோ பவ

அக்னிக்கு அலங்காரம்

கிழக்கே நடுவிலிருந்து அக்னிக்கு அருகில் எட்டு திக்குகளீலும் அக்ஷதையால் அலங்காரம் செய்க,

இந்த்ராய நமஹ; அக்னயே நமஹ; யமாய நமஹ நிருரிதயே நமஹ; வருணாய நமஹ; வாயவே நமஹ; ஸோமாய நமஹ; ஈசானாய நமஹ ;அக்னயே நமஹ என்றூ சொல்லி அக்னியில் அக்ஷதை போடவும்.

ஆத்மனே நமஹ என்றூ தன் தலையில் அக்ஷதை போட்டுக்கொள்ள வேண்டும். ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ ப்ராமணர் மீது அக்ஷதை போடவும்.
ஹோம த்ரவ்யத்தை – ஓம் பூர்புவஸ்ஸூவஹ என ப்ரோக்ஷித்து –ஹோஷ்யாமி –என் உத்த்ரவு கேட்டு ஜுஹூதி என தானே பதில் சொல்லி கொண்டுகையால் ஹோமம் செய்யவும்.

ஓம் ஸூர்யாய ஸ்வாஹா – ஸூர்யாய இதம் ந மம. இது காலையில்

ஓம் அக்னயே ஸ்வாஹா – அக்னயே இதம் ந மம –இது மாலையில்

முன் செய்த ஹோமத்தை விட அதிகம் அரிசி எடுத்து கொண்டு முன் ஆஹுதி மேல் படாமல் ஈசான மூலையில் உரக்க மந்திரம் கூறீ ஹோமம் செய்க,

அக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா –அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம

அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் சுற்றவும்.
அக்நியில் ஒரு ஸமித்தை வைத்து அக்னி உபஸ்தானம் கரிஷ்யே என்றூ எழுந்து நின்றூ சொல்லவும்.

அக்னே நய ஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் –யுயோத் யஸ்மத் ஜுஹு ராண மேனோ பூயிஷ்டாம்தே நம உக்திம் விதேம
அக்னயே நமஹ மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹுதாசன யத்து தம்து மயா தேவ பரிபூரணம் ததுஸ்துதே—ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம

கானிவை யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்னானு ஸ்மரணம் பரம் . ஶ்ரீ க்ருஷ்ண; க்ருஷ்ண க்ருஷ்ண
அபிவாதயே========= நமஸ்காரம். பவித்ரம் அவிழ்கனும்.ஆசமனம் செய்யனம்..


ப்ராஹ்மணர்கள் என்னைய் ஸ்நானம் செய்து விட்டு வந்த பிறகு, இப்போது கர்த்தா போக்தா இருவருமே நெற்றீயில் எதுவும் இட்டு கொள்ளூம் பழக்கம் இல்லை. சிலர் வீடுகளீல் மட்டும் உள்ளது.
ப்ராஹ்மணர்களை அவரவர் ஸ்தானத்தில் உட்கார வைத்து வாத்யாரிடமிருந்து மூன்றூ தர்பை பவித்ரம் வாங்கி தரித்துகொண்டு

உபவீதியாக நின்றூ கொண்டு –அனுக்ஞை அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்னிம் தக்ஷினாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணா மிவ ஸ்வீக்ருத்வ.
என்றூ சொல்லி பிறகு -------------------------------கோத்ரஸ்ய -----------------சர்மணஹ மம பிதுஹு (-------------------கோத்ராயாஹா ------------நாம்ன்யாஹா மம மாதுஹு )
அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் ப்ரத்யாப்தீக சிராத்தம் கர்த்தும் யோக்கியதா சித்திம் அனுக்ரஹான என்றூ சொல்லி ப்ராஹ்மனரி டம் அனுமதி கேட்க வேண்டும்.

அவர்கள் யோக்கியதா ஸீத்திரஸ்து என்றூ சொல்வார்கள்> உபவீதியாகவே கையில் எள்ளூம் அக்ஷதையும் எடுத்து கொண்டு கீழே இரைத்து கொண்டு கீழ் கண்ட மந்திரங்கலை சொல்லி ப்ராஹ்மணர்கலை ப்ரதக்ஷிணம் வர வேண்டும்.

தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ-----மூன்றூ தடவை சொல்லவும்.
யானிகானி ச பாபானி ஜன்மாந்திர க்ருதானி ச தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

ஸமஸ்த சம்பத் ஸமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ – அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவஹ புநந்து மாம் ப்ராஹ்மண பாத பாம் ஸவஹ
உபவீதியாகவே கையில் பஞ்ச பாத்திர உத்திரினீயுடன் மூண்றூ தடவை அக்னியையும், ப்ராஹ்மணர்கலையும் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

.-உபவீதி
------------------------கோத்ரஸ்ய -----------சர்மணஹ மம பிதுஹு

( கோத்ராயாஹா------------------நாம்ந்யாஹா மம மாதுஹு)

அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூர வார்த்ருவ ஸம்கிகேப்யஹ விசுவேப்யோ தேவேப்யோ நமஹ என்றூ சொல்லி விசுவேதேவர் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்.

ப்ராசீனாவீதி பிதா சிராத்தம்

-------------------கோத்ரஸ்ய ----------------------சர்மணஹ அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ என்றூ சொல்லி பித்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.

மாதா சிராத்த மானால்

(-------------- கோத்ராயாஹா----------------------நாம்ன்யாஹா அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாப்யஹ அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீப்யோ நமஹ என்றூ சொல்லி மாத்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.)

உபவீதியாகி

அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணவே நமஹ என்றூ சொல்லி விஷ்னு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்.

தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஹ ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ
என்றூ சொல்லி கிழக்கு அல்லது மேற்கு பார்த்து நமஸ்காரம் செய்யவும்.

ஸ்வாமிநஹ அஸ்மின் திவஸே-------------------------கோத்ரம்-----------------சர்மணம்
மம பிதரம் ( -------------கோத்ரம்-------------நாம்நீம் மம மாதரம் )உத்தீச்ய ப்ரத்யாப்தீக சிராத்தம் பார்வண விதானேன கர்த்தும் உத்யுக்தோஸ்மி


தேச கால பாத்ராத்யஹ ததர்த்தே மயா ஸம்பாதிதாஹா பச்யமானாஹா ஸர்வே பதார்த்தாஹா சிராத்தார் ஹாஹா ஸந்த்விதி
பவந்தஹ அனுக்ரஹந்து. இதம் க்ஷேத்ரம் கயா க்ஷேத்ர ஸத்ருசம் காலம்ஸ்ச முக்ய காலோ பூயாதிதி அனுகிரஹந்து. என்றூ சொல்லி ப்ரார்த்திக்கவும்

வடக்கு பக்கம் கயை இருக்குமிடம் பார்த்துகொன்டு சிராத்த காலே கயாம் த்யாத்வா தேவம் ஜனார்தனம் என்றூ சொல்லவும்.

ப்ராசீனாவீதி ப்ரதக்ஷிணமாக தெற்கு பக்கம் பார்த்து கொண்டு வஸ்வாதீம்ச

பித்ரூன் த்யாத்வா ததஹ சிராத்தம் ப்ரவர்த்தயே. என்றூ சொல்லவும். ப்ராஹ்மணர்கள் ப்ரவர்தய என்றூ சொல்வார்கள்.

உபவீதி

இரண்டு ஆசமனம் செய்யவும்.
பிறகு உட்கார்ந்து கொண்டு தர்பைகளை தர்பேஸ்வா ஸீனஹ என்றூ சொல்லி ஆஸனமாக போட்டு கொண்டு தர்பாந்தாரய மானஹ என்றூ சொல்லி வலது மோதிர விரலில் பவித்திரம் பக்கத்தில் தர்பைகலை அடக்கி கொண்டு

சுக்லாம்பரதரம் விஷ்ணூம்=======ப்ராணாயாமம் சிராத்த சங்கல்பம்.

மமோ பாத்த சமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்த்ர சுசிஹி மாநசம் வாசிகம் பாபம்

கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரனே நைவ வ்யபோஹதி ந சம்சயஹ ஶ்ரீ ராம ராம, ராமா திதிர் விஷ்ணூ ததா வாரஹ நக்ஷத்ரம் விஷ்ணூறேவச
யோகச்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்னு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த கோவிந்த அத்ய ஶ்ரீ பகவதஹ விஷ்னோ ராக்யயா ப்ரவர்த்த

மானஸ்ய ஆத்ய ப்ருஹ்மனஹ துவிதீயே பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டா விம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே
 
பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே -----------------------------------------------------நாம ஸம்வத்ஸரே ----------------------அயனே------------------------ருதெள-----------------------------மாசே----------------------------பக்ஷே------------ புண்யதிதெள----------------வாஸர யுக்தாயாம்-----------------
----------நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணூ யோக விஷ்ணூ கரண யேவங்குன விசேஷன விசிஷ்டாயாம்-----புண்ய திதெள ப்ராசீனாவீதி
-----------------------------கோத்ரஸ்ய -----------------சர்மணஹ பித்ரு பூதஸ்ய மம பிதுஹு-


((---------------------------------------கோத்ராயாஹா------------------- நாம்ன்யாஹா- பித்ரு பூதாயாஹா மம மாதுஹு ))

அத்யாஸ்மின் பார்வண விதானேன ப்ரத்யாப்தீக சிராத்தம் சம்பவதா த்ரவ்யேண ஸம்பவத்பிஹி உபசாரைஹி ஸம்பவந்த்யா தக்ஷிணயா ஸம்பவந்தியா சக்த்யா மம பிதுஹு (பித்ரு பூதாயாஹா மம மாதுஹு)

அக்ஷய த்ருப்தியர்த்தம் அந்நேந ஹவிஷா ஸதைவம் ப்ரத்யாப்தீக சிராத்தம் அத்ய கரிஷ்யே. என்றூ சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பைகலை தென் மேற்கு மூலையில் போடவும். உபவீதி ஜலத்தை தொடவும்.

வரணம்;_ பிதாவிற்கு

------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ மம பிதுஹு (

மாதாவிற்கு

(------------கோத்ராயாஹா-------------நாம்ந்யாஹா மம மாதுஹு ))
அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்க்ஞானாம் விச்வேஷாம் தேவானாம் இதம் ஆஸனம். என்றூ நான்கு தர்பைகளை விசுவேதேவர் காலடியில் போடவும்.

ஹஸ்தே அபஹ் ப்ரதாயா அவர் வலது கையில் ஒரு உத்தரணீ ஜலம் விடவும்.


ப்ரூரவார்த்ருவ ஸம்க்ஞேப்யஹ விச்வேப்யோ தேவேப்யஹ பவதா க்ஷண கர்த்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது .ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும். ப்ராஹ்மணர் ப்ராப்நவானி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.

ப்ராசீனாவீதி

------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ பித்ரு பூதஸ்ய மம பிதுஹு
( பார்வண விதானேன க்ரியமானே ப்ரத்யாத்மீக சிராத்தே

------------------------கோத்ரானாம்-(பிதா பிதாமஹர், ப்ரபிதாமஹர் பெயர் சொல்லவும் ---------------------சர்மனாம் வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதுஹு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

மாதாவிற்கு

(-----------கோத்ராயாஹா-------------நாம்ன்யாஹா பித்ரு பூதாயாஹா மம மாதுஹு( பார்வண விதானேன க்ரியமானே ப்ரத்யாத்மீக சிராத்தே
---------------------------------------கோத்ரஸ்ய மாதுஹு பிதாமஹி ப்ரபிதாமஹி பெயர் சொல்லவும் --------------------------------நாம்நீனாம்

வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதா மஹினாம் இதம் ஆஸனம். என்றூ நான்கு தர்பைகளை பித்ரு ஸ்தான ப்ராஹ்மணர் காலடியில் போடவும்.
ஹஸ்தே அபஹ் ப்ரதாயா அவர் வலது கையில் ஒரு உத்தரணீ ஜலம் விடவும்.

------------------------கோத்ரேப்யஹ--------------------------சர்மப்யஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹேப்யஹ பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான்.

மாதாவிற்கு

(-------------------- கோத்ராப்யஹ --------------------தாப்யஹ அல்லது நாம்நீப்யஹ வசு ருத்திர ஆதித்ய ஸ்வ ரூபாப்யஹ அஸ்மின் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்யஹ பவதா க்ஷண கர்த்தவ்யஹ ப்ராப்னோத் பவான் )

என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன் பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது
ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்.

உபவீதி

விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மணருக்கு
------------------------------------கோத்ரஸ்ய---------------------சர்மணஹ அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோஹோ இதம் ஆஸனம்.

மாதாவிற்கு

((------------------------------கோத்ராயாஹா----------------------நாம்ன்யாஹா அத்யாஸ்மின்

ப்ரத்யாத்மீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ இதம் ஆஸனம் )
4 நுனி தர்பங்கலை வடக்கு நுனி யாக ஆஸனமாக போடவும்

ஹஸ்தே அப ப்ரதாயா வலது கையில் ஜலம் விடவும்..
சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ பவதா க்ஷண கர்தவ்யஹ

என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும். ப்ராப்நவானி என்றூ ப்ரதி வசனம் சொல்வார்கள்

இதன் பிறகு பாத்யம்;

ப்ராஹ்மணர் கால் அலம்ப வீட்டு வாசல் பக்கம் அல்லது கொல்லை பக்கம் ஒரு பிளாஸ்டிக் பக்கட்டில் தண்ணீறும் ஒரு பித்தலை சொம்பும் சிறீதளவு பசுஞ்சாணீயும், நெய்யும் தயாராக வைத்து கொள்ளவும்.

வடக்கு பக்கத்தில் சதுரமாகவும் அதற்கு தெற்கு பக்கத்தில் ஒரு அடி விட்டு வட்டமாக பசுஞ்சாணீயால் மெழுக வேண்டும். ஒரு அடி விஸ்தீரனதிர்க்கு.

சதுர மண்டலத்தில் ப்ரூரவ ஆர்த்ரவ விசுவேஷாம் தேவானாம் (சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோப்யஸ்ச). பாத்யஸ்தானே இதமாஸனம்

இமே தர்பாஹா என்றூ 4 தர்பங்கலை வடக்கு நுனியாக போடவும்.

கந்தாக்ஷைதைஹி ஸகலாராதனைஹி ஸ்வர்ச்சிதம்.

சந்தனத்தோடு கூடிய அக்ஷதையை போடவும்..

ப்ராசீனா வீத்யாகி வட்டமான மன்டபத்தில் வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹினாம் )

பாத்யஸ்தானே இதம் ஆஸனம் இமே தர்பாஹா என்றூ 3 தர்பைகலை தெற்கு நுனியாக போடவும்

தில கந்த அக்ஷதைஹி ஸகல ஆராதைனிஹி ஸ்வர்சிதம். என்றூ எள்ளூ அக்ஷதை, சந்தனம் இவைகலை கையை மறீத்தால் போல் போடவும்.

உபவீதியாகி பாத ப்ராக்ஷாளனம்..

எள்ளூ காலில் படக்கூடாது என்றூ இருப்பதால் எள்ளூ, சந்தனம், அக்ஷதை
கலந்து பூமியில் போட்டு பிறகு இரு கால்கலையும் தாம்பாளத்தில் வைத்து தனிதனியாக அலம்பவும். .விசுவே தேவர் கால் அலம்பிய ஜலத்துடன் பித்ரு கால் அலம்பும் ஜலம் கலக்க கூடாது..

------------------------கோத்ரஸ்ய-----------------சர்மணஹ
( கோத்ராயாஹா---------------நாம்ந்யாஹா )

அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூரவ ஆர்த்ரவ ஸம்க்ஞகா ஹா விசுவே தேவாஹா ஸ்வாகதம்.

சன்னோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோ ரபிஸ்ரவந்து நஹ இத வஹ பாத்யம்.

சந்தனம் அக்ஷதையோடு ஜலத்தை விசுவே தேவர் வலது பாதத்தில் விடவும்.பிறகு இடது காலில் விடவும்.

பத்னி கர்த்தாவுக்கு இடது பக்கத்தில் நின்றூ கொண்டு ஜலம் விட வேண்டும் ஆதாரம் நிர்ணய சிந்து பக்கம் 1528-29.. பவித்ரம் வலது காதில் வைத்து கொள்ளவும்..கர்த்தா குந்திட்டு உட்கார்ந்து கனுக்கால் வரையில் அலம்ப வேண்டும். கனுக்கால்களூக்கு மேலேயும் உள்ளாங் கால்கலையும் அலம்ப வேண்டாம்
.
கால் அலம்பும் போது பக்கத்திலுள்ள மண்டலத்தில் ஜலம் கலக்காதவாரூ பார்த்துக்கொள்ளவும். துணீ அல்லது மணல் போட்டு வைக்கவும்.

சுக்ரமச்ஸீ ஜ்யோதிரஸீ தேஜோஸீ என்று சொல்லி இரு பாதங்கலீலும் நெய்யை தடவவும். அப உபஸ் பர்சியா ஜலம் தொடவும்.

பசுஞ்சாணீயால் இரு உள்ளங்கால்களீலும் கந்த த்வாராம் துரா தர்சாம் நித்ய புஷ்டாம் கரீஷினீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஶ்ரீயம். என்றூ சொல்லி தடவவும்..

அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவஹ புநந்து மாம் ப்ராஹ்மண பாத பாம்ஸவஹ ஸமஸ்த சம்பத் சமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ.
; ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம்.

ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்

ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம். என்றூ சொல்லி ப்ராஹ்மணருடைய பாதங்கலை கணூக்கால் பின்னங்கால் விடாமல் அலம்பவும்.

கால் அலம்பிய ஜலம் கர்த்தா காலில் படக்கூடாது. அப்படி பட்டு விட்டால் கால்கலை அலம்பிக் கொள்ளவும்.

சந்தனத்தோடு கூடிய அக்ஷதையை வலது பாதத்தின் மேல் போடவும்.

பத்னியுடன் கர்த்தாவும் தீர்தத்தை தொட்டு ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

பித்ரு ஸ்தான ப்ராஹ்மனருக்கு –பவித்ரத்தை

பித்ரு ஸ்தான ப்ராஹ்மனருக்கு –பவித்ரத்தை அணீந்து உபவீதீயாகவே

---------------------------கோத்ரஹ-------------------------சர்மணஹ ((கோத்ராஹா--------------------------------------நாம்ன்யாஹா) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹஹ ((மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்யஹ )
ஸ்வாகதம். =நல்வரவு.


ப்ராசீனாவீதி:_

சந்நோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் அபிஸ்றவந்துனஹ
இதம் வஹ் பாத்யம் என்றூ சந்தனம் ஜலத்தோடு கூடிய அக்ஷதையை வலது கை மரீத்தால் போல் வலது பாதத்தில் விடவும்.

பவித்திரத்தை காதில் வைத்துக்கொண்டு சுக்கிரமஸீ -ஜ்யோதிரஸி தேஜோஸீ என்றூ சொல்லி இரண்டு பாதங்கள் அடியில் நெய் தடவவும்.

கை அலம்பி கொண்டுபசுஞ்சாணீயால் இரு உள்ளங்கால்களீலும் கந்த த்வாராம் துரா தர்சாம் நித்ய புஷ்டாம் கரீஷினீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஶ்ரீயம். என்றூ சொல்லி தடவவும்..

பத்னி கர்த்தாவுக்கு வலது பக்கம் நின்றூ கொண்டு ஜலம் விட வேண்டும்.
ஆதாரம் நிர்ணய சிந்து—பக்கம் 1528-1529.

ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம்.

ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்
ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம்.. என்றூ சொல்லி அலம்பவும்.

பவித்ரம் அணீந்து சந்தனம், அக்ஷதை இவைகலை பாதத்தின் மீது மறீத்தாற் போல் போடவும். (( ஒரு .சிலர் ஆசாரத்தில் ப்ரோக்ஷணம் இருக்கிறது.)
உபவீதி;- பவித்ரம் அணீந்து விஷ்ணூ ப்ராஹ்மணருக்கு ----------------------------------------கோத்ரஸ்ய--------------------சர்மணஹ

மாதாவிற்கு

கோத்ராயாஹா------------------------நாம்ன்யாஹா

அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ ஸ்வாகதம்.

சன்னோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோ அபிசிரவந்து நஹ இத வஹ பாத்யம்.

சந்தனம் அக்ஷதையோடு ஜலத்தை விஷ்ணூ வலது பாதத்தில் விடவும்.பிறகு இடது காலில் விடவும்
.
பத்னி கர்த்தாவுக்கு இடது பக்கத்தில் நின்றூ கொண்டு ஜலம் விட வேண்டும்டஆதாரம் நிர்ணய சிந்து பக்கம் 1528-29.. பவித்ரம் வலது காதில் வைத்து கொள்ளவும்..கர்த்தா குந்திட்டு உட்கார்ந்து கனுக்கால் வரையில் அலம்ப வேண்டும். கனுக்கால்களூக்கு மேலேயும் உள்ளாங்கால்கலையும் அலம்ப வேண்டாம்.

கால் அலம்பும் போது பக்கத்திலுள்ள மண்டலத்தில் ஜலம் கலக்காதவாரூ பார்த்துக்கொள்ளவும். துணீ அல்லது மணல் போட்டு வைக்கவும்.
சுக்ரமச்ஸீ ஜ்யோதிரஸீ தேஜோஸீ என்ரூ சொல்லி இரு பாதங்கலீலும் நெய்யை தடவ்வும். அப உப ஸ்பர்சியா ஜலம் தொடவும்.

பசுஞ்சாணீயால் இரு உள்ளங்கால்களீலும் கந்த த்வாராம் துரா தர்சாம் நித்ய புஷ்டாம் கரீஷினீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஶ்ரீயம். என்றூ சொல்லி தடவவும்..
தத் விஷ்ணோஹோ பரமம் பதம்- ஸதா பச்யந்தி ஸூர்யஹ திவீவ சக்ஷுராத்தம் த்த்விப்ராஸோஒ விபன்யவஹ ஜாக்ருவாகும்ஸஹ ஸமிந்ததே
விஷ்ணோர்யத் பரமம் பதம்.

ஸமஸ்த சம்பத் சமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ.
; ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம்.

ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்
ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம். என்றூ சொல்லி ப்ராஹ்மணருடைய பாதங்கலை கணூக்கால் பின்னங்கால் விடாமல் அலம்பவும்

சந்தனத்தோடு கூடிய அக்ஷதையை வலது பாதத்தின் மேல் போடவும்.

பத்னியுடன் கர்த்தாவும் தீர்தத்தை தொட்டு ப்ரோக்ஷித்து கொள்ளவும்

கர்த்தா கால் அலம்பி கொள்ளவும்.. வேறூ புதிய ஜலத்தில்( (பவித்ரம் காதில்)
கர்த்தா கிழக்கேயோ வடக்கேயோ பார்த்து ஆசமனம் செய்யவும்.

கர்த்தா ஆசமனம் செய்த பிறகு விசுவேதேவர்,, விசுவேதேவர் மண்டலத்திற்கு வடக்கேயும், பித்ரு ஸ்தான ப்ராஹ்மனார் பித்ரு மண்டலத்திற்கு தெற்கேயும் ஆசமனம் செய்ய வேண்டும்

மற்றோரு வழக்கமும் இருக்கிறது..

கர்த்தா முதலில் ப்ராஹ்மணர்கள் காலலம்பிய இடத்திற்கு ஈசான திக்கில் இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு அந்த இடத்திற்கு கிழக்கே விசுவேதேவரும், விஷ்ணூவும், ஆசமனம் செய்ய வேண்டும்.பிறகு பித்ரு அந்த இடத்திற்கு வடக்கே ஆசமனம் செய்ய வேண்டும்.

தற்காலத்தில் இதை கவனித்து செய்பவர் மிக மிகக் குரைவு.

இந்த ஆசமன ஜலமும் கால் அலம்பிய ஜலமும் ஒன்றூ சேரக்கூடாது..

ப்ராஹ்மணர்களூக்கு பஞ்சாத்திர உத்திரிணீ கொடுக்கவும்-ஆசமனம் செய்வதற்கு
..
பவித்திரம் அணீந்து கொண்டு ப்ராஹ்மணர்கலை மறூபடியும் வரிக்க வேண்டும்.

விசுவேதேவருக்கு

கையில் அக்ஷதை எடுத்துகொண்டு ப்ரூர வார்த்ரவ ஸம்க்ஞகான் விசுவான் தேவான் பவத்ஸூ ஆவாஹயிஷ்யே ( ஆவாஹய என்றூ ப்ரதி வசனம்)

விசுவே தேவாஹா ஸ்ருணூ தேவகும் ஹவம் மே யே அந்தரிக்ஷேயே உபத்ய விஷ்டயே அக்னி ஜிஹ்வா உதவா யஜத்ரா ஆஸத்யாஸ்மின்

பர்ஹிஷி மாதயத்வம் , ஆகச்சந்து மஹா பாகா விசுவே தேவா மஹா பலாஹா . யே ஹ்யத்ர விஹிதாஹா சிராத்தே ஸாவதானா பவந்து தே;_ பிதாவிற்கு


------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ மம பிதுஹு (அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்கஞகான் விச்வான் தேவான் பவத்ஸூ ஆவாஹயாமி (( ஆவாஹிதோஸ்மிதி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்

தற்போது ப்ராஹ்மணர் கைகலை கூப்பிகொண்டு குந்திட்டு உட்கார வேண்டும். அக்ஷதையை விசுவேதேவர் வலது காலில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும்.

. அக்ஷதையை விசுவேதேவர் வலது காலில் வலது பாதம், இடது பாதம், வலது முழங்கால், இடது முழங்காலிலும், வலது தோள் இடது தோளீலும் ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும் (ஆதாரம்:_ பக்கம் 466_467 விசுவேஷாம் தேவானாம் இதம் ஆஸனம் . தர்பாஸனம் போடவும். ஹஸ்தே

அப ப்ரதாயா வலது கையில் தீர்த்தம் விடவும்.

விசுவேஷாம் தேவானாம் ஸ்தானே ஆஹவனீயார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது

ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

மாதாவிற்கு

விசுவேதேவருக்கு

கையில் அக்ஷதை எடுத்துகொண்டு ப்ரூர வார்த்ரவ ஸம்க்ஞகான் விசுவான் தேவான் பவத்ஸூ ஆவாஹயிஷ்யே ( ஆவாஹய என்றூ ப்ரதி வசனம்)
விசுவே தேவாஹா ஸ்ருணூ தேவகும் ஹவம் மே யே அந்தரிக்ஷேயே உபத்ய விஷ்டயே அக்னி ஜிஹ்வா உதவா யஜத்ரா ஆஸத்யாஸ்மின்

பர்ஹிஷி மாதயத்வம் , ஆகச்சந்து மஹா பாகா விசுவே தேவா மஹா பலாஹா . யே ஹ்யத்ர விஹிதாஹா சிராத்தே ஸாவதானா பவந்து தே

(------------கோத்ராயாஹா-------------நாம்ந்யாஹா மம மாதுஹு ))

அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்கஞகான் விச்வான் தேவான் பவத்ஸூ ஆவாஹயாமி (( ஆவாஹிதோஸ்மிதி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்

தற்போது ப்ராஹ்மணர் கைகலை கூப்பிகொண்டு குந்திட்டு உட்கார வேண்டும். அக்ஷதையை விசுவே தேவர் வலது காலில் வலது பாதம், இடது பாதம், வலது முழங்கால்

இடது முழங்காலிலும், வலது தோள் இடது தோளீலும் ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும் (ஆதாரம்:_ பக்கம் 466_467 வைத்தினாத தீக்ஷிதீயம் உத்தர பாகம்.))

விசுவேஷாம் தேவானாம் இதம் ஆஸனம் . தர்பாஸனம் போடவும். ஹஸ்தே

அப ப்ரதாயா வலது கையில் தீர்த்தம் விடவும்.

விசுவேஷாம் தேவானாம் ஸ்தானே ஆஹவனீ யார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு
கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது

ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

ப்ராசீனாவீதி
 
விச்சின்ன அக்னி ஸந்தானம்.

ரித்யாஸ்ம ஹவ்யைர் நமஸோப ஸத்ய –மித்ரம் தேவம் மித்ரதேயன்னோ அஸ்து—அனுராதான் ஹவிஷா வர்த்தயந்தஹ—சதஞ்ஜீவேம சரதஹ் ஸவீராஹா.
அக்ஷதையை தலையில் தரித்து, பவித்ரத்தை போட்டுகொண்டு அனுக்ஞை கோர வேண்டும். தக்ஷிணை தாம்பூலங்கலை கையில் எடுத்து கொண்டு
நமஸ் ஸதஸே நமஸ்ஸதஸஸ் பதயே நமஹ ;ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஷே நமோ திவே நமஹ ப்ருதிவ்யை ஹரிஹி ஓம்,

ஸர்வேப்யோ ப்ராஹ் மணேப்யோ நமஹ என அக்ஷதையை ப்ராஹ்மணர் தலை மீது போட்டு நமஸ்காரம் செய்து தாம்பூல தக்ஷினையை எடுத்துக்கொண்டு
அசேஷே ஹே பரீஷத் பவத்பாதமூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷீணாமபி யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய
அநேக கால விச்சின ஒளபாஸ னாக்னி ஸந்தானம் கர்த்தும் யோக்கியதா ஸீத்திரஸ்து இத்யனுக்ரஹான

யோக்கியதா ஸீத்திரஸ்து என்றூ ப்ராஹ்மணர் அனுக்ஞை தருவர்.

ஆஸனத்தில் அமர்ந்து பவித்ரத்துடன் தர்பைகளூடன் இடுக்கி கொண்டு பத்நீ அருகில் நின்றூ தர்பத்தால் பதியை தொட்டுகொண்டு இருக்க

சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வரனம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே. நெற்றீயில் 5 தடவை குட்டிக் கொள்ளவும்.

ப்ராணாயாமம்;-ஓம் பூ; ஓம்புவஹ; ஓம் ஸூவ; ஓம் மஹஹ ஓம்ஜனஹ; ஓம் தபஹ; ஓகும் ஸத்யம்; ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்; பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோனஹ

ப்ரசோதயாத் ஓம் ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஓம் பூர்புவஸ் ஸூவரோம்

மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மனஹ த்விதீய பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவச்வத மன்வந்த்ரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ

ஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே --------------------
நாம ஸம்வத்ஸரே -----------------அயனே------------------ருதெள---------------மாசே
--------------பக்*ஷே-----------------------சுப திதெள ----------------வாஸரஹ---------------நக்ஷத்ரம்---------------யோகம்----------------கரணம்----------ஏவங்குண ஸகல விசேஷன



விசிஷ்டாயாம் அஸ்யாம்-----------------------சுப திதெள அநயா மம தர்மபத்ன் யாஸஹ ஒளபாஸாக்னிம் ஆதாஸ்யே. விச்சின்ன ஸந்தானார்த்தம் தேந பரமேஸ்வரம் ப்ரீணயாநி. கையிளூள்ள தர்பத்தை வடக்கில் போடவும்.

பத்னி கையுலுல்ள தர்பத்தையும் வாங்கி வடக்கில் போடவும் கர்த்தாவும் பத்னியும் கை அலம்பவும்.

ஹோம குண்டம் அல்லது ஆறூ செங்கற்கள் எதிரில் வைத்துக்கொள்ளவும்.

ஹோம குண்டத்திற்குள் ஒரு ஸமித்தால் கிழக்கு நுனியாக தெற்கே ஆரம்பித்து வடக்கே மூன்றூ ரேகை கீறீ முடிக்கவும்.அதன் மீது மேற்கே ஆரம்பித்து தெற்கி லிருந்து வடக்கு முகமாக மூன்றூ கோடுகள்

கீறீ அந்த ஸமித்தை அதன் மீது வைத்து அதை ப்ரோக்ஷித்து வட மேற்கு மூலையில் எறீய வேண்டும். கையலம்பி பூர்புவ .ஸூவரோம் என்றூ அக்னியை ப்ரதிஷ்டை செய்ய
வேண்டும். அக்னி கொண்டு வந்த பாத்திரத்தில்
அக்ஷதையுடன் ஒரு உத்திரிணீ தீர்த்தம் விட வேண்டும் அக்னியை ஜ்வலிக்கும்படி செய்து, கிழக்கே ஒரு கிண்ணத்தில் ஜலம் விட்டு வைக்க வேண்டும்..பிறகு அக்னிக்கு நான்கு புறமும் தர்பை பரிஸ்தரனம் அமைக்க

வேண்டும்.தெற்கிலும் வடக்கிலுமுள்ள தர்ப்ப்ம் கிழக்கு நுனி யாகவும், மேற்கிலும் கிழக்கிலுமுள்ளது வடக்கு நுனியாக இருக்க வேண்டும். அத்துடன் தெற்கே உள்ளவை மேலாகவும் வடக்கே உள்ளவை கீழாகவும் அமைக்க வேண்டும்..

பொதுவாக இக்கார்யத்தில் 108 தர்பைகள் உபயோகிக்க வேண்டு மென்பது விதி ஹோம குண்டத்திற்கு நான்கு பக்கத்திற்கும் 4x16=64 பரிஸ்தரன தர்பங்கள்
:பாத்திர ஸாதனத்திற்கு 12; ப்ரணீதைக்கு 12; ப்ரணீதையை மூட்ட 8; ப்ரஹ்மாவிற்கு ஆஸநம் 3; பவித்ரம்-2; ஆஜ்யத்தில் தர்பாக்ரம் 2;; தர்விகளை துடைக்க 3; ஆஜ்யத்தில் ( நெய் ) ஜ்வாலையுடன் காட்ட 1; அதை சுற்றீ போட 1 ஆக மொத்தம் -108.

கர்த்தா தரிக்கும் பவித்ரம்; ஆஸநம் இதில் சேரவில்லை.

அக்னிக்கு வடக்கே தர்பங்கலை பரப்பி அதன் மீது இரண்டு இரண்டாக பாத்திரங்கலை வைக்கவும், ப்ரதான தர்வியும் ஆஜ்ய ஸ்தாலியும் ஒன்றாக சேர்த்து , மற்ற தர்வியும் ப்ரோக்ஷணீ பாத்ரத்தயும் ஒன்றாக சேர்த்து

கவிழ்த்து வைக்க வேண்டும். ஸமமான நுனியுடன் கூடிய இரு தர்பங்களால் பவித்ரம் செய்து பவித்ரத்துடன் கையால் அந்த பாத்திரங்கலை தொட்டு ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கும் அக்னிக்கும் இடையே

மேற்கில் தர்பத்தை வைத்து , அதன் மேல் ப்ரோக்ஷணீ பாத்திரத்தை வைக்க வேண்டும். அதற்குள் பவித்ரத்தை வைத்து அக்ஷதையுடன் தீர்த்தம் விட்டு
வடக்கு நுனியாக பவித்திரத்தால் மும்முரை அந்த ஜலத்தை கிழக்கே தள்ளீ , கவிழ்த்த பாத்திரங்கலை நிமிர்த்தி பாக்கியில்லாமல் இந்த எல்லா ஜலத்தாலும் மும்முரை ப்ரோக்ஷிக்கவும்..

ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கே வைத்துவிட்டு நெய்யை அக்னியில் உருக்கி முன் ப்ரோக்ஷணீ பாத்ரம் வைத்த இடத்தில். ஆஜ்ய பாத்திரத்தை வைத்து பவித்ரத்தை அதனுள் வைத்து நெய்யை விட வேண்டும்

. வட புறத்தில் ஒரு வரட்டியில் அக்னியை வைத்து அதன் மீது ஆஜ்ய பாத்திரத்தை வைத்து ஒரு தர்பத்தை கொளூத்தி அதன் மீது காட்டி இரு ஸமமான நுனி தர்பங்கலை நறூக்கி நெய்யில் போட்டு ,
மற்றோரு தர்பத்தை கொளூத்தி மூண்றூ முரை நெய் பாத்திரத்தை சுற்றீ எறீந்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக அதை இறக்கி அக்னியை அக்னியுடன் சேர்த்து அக்னிக்கு மேற்கில் ஆஜ்ய பாத்திரத்தை வைத்து

வடக்கு நுனியுள்ள பவித்ரத்தால் மும்முரை கிழக்கு மேற்காக
தள்ளீ அந்த பவித்ர முடிச்சை அவிழ்த்து ஜலத்தை தொட்டு அக்னியில் கிழக்கு நுனியாக வைக்க வேண்டும். அக்னிக்கு மேற்கே தனக்கு கிழக்கே
இடையில் தர்பங்கலை பரப்பி அதில் ஆஜ்ய ஸ்தாலியை வைத்து ப்ரதான

தர்வீ இதர தர்வீ என்ற இரண்டையும் அக்னியில் காட்டி தர்பத்தால் துடைத்து மறூபடியும் காய்ச்சி ப்ரோக்ஷித்து ஆஜ்ய ஸ்தாலிக்கு வடக்கே வைத்து தர்பங்கலை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்க வேண்டும்.
பிறகு அக்னிக்கு பரிசேஷணம் செய்ய வேண்டும்.

அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றீ விடவும்

அக்னிக்கு தெற்கில் ப்ரஹ்மாவையும், வடக்கில் வருண ணையும் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

பிறகு அக்னிக்கு நாலு புறமும் அக்ஷதையால் அலங்காரம் செய்ய வேண்டும்.
இதர தர்வியால் ப்ரதான தர்வியில் நெய்யை எடுத்து விட்டு கொண்டு

அக்னி ஸீத்தியர்த்தம் வ்யாஹ்ருதி ஹோமம் கரிஷ்யே.ஓம் பூர்புவஸ்ஸூவ
ஸ்ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

மறூபடியும் முன்போல் நான்கு முரை நெய் எடுத்து
உபவாஸ விகல்பேன சோதித அயாஸ்ச ஹோமம் ஹோஷ்யாமி

அயாஸ்ச ஆக்நேயஸ்யநபி சஸ்தீஸ்ச ஸத்ய மித்வ மயா அஸீ---
அயஸா மனஸா த்ருதோயஸா ஹவ்ய முஹிஷே யாநோ தேஹி பேஷஜக்கு ஸ்வாஹா.-அக்னயே அயஸ இதம் ந மம

மறூபடியும் நான்கு முரை நெய் எடுத்து
அநேஹ கால ஸாயம் ப்ராதெள பாஸன அகரண ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ் சித்த ஹோமம் ஹோஷ்யாமி- ஓம் பூர்புவஸ்ஸூவஸ் ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம.

அஸ்மின் கர்மணீ அநாக்ஞாத ப்ராயச்சித்தானி கரிஷ்யே.- அநாக்ஞாதம் யதாக்ஞாதம் யக்ஞஸ்ய க்ரியதே மிது ; அக்னே ததஸ்ய கல்பய த்வ்கும்ஹி
வேத்தயதா ததகு ஸ்வாஹா—அக்னயே இதம் ந மம

யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷா நயக்ஞயஸ்ய மன்வதே மர்தாஸஹ



அக்நிஷ்டத் தோதா க்ருதுவித் விஜானன் யஜிஷ்டோ தேவாகும் ருதுஸோ யஜாதி ஸ்வாஹா.-- அக்நய இதம் ந மம.
ஓம் பூஹு ஸ்வாஹா –அக்னயே இதம் ந மம; ஓம் புவஸ் ஸூவாஹா-வாயவே இதம் ந மம –ஓம் ஸூவ ஸூவாஹா ஸூர்யாய இதம் ந மம.
ஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸூவாஹா ப்ரஜாபதயே இதம் ந மம

அஸ்மின் விஸ்சின்ன ஓளபாஸன அக்னி ஸந்தான ஹோம கர்மணீ மத்யே ஸம்பாவித மந்த்ர லோப தந்த்ர லோப க்ரியா லோப, த்ரவ்ய லோப, ஆஜ்ய லோப ந்யூனாதிரே க விஸ்மிருதி விபர்யாஸா ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்தம் ஹோஷ்யாமி.

ஓம் பூர்புவஸ்ஸூவ ஸ்வாஹா –ப்ரஜாபதயே இதம் ந மம ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா. –விஷ்ணவே பரமாத்மனே இதம் ந மம- நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா. ருத்ராய பசுபதயே ந மம ருத்ரனுக்கு மரியாதை செய்ய ஜலத்தை தொட வேண்டும்.

வலது கையில் இரு தர்விகலையும் எடுத்துக்கொண்டு இடது கையில் ஆஜ்ய பாத்ரத்தை எடுத்துக்கொண்டு ஸ்வாஹா என்றூ சொல்லும் போது ஹோமம்
செய்ய வேண்டும். ஸப்ததே அக்னே ஸமிதஹ ஸப்த ஜிஹ்வாஸ் ஸப்த ருஷயஹ –ஸப்த தாம ப்ரியானி- ஸப்த ஹோத்ராஸ் ஸப்த தாத்வா யஜந்தி ஸப்தயோநி ரா ப்ருணஸ்வ க்ருதேந ஸ்வாஹா அக்நயே ஸப்தவதே இதம் ந மம இதை உரக்க கூற வேண்டும்.

ஆஜ்ய பாத்ரத்தை வடக்கே வைத்து ப்ராணாயாமம் செய்து முன் போல் பரிசேஷனம் செய்ய வேண்டும்.

அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலத்தை சுற்றீ விடவும்
சக்திக்கு ஏற்றபடி காலை மாலை ஓளபாசனம் செய்யாமலிருந்ததற்கு

ப்ராஹ்மணருக்கு அரிசி வாழக்காய் தக்ஷினை கொடுக்க வேண்டும்;

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோஹோ அநந்த புண்ய பலதம் அதச்சாந்திம் ப்ரயசமே.
அநேக கால ஸாயம் ப்ராதஹ ஓளபாஸனம் அகரண ப்ராயஸ்சித்தார்த்தம்

ஹோம த்ரவ்யம் யத் கிஞ்சித் ஹிரண்யஞ் ச நாநா கோத்ரேப்யஹ ப்ராஹ்மணேப்யஹ தேப்யஹ தேப்யஹ ஸம்ப்ரததே..

ஓளபாஸனம்;

.சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம்
த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.

ஓம் பூஹு===========ஸூவரோம்

மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
ப்ராதர் ஓளபாஸனம் (ஸாயமெளபாஸனம்) ஹோஷ்யாமி

அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் விடவும்.

அக்னி தியானம்;-

சத்வாரி சிருங்காஹா த்ரயோ அஸ்யபாதாஹா த்வே சீர்ஷே ஸப்தஹஸ்தாஸோ அஸ்ய த்ரிதாபத்தோ விருஷபோ ரோரவீதி மஹோதேவோ மர்த்யாகும் ஆவிவேச –ஏஷஹி தேவஹ ப்ரதிசோனு ஸர்வாஹா பூர்வோஹிதாஜஹ ஸ உ கர்பே அந்தஹ ஸவிஜாய

மானஸ்ஸஜ நிஷ்யமானஹ ப்ரத்யங்முகாஸ்திஷ்டதி விஸ்வதோமுகஹ

ப்ராங்முகோ தேவ ஹே அக்னே மம அபிமுகோ பவ

அக்னிக்கு அலங்காரம்

கிழக்கே நடுவிலிருந்து அக்னிக்கு அருகில் எட்டு திக்குகளீலும் அக்ஷதையால் அலங்காரம் செய்க,

இந்த்ராய நமஹ; அக்னயே நமஹ; யமாய நமஹ நிருரிதயே நமஹ; வருணாய நமஹ; வாயவே நமஹ; ஸோமாய நமஹ; ஈசானாய நமஹ ;அக்னயே நமஹ என்றூ சொல்லி அக்னியில் அக்ஷதை போடவும்.

ஆத்மனே நமஹ என்றூ தன் தலையில் அக்ஷதை போட்டுக்கொள்ள வேண்டும். ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ ப்ராமணர் மீது அக்ஷதை போடவும்.
ஹோம த்ரவ்யத்தை – ஓம் பூர்புவஸ்ஸூவஹ என ப்ரோக்ஷித்து –ஹோஷ்யாமி –என் உத்த்ரவு கேட்டு ஜுஹூதி என தானே பதில் சொல்லி கொண்டுகையால் ஹோமம் செய்யவும்.

ஓம் ஸூர்யாய ஸ்வாஹா – ஸூர்யாய இதம் ந மம. இது காலையில்

ஓம் அக்னயே ஸ்வாஹா – அக்னயே இதம் ந மம –இது மாலையில்

முன் செய்த ஹோமத்தை விட அதிகம் அரிசி எடுத்து கொண்டு முன் ஆஹுதி மேல் படாமல் ஈசான மூலையில் உரக்க மந்திரம் கூறீ ஹோமம் செய்க,

அக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா –அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம

அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.

ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் சுற்றவும்.
அக்நியில் ஒரு ஸமித்தை வைத்து அக்னி உபஸ்தானம் கரிஷ்யே என்றூ எழுந்து நின்றூ சொல்லவும்.

அக்னே நய ஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் –யுயோத் யஸ்மத் ஜுஹு ராண மேனோ பூயிஷ்டாம்தே நம உக்திம் விதேம
அக்னயே நமஹ மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹுதாசன யத்து தம்து மயா தேவ பரிபூரணம் ததுஸ்துதே—ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம

கானிவை யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்னானு ஸ்மரணம் பரம் . ஶ்ரீ க்ருஷ்ண; க்ருஷ்ண க்ருஷ்ண
அபிவாதயே========= நமஸ்காரம். பவித்ரம் அவிழ்கனும்.ஆசமனம் செய்யனம்..


ப்ராஹ்மணர்கள் என்னைய் ஸ்நானம் செய்து விட்டு வந்த பிறகு, இப்போது கர்த்தா போக்தா இருவருமே நெற்றீயில் எதுவும் இட்டு கொள்ளூம் பழக்கம் இல்லை. சிலர் வீடுகளீல் மட்டும் உள்ளது.
ப்ராஹ்மணர்களை அவரவர் ஸ்தானத்தில் உட்கார வைத்து வாத்யாரிடமிருந்து மூன்றூ தர்பை பவித்ரம் வாங்கி தரித்துகொண்டு

உபவீதியாக நின்றூ கொண்டு –அனுக்ஞை அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் செளவர்னிம் தக்ஷினாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணா மிவ ஸ்வீக்ருத்வ.
என்றூ சொல்லி பிறகு -------------------------------கோத்ரஸ்ய -----------------சர்மணஹ மம பிதுஹு (-------------------கோத்ராயாஹா ------------நாம்ன்யாஹா மம மாதுஹு )
அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் ப்ரத்யாப்தீக சிராத்தம் கர்த்தும் யோக்கியதா சித்திம் அனுக்ரஹான என்றூ சொல்லி ப்ராஹ்மனரி டம் அனுமதி கேட்க வேண்டும்.

அவர்கள் யோக்கியதா ஸீத்திரஸ்து என்றூ சொல்வார்கள்> உபவீதியாகவே கையில் எள்ளூம் அக்ஷதையும் எடுத்து கொண்டு கீழே இரைத்து கொண்டு கீழ் கண்ட மந்திரங்கலை சொல்லி ப்ராஹ்மணர்கலை ப்ரதக்ஷிணம் வர வேண்டும்.

தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஹ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ-----மூன்றூ தடவை சொல்லவும்.
யானிகானி ச பாபானி ஜன்மாந்திர க்ருதானி ச தானி தானி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

ஸமஸ்த சம்பத் ஸமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ – அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவஹ புநந்து மாம் ப்ராஹ்மண பாத பாம் ஸவஹ
உபவீதியாகவே கையில் பஞ்ச பாத்திர உத்திரினீயுடன் மூண்றூ தடவை அக்னியையும், ப்ராஹ்மணர்கலையும் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.

.-உபவீதி
------------------------கோத்ரஸ்ய -----------சர்மணஹ மம பிதுஹு

( கோத்ராயாஹா------------------நாம்ந்யாஹா மம மாதுஹு)

அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூர வார்த்ருவ ஸம்கிகேப்யஹ விசுவேப்யோ தேவேப்யோ நமஹ என்றூ சொல்லி விசுவேதேவர் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்.

ப்ராசீனாவீதி பிதா சிராத்தம்

-------------------கோத்ரஸ்ய ----------------------சர்மணஹ அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ என்றூ சொல்லி பித்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.

மாதா சிராத்த மானால்

(-------------- கோத்ராயாஹா----------------------நாம்ன்யாஹா அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாப்யஹ அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாஹீப்யோ நமஹ என்றூ சொல்லி மாத்ரு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது எள்லை கை மரீத்தாற் போல் போடவும்.)

உபவீதியாகி

அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணவே நமஹ என்றூ சொல்லி விஷ்னு ஸ்தானத்தில் இருக்கும் ப்ராஹ்மணர் மீது அக்ஷதை போடவும்.

தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஹ ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ
என்றூ சொல்லி கிழக்கு அல்லது மேற்கு பார்த்து நமஸ்காரம் செய்யவும்.

ஸ்வாமிநஹ அஸ்மின் திவஸே-------------------------கோத்ரம்-----------------சர்மணம்
மம பிதரம் ( -------------கோத்ரம்-------------நாம்நீம் மம மாதரம் )உத்தீச்ய ப்ரத்யாப்தீக சிராத்தம் பார்வண விதானேன கர்த்தும் உத்யுக்தோஸ்மி


தேச கால பாத்ராத்யஹ ததர்த்தே மயா ஸம்பாதிதாஹா பச்யமானாஹா ஸர்வே பதார்த்தாஹா சிராத்தார் ஹாஹா ஸந்த்விதி
பவந்தஹ அனுக்ரஹந்து. இதம் க்ஷேத்ரம் கயா க்ஷேத்ர ஸத்ருசம் காலம்ஸ்ச முக்ய காலோ பூயாதிதி அனுகிரஹந்து. என்றூ சொல்லி ப்ரார்த்திக்கவும்

வடக்கு பக்கம் கயை இருக்குமிடம் பார்த்துகொன்டு சிராத்த காலே கயாம் த்யாத்வா தேவம் ஜனார்தனம் என்றூ சொல்லவும்.

ப்ராசீனாவீதி ப்ரதக்ஷிணமாக தெற்கு பக்கம் பார்த்து கொண்டு வஸ்வாதீம்ச

பித்ரூன் த்யாத்வா ததஹ சிராத்தம் ப்ரவர்த்தயே. என்றூ சொல்லவும். ப்ராஹ்மணர்கள் ப்ரவர்தய என்றூ சொல்வார்கள்.

உபவீதி

இரண்டு ஆசமனம் செய்யவும்.
பிறகு உட்கார்ந்து கொண்டு தர்பைகளை தர்பேஸ்வா ஸீனஹ என்றூ சொல்லி ஆஸனமாக போட்டு கொண்டு தர்பாந்தாரய மானஹ என்றூ சொல்லி வலது மோதிர விரலில் பவித்திரம் பக்கத்தில் தர்பைகலை அடக்கி கொண்டு

சுக்லாம்பரதரம் விஷ்ணூம்=======ப்ராணாயாமம் சிராத்த சங்கல்பம்.

மமோ பாத்த சமஸ்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் அபவித்ர பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்யா அப்யந்த்ர சுசிஹி மாநசம் வாசிகம் பாபம்

கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரனே நைவ வ்யபோஹதி ந சம்சயஹ ஶ்ரீ ராம ராம, ராமா திதிர் விஷ்ணூ ததா வாரஹ நக்ஷத்ரம் விஷ்ணூறேவச
யோகச்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்னு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த கோவிந்த அத்ய ஶ்ரீ பகவதஹ விஷ்னோ ராக்யயா ப்ரவர்த்த

மானஸ்ய ஆத்ய ப்ருஹ்மனஹ துவிதீயே பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டா விம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ தக்ஷிணே

பார்ஸ்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே -----------------------------------------------------நாம ஸம்வத்ஸரே ----------------------அயனே------------------------ருதெள-----------------------------மாசே----------------------------பக்ஷே------------ புண்யதிதெள----------------வாஸர யுக்தாயாம்-----------------
----------நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணூ யோக விஷ்ணூ கரண யேவங்குன விசேஷன விசிஷ்டாயாம்-----புண்ய திதெள ப்ராசீனாவீதி
-----------------------------கோத்ரஸ்ய -----------------சர்மணஹ பித்ரு பூதஸ்ய மம பிதுஹு-


((---------------------------------------கோத்ராயாஹா------------------- நாம்ன்யாஹா- பித்ரு பூதாயாஹா மம மாதுஹு ))

அத்யாஸ்மின் பார்வண விதானேன ப்ரத்யாப்தீக சிராத்தம் சம்பவதா த்ரவ்யேண ஸம்பவத்பிஹி உபசாரைஹி ஸம்பவந்த்யா தக்ஷிணயா ஸம்பவந்தியா சக்த்யா மம பிதுஹு (பித்ரு பூதாயாஹா மம மாதுஹு)

அக்ஷய த்ருப்தியர்த்தம் அந்நேந ஹவிஷா ஸதைவம் ப்ரத்யாப்தீக சிராத்தம் அத்ய கரிஷ்யே. என்றூ சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பைகலை தென் மேற்கு மூலையில் போடவும். உபவீதி ஜலத்தை தொடவும்.

வரணம்;_ பிதாவிற்கு

------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ மம பிதுஹு (

மாதாவிற்கு

(------------கோத்ராயாஹா-------------நாம்ந்யாஹா மம மாதுஹு ))
அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்க்ஞானாம் விச்வேஷாம் தேவானாம் இதம் ஆஸனம். என்றூ நான்கு தர்பைகளை விசுவேதேவர் காலடியில் போடவும்.

ஹஸ்தே அபஹ் ப்ரதாயா அவர் வலது கையில் ஒரு உத்தரணீ ஜலம் விடவும்.


ப்ரூரவார்த்ருவ ஸம்க்ஞேப்யஹ விச்வேப்யோ தேவேப்யஹ பவதா க்ஷண கர்த்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது .ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும். ப்ராஹ்மணர் ப்ராப்நவானி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.

ப்ராசீனாவீதி

------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ பித்ரு பூதஸ்ய மம பிதுஹு
( பார்வண விதானேன க்ரியமானே ப்ரத்யாத்மீக சிராத்தே

------------------------கோத்ரானாம்-(பிதா பிதாமஹர், ப்ரபிதாமஹர் பெயர் சொல்லவும் ---------------------சர்மனாம் வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதுஹு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

மாதாவிற்கு

(-----------கோத்ராயாஹா-------------நாம்ன்யாஹா பித்ரு பூதாயாஹா மம மாதுஹு( பார்வண விதானேன க்ரியமானே ப்ரத்யாத்மீக சிராத்தே
---------------------------------------கோத்ரஸ்ய மாதுஹு பிதாமஹி ப்ரபிதாமஹி பெயர் சொல்லவும் --------------------------------நாம்நீனாம்

வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதா மஹினாம் இதம் ஆஸனம். என்றூ நான்கு தர்பைகளை பித்ரு ஸ்தான ப்ராஹ்மணர் காலடியில் போடவும்.
ஹஸ்தே அபஹ் ப்ரதாயா அவர் வலது கையில் ஒரு உத்தரணீ ஜலம் விடவும்.

------------------------கோத்ரேப்யஹ--------------------------சர்மப்யஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹேப்யஹ பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான்.

மாதாவிற்கு

(-------------------- கோத்ராப்யஹ --------------------தாப்யஹ அல்லது நாம்நீப்யஹ வசு ருத்திர ஆதித்ய ஸ்வ ரூபாப்யஹ அஸ்மின் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்யஹ பவதா க்ஷண கர்த்தவ்யஹ ப்ராப்னோத் பவான் )

என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன் பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது
ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்.

உபவீதி

விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மணருக்கு
------------------------------------கோத்ரஸ்ய---------------------சர்மணஹ அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோஹோ இதம் ஆஸனம்.

மாதாவிற்கு

((------------------------------கோத்ராயாஹா----------------------நாம்ன்யாஹா அத்யாஸ்மின்

ப்ரத்யாத்மீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ இதம் ஆஸனம் )
4 நுனி தர்பங்கலை வடக்கு நுனி யாக ஆஸனமாக போடவும்

ஹஸ்தே அப ப்ரதாயா வலது கையில் ஜலம் விடவும்..
சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ பவதா க்ஷண கர்தவ்யஹ

என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும். ப்ராப்நவானி என்றூ ப்ரதி வசனம் சொல்வார்கள்

இதன் பிறகு பாத்யம்;

ப்ராஹ்மணர் கால் அலம்ப வீட்டு வாசல் பக்கம் அல்லது கொல்லை பக்கம் ஒரு பிளாஸ்டிக் பக்கட்டில் தண்ணீறும் ஒரு பித்தலை சொம்பும் சிறீதளவு பசுஞ்சாணீயும், நெய்யும் தயாராக வைத்து கொள்ளவும்.

வடக்கு பக்கத்தில் சதுரமாகவும் அதற்கு தெற்கு பக்கத்தில் ஒரு அடி விட்டு வட்டமாக பசுஞ்சாணீயால் மெழுக வேண்டும். ஒரு அடி விஸ்தீரனதிர்க்கு.

சதுர மண்டலத்தில் ப்ரூரவ ஆர்த்ரவ விசுவேஷாம் தேவானாம் (சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோப்யஸ்ச). பாத்யஸ்தானே இதமாஸனம்

இமே தர்பாஹா என்றூ 4 தர்பங்கலை வடக்கு நுனியாக போடவும்.

கந்தாக்ஷைதைஹி ஸகலாராதனைஹி ஸ்வர்ச்சிதம்.

சந்தனத்தோடு கூடிய அக்ஷதையை போடவும்..

ப்ராசீனா வீத்யாகி வட்டமான மன்டபத்தில் வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹினாம் )

பாத்யஸ்தானே இதம் ஆஸனம் இமே தர்பாஹா என்றூ 3 தர்பைகலை தெற்கு நுனியாக போடவும்

தில கந்த அக்ஷதைஹி ஸகல ஆராதைனிஹி ஸ்வர்சிதம். என்றூ எள்ளூ அக்ஷதை, சந்தனம் இவைகலை கையை மறீத்தால் போல் போடவும்.

உபவீதியாகி பாத ப்ராக்ஷாளனம்..

எள்ளூ காலில் படக்கூடாது என்றூ இருப்பதால் எள்ளூ, சந்தனம், அக்ஷதை
கலந்து பூமியில் போட்டு பிறகு இரு கால்கலையும் தாம்பாளத்தில் வைத்து தனிதனியாக அலம்பவும். .விசுவே தேவர் கால் அலம்பிய ஜலத்துடன் பித்ரு கால் அலம்பும் ஜலம் கலக்க கூடாது..

------------------------கோத்ரஸ்ய-----------------சர்மணஹ
( கோத்ராயாஹா---------------நாம்ந்யாஹா )

அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூரவ ஆர்த்ரவ ஸம்க்ஞகா ஹா விசுவே தேவாஹா ஸ்வாகதம்.

சன்னோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோ ரபிஸ்ரவந்து நஹ இத வஹ பாத்யம்.

சந்தனம் அக்ஷதையோடு ஜலத்தை விசுவே தேவர் வலது பாதத்தில் விடவும்.பிறகு இடது காலில் விடவும்.

பத்னி கர்த்தாவுக்கு இடது பக்கத்தில் நின்றூ கொண்டு ஜலம் விட வேண்டும் ஆதாரம் நிர்ணய சிந்து பக்கம் 1528-29.. பவித்ரம் வலது காதில் வைத்து கொள்ளவும்..கர்த்தா குந்திட்டு உட்கார்ந்து கனுக்கால் வரையில் அலம்ப வேண்டும். கனுக்கால்களூக்கு மேலேயும் உள்ளாங் கால்கலையும் அலம்ப வேண்டாம்
.
கால் அலம்பும் போது பக்கத்திலுள்ள மண்டலத்தில் ஜலம் கலக்காதவாரூ பார்த்துக்கொள்ளவும். துணீ அல்லது மணல் போட்டு வைக்கவும்.

சுக்ரமச்ஸீ ஜ்யோதிரஸீ தேஜோஸீ என்று சொல்லி இரு பாதங்கலீலும் நெய்யை தடவவும். அப உபஸ் பர்சியா ஜலம் தொடவும்.

பசுஞ்சாணீயால் இரு உள்ளங்கால்களீலும் கந்த த்வாராம் துரா தர்சாம் நித்ய புஷ்டாம் கரீஷினீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஶ்ரீயம். என்றூ சொல்லி தடவவும்..

அபார ஸம்ஸார ஸமுத்ர ஸேதவஹ புநந்து மாம் ப்ராஹ்மண பாத பாம்ஸவஹ ஸமஸ்த சம்பத் சமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ.
; ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம்.

ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்

ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம். என்றூ சொல்லி ப்ராஹ்மணருடைய பாதங்கலை கணூக்கால் பின்னங்கால் விடாமல் அலம்பவும்.

கால் அலம்பிய ஜலம் கர்த்தா காலில் படக்கூடாது. அப்படி பட்டு விட்டால் கால்கலை அலம்பிக் கொள்ளவும்.

சந்தனத்தோடு கூடிய அக்ஷதையை வலது பாதத்தின் மேல் போடவும்.

பத்னியுடன் கர்த்தாவும் தீர்தத்தை தொட்டு ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

பித்ரு ஸ்தான ப்ராஹ்மனருக்கு –பவித்ரத்தை

பித்ரு ஸ்தான ப்ராஹ்மனருக்கு –பவித்ரத்தை அணீந்து உபவீதீயாகவே

---------------------------கோத்ரஹ-------------------------சர்மணஹ ((கோத்ராஹா--------------------------------------நாம்ன்யாஹா) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹஹ ((மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீப்யஹ )
ஸ்வாகதம். =நல்வரவு.


ப்ராசீனாவீதி:_

சந்நோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் அபிஸ்றவந்துனஹ
இதம் வஹ் பாத்யம் என்றூ சந்தனம் ஜலத்தோடு கூடிய அக்ஷதையை வலது கை மரீத்தால் போல் வலது பாதத்தில் விடவும்.

பவித்திரத்தை காதில் வைத்துக்கொண்டு சுக்கிரமஸீ -ஜ்யோதிரஸி தேஜோஸீ என்றூ சொல்லி இரண்டு பாதங்கள் அடியில் நெய் தடவவும்.

கை அலம்பி கொண்டுபசுஞ்சாணீயால் இரு உள்ளங்கால்களீலும் கந்த த்வாராம் துரா தர்சாம் நித்ய புஷ்டாம் கரீஷினீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஶ்ரீயம். என்றூ சொல்லி தடவவும்..

பத்னி கர்த்தாவுக்கு வலது பக்கம் நின்றூ கொண்டு ஜலம் விட வேண்டும்.
ஆதாரம் நிர்ணய சிந்து—பக்கம் 1528-1529.

ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம்.

ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்
ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம்.. என்றூ சொல்லி அலம்பவும்.

பவித்ரம் அணீந்து சந்தனம், அக்ஷதை இவைகலை பாதத்தின் மீது மறீத்தாற் போல் போடவும். (( ஒரு .சிலர் ஆசாரத்தில் ப்ரோக்ஷணம் இருக்கிறது.)
உபவீதி;- பவித்ரம் அணீந்து விஷ்ணூ ப்ராஹ்மணருக்கு ----------------------------------------கோத்ரஸ்ய--------------------சர்மணஹ

மாதாவிற்கு

கோத்ராயாஹா------------------------நாம்ன்யாஹா

அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ ஸ்வாகதம்.

சன்னோ தேவி அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோ அபிசிரவந்து நஹ இத வஹ பாத்யம்.

சந்தனம் அக்ஷதையோடு ஜலத்தை விஷ்ணூ வலது பாதத்தில் விடவும்.பிறகு இடது காலில் விடவும்
.
பத்னி கர்த்தாவுக்கு இடது பக்கத்தில் நின்றூ கொண்டு ஜலம் விட வேண்டும்டஆதாரம் நிர்ணய சிந்து பக்கம் 1528-29.. பவித்ரம் வலது காதில் வைத்து கொள்ளவும்..கர்த்தா குந்திட்டு உட்கார்ந்து கனுக்கால் வரையில் அலம்ப வேண்டும். கனுக்கால்களூக்கு மேலேயும் உள்ளாங்கால்கலையும் அலம்ப வேண்டாம்.

கால் அலம்பும் போது பக்கத்திலுள்ள மண்டலத்தில் ஜலம் கலக்காதவாரூ பார்த்துக்கொள்ளவும். துணீ அல்லது மணல் போட்டு வைக்கவும்.
சுக்ரமச்ஸீ ஜ்யோதிரஸீ தேஜோஸீ என்ரூ சொல்லி இரு பாதங்கலீலும் நெய்யை தடவ்வும். அப உப ஸ்பர்சியா ஜலம் தொடவும்.

பசுஞ்சாணீயால் இரு உள்ளங்கால்களீலும் கந்த த்வாராம் துரா தர்சாம் நித்ய புஷ்டாம் கரீஷினீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஶ்ரீயம். என்றூ சொல்லி தடவவும்..
தத் விஷ்ணோஹோ பரமம் பதம்- ஸதா பச்யந்தி ஸூர்யஹ திவீவ சக்ஷுராத்தம் த்த்விப்ராஸோஒ விபன்யவஹ ஜாக்ருவாகும்ஸஹ ஸமிந்ததே
விஷ்ணோர்யத் பரமம் பதம்.

ஸமஸ்த சம்பத் சமவாப்தி ஹேதவஹ ஸமுத்தி தாபத்குல தூமகேதவஹ.
; ஆதிவ்யாதி ஹரம் ந்ருநாம் ம்ருத்யு தாரித்ரிய நாசனம்.

ஶ்ரீ புஷ்டி கீர்த்திதம் வந்தே விப்ர ஶ்ரீ பாத பங்கஜம். விப்ரெளத தர்சனாத்
ஸத்ய க்ஷீயந்தே பாபராசயஹ .வந்தனாத் மங்களா வாப்திஹி அர்சனாத் அச்யுதம் பதம். என்றூ சொல்லி ப்ராஹ்மணருடைய பாதங்கலை கணூக்கால் பின்னங்கால் விடாமல் அலம்பவும்

சந்தனத்தோடு கூடிய அக்ஷதையை வலது பாதத்தின் மேல் போடவும்.

பத்னியுடன் கர்த்தாவும் தீர்தத்தை தொட்டு ப்ரோக்ஷித்து கொள்ளவும்

கர்த்தா கால் அலம்பி கொள்ளவும்.. வேறூ புதிய ஜலத்தில்( (பவித்ரம் காதில்)
கர்த்தா கிழக்கேயோ வடக்கேயோ பார்த்து ஆசமனம் செய்யவும்.

கர்த்தா ஆசமனம் செய்த பிறகு விசுவேதேவர்,, விசுவேதேவர் மண்டலத்திற்கு வடக்கேயும், பித்ரு ஸ்தான ப்ராஹ்மனார் பித்ரு மண்டலத்திற்கு தெற்கேயும் ஆசமனம் செய்ய வேண்டும்

மற்றோரு வழக்கமும் இருக்கிறது..
 
கர்த்தா முதலில் ப்ராஹ்மணர்கள் காலலம்பிய இடத்திற்கு ஈசான திக்கில் இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும். இதன் பிறகு அந்த இடத்திற்கு கிழக்கே விசுவேதேவரும், விஷ்ணூவும், ஆசமனம் செய்ய வேண்டும்.பிறகு பித்ரு அந்த இடத்திற்கு வடக்கே ஆசமனம் செய்ய வேண்டும்.

தற்காலத்தில் இதை கவனித்து செய்பவர் மிக மிகக் குரைவு.

இந்த ஆசமன ஜலமும் கால் அலம்பிய ஜலமும் ஒன்றூ சேரக்கூடாது..

ப்ராஹ்மணர்களூக்கு பஞ்சாத்திர உத்திரிணீ கொடுக்கவும்-ஆசமனம் செய்வதற்கு
..
பவித்திரம் அணீந்து கொண்டு ப்ராஹ்மணர்கலை மறூபடியும் வரிக்க வேண்டும்.

விசுவேதேவருக்கு

கையில் அக்ஷதை எடுத்துகொண்டு ப்ரூர வார்த்ரவ ஸம்க்ஞகான் விசுவான் தேவான் பவத்ஸூ ஆவாஹயிஷ்யே ( ஆவாஹய என்றூ ப்ரதி வசனம்)

விசுவே தேவாஹா ஸ்ருணூ தேவகும் ஹவம் மே யே அந்தரிக்ஷேயே உபத்ய விஷ்டயே அக்னி ஜிஹ்வா உதவா யஜத்ரா ஆஸத்யாஸ்மின்

பர்ஹிஷி மாதயத்வம் , ஆகச்சந்து மஹா பாகா விசுவே தேவா மஹா பலாஹா . யே ஹ்யத்ர விஹிதாஹா சிராத்தே ஸாவதானா பவந்து தே;_ பிதாவிற்கு


------------------கோத்ரஸ்ய -------------------சர்மனஹ மம பிதுஹு (அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்கஞகான் விச்வான் தேவான் பவத்ஸூ ஆவாஹயாமி (( ஆவாஹிதோஸ்மிதி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்

தற்போது ப்ராஹ்மணர் கைகலை கூப்பிகொண்டு குந்திட்டு உட்கார வேண்டும். அக்ஷதையை விசுவேதேவர் வலது காலில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும்.

. அக்ஷதையை விசுவேதேவர் வலது காலில் வலது பாதம், இடது பாதம், வலது முழங்கால், இடது முழங்காலிலும், வலது தோள் இடது தோளீலும் ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும் (ஆதாரம்:_ பக்கம் 466_467 விசுவேஷாம் தேவானாம் இதம் ஆஸனம் . தர்பாஸனம் போடவும். ஹஸ்தே

அப ப்ரதாயா வலது கையில் தீர்த்தம் விடவும்.

விசுவேஷாம் தேவானாம் ஸ்தானே ஆஹவனீயார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு

கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது

ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

மாதாவிற்கு

விசுவேதேவருக்கு

கையில் அக்ஷதை எடுத்துகொண்டு ப்ரூர வார்த்ரவ ஸம்க்ஞகான் விசுவான் தேவான் பவத்ஸூ ஆவாஹயிஷ்யே ( ஆவாஹய என்றூ ப்ரதி வசனம்)
விசுவே தேவாஹா ஸ்ருணூ தேவகும் ஹவம் மே யே அந்தரிக்ஷேயே உபத்ய விஷ்டயே அக்னி ஜிஹ்வா உதவா யஜத்ரா ஆஸத்யாஸ்மின்

பர்ஹிஷி மாதயத்வம் , ஆகச்சந்து மஹா பாகா விசுவே தேவா மஹா பலாஹா . யே ஹ்யத்ர விஹிதாஹா சிராத்தே ஸாவதானா பவந்து தே

(------------கோத்ராயாஹா-------------நாம்ந்யாஹா மம மாதுஹு ))

அத்யாஸ்மின் ப்ரத்யாத்மீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்கஞகான் விச்வான் தேவான் பவத்ஸூ ஆவாஹயாமி (( ஆவாஹிதோஸ்மிதி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்

தற்போது ப்ராஹ்மணர் கைகலை கூப்பிகொண்டு குந்திட்டு உட்கார வேண்டும். அக்ஷதையை விசுவே தேவர் வலது காலில் வலது பாதம், இடது பாதம், வலது முழங்கால்

இடது முழங்காலிலும், வலது தோள் இடது தோளீலும் ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும் (ஆதாரம்:_ பக்கம் 466_467 வைத்தினாத தீக்ஷிதீயம் உத்தர பாகம்.))

விசுவேஷாம் தேவானாம் இதம் ஆஸனம் . தர்பாஸனம் போடவும். ஹஸ்தே

அப ப்ரதாயா வலது கையில் தீர்த்தம் விடவும்.

விசுவேஷாம் தேவானாம் ஸ்தானே ஆஹவனீ யார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது கையினால் தொட்டு
கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது

ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

ப்ராசீனாவீதி

எள்லை எடுத்து ----------------------------கோத்ரஸ்ய ----------------------------சிராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹான் ஓஷம் பவத்ஸூ ஆவாஹயிஷ்யே.. (ஆவாஹய என்றூ ப்ரதிவசனம்)

ஆயாத பிதரஹ ஸோம்யா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச ----------------------------------------கோத்ரஸ்ய----------------சர்மணஹ ------------------- அஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே

--கோத்ரான்---------------சர்மனஹ வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மின் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஓஷம் பவத்ஸூ ஆவாஹயாமி என்றூ சொல்லி எள்லை ப்ராஹ்மனரின் சிரசிலும் , இடது தோள் வலதுதோள்,

இடது முழங்கால், வலது முழங்கால், இடது பாதம், வலது பாதம் ,வரயிலும் முரையாகப்போடவும். ( ஆவாஹிதோஸ்மி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.)

எள்லை போடும் போது பின் வருமாறூ சொல்லிகொண்டே போட வேண்டியது. ஓஷதயஹ ப்ரதிமோதத்வம் ஏனம் புஷ்பாவதீஹி ஸூபிப்லாஹா அயம்வஹ கர்பஹருத்ஜயஹ ப்ரத்னம் ஸதஸ்தம் ஆஸதத்.

பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் )
இதமாஸனம்.. தர்பாஸனம் போடவும். ஹஸ்தே அப ப்ரதாய கையில் உத்தரிணீ ஜலம் விடவும்.

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்

( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம்) ஸ்தாநே ஆவஹணீயார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான் என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது

கையினால் தொட்டு கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது
ஓசம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

உபவீதி

விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மணரை பார்த்து கையில் அக்ஷதை எடுத்துக்

கொண்டு பின் வறூமாறூ சொல்லவும், சிராத்த ஸம் ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ ஓஷம் பவது ஆவாஹயிஷ்யே. ( ஆவாஹயே என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.)
பிற்கு கர்த்தா ஸஹஸ்ர சீர்ஷா புருஷஹ ஸஹஸ்றாக்ஷஸ் ஸஹஸ்ற பாத் ஸபூமிம் விச்வதோ வ்ருத்வா . அத்ய திஷ்டத் தசாங்குலம்

--------------கோத்ரஸ்ய--------------------சர்மணஹ ( கோத்ராயாஹா-------------நாமின்யாஹா) அத்யாஸ்மின் ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக

ஶ்ரீ மஹா விஷ்ணூம் ஓசம் பவதி ஆவாஹயாமி. என்றூ சொல்லி ப்ராஹ்மணர் சிரஸீல் அக்ஷதை போடவும் ( ஆவாஹி தோஸ்மி என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.).

ஓஷதயஹ ப்ரதி மோதத்வம் ஏனம் புஷ்பாவதிஹி ஸூபீபலாஹ அயம் வஹ கர்பஹ ருத்வயஹ ப்ரத்னம் ஸதஸ்தம் ஆஸதத். என்றூ சொல்லி

அக்ஷதையை ஶ்ரீ மஹாவிஷ்ணூ வலது காலில் வலது பாதம், இடது பாதம், வலது முழங்கால், இடது முழங்காலிலும், வலது தோள் இடது தோளீலும் ப்ரதக்ஷிணமாக தலை வரை போடவேண்டும் (ஆதாரம்:_ பக்கம் 466_467 வைத்தினாத தீக்ஷிதீயம் உத்தர பாகம்.)
)
சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோஹோ இதம் ஆஸனம். என்றூ சொல்லி தர்பாசனம் போடவும்.

ஹஸ்தே அபஹ் ப்ரதாயா வலது கையில் ஜலம் விடவும்.

சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னூ ஸ்தானே ஆஹவனீயார்த்தே பவதா க்ஷண கர்தவ்யஹ ப்ராப்நோத் பவான், என்றூ சொல்லி 4 தர்பங்களால் ப்ராஹ்மணருடைய முன்பக்கம் வலது உள்ளங்கையை தன் வலது
கையினால் தொட்டு கொண்டும் , தனது இடது கையினால் அவருடைய வலது கை பின் புறம் முழங்கை வரையிலும் தொட்டு விட வேண்டியது

ஓம் ததா ப்ராப்நவானி என்றூ ப்ரதிவசனம் சொல்ல வேண்டும்

ப்ராசீனா வீதியாகி பித்ரு ஸ்தான் ப்ராஹ்மனாருக்கு எதிரில் எள்ளோடு

கூடிய தீர்தத்தை கையில் எடுத்துகொண்டு பின் வருமாறூ சொல்லி கையை மரித்தாற்போல் பூமியில் விடவும் .ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் மது பயஹ கீலாலம் பரிஸ்துதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்.

அர்க்கிய கிரஹணம்;-

உபவீதி அர்க்கிய கிரஹணம்

அக்னிக்கு தெற்கே கொஞ்சம் மணலை பரப்பி , அதன் மேல் 3 தர்பங்கலை கிழக்கு நுனியாக பரப்பி அவைகள் மீது இரு பாத்திரங்கலை கிழக்கிலும்
மேற்கிலும் வைத்து கிழக்கு பாத்திரத்தில் யவம், கோதுமை, நெல் அக்ஷதை,, ஏதோ ஒன்றூ போட்டு இரு தர்பையாலான பவித்ரத்தை பாத்திர நடுவில் கிழக்கு அல்லது வடக்கு நுனியாக வைத்து சந்தன

ஜலத்தால் நிரப்பி சன்னோ தேவீ ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே –சம்யோ ரபிஸ்ர வந்து நஹ ------------------------கோத்ரஸ்ய—அஸ்மின் மம-பிதுஹு ( (
மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூர வார்த்ரவ ஸம்க்ஞேப்யஹ விச்வேப்யோ தேவேப்யஹ, சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே ச அபோவஹ அர்க்கியம் க்ருஹ்ணாமி

யவோஸீ தான்ய ராஜோஸீ வாருணஹ மது ஸம்யுதஹ நிர்ணோதஹ ஸர்வ பாபானாம் பவித்ரம் ருஷிபிஹி ஸ்ம்ருதம். என்றூ சொல்லி அக்ஷதை அல்லது நெல் அல்லது யவையை பாத்திரத்தில் போடவும்.
கந்தாதிபிஹி அப்யர்ச்சய-ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம். என்றூ சொல்லி சந்தனம் துளசி போடவும் .பலாச இலையால் அந்த பாத்திரத்தை மூட வேண்டும்.ஸ்வாஹார்க்யாஹா என்றூ வைக்கவும். தர்பைகலை இலையின் மேல் போடவும்....

சிலரது ஸம்ப்ரதாயம் அர்க்கிய க்ரஹணம். சிலருக்கு இது இல்லை.

உபவீதியாக இருந்து விசுவேதேவருக்கும் ஶ்ரீ மஹாவிஷ்ணூவிற்கும் அர்க்கியத்திர்காக முதல் பாத்திரத்தில் ஜலம் விட வேண்டும்.
பித்ருக்களூக்கு மற்றோரு பாத்திரத்தில் அர்க்கியத்திற்காக ஜலம் விட வேண்டும். முன்றூ தர்பைகளால் ஆன பவித்ரத்தை அதன் மேல் வைத்து சந்தனம் கலந்த ஜலம் விட வேண்டும்.

சந்தனாதிகளால் பூஜை செய்து புஷ்பங்கள் போட்டு அத்தி அல்லது பலாச இலையால் மூடி , தர்பத்தால் மூடி வைக்கவும்.

ப்ராசீனாவீதி மற்ற பாத்திரத்தில் எள்ளூ கை மரித்தாற் போல் போட்டு

( பித்ருக்களூக்கு மூன்றூ தர்பங்களால் ஆன பவித்ரம் ) சந்தன ஜலத்தால் நிரப்பி ( கை மரித்தாற்போல்) சன்னோ தேவீர்பீஷ்டய ஆபோ பவந்து பீதயே –சம்யோ ரபிஸ்ர வந்து நஹ ------------------------கோத்ரஸ்ய-----------------சர்மணாம்

( கோத்ரானாம்------------நாம்நீணாம் )

வஸூ ருத்திர ஆதித்ய ஸ்வரூப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹேப்யஹ ( மாத்ரு பிதாமஹி, ப்ர்பிதாமஹீப்யஹ ) அபோவஹ அர்க்கியம் க்ருஹ்ணாமி. திலோஸீ ஸோம தேவத்யஹ கோஸவே தேவ நிர்மிதஹ ப்ரத்நவத்பிஹி ப்ரத்த ஸ்வத ஏஹி என்றூ சொல்லி எள்லை போட்டு

வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் (மாத்ரு,பிதாமஹி, ப்ரபிதாமஹிஹி ) இமான் லோகான் ப்ரீணயாஹி நஹ ஸ்வதா நமஹ என்றூ சந்தனாதிகளால் அர்சித்து துளசி, புஷ்பங்கள் போட்டு பலாச இலையால் மூடி தர்பங்களால் மூட வேண்டும். ஸ்வதார்க்கியஹ என்றூ வைக்கவும்.

ஸ்வதா என்பது ஒரு சக்தி தேவதை. .சிராதத்திற்கு உரிய தேவதை. சிராத்தத்தன்றூ பூஜிக்க வேண்டிய முரை தேவி பாகவதம் புத்தகத்தில் உள்ளது ஸ்காந்தம்-9. .பித்ரு தேவரின் பத்னியாக ப்ரஹ்மாவினால் படைக்கபட்டவள் .அதை அடிக்கடி கூறூவது .பித்ருக்களூக்கு ஸந்தோ ஷத்தை தரும்.

அர்க்கிய தானம்:_

உபவீதி
விசுவேதேவர் வலது கையில் சுத்த ஜலம் கொடுத்து அவர் கையில் பவித்ரத்தை கிழக்கு நுனி அல்லது வடக்கு நுனியாக வைத்து கிழக்கு பாத்திரம் =தேவர் அர்க்கிய பாத்திரத்திலிருந்து உத்ரினியால் ஜலம் எடுத்து யா திவ்யாஆபஹ பயசா ஸம்பபூஹூ யா அந்தரிக்ஷ உதபார்த்திவோஹோ யாஹா ஹிரண்யவர்ணாஹா யக்ஞியாஹா தான் ஆபஹ சகும் ஸ்யோநாஹா பவந்து என்றூ சொல்லி அவர் கையில் விடவும்.

------------------------கோத்ரஸ்ய --------------------சர்மணஹ (_________________கோத்ராயாஹா---------------------நாம்ன்யாஹா ) அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ரூரவார்த்ருவ ஸம்ஞக்காஹா விசுவேதேவாஹா இதம் வோ அர்க்கியம். மறூபடியும் சுத்தோதகம் அளீத்து பவித்ரத்தை எடுத்து பாத்திரத்தில் வைத்து பலாச இலையால் மூடி வைக்கவும்.

ப்ராசீனாவீதி

பித்ரு கையில் சுத்த ஜலமளீத்து ப்ராசீனாவீதியாய் பித்ரு அர்க்கிய ( மேற்கு ) பாத்திரத்திலிருந்து ஜலம் எடுத்து பித்ரு கையில் பவித்ரம் தெற்கு நுனியாக வைத்து
யா திவ்யாஆபஹ பயசா ஸம்பபூஹூ யா அந்தரிக்ஷ உதபார்த்தி வோஹோ யாஹா ஹிரண்யவர்ணாஹா யக்ஞியாஹா தான் ஆபஹ சகும் ஸ்யோநா பவந்து
------------------------கோத்ரஸ்ய-----------------சர்மணஹ ( கோத்ராஹா---------------------நாம்ன்யாஹா )
வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிஹி ) இதம் வோ அர்க்கியம்

மறூபடியும் சுத்த ஜலம் விடவும்.அந்த பவித்ரத்தை அந்த பாத்திரத்திலேயே வைத்து விட்டு பலாச இலையால் மூடவும்..
உபவீதி

விஷ்ணூ கையில் சுத்த ஜலம் விட்டு விசுவேதேவர் அர்க்கிய பாத்திரத் திலிருந்து பவித்திரத்தை எடுத்து விஷ்ணூ கையில் கிழக்கு அல்லது வடக்கு நுனியாக வைத்து
அர்க்கியம் தரும்போது யா திவ்யா ஆபஹ பயசா ஸம்பபூஹூ யா அந்தரிக்ஷே உதபார்த்திவோஹோ யாஹா ஹிரண்யவர்ணா யக்ஞியாஹா தான ஆபஹ சகும் ஸ்யோநாஹா பவந்துஎன்றூ கூறீ

--------------கோத்ரஸ்ய ----------------சர்மணஹ ( கோத்ராயாஹா------------------நாம்ன்யாஹா ) அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ இதம் தே அர்க்கியம் என்றூ அர்க்கியம் அளீத்து சுத்தோதகம் அளீக்க வேண்டும். பவித்ரத்தை அந்த பாத்திரத்திலேயே வைத்து விடவும்.;. அர்க்கிய பாத்திரத்தை பலாச இலையால் மூடி வைக்கவும்.

( ப்ராஹ்மணர் கையிலிருந்து கீழே விழும் இந்த ஜலத்தை துணீயால் துடைத்து புத்ரனை வேண்டுவோர் முகத்தில் துடைத்து கொள்ள வேண்டும்)

உபவீதி

விசுவேதேவருக்கு வஸ்த்ரம் அளீத்தல்.

. .
யுவா ஸூவாஸாஹா பரிவீதிஹி ஆகாத் ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமானஹ தந்தீராஹா கவயஹ உன்னயந்தி ஸ்வாதீயஹ மனஸா
தேவயந்தஹ

ப்ரூரவார்த்ரவ விசுவேதேவாஹா ஆச்சாதனார்த்தம் இதம் வஸ்த்ரம்

உத்தரீயார்த்தே இதம் வஸ்த்ரம்.. மேல் வேஷ்டி கொடுக்கவும்.

ஸூ வஸ்த்ரம் என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.
இதம் த்ருதீய வஸ்த்ரம் என்றூ மூன்றூ முழ துண்டு கொடுக்கலாம்.

வஸ்த்ரம் கொடுக்க முடியாவிடில் தாரணார்த்தம் இதம் யக்ஞோப வீதம் என்றூ பூணலாவது கொடுக்கவும்,

கந்த த்வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரிஷினீம் ஈச்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமிஹோபஹ் வயே ஸ்ரியம்.
ப்ரூரவார்த்ருவ ஸம்கஞ விசுவேதேவாஹா அலங்கனார்த்தம் அமீபோ கந்தாஹா உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா. மறூபடியும் சந்தனம் கொடுக்கவும்.

சிலர் ஆசாரத்தில் ஆயநேதே பராயனே தூர்வாரோகந்து புஷ்பினிஹி ஹ்ருதாஸ்ச புண்டரிகானி ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே என்றூ சொல்லி துளசி கொடுப்பது வழக்கம்.
ப்ரூரவ ஆர்த்ரவ ஸம்கஞ விசுவேதேவாஹா மால்யார்த்தே ஶ்ரீ துளசி தலானி

என்றூ சொல்லி துளசி கொடுக்கவும். (ப்ராஹ்மனர் ஸூதளாநி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.)

புஷ்ப தூப தீப சிஷ்டோபசாரைஹி ஸகலாராதனைஹி ஸ்வர்ச்சிதம். என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.

ப்ராசீனாவீதி

பித்ரு ஸ்தானத்திலிருக்கும் ப்ராஹ்மணருக்கு
யுவா ஸூவாஸாஹா பரிவீதிஹி ஆகாத் ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமானஹ தந்தீராஹா கவயஹ உன்னயந்தி ஸ்வாதீயஹ மனஸா
தேவயந்தஹ

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹியஹா) ஆச்சா தனார்த்தம் இதம் வஸ்த்ரம்
உத்தரீயார்த்தே இதம் வஸ்த்ரம்.. மேல் வேஷ்டி கொடுக்கவும்.

ஸூ வஸ்த்ரம் என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.
இதம் த்ருதீய வஸ்த்ரம் என்றூ மூன்றூ முழ துண்டு கொடுக்கலாம்

வஸ்த்ரம் கொடுக்க முடியாவிடில் தாரணார்த்தம் இதம் யக்ஞோப வீதம் என்றூ பூணலாவது கொடுக்கவும்,

கந்த த்வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரிஷினீம் ஈச்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஸ்ரியம்.
வசு ருத்ர ஆதித்ய ஸ்வருப அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) அலங்கனார்த்தம் அமீபோ கந்தாஹா உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா. மறூபடியும் சந்தனம் கொடுக்கவும்.

சிலர் ஆசாரத்தில் ஆயநேதே பராயனே தூர்வாரோகந்து புஷ்பினிஹி ஹ்ருதாஸ்ச புண்டரிகானி ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே என்றூ சொல்லி துளசி கொடுப்பது வழக்கம்.
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதா மஹாஹா ( ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) மால்யார்த்தே ஶ்ரீ துளசி தலானி

என்றூ சொல்லி துளசி கொடுக்கவும். (ப்ராஹ்மணர் ஸூதளாநி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.)




புஷ்ப தூப தீப சிஷ்டோப சாரைஹி ஸகலா ராதனைஹி ஸ்வர்ச்சிதம். என்றூ சொல்லி எள்ளை மரித்தாற் போல் போடவும்.
உபவீதி

விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மணரை பார்த்து

. .
யுவா ஸூவாஸாஹா பரிவீதிஹி ஆகாத் ஸ உ ஸ்ரேயான் பவதி ஜாயமானஹ தந்தீராஹா கவயஹ உன்னயந்தி ஸ்வாதீயஹ மனஸா
தேவயந்தஹ
சிராத்த சம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ இதம் வஸ்த்ரம்

உத்த்ரீயார்த்தே இதம் வஸ்த்ரம்.. மேல் வேஷ்டி கொடுக்கவும்.

ஸூ வஸ்த்ரம் என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.
இதம் த்ருதீய வஸ்த்ரம் என்றூ மூன்றூ முழ துண்டு கொடுக்கலாம்.

வஸ்த்ரம் கொடுக்க முடியாவிடில் தாரணார்த்தம் இதம் யக்ஞோப வீதம் என்றூ பூணலாவது கொடுக்கவும்,

கந்த த்வாராம் துரா தர்ஷாம் நித்ய புஷ்டாம் கரிஷினீம் ஈச்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமிஹோபஹ் வயே ஸ்ரியம்.

அலங்கனார்த்தம் அமீபோ கந்தாஹா உபசாரார்த்தே புனஹ் கந்தாஹா. மறூபடியும் சந்தனம் கொடுக்கவும்
.
சிலர் ஆசாரத்தில் ஆயநேதே பராயனே தூர்வாரோகந்து புஷ்பினிஹி ஹ்ருதாஸ்ச புண்டரிகானி ஸமுத்ரஸ்ய க்ருஹா இமே என்றூ சொல்லி துளசி கொடுப்பது வழக்கம்.
சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோஹோ மால்யார்த்தே ஶ்ரீ துளசி தலானி

என்றூ சொல்லி துளசி கொடுக்கவும். (ப்ராஹ்மணர் ஸூதளாநி என்றூ ப்ரதி வசனம் சொல்வர்.

புஷ்ப தூப தீப சிஷ்டோபசாரைஹி ஸகலாராதனைஹி ஸ்வர்ச்சிதம். என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.

அக்னி தணலில் சாம்பிரானி போட்டு விசுவேதேவர் எதிரில் தூரஸீ தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் தூர்வதி தந்தூர்வம் வயம் தூர்வமிஹி ப்ரூர ஆர்த்ரவ ஸம்கஞ விசுவே தேவாஹா ஆக்ரணார்த்தம் அயம் வோ தூபஹ
என்றூ சொல்லி தூபத்தை ப்ராஹ்மணரின் பாத ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.
பிறகு நெய் விட்ட திரியை ஏற்றீ , கீழ் கண்ட மந்திரம் சொல்லி ப்ராஹ்மணரின் முக ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.
 
உத்திப்யஸ்ய ஜாதவேதோ உபத்னந்ந் நிருருதி மம பசூகும்ச மஹாமாவஹ ஜீவன் ச திசோ திச. மானோஹிகும் ஸீஜ்ஜாத்வேதோ காமச்வம் புருஷஞ்ஜகத்.. அப்பிப்ர தக்ன ஆகாஹி ஷ்ரியாமா பரிபாத்ய. ப்ரூர ஆர்த்ரவ விசுவே தேவாஹா புண்ய லோக ப்ரகாசனார்த்தம் அயம் வோ தீபஹ.

பிறகு கற்பூரத்தை ஏர்றீ தர்சனார்த்தம் இதம் தே கர்பூர ஜ்யோதிஹி என்றூ சொல்லி காட்டவும். மணீயும் அடிக்கிறார்கள்>
சிஷ்டோபசாரைஹி ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.
ப்ராசீனாவீதி
அக்னி தணலில் சாம்பிரானி போட்டு பித்ரு எதிரில் தூரஸீ தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் தூர்வதி தந்தூர்வம் வயம் தூர்வமிஹி வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பிiத்ரு பிதாமஹ ப்ர்பிதாமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) ஆக்ரணார்த்தம் அயம் வோ தூபஹ

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பிiத்ரு பிதாமஹ ப்ர்பிதாமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) த்ரானார்த்த அயம் வோ தூபஹ
அ ப்ரகாசனார்த்தம் அயம் வோ தீபஹ

என்றூ சொல்லி தூபத்தை ப்ராஹ்மணரின் பாத ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.

பிறகு நெய் விட்ட திரியை ஏற்றீ , கீழ் கண்ட மந்திரம் சொல்லி ப்ராஹ்மணரின் முக ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.


உத்திப்யஸ்ய ஜாதவேதோ உபத்னநந் நிருருதி மம பசூகும்ச மஹாமாவஹ ஜீவன் ச திசோ திச. மானோஹிகும் ஸீஜ்ஜாத்வேதோ காமச்வம் புருஷஞ்ஜகத்.. அப்பிப்ர தக்ன ஆகாஹி ஷ்ரியாமா பரிபாலய..

பிறகு கற்பூரத்தை ஏர்றீ தர்சனார்த்தம் இதம் தே கர்பூர ஜ்யோதிஹி என்றூ சொல்லி காட்டவும். மணீயும் அடிக்கிறார்கள்>
சிஷ்டோபசாரைஹி ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி எல்லை மரீத்தார் போல் போடவும்.

உபவீதி.
மஹா விஷ்ணூவிர்கு

அக்னி தணலில் சாம்பிரானி போட்டு மஹாவிஷ்னூ எதிரில் தூரஸீ தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் தூர்வதி தந்தூர்வம் வயம் தூர்வமிஹி சிராத்த ஸம்ரக்ஷகஶ்ரீ மஹா விஷ்ணோஹோ ஆக்ரணார்த்தம் அயம் வோ தூபஹ
என்றூ சொல்லி தூபத்தை ப்ராஹ்மணரின் பாத ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.

பிறகு நெய் விட்ட திரியை ஏற்றீ , கீழ் கண்ட மந்திரம் சொல்லி ப்ராஹ்மணரின் முக ப்ரதேசத்தில் காண்பிக்கவும்.

உத்திப்யஸ்ய ஜாதவேதோ உபத்னந்ந் நிருருதி மம பசூகும்ச மஹாமாவஹ ஜீவன் ச திசோ திச. மானோஹிகும் ஸீஜ்ஜாத்வேதோ காமச்வம் புருஷஞ்ஜகத்.. அப்பிப்ர தக்ன ஆகாஹி ஷ்ரியாமா பரிபாலய. சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ புண்ய லோகே ப்ரகாசனார்த்தம் அயம் வோ தீபஹ.

ஏற்றீ தர்சனார்த்தம் இதம் தே கற்பூர ஜ்யோதிஹி என்றூ சொல்லி காட்டவும். மணீயும் அடிக்கிறார்கள்>
சிஷ்டோபசாரைஹி ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.

ப்ராசீனாவிதி

பிறகு கற்பூரத்தை

ஹோமத்திற்காக அன்னம் கறீத்தான் கொண்டு வரச்சொல்லவும்.

வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாத் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதமஹாஹா ( ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ) உத்ருதியதாம். அக்னெள ச க்ரியதாம்
என்றூ பித்ரு ஸ்தானத்தில் இருப்பவரை பார்த்து கேட்கவும்.

அவர் காமம் உத்ரியதாம் அக்னெள ச க்ரியதாம் என்றூ பதில் சொல்வார்.

இதை சிலர் முகாஹூதி இரன்டாவது அக்னயே ஸ்வாஹா ஆன பிறகு செய்கிறார்கள்>
பிறகு கர்த்தா தெற்கு பார்த்து இடது காலை முட்டியிட்டு உட்கார்ந்து தெற்கு நுனியாக ஒரு தர்பையை போட்டு அதன் மேல் இடது கை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் பூமியில் படும்படி நீட்டி வைத்து கொண்டு

யே பார்த்தி வாஸஹ பிதரஹ யே அந்தரிக்ஷே யே திவி யேவாம்ருதாஹா பப்ருவஹ தே அ ஸ்மின் யஞ்க்யே ஸமவயந்தாம் .என்றூ சொல்லி விட்டு கையை எடுத்துகொண்டு ப்ரதக்ஷினமாக கிழக்கு திக்கு பார்த்து உட்காரவும்.

இதை சிலர் ஸங்கல்பம் ஆன வுடன் செய்கிறார்கள். சிலர் ஆசாரத்தில் இல்லை. இது போதாயனர் ஸபின்டிகரணதில் கூறீயுள்ளார்.

உபவீதியாகவே அக்னி ப்ரதிஷ்டாபனம்.. காலையில் ஒளபாசனம் செய்த வேதியில் விபரீத பரிஸ்தீர்ய – கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பரிஸ்தரனத்தை தெற்கு நுனியாக மாற்றவும். தெற்கே உள்ள தர்பை பரிஸ்தரணம் இந்த இரண்டு பரிஸ்தரனம் நுனிகளூக்கு அடியில் இருக்க வேண்டும்.வடக்கே உள்ள பரிஸ்தரனம் இந்த இரண்டு பரிஸ்தரனத்திற்கு அடிபாகத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

பாத்திர ஸாதனம்;

பிறகு வடக்கு பரிஸ்தரணத்திற்கு வடக்கே பாத்திர ஸாதநத்திற்காக 8 தர்பங்கள் கிழக்கு நுனியாக போட வேண்டும் இந்த இரண்டிற்கும் மத்தியில் ப்ரணீதிக்காக 4 தர்பங்கள் கிழக்கு நுனியாக போட வேன்டும்.பிறகு தெற்கு பரிஸ்தரணத்திற்கு தெற்குஆக கிழக்கு நுனியாக ப்ருஹ்மா ஆஸனத்திற்காக 4 தர்பைகள் கிழக்கு நுனியாக போட வேண்டும் .பிறகு மேற்கு பரிஸ்தரணத்திற்கு மேற்காக 8 தர்பைகள் பாத்திர ஸாதனத்திற்காக போட வேண்டியது.
-.
பிறகு வடக்கு பாத்திர ஸாதன தர்பைகளீன் மேல் மேற்கிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொன்றாக (1). ப்ரதான தர்வீ, (2). ஆஜ்யஸ்தாலி (3) ப்ரோக்ஷணீ, (4) ப்ரணீதா, (5) இதர தர்வீ (6), (இத்மம்) இந்த ஆறூ பாத்திரங்கலை கவிழ்த்து வைக்க வேண்டும்.



பிறகு 2 தர்பங்களால் 6 அங்குலம் நீளமானதாய் ஆன பவித்ரம் -=இதற்கு ஆயாமதம் என்றூ பெயர்.-----== செய்து வைத்துகொண்டு கர்த்தா வலது கையி ல் ஆயாமதத்தினால் இந்த மேலே சொல்லப்பட்ட ஆறூ பாத்திரங்கலையும் ஒரு தடவை தொட வேண்டும்

பவித்ரம் ; கூர்ச்சம் அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும். முன்னதாகவே செய்து வைத்துக்கொள்ள கூடாது.

மேற்கிலிருந்து மூன்றாவதான ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கும் மேற்கு பரிஸ்தரணத்திற்கு மத்தியில் இருக்கிற தர்பங்களூக்கு மேல் வைத்து கொண்டு இந்த ஆயாமத பவித்திரத்தை வைத்துகொண்டு கொஞ்சம்

அக்ஷதையை போட்டு கொஞ்சம் ஜலமும் இந்த ப்ரோக்ஷணீ பாத்திரத்தில்
விட்டு, ஆயாமதத்தை ஜலத்திற்குள் மூழ்கியதாய் , மோதிர விரலாலும். கட்டை விரலாலும் ஆயாமதம் வடக்கு நுனியாகவும் பிடித்துக்கொண்டு

மேற்கிலிருந்து கிழக்கே முடியும்படி மூன்றூ தடவை ஜலத்தை தள்ள வேண்டும்.

பிறகு கவிழ்த்து இருக்கும் பாத்திரங்கலை நிமிர்த்தி வைக்க வேண்டும்.

ஆயாமதத்தை உள்ளங்கையில் வைத்துகொண்டு இடது கையால் ப்ரோக்ஷணீ பாத்திரத்தில் இருக்கும் ஜலத்தை வலது உள்ளங்கையில் கொஞ்ச கொஞ்ச
மாக விட்டுக்கொண்டு கிழக்கு நுனியாக பாத்திரங்களீன் மேல் 3 தடவை மேற்கிலிருந்து கிழக்கே முடியும் படியாக உள்ளங்கை மேல் நோக்கி நுனி விரலால் ப்ரோக்ஷிக்க வேன்டும்.
இந்த ப்ரோக்ஷணீ பாத்திரத்தை அக்னிக்கு தெற்கில் வைக்க வேண்டும்.

அக்னிக்கு வடக்கே இருக்கும் ( மேற்கிலிருந்து நாலாவது பாத்திரம் )
ப்ரணீதா பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் இருக்கும் தர்பைகளீன் மேல் வைத்துகொண்டு முன் போல் ஆயாமத பவித்ரத்தால் ( வடக்கு நுனியாகமோதிர விரலாலும் கட்டை விரலாலும் பிடித்துக்கொண்டு) )

ப்ரணீதா பாத்திரத்தில் கொஞ்சம் அக்ஷதை போட்டு நிரைய ஜலம் விட்டு
3 தடவை மேற்கிலிருந்து கிழக்கே தள்ளீ , இரண்டு கைகளாலும் ப்ரணீதா பாத்திரத்தை மூக்குக்கு நேராக தூக்கி , பிறகு அக்னிக்கு வடக்கு பரிஸ்தரணத்திற்கும் , பாத்திர ஸாதன தர்பங்களூக்கும் நடுவில் உள்ள தர்பங்களீன் மேல் வைத்து , அதன் மேல் 4 தர்பங்களால் மூட வேண்டியது.

வருணாய நமஹ ஸகல ஆராதனைஹி ஸ்வர்ச்சிதம் என்றூ சொல்லி அக்ஷதை போடவும். ப்ருஹ்ம வரணம்.;_ அஸ்மின் பிதர முத்திஸ்ய ( மாதரமுதிஸ்ய) ப்ரத்யாப்தீக சிராத்தீய பார்வண ஹோம கர்மனி ப்ரஹ்மானம் த்வாம் வ்ருனே. ப்ரஹ்மனே நமஹ ஸகல ஆராதனைஹி ஸ்வர்ச்சிதம்.

என்றூ அக்னிக்கு தென்புறம் உட்கார்ந்திருக்கும் ப்ருஹ்மா ஸ்தானத் திலிருக்கும் ப்ராஹ்மணரை பார்த்து வரிக்கவும்.. அக்ஷதை போடவும்.
அந்த காலத்தில் ப்ருஹ்மா ஸ்தானத்தில் நன்கு கற்றூ அறிந்த ப்ராஹ்மனரை

ப்ருஹ்மா ஸ்தானத்தில் உட்கார்த்தி வைத்து தக்ஷிணா கொடுத்து அனுப்புவார்கள். தற்காலத்தில் ப்ராஹ்மணர்கள் குரைவாக உள்ளதால் ப்ரணீதா பாத்திரத்தில் ப்ருஹ்மாவை ஆவாஹனம் செய்து வைக்கிறார்கள்..

.வசதி உள்ளவர்கள் இப்போதும் ப்ருஹ்மா விற்கென ஒரு ப்ராஹ்மனரை உட்கார்த்தி வைக்கலாம்.

ப்ராசினாவீதியாகி –ஆஜ்ய ஸம்ஸ்காரம்----தர்வீ ஸம்ஸ்காரம்

ஆஜ்யம்=நெய். ஸ்தாலி=பாத்திரம்.

அக்னிக்கு வடக்கே இருக்கும் ஆஜ்ய ஸ்தாலியை எடுத்து தனக்கு எதிரில் வைத்துக்கொண்டு அதில் ஆயாமத பவித்ரத்தை வடக்கு நுனியாக வைத்து வேறூ பாத்திரத்திலுருக்கும் நெய்யை அக்னியில் காண்பித்து இந்த ஆஜ்ய ஸ்தாலியில் விட வேண்டும்.,

அக்னிக்கு வடக்கு புறத்திலிருந்து 4 தணல்கலை வரட்டியின் மேல் பரிஸ்தரணத்திற்கு வெளீ புறத்தில் வைத்துக்கொண்டு அதன் மேல் நெய் பாத்திரத்தை வைத்து
இடது கையால் கெட்டியாக பிடித்துக்கொண்டு ஒரு தர்பையை நெருப்பில் காட்டி அந்த எரியும் தர்பையை ஜ்வாலையோடு நெய்யில் காட்டி தர்பையை வடக்கு பக்கம் போடவும்.

வலது கையினால் ( நகத்தால் கிள்ளாமல் ) இரண்டு தர்பங்களீன் நுனியை நறூக்கி இந்த நெய்யில் போடவும்.

வேறூ தர்பத்தை அக்னியில் காட்டி அந்த ஜ்வாலையினால் நெய் பாத்திரத்தை 3 தடவை ப்ரதக்ஷிணமாக சுற்றீ தர்பயை வடக்கே போடவும்
.நெய் பாத்திரத்தை வரட்டியிலிருந்து எடுத்து வடக்கு பக்கம் வைக்கவும். அக்னியை அக்னியோடு சேர்கவும். பிறகு நெய் பாத்திரத்தை தனக்கு எதிரில் வைத்துக்கொண்டு , ஆயாமத பவித்திரத்தினால் ஆஜ்ய பாத்திரத்தில் உள்ள

நெய்யில் கிழக்கே ஆரம்பித்து மேற்கே கொண்டுபோய் திரும்ப கிழக்கே கொண்டு வர வேண்டும். இம்மாதிரி மூன்றூ தடவை செய்யவும். ஆயாமத பவித்ர முடிச்சை அவிழ்த்து ஜலத்தில் தொட்டு கிழக்கு நுனியாக அக்னியில்
வைக்கவும்.

தர்வி ஸம்ஸ்காரம்++=மர கரண்டி அல்லது புரச இலை. அல்லது மாவிலை.

அக்னியில் இரண்டு தர்விகலையும் காய்ச்சவும். தர்விகலை இடது கையில் வைத்து கொண்டு வலது கையால் மூன்றூ தர்பங்களால் தர்வியை உள்ளூம் புறமும் துடைத்து மறூபடியும் அக்னியில் காய்ச்சி தர்விகளீன் மேல்

ப்ரோக்ஷித்து தர்வியை நெய் பாத்திரத்திற்கு வடக்கில் வைத்து மறூபடியும் தர்பைகளீனால் துடைத்து தர்பைகளை ஜலத்தில் நனைத்து கிழக்கு நுனியாக அக்னியில் வைக்கவும். ( தர்பைகலை ஜலத்தினால் அடி முதல் நுனி வரை துடைத்து தர்பைகலை அக்னியில் கிழக்கு முகமாக வைக்கவும். )

உபவீதி

பருமனாக இருக்கும் ஒரு ஸமித்தை மேற்கே அக்னிக்கும் பரிஸ் தரனத்திற்கும் மத்தியில் வடக்கு நுனியாக வைக்க வேண்டும்.
கொஞ்சம் மெல்லியதாகவும் நீளமானதாயும் உள்ள ஸமித்தை தெற்கு பக்கம் கிழக்கு நுனியாக வைக்கவும் அக்னிக்கும் பரிஸ்தரனத்திற்கும் மத்தியில்.

அதை விட மெல்லியதாகவும் குட்டையாகவுள்ள ஸமித்தை அக்னிக்கு வடக்கே கிழக்கு நுனியாக வைக்கவும். அக்னிக்கும் பரிஸ்தரணத்திற்கும் மத்தியில்.
உபவீதியாகவே அக்னிக்கு தென் கிழக்கிலும் வடகிழக்கிலும் ஒவ்வொரு ஸமித்தை சொருகவும்.

ப்ராசீனாவீதியாகி
துஷ்னீம் ஸமந்தம் அப்ரதக்ஷிணம் பரிஷிஞ்சய.என்றூ சொல்லி ஜலத்தினால் தெற்கு பக்கம் மத்தியிலிருந்து ஆரம்பித்து அப்பிரதக்ஷிணமாக பரிஷேசனம் செய்து அங்கேயே முடிக்கவும்.

பிறகு வடக்கே வைத்திருக்கும் 15 ஸமித்துக்கலையும் எடுத்து இட்து கையில் வைத்துக்கொண்டு , அக்னிக்கு நேராக வலது கையினால் கொஞ்சம் நெய் எடுத்து 15 ஸமித்துகலையும் அடி முதல் நுனி வரை நனையும் படி பூமியில்
நெய் சிந்தாமல் நெய்யை விட்டு அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தீய பார்வண ஹோம கர்மணீ ப்ருஹ்மன் இத்மம்

ஆதாஸ்யே. என்றூ சொல்லி ப்ராஹ்மணரை பார்த்துகொண்டு ஸமித்துக்கலை அக்னியில் வைக்கவும். ப்ராஹ்மணர் ஒம் ஆதத்ஸ்வ
என்றூ சொல்வர். உபவீதியாகி ப்ரஹ்மார்பணம் என்றூ சொல்லவும்.

பிறகு ஆதார் ஹோமம் இதர தர்வ்யா ஜுஹோதி இதர தர்வியினால் ( சிறீய பலாச இலை ) அக்னியில் வடமேற்கு மூலையில் இருக்கும் பரிதி ஸந்தி முதல் தென் கிழக்கு மூலை வரை நெய்யினால் தாரையாக விழும்படி விடவும்.

மனதில் ப்ரஜாபதியை நினைத்துகொண்டு செய்யவும்.. ப்ரஜாபதயே இதம் ந மம. பிறகு தென்மேற்கு பரிதி ஸந்தியிலிருந்து வட கிழக்கு மூலை வரையிலும் நெய்யினால் தாரையாக விழும்படி விடவும்.இந்திராய இதம் ந
மம என்றூ சொல்லவும்.

அக்னயே ஸ்வாஹா என்றூ சொல்லி அக்னிக்குள் வடகிழக்கு திசையில் ஹோமம் செய்யவும். அக்னயே இதம் ந மம என்றூ சொல்லவும்.
ஸோமாய ஸ்வாஹா அக்னிக்குள் தென் கிழக்கு திசையில் ஹோமம் செய்யவும். ஸோமாய இதம் ந மம என்றூ சொல்லவும்.

அக்னயே ஸ்வாஹா என்றூ அக்னியின் மத்தியில் ஹோமம் செய்யவும். அக்னயே இதம் ந மம என்றூ சொல்லவும்.
ஆரம்ப ப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்த ஹோமம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸூவஸ்ஸூவாஹா என்றூ ஹோமம் செய்து ப்ரஜாபதயே இதம் ந மம என்றூ சொல்லவும்

( சிலர் இது முடிந்த பிறகு தான் உத்ரியதாம் க்ரியதாம் கேட்கிறார்கள் )

பிறகு கறீத்தானை தனியாக எடுத்து வைத்து விட்டு ப்ராசீனாவீதி யாகி

ஹோமத்தில் அன்னத்தை காட்டி விட்டு , ஜலத்தினால் ப்ரோக்ஷித்து, நெய்யினால் அபிகாரம் செய்யவும்/. பெரிய தர்வியை==பெரிய பலாச இலை அல்லது பெரிய மரக்கரண்டி இடது கையில் பரப்பி வைத்து கொண்டு

சின்ன பலாச இலை அல்லது சின்ன மரகரண்டி யால் ஒரு தடவை நெய்யால் பெரிய இலையில் அல்லது பெரிய மரக்கரண்டியில் அபிகாரம் செய்து அன்னத்தின் மத்தியிலிருந்து கட்டை விரல் கணூ அளவு

அன்னத்தை பெரிய இலையில் எடுத்து வைத்து , கிழக்கிலிருந்து இன்னொரு தடவை அன்னத்தை எடுத்து பெரிய இலையில் வைத்து க்கொண்டு ப்ரோக்ஷனீ பாத்திர ஜலத்தில் கை அலம்பிக்கொண்டு,, இப்போது ஒரு தடவை அபிகாரம் செய்து வலது கையில் பெரிய இலையை வாங்கிகொண்டு

இடது கையால் அன்ன பாத்திரத்தை தொட்டுக்கொண்டு இதம் விஷ்ணூம் விசக்ரமே த்ரேதா நிததே பதம் . ஸமூடமஸ்ய பாகும் ஸூரே யன்மே மாதா ப்ரலுலோப சரதி அனனுவ்ரதா தன்மேரேதஹ பிதாவ்ருங்கதாம்

ஆபுரன்யஹ அவபத்யதாம் -------------------------சர்மணே ஸ்வாஹா என்றூ ஹோமம் செய்து --------சர்மனே அஸ்மத் பித்ர இதம் ந மம என்றூ
சொல்லவும். க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண

ஹோமம் செய்யும் போதெல்லாம் அக்னி ஜ்வாலையாக எரிந்து கொண்டிருக்க வேண்டும்.



ஶ்ரீ வத்ஸ கோத்ரம் போல் 5 ரிஷி உள்ள கோத்ரமாய் இருந்தால் மேற்கிலிருந்து 3 தடவையாக அன்னம் எடுத்து கொள்ள வேண்டும்
aன்னத்தை எடுத்துகொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து இடது கையால் அன்னத்தை தொட்டுகொண்டு வலது கையால் ஹோமம் செய்யவும்.

யாஸ்திஷ்டந்தி யாதா வந்தி –யாஹஸார்த்ரோர்தனிஹி—பரிஹி-தஸ்துஷ்டிஹி- ஆதிபிஹி- -விஸ்சஸ்ய –பத்ரிர்பிஹி- அந்தரன்யம் பிதுர்ததே

---------------------சர்மனே ஸ்வாஹா. என்றூ ஹோமம் செய்து சர்மணே அஸ்மத் பித்ர இதம் ந மம க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.
முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து

யன்மே பிதாமஹி ப்ரலுலோப சரதி அனனுவ்ரதா தன்மேரேதஹ பிதாமஹோ வ்ருங்கதாம் ஆபுரன்யஹ அவபத்யதாம் ----------------------சர்மணே ஸ்வாஹா. என்றூ ஹோமம் செய்து சர்மனே அஸ்மத் பிதாமஹாய இதம் ந மம. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.

முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து

அந்தர்ததே பர்வதைஹி அந்தர்மஹ்யா ப்ருதிவ்யா ஆர்பத்ருக்ப்யஹ அ நந்தாபிஹி அந்தரன்யம் பிதாமஹாததே ----------------------சர்மணே ஸ்வாஹா

என்றூ ஹோமம் செய்து சர்மனே அஸ்மத் பிதாமஹாய இதம் ந மம. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.

முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து

யன்மே ப்ரபிதாமஹி ப்ரலுலோப சரதி அனனுவ்ரதா தன்மே ரேதஹ ப்ரபிதாமஹோ வ்ருங்கதாம் ஆபுரன்யஹ அவபத்யதாம் ----------------------சர்மணே ஸ்வாஹா. என்றூ ஹோமம் செய்து சர்மனே அஸ்மத் ப்ரபிதாமஹாய இதம் ந மம. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.


முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து
அந்தர்ததே ருதுபிஹி அஹோராத்ரெளஹு ஸஸந்திபிஹி அர்த மாசைஸ்ச மாஸம் ச அந்தரன்யம் ப்ரபிதாமஹாத்யதே---------------------சர்மணே ஸ்வாஹா
என்றூ ஹோமம் செய்து சர்மனே அஸ்மத் ப்ரபிதாமஹாய இதம் ந மம. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண என்றூ சொல்லவும்.

முன் போலவே இலையில் அபிகாரம் செய்து இரு முரை அன்னத்தை எடுத்துக்கொண்டு கை அலம்பி மறூபடியும் அபிகாரம் செய்து உபவீதியாகி கின்ணத்திலுள்ள அன்னத்திற்கு அபிகாரம் செய்து ப்ராசீனாவீதியாகி

யேசேஹ பிதரஹ யேசனேஹ யாகும்ஷ்வ் வித்யா யாகுமுச நப்ரவித்யா அக்னே தான் வேத்த யதிதே ஜாதவேதஹ தயாப்ரத்தம் ஸ்வதயாமதந்து ஸ்வாஹா. என்றூ ஹோமம் செய்து ஞ்யாதா அஞ்யாத பித்ருப்யோ இதம் ந மம என்றூ சொல்லவும்.

பிறகு பெரிய இலையினாலேயே , அன்ன பாத்திரத்தை இடது கையால் தொட்டுக்கொண்டே நெய்யினால் கீழ் கண்டதை சொல்லி ஹோமம்.
ஸ்வாஹா பித்ரே என்றூ ஹோமம் செய்யவும் பித்ர இதம் ந மம என்றூ சொல்லவும்.
பித்ரே ஸ்வாஹா என்றூ ஹோமம் செய்யவும் பித்ர இதம் ந மம என்றூ சொல்லவும்.

ஸ்வாஹா பித்ரே என்றூ ஹோமம் செய்யவும் பித்ர இதம் ந மம என்றூ சொல்லவும்.
பித்ரே ஸ்வாஹா என்றூ ஹோமம் செய்யவும் பித்ர இதம் ந மம என்றூ சொல்லவும்.

ஸ்வதா ஸ்வாஹா என்றூ ஹோமம்- பித்ருப்ய இதம் ந மம என்றூ சொல்லவும்.
அக்னயே கவ்ய வாஹனாய ஸ்வதா ஸ்வாஹா என்றூ ஹோமம்
அக்னயே கவ்ய வாஹனாய இதம் ந மம என்றூ சொல்லவும்.

ஸ்விஷ்ட க்ருத ஹோமம்;- உபவீதி

பெரிய இலையை இடது கையில் வைத்துகொண்டு , ஒரு தரம் இலையில் அபிகாரம் செய்துக்கொண்டு, வடக்கு பக்கத்திலிருந்து ஒரு முரை.( அவதான முரைப்படி = ஆள்காட்டி விரல் , மோதிர விரல் இவற்றீன் முதல் பர்வாவும்,

கட்டை விரல் முதல் பர்வா இவைகளீனால் எடுக்கபடும் அன்னத்தின் அளவு ஒருமுரை எடுத்து இலையில் வைத்துகொண்டு , இரு முரை அபிகாரம் செய்து வலது கையில் வாங்கிகொண்டு , இடது கையினால் அன்ன பாத்திரத்தை தொட்டுக்கொண்டு அக்னியின் வடகிழக்கு மூலையில்

அக்னயே ஸ்விஷ்டக்ருதே ஸ்வாஹா என்றூ உறக்க சொல்லி ஹோமம் செய்து அக்னய ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம. என்றூ சொல்லவும்.
(ஸ்ரீ வத்ஸ கோத்திரமாக இருந்தால் இரு முரை ஆதாரம்;- க்ருஹ்ய ஸூத்ரம் ஆக்னேய ஸ்தாலிபாக ப்ரகரணம்)
 
ப்ராசீனாவீதி யாகி கறீத்தானை எடுத்து பெரிய இலையில் வைத்துக் கொண்டு அபிகாரம் செய்து ஸ்வாஹா என்றூ சொல்லி அக்னியின் வடக்கு பக்கத்தில் பஸ்மம் இருக்குமிடத்தில் வைக்கவும். ப்ரஜாபதய இதம் ந மம என்றூ சொல்லவும்.

பிறகு பெறீய இலையினாலேயே பரித்யஞ்சனம் லேப கார்யம்.

பரித்யஞ்சனம்:_-= பெரிய தர்வியினால் (இலை) நெய்யை தொட்டு , மத்யம பரிதியை நெய்யினால் நனைக்க வேண்டும்.. மறுபடியும் தர்வியினால் நெய்யை தொட்டு தெற்கேயுள்ள பரிதியையும் , வடக்கேயுள்ள பரிதியையும் நெய்யினால் நனைக்க வேண்டும்.

லேப கார்யம்:_- பாத்திர ஸ்தானத்திற்காக வடக்கே போட்டிருந்த தர்பைகலையும் , மேற்கில் நெய் பாத்திரத்திர்கு கீழே போட்டிருக்கும் தர்பைகலையும் எடுத்துக்கொண்டு , பெரிய இலையை நெய் பாத்திரத்திற்கு தெற்கே வைக்கவும்.. சிறீய இலையை அதற்கு கொஞ்சம் வடக்கில் வைக்கவும்.நெய் பாத்திரத்தை அதற்கும் வடக்கில் வைக்கவும்
.
தர்பைகலை வலது பக்கம் நுனியாக இரு கைகளீலும எடுத்துகொண்டு

பெரிய இலையை தர்பைகளீன் நுனிகளால் தொடவும். சிறீய இலையை தர்பைகளீன் மத்தியினால் தொடவும். தர்பைகளீன் அடியினால் நெய் பாத்திரத்திலுள்ள நெய்யை தொடவும். அக்ரம், மத்யம்,மூலம் என்றூ சொல்லவும். இம்மாதிரி மூண்றூ தடவை செய்யவும்.

( க்ருஹ்ய ஸூத்ரப்படி பெரிய இலையின் நுனியிலும் , சிரிய இலையின் நடுவிலும், அடியும் தொட வேண்டும் என்றூ இருக்கிறது--------- கபர்த்தி காரிகையில் பெரிய இலையில் நுனி, சிறீய இலையில் நடுவும், நெய் பாத்திரத்தில் அடியும் தொட வேண்டுமென்றீருக்கிறது.)
>
ஒரு தர்பையை தனியாக ஞாபகமாக வைத்துக்கொண்டு ( இடூப்பிற்குகீழ் சுத்தம் போதாது என்பதால். வலது மடியில் வைத்துக் கொள்ளக்கூடாது.
மீதி தர்பங்கலை நுனியிலிருந்து அக்னி ஜ்வாலையில் கொடுக்க வேண்டும்.

பிறகு தனியாக வைத்திருந்த ஒரு தர்பையையும் அக்னி ஜ்வாலையில் நுனியிலிருந்து கொடுக்க வேண்டும்.

ஆள் காட்டி விரலை ( நிர்தேசானாஞ்ச ) ஏதத் என்றூ சொல்லி அக்னிக்கு எதிரில் உயர தூக்கின மாதிரி காண்பிக்கவும்.

( அக்னி அபிமந்த்ரனஞ்ச ) இரண்டு கைகலையும் நீட்டி இரு பக்கமும் பரிதி அருகில் வைத்துக்கொண்டு அக்னியை பாவிக்கவும். இரண்டு கட்டை விரல் கலாலும் [பூமியை துடைத்தாற்போல் தொடவும்.

முன் பக்கமுள்ள மத்யம பரிதியை முதலில் அக்னியில் கிழக்கு நுனியாக வைக்கவும். தெற்கு வடக்கு பக்கங்களீல் இருக்கும் இரண்டு பரிதிகலையும் கையில் எடுத்துக்கொண்டு அக்னியில், சேர்ந்தால் போல் அக்னியில் நுனி முதலாக வஈக வேண்டியது.

ஆகார ஸமித்து எரியாமல் இருந்தால் அவைகலை அக்னியில் போடவும்.

இரண்டு இலைகளீனாலும் நெய்யை எடுத்துக்கொண்டு சின்ன இலையிளூள்ள நெய்யானது பெரிய இலையில் விழும்படி செய்து அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும். ஸ்வாஹா வசுப்யோ ருத்ரேப்யஹ ஸம்ஸ்த்ராவ பாகேப்ய இதம் ந மம என்றூ சொல்லவும்.

உபவீதி:_


பெரிய இலையினால் நெய் எடுத்து ஒம் பூர்புவஸ்ஸூவஸ் ஸ்வாஹாஹா என்றூ ஹோமம் செய்து ப்ரஜாபதய இதம் ந மம என்றூ சொல்லவும். பிறகு
அஸ்மின் கர்மணி அவிஞ்யாத –ப்ராயஸ்சித்த ஹோமம் கரிஷ்யாமி.

அனாஞ்யாதம் யதாஞ்யாதம் யஞ்யஸ்ய க்ரியதே மிதுஹு . அக்னே ததஸ்ய கல்பய த்வகும்ஹி வேத்த யதா ததகும் ஸ்வாஹா. நெய் ஹோமம் செய்யவும். அக்னய இதம் ந மம என்றூ சொல்லவும்.

புருஷ ஸம்மிதஹ யஞ்யஹ யஞ்யஹ புருஷ ஸம்மிதஹ அக்னே ததஸ்ய கல்பய த்வகும்ஹி வேத்த யதாததகும் ஸ்வாஹா. ஹோமம் அக்னய இதம் ந மம என்றூ சொல்லவும்.
யத்பாகத்ரா மனஸா தீனதக்ஷான் யஞ்யஸ்ய மன்வதே மர்த்தாஸஹ. அகிநஷ்டத் ஹோதா க்ரதுவித் விஜாநன் யஜிஷ்டஹ தேவன் ருதுசஹ யஜாதி ஸ்வாஹா. ஹோமம் அக்னய இதம் ந மம என்றூ சொல்லவும்.

ஸ்வாஹா என்றூ சொல்லும்போது நெய்யால் ஹோமம் செய்யவும்.
பூஹ் ஸ்வாஹா அக்னய இதம் ந மம புவஹ் ஸ்வாஹா வாயவ்ய இதம் ந மம ஸூவஸ் ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம; ஓம் பூர்புவஸ்ஸூவஸ் ஸ்வாஹா ப்ரஜபதயே இதம் ந மம

அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தீய ஹோம கர்மனி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயஸ் சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸீத்த ஹோமம் ஹோஷ்யாமி. ஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸூவாஹா. ஹோமம் ப்ரஜாபதய இதம் ந மம என்றூ சொல்லவும்.

ஶ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா ஶ்ரீ விஷ்ணவே பரமாத்மனே இதம் ந மம.

நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயே இதம் ந மம
கை அலம்பவும்.

சின்ன இலையை பெரிய இலையின் மேல் வைத்துக்கொண்டு இடது கையில் நெய் பாத்திரத்தை வைத்துக்கொண்டு 12 தடவை ஹோமம் செய்வதற்கு எவ்வளவு நெய் தேவையோ அவ்வளவுக்கு குரையாமல் கீழ் கண்ட மந்திரங்கள் சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.

ஸப்த தே அக்னே ஸமிதஹ ஸப்த ஜிஹ்வாஹா ஸப்த ரிஷயஹ ஸப்த தாம ப்ரியானி ஸப்தஹோத்ரா ஸப்ததா த்வா யஜந்தி ஸப்தயோனிஹி ஆப்ருணஸ்வ க்ருதேன

ஸ்வாஹா. ஹோமம் அக்னய ஸப்தவத இதம் ந மமஎன்றூ சொல்லவும்.
நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும்.ஒரு ப்ராணாயாமம் ப்ராயசீத்தமாக செய்யவும்.
ப்ராசீனாவீதி:
தெற்கு பக்க மத்தியிலிருந்து ஆரம்பித்து அக்னியை அப்பிரதக்ஷிணமாக சுற்றீ அதே தெற்கு மத்தியில் முடியும்படி பரிசேஷனம் செய்யவும்.

வடக்கு பக்கத்தில் வருணனுக்காக வைத்திருக்கும் ப்ரணீதா பாத்திரத்தின் மேல் வருணாய நமஹ ஸகலாதரனைஹி ஸ்வர்ச்சிதம். என்றூ சொல்லி அக்ஷதை போடவும்.
பிறகு வடக்கே இருக்கும் ப்ரணீதா பாத்திரத்தை தனக்கு எதிரில் வைத்துக் கொண்டு ஒரு உத்தரிணீ ஜலம் சேர்த்து , இடது கையால் பாத்திரத்தை பிடித்துக்கொண்டு

பாத்திரத்திற்கு நான்கு திக்கும் , ஒவ்வொரு திக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் அந்த பாத்திரத்திலிருக்கும் ஜலத்தை இரு முரை வெளீயில் விட வேண்டும்.. கிழக்கே தெற்கே மேற்கே வடக்கே உயரே பாத்திரத்திலிருந்து கிழக்கு முகமாக கீழே கொஞ்சம் கொட்டி

உபவீதியாகி கொண்டு அந்த ஜலத்தினால் தன்னையும் பத்னியையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும். இதற்கு அவப்ருத ஸ்நானம் என்றூ பெயர்.
ப்ருஹ்மன் தரம் ததாமி என்றூ சொல்லி ப்ரஹ்மாவிற்கு தக்ஷினை கொடுக்கவும். ப்ருஹ்மணே நமஹ ஸகலாரதனைஹி ஸ்வர்ச்சிதம்.என்றூ அக்ஷதை போடவும்.
ஸ்வாஹா என்றூ சொல்லி ஒரு ஸமித்தை அக்னியில் வைக்கவும்.

அக்னி உபஸ்தானம்.
அக்னேருபஸ்தானம் கரிஷ்யே

அக்னே நயஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் யுயோத்யஸ்மத் ஜுஹு ரான மேனஹ பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம
.அக்னயே நமஹ

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹுதாசனா. யத் த்ருதந்து மயா தேவ பரிபூர்ணம் ததுஸ்துதே. ப்ராயஸ் சித்தா னசேஷானி தபஹ் கர்ம ஆத்ம கார்னிவை. யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்னானு ஸ்மரனம் பரம்

நமஸ்தே கார்ஹபத்யாய நமஸ்தே தக்ஷிணாக்னயே நம ஆஹவணீயாய மஹா வேத்யை நமோ நமஹ காண்ட தவ்யோப பாதாயை கர்ம ப்ருஹஸ்வரூபினி ஸ்வர்காபவர்க ரூபாயை யஞ்யேசாய நமோ நமஹ

யஞ்யே யாச்சுத கோவிந்த மாதவா நந்த கேசவ க்ருஷ்ண விஷ்ணோ ஹ்ருஷிகேச வாசுதேவ நமோஸ்துதே. க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
நமஸ்காரம் செய்யவும்..

ப்ராசீனாவீதி:

அன்னாபிமர்சனம்:- ஹோமம் செய்த மீதி அன்னத்தை தெற்கு பக்கம் வைத்து அதற்கு எதிரில் தெற்கு பார்த்து இடது கால் முட்டி போட்டு உட்கார்ந்து கொண்டு தர்பைகளீன் நுனியால் அந்த அன்னத்தை தொட்டுக்கொண்டு

ஏஷதேதத ( மாதஹ ) மதுமாந் ஊர்மிஹி- ஸரஸ்வான்-யாவா நாக்னீஸ்ச ப்ருத்வீ ச – தாவத்யஸ்ய- மாத்ரா- தாவதீம்-தே-ஏதாம்- மாத்ராம் –ததாமி- யதாக்னிஹி—அக்ஷிதஹ அனுபதஸ்தஹ- ஏவம் மஹாபித்ரே (மாத்ரே)) )_அக்ஷிதஹ-_அனுபதஸ்தஹ-ஸ்வதாபவ-தாம்-த்வம்-ஸ்வதாம் தைஹி –ஸஹோபஜீவ-ருசஸ்தே—மஹிமா-ஏஷதே- பிதாமஹ ( பிதாமஹி )

னதுமாந் ஊர்மிஹி- ஸரஸ்வாந் யாவாந் வாயுஸ்ச- அந்தரிக்ஷம் ச தாவத்யஸ்ய –மாத்ரா-தாவதீம்தே-ஏதாம்- மாத்ராம்—ததாமி-யதா வாயுஹு-அக்ஷிதஹ- -அனுபதஸ் தஹ-ஏவம் மஹாம்-பிதாமஹாய ( பிதாமஹெள )
அக்ஷிதஹ- அனுபதஸ்தஹ—ஸ்வதாபவ—தாம்-த்வம்- ஸ்வதாம்- -தைஹி –ஸஹோபஜீவ—ஸாமாநீதே—மஹிமா-ஏஷதே-ப்ரபிதாமஹ-மதுமான்—ஊர்மி ஸரஸ்வான்-யாவாநாதித்யஸ்ச-

த்யவ்ஸ்சதாவத்யஸ்யமாத்ரா- தாவதீம்தே-ஏதாம்-தாதாம்-ததாபி –யதாதீத்யஹ- அக்ஷிதஹ-அனுபதஸ்தஹ-ஏவம்மஹாம்-ப்ரபிதாமஹாய- ( ப்ரபிதாமஹெள ) அக்ஷிதஹ-அனுபதஸ்தஹ ஸ்வதா பவ –தாம்-த்வம்-ஸ்வதாம்-தைஹி-ஸாஹோபஜீவ-யஜூஹும் பிதே –மஹிமா.
என்றூ சொல்லி சமையல் அரையிலிருக்கும் அன்னம், பாயஸம் முதலியவற்ரை தர்பையினால் தொட்டு விட்டு தர்பையை கீழே போடவும்..

அநர்க்கியம்=அர்க்கிய விதி இல்லாதவர்கள்==ஒளத்ர விதி அனுசரிப்பவர்கள்:__

; .சங்கல்பம், ப்ராஹ்மண ஆவாஹணம்; ப்ராசீனாவீதியாக யே பார்த்திவாசஹ செய்து உபவீதியாக அக்னிம் ப்ரதிஷ்டாய ப்ராசீனாவீதியாக பரிஸ்தரணம், ப்ரோக்ஷணீ, ப்ரணீதா ஸம்ஸ்காரங்கள்,உபவீதியாகி ப்ருஹ்ம வரணம்.

ப்ராசீனாவீதியாகி ஆஜ்ய ஸம்ஸ்காரம்,தர்வீ ஸம்ஸ்காரம்.பரிதி நிதானம். அப்ரதக்ஷிண பரிசேஷனம். இத்ம ஆதானம், உபவீதி ஆகார ஹோமம்/ முகாந்தம் வரை செய்து ப்ராசீனாவீதி, சரூ சிரபரயித்வா,

உபவீதி ஆவாஹனம் ப்ராசினாவீதி ஊர்ஜம் வஹந்திஹி; எள்ளூம் தீர்த்தமும் விட்டவுடன்.உத்ரியதாம் அக்னி சக்ரியதோ கேட்டு ஹோமம்., உபவீதி ஆன பிறகு ப்ராசீனாவீதி யாகி அன்னாபிமர்சனம்.
பிறகு பாத ப்ரக்ஷாளனம். ஆஸனம், வஸ்த்ராதி உபசாரங்கள்> . இதற்கு பிறகு அர்க்கிய விதிக்கும் ஒளத்ர விதிக்கும் வித்தியாசமில்லை.

போஜன ஸ்தல சுத்தி

ப்ராசீனாவீதி


மூன்றூ தர்பங்கலை வலது கையில் எடுத்துக்கொண்டு ப்ராஹ்மணர்கள் சாப்பிட போகும் இடத்தை அபே தவீதா-விச சர்ப்ப தாதஹ-யேத்ரஸ்த புராணாஹா யே ச

நூதனாஹா அவாதிதம் யமோ வசானம்—ப்ருதிவ்யாஹா அக்ரன்னிம்- பிதரஹ லோகமஸ்மை.என்றூ சொல்லிக்கொண்டு பெரிக்கினால் போல் செய்து உத்த்த்ய என்றூ சொல்லி பூமியை தர்பை அடியினால் குத்தி அந்த இடத்தில் கையை மரித்தாற்போல் ஜலத்தை தெளீத்து அபஹதாஹா

-அஸூராஹா ரக்ஷாகும்ஸீ –பிசாசாஹா யேக்ஷயந்தி ப்ருத்வீ மனு அந்ய த்ரேதோ கச்சந்து யத்ரேஷாம் கதம் மனஹ
உதிரதாம் அவர உத்பராசா உன்மத்யமாஹா பிதரஸோம்யஹ அஸூம்ய யூஹூ.யாவ்ருகா த்ருதங்ஞாஹா தேனோஹ வந்து பிதரோஹ வேஷு
என்றூ சொல்லி மணலோடு கலந்த எள்லை தெளீக்கவும்.

உபவீதியாகி அபவித்ர பவித்ரோ வா ஸர்வோவஸ்ஹாங்கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹாப்யந்த்ரசுசிஹி. பூர்புவசூவோ பூர்புவசூவோ பூர்புவஸூவஹ; என்றூ மூன்றூ தடவை சொல்லி ஜலத்தினால்

போஜன ஸ்தலம் முழுவதும் தெளீக்கவும். பிறகு ப்ராஹ்மணர்களூக்கு இலைகள் போடும் இடத்தை ஜலத்தினால் இலை அளவுக்கு மெழுக வேண்டும்.
விசுவேதேவர், விஷ்ணூ ப்ராஹ்மணர்கள் கிழக்கு பார்த்து உட்கார வேண்டும். பித்ரு ஸ்தான ப்ராஹ்மணர் வடக்கு பார்த்து உட்கார வேண்டும்..

ப்ராஹ்மணர்கள் அவரவர் இடத்தில் உட்கார்ந்த பிறகு விசுவேதேவரை பார்த்து ப்ரூரவார்த்ரவ ஸம்ஞகா விசுவே தேவாஹா போஜன பாத்திரம் யதா செளகரியம். என்றூ சொல்லி அவருக்கு எதிராக இரண்டு நுனி இலைகள் போட வேண்டும்.

பழங்கள், பக்ஷணங்கள் இவைகளூக்காக ஒரு சின்ன இலையை இலை நுனி பாகத்தில் பக்கத்திலும், மற்றோரு சின்ன இலையை அடிபாகத்தில் பக்கத்தில் பருப்பு, நெய் தொன்னை களூக்காகவும் வைக்கவும்.
ப்ராசீனாவீதியாகி – இதே மாதிரி பித்ரு ஸ்தானத்திற்கு வஸூ ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா

(மாத்ரு,பிதாமஹி,ப்ரபிதாமஹாஹா ) போஜன பாத்ரம் யதா செளகரியம்.. முன் மாத்ரியே இலைகலை போடவும்.
உபவீதி:_ விசுவேதேவர் இடது பக்கத்தில் விஷ்ணூவிற்கும் சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ போஜன பாத்திரம் யதா செளகரியம்.

முன் போலவே இலைகலை போடவும். எல்லா இலைகளூக்கும் நெய்யினால் அபிகாரம் செய்யவும். .
ப்ரூர்வார்த்ருவ ஸம்க்ஞானாம் விசுவேஷாம் தேவானாம் போஜன ஸ்தானே இதம் ஆஸனம். என்றூ தர்பல்கலை ஆஸனமாக ப்போடவும். இதம் பாத்ராஸனம் என்றூ சொல்லி தர்பைகலை இலகளூக்கு அடியில் போடவும்.

போஜன ஸ்தானே க்ஷணகர்தவ்யஹ வலது முழங்கை அடி வரை தொட்டு விடவும். ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும்.


ப்ராசீனாவீதியாகி

வசுருத்திர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் ( (மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹினாம்) போஜனஸ்தானே இதமாஸனம் என்றூ தர்பைகலை ஆஸனமாக போடவும். இதம் பாத்ராஸனம் என்றூ சொல்லி நுனி இலயின் அடியில் தர்பைகலை போடவும்.
போஜன ஸ்தானே க்ஷணகர்தவ்யஹ வலது முழங்கை அடி வரை தொட்டு விடவும். ப்ராப்னோத் பவான் என்றூ சொல்லவும்

உபவீதியாகி

சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோஹோ போஜன ஸ்தானே இதமாஸனம் என்றூ தர்பைகலை ஆஸனமாக போடவும். இதம் பாத்ராஸனம் என்றூ சொல்லி நுனி இலையின் அடியில் தர்பைகலை போடவும்.

போஜன ஸ்தானே க்ஷணகர்தவ்யஹ என்றூ சொல்லி முன் போலவே வலது முழங்கை அடி வரை தொட்டு விடவும் .ப்ராப்னோத் பவான் சொல்லவும்.

ப்ராசீனா வீதியாகி ஹோமம் செய்த அன்ன சேஷத்தை கொஞ்சம் எடுத்து பித்ரு ஸ்தானத்தில் உள்ளவரின் இலையில் அன்னம் வைக்கும் இடத்தில் ஸ்வதேயம் ஸ்வதேயம் ஸ்வதேயம் என்றூ சொல்லி வைக்கவும்.

உபவீதியாகி –பிறகு பரிமாறவும்.பரிமார வேண்டியது முதலில் விசுவேதேவருக்கு, பிறகு பித்ருவிற்கு பிறகு விஷ்னூவிற்கு ஒவ்வொரு தடவையும் இதே மாதிரி தான் பரிமர வேண்டும்.

இலையின் நடுவில் அன்னம், சாப்பிடுபவருக்கு வலது பக்கத்தில் பருப்பு, நெய் ,பாயஸம், இடது பக்கத்தில் பக்ஷணங்கள் மற்றவை செளகரியம் போல். ;,. பரிமாறூம்போது கர்த்தா அன்ன ஸம்ரக்ஷ ணார்த்தம் ரக்ஷோக்ன மந்த்ர படனம் கரிஷ்யே.


ஸஹவை தேவானாஞ்ச அசுரானாம்ச யஞ்கோ ப்ரததோ ஆஸ்ஹாம்வயகும்-ஸ்வர்கம் லோகம்மப்யாமஹ வயமேஷ்யாமஹ இதி தே சுராஹா ஸன்னஹ- ஸஹசைவ ஆசரன் ப்ருஹ்ம சர்யேன தபசைவ தேவாஹா தே சுராஹா அம்ருஹான் தேன ப்ராஜானன் தே பராபவன் தே ந ஸ்வர்க லோகமாயன் ப்ரஸூதேனவை யஞ்யேன தேவாஹ ஸ்வர்கம் அபஸ்ருதேன

அஸூரான் பராபாவயன்னு ப்ரஸூதேனவை யஞ்யோப வீதினஹ யஞ்யஹ அப்ரஸ்ருதஹ அநுபவிதினஹ யத்கிஞ்ச ப்ராஹ்மணஹ யஞ்கோபவீதி –அதீதே யஜதே யேவதத்
தஸ்மாத் யஞ்யோபவீத்யேவ அதீயீத யாஜயேத்
யஞ்யேதவா யஜஸ்ய ப்ரசூத்யே அஜினம் வாசோவா தக்ஷிணதஹ உபவீய தக்ஷிணம் பாஹும் உத்ரதே அவதத்தே ஸவ்யமிதி யஞ்க்யோபவீதம் ஏததேவ விபரீதம்

ப்ராசீனாவீதம் ஸம்வீதம் மானுஷம் ரக்ஷாகும்ஸீ-ஹவாபுரானுவாகே தபோக்ரம் அதிஷ்டந்த தான் ப்ரஜாபதிஹி வரேன
உபாமந்த்ரயத் தானிவரம்வ்ருணீத ஆதித்யோனஹ யோத்யா இதி தான் ப்ரஜாபதிஹி அவ்ரவீத் யோக்யவித்வமிதி தஸ்மாத் உத்திஷ்டந்தம்- ஹவாதானி ரக்ஷாகும்ஸீ ஆதித்யம் யோகயந்தி யாவதரந்தம் அன்வகாத்

தானிஹவை ஏதானி ரக்ஷாகும்ஸீ காயத்ரியா அபிமந்த்ரிதேன அம்பஸா ஸாம்யந்தி சாம்யந்தி தத்ருஹவை ன்யே தே ப்ருஹ்ம வாதினஹ பூர்வாபிமுகாஹா ஸந்த்யாயாம் காயத்ரியா அபிமந்த்ரிதாஹா ஆபஊர்த்வம்

விக்ஷிபந்தி தா ஏதா ஆபஹ வஜிபூத்வா தானி ரக்ஷாகும்ஸீ மந்தே ஹாருனே தீபே ப்ரக்ஷிபந்தி யத்ப்ரதக்ஷிணம் ப்ரக்ரமந்தி தேனபாத்மானம் அவதூன்வந்தி
உதந்தம் அஸ்தம்யந்தம் அதித்யம் அபித்யாயன் குர்வன் ப்ராஹ்மன வித்வான் ஸகலம் பத்ரமஸ்துதே அஸாவாதித்ய ஹ ப்ருஹ்மோதி ப்ருஹைவசன்னு ப்ருஹ்மாப்யேதி ய ஏவம் வேதா ஓம் தத்ஸத்

என்றூ சொல்லவும். பின் வரும்மந்திரங்கள் பூராவும் சொல்லி முடியும் வரை பறீமாரி க்கொன்டிருக்க வேண்டும் .

கர்த்தா ஆ ப்ருஹ்மன் ப்ராஹ்மனஹ ப்ருஹவர்சஸீ ஜாயதாம் ஆஸீமன் ராச்தே ராஜன்யஹ இஷவ்யஹ சூரோ மஹாரதஹ ஜாயதாம் தோக்த்ரீ தேனுஹு வோடாநடுவான் ஆசுஹு ஸப்திஹி புரந்த்ரிஹி யோஷா ஜிஷ்னுஹு ரதேஷ்டா ஸபேயஹ யுவாஹா அஸ்ய யஜமானஸ்ய
 
வீரோஜாயதாம்நிகாமேனி காமேனஹ பர்ஜன்யஹ வர்ஷது பலின்யோனஹ ஓஷதயஹ பச்யந்தாம் யோக்க்ஷேமோனஹ கல்பதாம்

ப்ராஹ்மணர்கள் ஆப்ரஹான் ப்ராஹனோ ப்ருஹவர்ச்சஸீ யத்ரைதேன யஜேவ யஜந்தே நமஹ; ஸஹமானாய அஸ்வபதிப்யஸ்ச வோ நமஹ என்றூ மந்திரம் பூராவும் சொல்வார்கள்.

கர்த்தா கிகும்ஸ்ஈதாஸீத் பிலின்பிலா

போக்தா-:ஹெளராஸீத் --------------------------------------பிலின்பிலா என்பார்கள்.
கர்த்தா :- ககீத் ஏகாகி சரதி க உகீத் ஜாயதே புனஹ

கிகும்கிவத் ஹிமya பேஷஜம் கிகும்கித் ஆவன்ம் மஹத் என்றூ சொல்ல வேண்டும்.

போக்தா:_ ஸூர்ய ஏகாகி -----------------மஹத் என்பார்


கர்த்தா:-புச்சாமித்வா பரமந்தம் ப்ருதிவ்யாஹா பரமந்தம் புவனஸ்ய நாபிம்.புச்சாமித்வா வ்ருஷ்னோஅஸ்சஸ்ய ரேதஹ புச்சாமி வாசஹ பரமம் வ்யோம என்றூ சொல்ல வேண்டும்.

போக்தா:_ வேதிமாஹுஹு-------------பரமம் வ்யோம என்பார்கள் தேஜஸா வா---------------------------------ப்ருஹ்ம வர்ச்சஸா மேவா வ்ருந்தே என்றூ பூராவும் சொல்வார்கள்.
நிதானமாக பறீமாரினால் தான் ப்ருஹ்ம வர்சஸா மந்த்ரம் முழுவதும் சொல்ல முடியும்.சீக்கிரமாக பறீமாரினால் மந்த்ரம் முழுவதும் சொல்ல முடியாமல் போய் விடுகிறது..

போஜன பதார்த்தங்கள் முழுவதும் பரிமாரிய பிறகு விசுவேதேவ பிராமணர் முன்பு உட்கார்ந்து இலையில் பரிமாரியிருக்கும் எல்லா பதார்தங்கலையும் நெய்யினால் பிரதக்ஷிணமாக அபிகாரம் செய்யவும்.

இலையை அன்னம் பரிமாறூம் வரை வலது கையினால் தொட்டுகொண்டு பிறகு இடது கை விரல்களால் இலையை தொட்டுக்கொண்டு வலது கையினால் பரிசேஷனம். தென் மேற்கு மூலையில் ஆரம்பித்த பரிசேஷனத்தை தென் மேற்கு மூலையில் முடிக்கவும்.

ஓம் பூர்புவஸூவஹ என்றூ பரிசேஷனம். தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத் என்றூ ப்ரோக்ஷணம்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவ என்றூ பரிசேஷனம். தென்மேற்கு மூலையில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக பரிசேஷனம் தென்மேற்கு மூலையில் முடிக்கவும். .

ஹஸ்தோதகம் தத்வா என்றூ ப்ராஹ்மணர் கையில் ஜலம் விடவும். . மறூபடியும் இலையை தொட்டுக்கொண்டு ப்ராஹ்மணரை பார்த்துகொண்டு ப்ருதிவிதே பாத்ரம் தெளராபிதானம் ப்ருஹ்மனஸ்த்வா முகேஜுஹோமி

ப்ராஹ்னானாம் த்வா ப்ரானா அபானயோர் ஜுஹோதி.. அக்ஷிதமசீ மைஷாம் க்ஷேஷ்டாஹா அமுத்ர-அமுஷ்மின் லோகே. என்றூ சொல்லி தர்பையினால் எல்லா பதார்த் தங்கலையும் தொட்டு தர்பையை வெளீயே போடவும்.

பிறகு ப்ராஹ்மணருடைய வலது கை கட்டை விரலை பிடித்து இதம் விஷ்ணூவிசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூறே ஸ்வாஹா விஷ்ணோ ஹவ்யம் ரக்ஷஸ்வ. ----------------------கோத்ரஸ்ய--------------------------சர்மணஹ அஸ்மத் பித்ரு ( மாத்ரு ) ப்ரத்யாப்தீக சிராத்தே

ப்ரூரவார்த்ருவ ஸம்ஞக விசுவேதேவாஹ உபதிஷ்டந்து. என்றூ சொல்லி அவருடைய கட்டை விரலை அன்னத்தின் மேல் படும்படி பிடித்து அந்த கட்டை விரலை இலைக்குள்ளேயே ப்ரதக்ஷிணமக சுற்றீ விடவும்.

பிறகு வலது கால் முட்டியிட்டு இலையை இடது கையால் தொட்டு கொண்டுஅக்ஷதை, துளசி வலது கையில் எடுத்துக்கொண்டு , மனைவியை தீர்த்தம் விடச்சொல்லி இலைக்கு நுனி சமீபத்தில்

இதம் ஹவ்யம் அம்ருத ஸ்வரூபம் ஆத்ருப்தேஹே தத்தம் தாஸ்யமானம் அன்னம் ச ப்ருஹ்மா அஹம் ச ப்ருஹ்மா போக்தா ச ப்ருஹ்மா போக்தா கதாதரஹ ஸ்வர்ணமயம் பாத்திரம் அக்ஷய வட சாயாயாம் கயாயாம் விஷ்ணூ பாதாதி ஸமஸ்ஹ பாதேது தத்தம்.

என்றூ கை நுனி விரலால் பூமியில் விழ விடவும்.. மறூபடியும் அக்ஷதை,துளசி, தக்ஷினை தீர்த்தம் கையில் விட்டுக்கொண்டு ------------------கோத்ரஸ்ய------------------------சர்மணஹ (( கோத்ராயாஹா----------------------
நாம்ந்யாஹா ) அஸ்மத் பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே ப்ருர வார்த்ருவ ஸம்ஞக்கானாம் விசுவேஷாம் தேவானாம் த்ருப்தியர்த்தம் ஸவ்யஞ்சனமன்னம் ஸபிரகரம் யாவத்போஜன பர்யந்தம் தாவத் புக்த

தக்ஷிணா ஸஹிதம் ப்ரூரவார்த்ருவ ஸம்ஞகேப்யோ விசுவேப்யஹ தேவேப்யஹ ஸ்வாஹா நமஹ ந மம
என்றூ சொல்லி தீர்தத்தை பூமியில் கை நுனி விரலால் விடவும். அதாவது சாப்பிடும் ப்ராஹ்மணருக்கு இடது பக்கத்தில் விடவும்.


யேஷாம் முத்திஷ்டம் தேஷாம் அக்ஷயமஸ்து. .கதாதரஹ ப்ரீயதாம் என்றூ சொல்லி புக்த தக்ஷினையை ப்ராஹ்மணருக்கு கொடுக்கவும்.
உத்தரனியோடு தீர்த்த பாத்திரம் கொடுப்பதாக இருந்தால் ஆசமனாதி வ்யவஹாரார்த்தம் உத்ரணீ ஸஹிதம் இதம் உதபாத்ரம். என்றூ சொல்லி கொடுக்கலாம்.

யதா செளகரியம் பரிசேஷனம் என்றூ ப்ராஹ்மணருடைய பாத்திரத்தில் சிறீது தீர்த்தம் விடவும்.கங்கா ஜலம் இருந்தால் விடலாம்.

ஸத்யம் த்வர்த்தேன பரிஷஞ்ச்யாமி என்றூ சொல்லவும். பிறகு இலையை வலது கையினால் தொட்டு விடவும். ப்ராசீனாவீதி
பிறகு பித்ரு ஸ்தானத்திற்கு முன்பு உட்கார்ந்து இலையை வலது கையினால் தொட்டுக்கொண்டு அன்னம் வைத்து அபிகாரம் செய்த பிறகு இலையை இடது கையினால் தொட்டுக்கொண்டு , இலையில்

பரிமாரியிருக்கும் எல்லா பதார்த்தங்கலையும் நெய்யினால் அப்பிரதக்ஷிணமாக ஓம் பூர்புவஸூவஹ என்றூ பரிசேஷனம்

அப்பிரதக்ஷிணமாக செய்து தென் கிழக்கு மூலையில் ஆரம்பித்து அப்பிரதக்ஷிணமாக தென் கிழக்கு மூலையில் முடிக்கவும்.

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத் என்றூ ப்ரோக்ஷணம். தேவ ஸவிதஹ ப்ரஸூவ என்றூ பரிசேஷனம். ப்ராஹ்மனர் கையில்
ஜலம் விடவும். மறூபடியும் இலையை இடது கையால் தொட்டுக்கொண்டு ப்ராஹ்மணரை பார்த்துக்கொண்டு ப்ருதிவிதே பாத்ரம் தெளராபிதானம் ப்ருஹ்மனஸ்த்வா முகேஜுஹோமி

ப்ராஹ்னானாம் த்வா ப்ரானா அபானயோர் ஜுஹோதி.. அக்ஷிதமசீ மைஷாம் க்ஷேஷ்டாஹா அமுத்ர-அமுஷ்மின் லோகே. என்றூ சொல்லி தர்பையினால் எல்லா பதார்த் தங்கலையும் அப்பிரதக்ஷிணமாக தொட்டு தர்பையை வெளீயே போடவும். பிறகு ப்ராஹ்மணருடைய வலது கை கட்டை விரலை பிடித்து இதம் விஷ்ணூ விசக்ரமே த்ரேதா

நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூறே ஸ்வதா விஷ்ணோ கவசு ருத்திர ஆதித்ய ஸ்வ்யம் ரக்ஷஸ்வ. ----------------------கோத்ரஸ்ய--------------------------சர்மணஹ அஸ்மத் பித்ரு ( மாத்ரு ) ப்ரத்யாப்தீக சிராத்தே வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹியஹ ) தேவதா

உபதிஷ்டந்து. என்றூ சொல்லி அவருடைய கட்டை விரலை அன்னத்தின் மேல் படும்படி பிடித்து அந்த கட்டை விரலை அப்ரதக்ஷிணமக இலைகுள்ளேஎயே சுற்றீ விடவும்..


பிறகு இடது கால் முட்டியிட்டு இலையை இடது கையால் தொட்டு கொண்டு எள்ளூ, துளசி வலது கையில் எடுத்துக்கொண்டு , மனைவியை தீர்த்தம் விடச்சொல்லி இலைக்கு நுனி சமீபத்தில்

ஏதத்வ கவ்யம் ஸவ்யஞ்சனம் ஸபரிகர மன்னம் ப்ராஹ்மனமஸ்து ஆஹவனீயார்த்தே தத் ஸர்வமன்னம் ப்ருஹ்ம கயேயம்பூஹு கதாதரோ போக்தா அன்னம் ச ப்ருஹ்மா அஹம் ச ப்ருஹ்மா போக்தா ச ப்ருஹ்மா போக்தா கதாதரஹ ராஜதம் பாத்திரம் அக்ஷய வட சாயாயாம் கயாயாம் ஈசானாதி சதுர்தச பாதேஷு தத்தம்

அஸ்மின் மம பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே----------------கோத்ரானாம்----------------சர்மனாம் (--- கோத்ரானாம்------------------------நாம்நீனாம்)

வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் பிதுஹு பிதாமஹ, ப்ரபிதாமஹானாம் ( மாத்ரு, பிதமஹி, ப்ரபிதாமஹினாம் ) த்ருப்த்யர்த்தம் ஸவ்யஞ்சன மன்னம் ஸபரிகரம் யாவத் போஜன பர்யந்த்தம் தாவத் யதாசக்தி புக்த தக்ஷிணா ஸஹிதம் ---------------------கோத்ரேப்யஹ--------------------சர்மப்யஹ ( கோத்ராப்யஹ-----------------

நாம்நீப்யஹ ) வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ ( ஸ்வரூபாப்யஹ ) அஸ்மத் பித்ரு பிதமஹ ப்ரபிதாமஹேப்யஹ ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிப்யஹ )ஸ்வதா நமஹ ந

மம என்றூ இலையை பிடித்து கொண்டிருக்கிற இடது கை உள்ளாக வலது கையை கொண்டு வந்து கையில் இருக்கும் எள்ளூ; துளசி, தக்ஷினை யோடு கூடிய ஜலத்தை கட்டை விரல் ஆள் காட்டி விரல் இரண்டுக்கும் நடு வழியாக மறீத்தாற்போல் பூமியில் விடவும்.

கயாயாம் தத்தமஸ்து கதாதரஹ ப்ரீயதாம், இயம் வோ புக்த தக்ஷிணா. என்றூ தக்ஷினையை எடுத்து ப்ராஹ்மனருக்கு கொடுக்கவும்.
உத்தரனியோடு தீர்த்த பாத்திரம் கொடுப்பதாக இருந்தால் ஆசமனாதி வ்யவஹாரார்த்தம் உத்ரணீ ஸஹிதம் இதம் உதபாத்ரம். என்றூ சொல்லி கொடுக்கலாம்.

செளகரியம் பரிசேஷனம் என்றூ ப்ராஹ்மணருடைய பாத்திரத்தில் சிறீது தீர்த்தம் விடவும்.கங்கா ஜலம் இருந்தால் விடலாம்.

ஸத்யம் த்வர்த்தேன பரிஷஞ்ச்யாமி என்றூ சொல்லவும். பிறகு இலையை வலது கையினால் தொட்டு விடவும்

உபவீதி

விஷ்னு இலைக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டு
இலையில் பரிமாரியிருக்கும் எல்லா பதார்தங்கலையும் நெய்யினால் பிரதக்ஷிணமாக அபிகாரம் செய்யவும்.

இலையை அன்னம் பரிமாறூம் வரை வலது கையினால் தொட்டுகொண்டு பிறகு இடது கை விரல்களால் இலையை தொட்டுக்கொண்டு வலது கையினால் பரிசேஷனம்.

தென் மேற்கு மூலையில் ஆரம்பித்த பரிசேஷனத்தை தென் மேற்கு மூலையில் முடிக்கவும்.
ஓம் பூர்புவஸூவஹ என்றூ பரிசேஷனம். தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத் என்றூ ப்ரோக்ஷணம்.

தேவ ஸவிதஹ ப்ரஸூவ என்றூ பரிசேஷனம். தென்மேற்கு மூலையில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக பரிசேஷனம் தென்மேற்கு மூலையில் முடிக்கவும். .
ஹஸ்தோதகம் தத்வா என்றூ ப்ராஹ்மணர் கையில் ஜலம் விடவும். . மறூபடியும் இலையை தொட்டுக்கொண்டு ப்ராஹ்மணரை பார்த்துகொண்டு ப்ருதிவிதே பாத்ரம் தெளராபிதானம் ப்ருஹ்மனஸ்த்வா முகேஜுஹோமி

ப்ராஹ்னானாம் த்வா ப்ரானா அபானயோர் ஜுஹோதி.. அக்ஷிதமசீ மைஷாம் க்ஷேஷ்டாஹா அமுத்ர-அமுஷ்மின் லோகே. என்றூ சொல்லி தர்பையினால் எல்லா பதார்த் தங்கலையும் தொட்டு தர்பையை வெளீயே போடவும்.

பிறகு ப்ராஹ்மணருடைய வலது கை கட்டை விரலை பிடித்து இதம் விஷ்ணூ விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூறே ஸ்வாஹா விஷ்ணோ ஹவ்யம் ரக்ஷஸ்வ. என்றூ சொல்லி அவருடைய கட்டை விரலால் அன்னத்தின் மேல் படும்படி பிடித்து

அந்த கட்டை விரலை இலைக்குள்ளேயே ப்ரதக்ஷிணமக சுற்றீ விடவும்.

பிறகு வலது கால் முட்டியிட்டு இலையை இடது கையால் தொட்டு கொண்டுஅக்ஷதை, துளசி வலது கையில் எடுத்துக்கொண்டு , மனைவியை தீர்த்தம் விடச்சொல்லி இலைக்கு நுனி சமீபத்தில்

ஏதத்தே ஹவ்யம் ஹவ்யம் அம்ருத ஸ்வரூபம் ஆத்ருப்தேஹே தத்தம் தாஸ்யமானம் அன்னம் ச ப்ருஹ்மா அஹம் ச ப்ருஹ்மா போக்தா ச ப்ருஹ்மா போக்தா கதாதரஹ ஸ்வர்ணமயம் பாத்திரம் அக்ஷய வட சாயாயாம் கயாயாம் விஷ்ணூ பாதாதி ஸமஸ்த பாதேது தத்தம்.

என்றூ கை நுனி விரலால் பூமியில் விழ விடவும்.. மறூபடியும் அக்ஷதை,துளசி, தக்ஷினை தீர்த்தம் கையில் விட்டுக்கொண்டு ------------------கோத்ரஸ்ய------------------------சர்மணஹ (( கோத்ராயாஹா----------------------)

நாம்ந்யாஹா ) அஸ்மத் பிதுஹு ( மாதுஹு ) ப்ரத்யாப்தீக சிராத்தே ச்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்னோஹோ த்ருப்தியர்த்தம் ஸவ்யஞ்சன மன்னம் ஸபிரகரம் யாவத்போஜன பர்யந்தம் தாவத் புக்த
தக்ஷிணா ஸஹிதம் சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணவே ஸ்வாஹா நமஹ ந மம என்றூ சொல்லி தீர்தத்தை பூமியில் கை நுனி விரலால் நுனி இலை பக்கம் விடவும்.

கதாதர ப்ரீயதாம் என்றூ சொல்லி புக்த தக்ஷினையை ப்ராஹ்மணருக்கு கொடுக்கவும்.

உத்தரனியோடு தீர்த்த பாத்திரம் கொடுப்பதாக இருந்தால் ஆசமனாதி வ்யவஹாரார்த்தம் உத்ரணீ ஸஹிதம் இதம் உதபாத்ரம். என்றூ சொல்லி கொடுக்கலாம்.
யதா செளகரியம் பரிசேஷனம் என்றூ ப்ராஹ்மணருடைய பாத்திரத்தில் சிறீது தீர்த்தம் விடவும்.கங்கா ஜலம் இருந்தால் விடலாம்.

ஸத்யம் த்வர்த்தேன பரிஷஞ்ச்யாமி என்றூ சொல்லவும். பிறகு இலையை வலது கையினால் தொட்டு விடவும்
.
பிறகு எள்ளூ அக்ஷதை துளசி எடுத்துக்கொண்டு மனைவியை தீர்த்தம் விடச்செய்து ஏகோ விஷ்னுஹு மஹத்பூதம் ப்ருதக் பூதானி அனேகசஹ த்ரீன் லோகான் வ்யாப்ய பூதாத்மா ப்ருங்க்தே விஸ்வபுக் கவ்யயஹ

அநேந மம பித்ர ( மாத்ர ) உத்தீஸ்ய பார்வண விதானேன ப்ரத்யாப்தீக சிராத்தேன பகவான் ஸர்வாத்மகஹ என்றூ சொல்லி விசுவேதேவரை பார்த்து ப்ரூரவார்த்ருவ ஸம்கஞ விசுவேதேவ ஸ்வரூபி என்றூ கூறீ

ப்ராசீனாவீதியாக பித்ரு ஸ்தான ப்ராஹ்மணரை பார்த்து வசுருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ( மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹி) ஸ்வரூபி என்றூ கூறீ
விஷ்னூ ஸ்தன ப்ராஹ்மணரை பார்த்து சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணூ ஸ்வரூபி என்றூ கூறீ ஸர்வா காரோ பகவான் ஶ்ரீ ஹரிஹி ஜனார்த்தன ப்ரீயதாம் என்றூ

சொல்லி வடக்கு நுனியாக போட்ட தர்பையின் மேல் நுனி விரல்களால் விடவும்.
ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்ப்பணமஸ்து. என்றூ சொல்லவும்.

மேற்கு பார்த்து ஈசான விஷ்ணூ கமலாசன கார்திகேய வன்னி த்ரையார்க்க ரஜனிச கனேஸ்வரானாம் க்ரெளஞ்ச மரேந்த்ர கலசோத்பவ காச்யபானாம் பாதான் நமாமி ஸததம் பித்ரு முக்தி ஹேதோஹோ என்றூ சொல்லி நமஸ்காரம் செய்யவும்..



பிறகு வடக்கு நோக்கி கயா சிராத்தம், கயா சிராத்தம், கயா சிராத்தம், அக்ஷய வடஹ; அக்ஷயவடஹ;, அக்ஷயவடஹ; கயே கயே கயே என்றூ சொல்லி 2 அடிகள் நடந்து பிறகு ப்ராமணர்கள் ஸமீபம் வந்து விசுவேதேவரை பார்த்து

ப்ரூரவ வார்த்ரவ ஸம்கஞ்க விசுவே தேவாஹா அம்ருதம் பவது. அம்ருதோப ஸ்தரனமஸீ என்றூ சொல்லி அவர் கையில் தீர்த்தம் போடவும்.

ப்ராசீனாவீதியாகி பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) அம்ருதம்

பவது அம்ருதோபஸ்தரனமசி என்றூ அவர் கையில் தீர்த்தம் போடவும்.
உபவீதியாகி விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ அம்ருதம் பவது. அம்ருதோபஸ் தரனமஸீ. என்றூ அவர் கையில் தீர்த்தம்

போடவும். ப்ராசீனாவீதியாகி சொல்ல வேண்டியது ஸமகாலே ஸர்வத்ர அம்ருதம் பவது. அம்ருதோபஸ்தரணமஸீ.---ஹரிஹி

ப்ராஹ்மணர்கலை பார்த்து சிரத்தாயாம் ப்ரானேனிவிஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா அப்ரதாஹாய ப்ராணாய ஸ்வாஹா
சிரத்தாயாம் அபானேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா

அப்ரதாஹாயா அபானாயஸ்வாஹா.

சிரத்தாயாம் வ்யானேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா
அப்ரதாயாஹா வ்யாநாய ஸ்வாஹா

சிரத்தாயாம் உதானேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா அப்ரதாயாஹா உதானே ஸ்வாஹா.

சிரத்தாயாம் ஸமானேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி சிவோமாவிசா அப்ரதாஹாயா ஸமாநாயஸ்வாஹா
ப்ருஹ்மனே ஸ்வாஹா

உபவீதி

ப்ருஹ்மனீமாத்மா அம்ருதத்வாயா என்றூ சொல்லி ஜலத்தை பூமியில் விட்டு அதை இரண்டு கைகளாலும் தொட்டு மார்பில் ஒத்தி கொள்ளவும்.
கையை துடைத்து கொள்ளவும், அவர்கள் கையில் ஜலம் விடவும்.

ப்ராசீனாவீதி

ஸ்வாமினஹ யதா சுகம் ஜுஷத்வம். ஸ்வாமிநஹ வசிஷ்ட வாமதேவா திவத் யூயமாகதாஹா மயா ஸம்பாதிதேஷு பதார்தேஷு இஷ்டம் பதார்தம்
அங்குல்யானிர்திச்ய ராத்ரொள யதாக்ஷுத்ர பவேத் ததா தய்யா ஆத்ருப்தேஹே மெளநேந போக்தவ்யம்; அபேக்ஷிதம் யாசிதவ்யம் த்யாஜ்யம் சைவ அனபேக்ஷிதம். உபவிச்ய ஸூகேநைவ போக்தவ்யம் ஸ்வஸ்த மானசைஹி

ஸ்வாமி நஹ யதாசக்தி வைஷ்னவான் ராக்ஷஸ்ஸான் அன்யானி ச பித்ரு ஸூக்தானி தர்ம இதிஹாஸா புராநானி ச யாவத் சக்யம் அபிஷ்ராவ யிஷ்யே. என்றூ கூறவும்

அபிசிரவணம்-
--
உபவீதியாகி மம பித்ரு (மாத்ரு.) ப்ரத்யாப்தீக சிராத்தே அபிஷ்ரவண ஜபார்த்த ருத்விஜோ வோ வ்ருணீமஹே. என்றூ சொல்லி ப்ராஹ்மணர் கலை அபிசிரவனத்திற்காக வரிக்கவும்.அபிசிரவண ஜபம் குருத்வம் என்றூ அவர்களீடம் சொல்லவும்.
அபிசிரவனம் சொல்லி முடிந்தவுடன் ப்ராஹ்மனர்கள் சாப்பிட்டு முடிந்த வுடனும் கர்த்தா அன்ன ஸூக்தம் சொல்லவும்..

அன்ன ஸூக்தம்:_

அஹமஸ்மி ப்ரதமஜா ருதஸ்ய- பூர்வந் தேவேப்யஹ அம்ருதஸ்ய நாபி யோமாத்தாதி ஸடதேவமா ஸ்வாஹா .. அஹமன்னம்-அன்னம்-அதந்தமாதி பூர்வமக்னேஹே அபிதஹதி- அன்னம்- யதோஹாஸாதே அஹம் உத்தரேஷு வ்யாத்தமஸ்ய பசவஹ-ஸூஜம்பம்- பச்யந்தி தீரா ப்ரசந்தி பாகாஹா –ஜஹாம்யன்யம்—நஜஹாமி;- அன்யம்—அஹமந்த்ரம்-

வசமிச்சராமி-ஸமான மதம்பர்யேமி புஞ்சத்-; கோமாமந்த்ரம்-மனுஷ்யோதயேத்—பராகே –அன்னம்-நிஹிதம் லோகே ஏதத்.-விசுவே-தேவைஹி—பித்ருபிஹி-குப்தமன்னம்
யதததே லுஷ்யதே யத்பரோப்யதே. சததமி-ஸாதனுர்மே பபூவே. மஹாந்தே

சரு ஸக்ருதுக்தேன ப்ரப்ரெள –திவச-ப்ருசின-ப்ருத்வீஞ்ச சாகம்;
தத் ஸம்பிவந்தஹ நபிநந்தி வேதஸஹ நைதத் பூயஹ பவதி நோகநீயஹ-அன்னப்ரானம்-அன்னாஅபானன் ஆஹுஹு=அன்னம் ம்ருத்யும்-தமுஜீவாதும் ஆஹுஹு-அன்னம்-

ப்ராஹ்மனஹ- ஜரஸ வதந்தி-அன்னமாஹ்ஹுஹு[=ப்ரஜனனம். ப்ரஜானாம்- மோத மன்னம்-விந்ததே அப்ர.
ஜேதாஹா ஸத்யம் ப்ரவீமி வதந்த ஸதஸ்ய- நார்யமனம் புஷ்யதி—நோஸ-காயம்-கேவலாத்ய பவதி-கேவலாதி- அஹம் மேதஹ-ஸ்ஹயந்-வர்ஷனந்தி

மாமதந்தி= அஹமதி அன்யாந் அஹம் ஸத் அம்ருதோ பவாமி-மதாதித்யாஹா அதிஸர்வ தபந்தி ஓம்.

ப்ராஹ்மணர்களூக்கு எதிரில் பூமியில் ஜலம் விட்டு பித்தலை தாம்பாளத்தில் விகிரான்னம் வைத்துவிட்டு விசுவேதேவரை பார்த்து த்ருப்தி கேட்க வேண்டும். ப்ரூர வார்த்ருவ ஸம்ஞகா விசுவே தேவாஹா அன்னம் பாநீயம்

மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி சிந்தவஹ மாத்வீர் ந ஸந்த்வோஷதி. மது நக்தம் உதோஷஸீ மதுவத் பார்திவம் ரஜஹ மதுத்யவுஹு அஸ்துனஹ பிதா. மதுமான் அஸ்து ஸூர்யஹ மாத்வீஹி காவோ பவந்துனஹ என்றூ சொல்லவும்.
ப்ரூரவார்த்ரவ ஸம்ஞக விசுவேதேவாஹா மதுமது ஸம்பன்னம்—ஸூஸம்பன்னம் என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்

ப்ரூர வார்த்ரவ ஸம்ஞக விசுவே தேவாஹா த்ருப்தாஸ்தா--த்ருப்தாமஹ என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
ப்ராசீனாவீதி:_ பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து கீழ் கண்ட வாறூ சொல்லவும்.

வஸூருத்ர ஆதித்ய ஸ்வரூபா தஸ்மாத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாம்ஹாஹா (மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹியாஹா ) அன்னம் பாநீயம் அக்ஷனமீமதந்த
ஹவப்ரியாஹா அதூஷத் அஸ்தோஷத –ஸ்வபாநவஹ-விப்ராஹா நவிஷ்டயா –மதியோஜான்விந்த்ர தே ஹரிஹி;

வஸூருத்ர ஆதித்ய ஸ்வரூபா தஸ்மாத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா (மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹியாஹா த்ருப்தாஸ்தா என்றூ கேட்க வேண்டும் த்ருப்தாஸ்மஹ என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.

உபவீதி

விஷ்ணூவை பார்த்து சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோ அன்னம் பானீயம் மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி சிந்தவஹ மாத்வீர் ந ஸந்த்வோஷதி. மதுநக்தம் உதோஷஸீ மதுவத் பார்திவம் ரஜஹ மதுத்யவுஹு அஸ்துனஹ பிதா. மதுமான் அஸ்து ஸூர்யஹ மாத்வீஹி காவோப வந்துனஹ என்றூ சொல்லவும்.

சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ மது மது ஸம்பன்னம் என்றூ சொல்லவும். ஸூஸம்பன்னம் என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ த்ருப்தோஸீ. என்றூ கேட்க வேண்டும். த்ருப்தோஸ்மி என்றூ ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
 
விகிரான்னம்:--

நிரைய அன்னம் எடுத்துக்கொள்ள வேண்டும் .பிறகு விசுவேதேவர் உடைய இலைக்கு எதிரில் ஸமீபத்தில் தெற்கிலிருந்து வடக்காக ஜலத்தை பரிசேஷனத்தில் படாமல் நீள விடவும்.கையில் நிறய அன்னம் எடுத்துக்கொண்டு அஸோமபாஸ்ச யே தேவாஹா யஞ்ய பாக விவர்ஜிதாஹா தேஷாம் அன்னம் ப்ரதாச்யாமி விகிரம் வைஷ்வதேவிகம்

என்றூ சொல்லி கையின் கட்டை விரல் ஆள் காட்டி விரல் நடு வழியாக அந்த ஜலத்தின் மேல் அன்னத்தை உதிரியாக உதிர்க்கவும். அந்த உதிர்ந்த அன்னத்தின் மேல் ஜலம் விடவும்.
ப்ராசீனாவீதியாகி பித்ரு ஸ்தானத்தில் இருப்பவரின் இலைக்கு எதிரில் இலையின் சமீபத்தில் பரிசேஷனத்தில் படாமல் கிழக்கிலிருந்து மேற்காக

பித்ரு தீர்த்தம் போல் ஜலத்தை நீள விடவும். கையில் நிரைய அன்னத்தை எடுத்துக்கொண்டு அஸம்ஸ் க்ருத ப்ரதீமாயே த்யாகின்யோ யாஹா குல ஸ்த்ரியாஹா தாஸ்யாமி தேப்யோ விகிரமன்ன தாப்யஸ்ச பைத்ருகம்

என்றூ சொல்லி கையின் கட்டை விரல் ஆள் காட்டி விரல் நடு வழியாக அந்த ஜலத்தின் மேல் அன்னத்தை உதிரியாக உதிர்க்கவும். அதன் மேல் எள்ளோடு கலந்த ஜலத்தை பித்ரு தீர்த்தம் போல் விடவும்.

உபவீதி

விஷ்ணூ இலைக்கு எதிரில் சமீபத்தில் ஜலத்தை பரிசேஷனத்தில் படாமல் மத்தியில் ஒரே இடத்தில் நுனி விரலால் விடவும். அசம்சயோ பவேத் விஷ்னூஹு மோக்ஷ ஸாதன மவ்யயம். பித்ரூனாம் ச வரம் சிரேஷ்டம் விகிரான்னம் ச வைஷ்ணவம். என்றூ அன்னத்தை ஜலத்தின் மேல் நுனி விரலால் வைக்கவும். அதன் மேல் மறூபடியும் சுத்த ஜலம் விடவும். பவித்ரத்தை வலது காதில் வைத்துகொண்டு வடக்கே பார்த்து இரண்டு தடவை ஆசமனம் செய்யவும்..

வாயஸ பிண்டம்

ப்ராசீனாவீதியாகி விசுவேதேவருக்கும் பித்ருக்கும் நடுவில் ( குருக்கில் இல்லை ) பூமியில் தீர்த்தம் விட்டு அதில் தெற்கு நுனியக தர்பைகலை போட்டு அதன் மேல் எள்ளோடு கூடிய ஜலத்தை விட்டு , ப்ராஹ்மணர்கலூக்கு பரிமாரிய மீதியிலும் விகிரான்னம் செய்த பிறகு அது மீதி இருந்தால் அந்த அன்னத்தையும் சேர்த்து உருண்டையாக பிடித்த

அன்னத்தை இந்த தர்பைகளீன் மேல் வைத்து யே அக்னிதத்தாஹா யே அனக்னி தத்தாஹா யேவா ஜாதாஹா –குலே மம போமோ ததேத பிண்டேன த்ருப்தாயாந்து பராங் கதிம் அக்னிதக்தேப்யஹ அஸ்மத் குல ப்ரஸூத ம்ருதேப்யஹ அயம் பிண்டஸ்ச சதா


ம்ருதேப்யஹ அயம் பிண்டஸ்ச சதா நமஹ; என்றூ சொல்லி பித்ரு தீர்த்தம் விடுவது போல் பிண்டத்தை வைத்து அக்னி தக்தாஹா அனக்னி தக்தாஸ்ச

மார்ஜயந்தா மேதத் திலோதகம் என்றூ சொல்லி பித்ரு தீர்த்தம் போல் எள்ளூ கலந்த ஜலத்தை சிறீது பிண்டத்தின் மேல் விடவும்.

உபவீதி
விசுவேதேவருக்கு ப்ரூர வார்த்ரவ ஸம்ஞக விசுவே தேவாஹா அம்ருதா பிதாநமஸீ என்றூ தானோ மனைவியோ ஆபோசனம் போட வேண்டும்.

ப்ராசீனா வீதியாகி பித்ரு ஸ்தான ப்ராஹ்மணருக்கு வசு ருத்ர ஆதித்ய ஸ்வ ரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிப்ய ) அம்ருதா பிதா நமஸீ என்றூ சொல்லி ஆபோசனம் போடவும்.

உபவீதி விஷ்ணூவிற்கு சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோ அம்ருதா பிதா நமஸீ என்றூ ஆபோஜனம் போடவும்.

ப்ராசீனாவீதியாகி – வாயஸ பிண்டத்தை எடுத்து காக்கை வரும் இடத்தில் ஜலம் விட்டு அதன் மேல் இந்த வாயஸ பிண்டத்தை வைத்து உபவீதியாகி காக்கையை கூப்பிடவும்.
பிறகு போஜனம் செய்த ப்ராஹ்மணர்கள் வரிசை க்ரமமாக அதாவது முதலில் பித்ரு ஸ்தான ப்ராஹ்மனர், விசுவேதேவர், விஷ்ணூ என்ற வரிசையில் கைகால்

அலம்பிகொள்ள வேண்டும். முதலில் இவர்கள் ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு கர்த்தா ஆசமனம் செய்யவும்.

த்ருப்தி கேட்பது;_
.பிராமனர்கள் அவரவர் இடத்தில் உட்கார்ந்த பிறகு விசுவேதேவரை பார்த்து பின் வருமாறூ கேட்கவும்,

ப்ரூரவார்த்ரவ ஸம்கஞ விசுவேஷாம் தேவானாம் போஜனாந்தே இயம் வஸ் த்ருப்திஹி அவர் அச்ஹு த்ருப்திஹி என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.
ப்ரூரவார்த்ரவ ஸம்கஞ விசுவேஷாம் தேவானாம் ரோசதே

ப்ரூரவார்த்ரவ ஸம்கஞ விசுவேஷாம் தேவானாம் ப்ரீயந்தாம்
அவர் ப்ரீயந்தாம் விசுவேதேவாஹ என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.

ப்ராசினாவீதியாகி

பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து சொல்லவும்.

------------------------கோத்ரானாம்---------------சர்மனாம்( நாம்நீநாம்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா ஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா .( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ) ஸ்வதிதம்.

. ------------------------கோத்ரானாம்---------------சர்மனாம்( நாம்நீநாம்) வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா ஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா .( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ப்ரீயந்தாம்.
அவர் ப்ரீயந்தாம் ப்ரபிதாமஹ, பிதாமஹ, பிதரஹ என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.

உபவீதியாகி விஷ்ணூ ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து சொல்லவும்
சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோஹோ இயம் தே த்ருப்தஹ அவர் அஸ்து த்ருப்தி என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.

சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோஹோ ரோசதே
சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்னோஹோ ப்ரீயதாம்

அவர் ப்ரீயதாம் ஶ்ரீ மஹாவிஷ்ணூஹு என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.
தாம்பூலம் தக்ஷினை கொடுப்பது

ப்ராஹ்மணர்களூக்கு சிராத்தாங்க தக்ஷினை தாம்பூலம் முதலில் உபவீதியாக விசுவேதேவருக்கு, ப்ராசீனாவீதியாக பித்ருக்களூக்கும் உபவீதியாக விஷ்ணூவுக்கும் இந்த வரிசையில் கொடுக்க வேண்டும்
ஆதாரம் வைத்தினாத தீக்ஷீதீயம் உத்தர பாகம் பக்கம் 569..
அதன் பிறகு அபி சிரவணம் சொன்னவர்களூக்கும் மற்ற வித்வான்களூக்கும் தக்ஷினை தர வேண்டும்.

உபவீதி

விசுவேதேவருக்கு ப்ரூரவ ஆர்த்ரக ஸம்ஞக விசுவே தேவாஹா யதா சக்தி இயம் வோ தக்ஷிணா, இயம் வஸ் தாம்பூலம், துளசி தலானி ச. என்றூ சொல்லி கொடுக்கவும்.
ப்ராசீனாவீதம்;- பித்ரு ஸ்தான ப்ராஹ்மணருக்கு

வசு ருத்ர ஆதித்ய ரூபாஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா (மாத்ரு,பிதாமஹி ப்ரபிதாமஹி ) யதா சக்தி இதம் வோ தக்ஷிணா, தாம்பூலம், துளசி தலானி ச )ஏன்றூ சொல்லி தக்ஷினை, தாம்பூலம், துளசி யும் கொடுக்கவும்.

உபவீதி—விஷ்னூ ஸ்தான ப்ராஹ்மணருக்கு

சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ இதம் வோ தக்ஷினை, தாம்பூலம், துளசி தளானி ச என்றூ கூறீ தக்ஷினை, தாம்பூலம் கொடுக்கவும்

. இந்த தாம்பூலத்தில் வெற்றீலை தக்கம்பாக்கு,அல்லது கொட்டை பாக்கு அல்லது பீட்டன் பாக்கு, வால்மிளகு பச்சை கற்பூரம்,, ஏலக்காய், சிறீய துண்டு ஜாதிக்காய், ஜாதி பத்திரி, கிராம்பு இவைகலையும் கொடுக்கலாம்
.
சுமங்கலியாய் இறந்தவர் சிராதத்தின் போது இத்துடன் தொடுத்த புஷ்பம், மஞ்சள் தூள் குங்குமம் கொடுக்கும் பழக்கமும் உள்ளது.

ப்ரதக்ஷிணம் உபவீதி

கீழ் கண்ட மந்திரத்தை சொல்லிக்கொண்டே மூன்றூ தடவை ப்ராஹ்மனர் கலை ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவ ச ; நம ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ.
ப்ரூரவ ஆர்த்ருவ ஸம்ஞக கேப்யஹ விசுவேப்யோ தேவேப்யோ நமஹ என்றூ சொல்லி விசுவேதேவர் தலையில் அக்ஷதை போடவும்.

ப்ராசீனாவீதி
வசு ருத்திர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ர்பிதா மஹேப்யோ ( ஸ்வரூபாப்யஹ மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹிப்யோ ) நமஹ என்றூ கூறீ எள்லை

கை மரித்தார் போல் போடவும்.
உபவீதி
சிராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே நமஹ என்றூ சொல்லி அவர் தலயில் அக்ஷதை போடவும்.

தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவ ச ; நம ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம

நமோ வஹ் பிதரஹ ரஸாய நமோ வ பிதரஹ சுஷ்மாய நமோ வ பிதரஹ ஜீவாய, நமோ வ பிதரஹ ஸ்வதாயை- நமோ வஹ் பிதரஹ மன்யவே நமோ வஹ் கோராய பிதரஹ நமோவஹ ய ஏதஸ்மின் லோகேஸ்த

யுஷ்மாகும் ஸ்தே அனு ஏ அஸ்மின் லோகே மாந்தேனு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயம் தேஷா வஸீஷ்டஹ பூயாஸ்தயே அஸ்மின் லோகே
அஹம் தேஷாம் வஸீஷ்டஹ பூயாஸம். என்றூ சொல்லி நமஸ்காரம் செய்யவும்.

கேட்டல்.

ஸ்வாமினஹ அஸ்மின் திவஸே மம பிதர ( மாதர ) முத்திஸ்ய பார்வண விதானேன ப்ரத்யாப்தீக சிராத்தம் மயா க்ருதம் இதம் யதோக்தம் யதி சாஸ்திரா அனுஷ்டிதம் கயா சிராத்த பலதம் அக்ஷய த்ருப்திகரம் ச பூயாது இதி பவந்தஹ அனுகிரஹந்து. என்றூ சொல்லவும்.

இதற்கு ப்ராஹ்மணர்கள் யதோக்தம் அஸ்து; யதா சாஸ்திரா அனுஷ்டிதம் அஸ்து. கயா சிராத்த பலதம் அஸ்து அக்ஷய த்ருப்திகரம் ச அஸ்து என்றூ ப்ரதி வசனம் சொல்வார்கள்.

உபவீதியாகி அன்ன சேஷம் கிம் க்ரியதாம் என்றூ கேட்கவும். அவர்கள் இஷ்டைஹி ஸஹோப பூஜ்யதாம் என்றூ சொல்வார்கள்:
பிறகு பவித்ரத்தை காதில் வைத்துக்கொண்டு, ப்ராஹ்மணர்கள் சாப்பிட்ட இலையை தானோ புத்ரனோ கொஞ்சம் நகர்த்தவும்.

( ஸ்திரீகள், பாலகர்கள், இலைகலை அப்புறபடுத்துதலோ அசைக்கவோ கூடாது) முதலில் ப்ராசீனாவிதியாகி பித்ரு இலையை நகர்த்தி கை அலம்பி
பிறகு உபவீதி யாகி விசுவேதேவர் இலையை நகர்த்தி கை அலம்பி பிறகு விஷ்ணூ இலையை நகர்த்தி கை அலம்பவும்.

காதில் இருக்கும் பவித்ரம் எடுத்து அணீந்து உபவீதியாகவே தெற்கு முகமாக நின்றூ கொண்டு தாதா ரோனுபி வர்தந்தாம் ரேவ நஹ. சிரத்தாசனோ மாவ்யபகாத் பஹுதேயம் ச நோஸ்து. அன்னம்சநோ

பஹுபவேத் அதிதிகும்ஸ்ச லபேமஹி யாசிதாரஸ்ச நஸ்ஸந்து மாசயாசிஷ்ம கயன் என்றூ சொல்லவும். இதற்கு ப்ராஹ்மணர்கள்.. ப்ரதி வசனம் சொல்வார்கள்> கீழ் கண்ட வாறூ.

தாதாரோவோபி வர்தந்தாம் வேதாஸ்ஸந்ததி ரேவ ச
சிரத்தா ச வோ மா வ்யகாத் பஹுதேயஸ்ச வோ அஸ்து

அன்னம் ச வோ பஹு பவேத் அதிதிம்ஸ்ச லபத்வம்

யாசிதாரஸ்ச ஸந்து மாசயாசிதம் கஞ்சன,

ப்ராசீனாவிதியாகி

ஓம் ஸ்வதா என்றூ சொல்லி பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை

ஓம் ஸ்வதா என்றூ சொல்லி பித்ரு ஸ்தான ப்ராஹ்மனரை பார்த்து பூமியில் எள்ளூம் ஜலமும் விடவும். அஸ்து ஸ்வதா என்றூ ப்ரதி வசனம் சொல்வார்.



தெற்கே ப்ராஹ்மணரை பார்த்து. ஸ்தாதுஷகும் ஸதஹ-பிதரஹ-வயோதாஹா-க்ருச்சேச்சிதஹ—சக்திவந்தஹ-கபீராஹா-சித்ரஸேநாஹா

இஷுபலாஹா –அம்ருதாஹா-ஸதோவீராஹா—உரவஹ-ப்ராதஸாஹா-ப்ராஹ்நாஸஹா-பிதரஹ-ஸோம்யாஸஹ-சிவேநஹ-த்யாவாப்ருத்வீ



அநேஹஸா-பூஷாநஹ-பாது-துரிதாத்-ருதாவ்ருதஹ—ரக்ஷி-மாஹிர்னஹ-அதசாகும்ஸஹ-ஈசத- ஸூபர்நம்வஸ்தே-ப்ர்ருகோ அஸ்யாஹா –தந்தோ –கோபிஹி-ஸன்னத்யா பததி-ப்ரஸூதா யத்ரா நரஹ-ஸஞ்விச—த்ரவந்தி-தத்ர- அஸ்மப்ய-இஷவஹ-சர்மயகும்ஸன். என்றூ கூறவும்.



உபவீதியாகி ஜலத்தை கையில் விட்டுக்கொண்டு ஓம் அக்ஷய்யம் என்றூ சொல்லி பூமியில் விடவும். அவர் அஸ்து அக்ஷய்யம் என்றூ சொல்வார்.-


பிறகு அஷ்டா வஷ்டெள-அந்யேஷு-திஷ்னயேஷு-உபததாதி-அஷ்டாச பாஹா—பசவஹ-பசூநேவா வருந்தே-ஷன்மார் ஜாலியே -ஷட்வாருதவஹ— ருதவஹ-கலுவை-



தேவாஹா- பித்ரஹ- ருதூனேவ தேவான்


-பித்ருன்ப்ரீனதி என்றூ சொல்லவும்.பிறகு ப்ராஹ்மனர்கள் ஆசிர்வாதம்;



ஆசீர் வாத மந்திரம்:_


அக்னிராயுஷ்மான் ஸர்வஸ் யாப்த்யை ருத்யாஸ்ம ஹவ்யை நவோ நவோ பவதி ஸூமங்கலி ரியம் ஶ்ரீவர்சஸ்வ சதமானம் பவதி.----------------------------------------------இந்த மந்திரங்கள் பூராவும் சொல்லி ப்ராஹ்மனர்கள் ஆசீர்வாதம் செய்வார்கள்.அக்ஷதைகலை கர்த்தாவின் மேல் விரித்த உத்தரீயத்தில் போடுவார்கள்> பத்னி இடது பக்கத்தில் இருக்க வேண்டும்

ஆசீர்வாதம் முடிந்ததும் பத்னி பர்த்தாவை .ப்ரதக்ஷிணமாக வலது பக்கம் வந்ததும் இருவரும் நமஸ்காரம் செய்யவும்.



தேவதாப்யஹ பித்ருப்யஸ்ச மஹா யோகிப்ய ஏவச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நமஹ நமஸ் ஸதஸே நமஸ் ஸதஸஸ் பதயே நமஸ் ஸகீனாம் ப்ரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நமஹ் ப்ருத்வ்யை ஹரிஹி ஓம்.



பிறகு ஆசாரியர் ஸ்வஸ்தி மந்த் ரார்த் தாஹா-------------ஸமஸ்த மங்களானி பவந்து என்றூ பூராவும் சொல்ல ப்ராஹ்மணர்கள் ததாஸ்து என்றூ சொல்வார்கள்>

சிலர் ஆசாரத்தில் உபவீதி --------------------------------–கர்த்தா சொல்ல வேண்டும்.



அநேந மயா க்ருதேன பிதரம் ( மாதரம் ) உத்தீச்ய ப்ரத்யாப்தீக சிராத்தேன வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாத் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹாஹா


( மாத்ரு பிதாமஹி,ப்ர்பிதாமஹாஹா ) ஸர்வே ( ஸர்வாஹா ) நித்யத்ருப் தாஹா பூயாஸூருதி பவந்தஹ மஹாந்தஹ அனுகிரஹனந்து. ப்ராஹ்மனர்கள் ததாஸ்து என்றூ ப்ரதி வசனம் சொல்வார்கள்>



பிறகு ப்ராஹ்மணர்களுக்கு சந்தனம், குங்குமம் புஷ்பம் கொடுத்து உபசரித்து தர்பையை பித்ரு ஸ்தான ப்ராஹ்மணர் கையில் கொடுத்து கர்த்தா தர்பையின் நுனியையும் ப்ராஹ்மணர் அடியையும் பிடித்துக்கொண்டு



உத்திஷ்டத வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா அஸ்மத் பித்ரு பிதாமஹ

ப்ரபிதாமஹாஹா ( மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹ்யஹ ) என்றூ சொல்லி எழுப்பவும்.



விசுவேதேவரை விசுவே தேவஸ்ஸஹ என்றூ தர்பைகலை அவர் கையில் கொடுத்து எழுப்பவும்.



விஷ்ணூவை விஷ்ணூநா ச ஸஹ என்றூ சொல்லி தர்பையை கொடுத்து எழுப்பவும்.

பிறகு கர்த்தா ப்ராஹ்மணர்கலை



வாஜே வாஜே அவத வாஜினஹ நோதனேஷு விப்ராஹா அம்ருதாஹா

ருதக்ஞாஹா – அஸ்யமத்வஹ-பிபத-மாதயத்வம்-த்ருப்தாயாத பார்திபி தேவயானைஹி- பத்ர சாகாதி தானேன க்லேசிதாஹா யூயமித்ருசாஹா



தத் க்லேச ஜாதம் சிதேஷு விஸ்ம்ருத்யக்ஷந்து மர்ஹத அத்ய மே ஸபலம் ஜன்ம பவத் பாதாப் ச வந்தனாத். அத்ய மே வம்ச ஜாச்ஸர்வே வாதா வோனுக்கிரஹ ஹிவம்.

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் த்விஜோத்தமஹ சிராத்தம் ஸம்பூர்ணதாம் யாது ப்ரஸாதாத் பவதாம் மம.



என்றூ சொன்னவுடன் தம்பி முதல் எல்லா கர்த்தாகளூம் ப்ரதக்ஷணம் செய்து ( அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் இருந்ததால் )



உத்தரிய வஸ்த்திரத்தை மடித்து , வடக்கு நுனியாக பூமியில் போட்டு , ப்ராஹ்மணர்கள் பாதம் வஸ்த்திரத்தில் பட்ட பிறகு , அதை வலது கையினால் எடுத்துக்கொண்டு சிரஸீல் உதரிக்கொண்டு ப்ராஹ்மணர்கலை ப்ரதக்ஷிணமாக வந்து வழி அநுப்ப வேண்டும்.



ஹவி சோபனம் என்றூ சொல்ல வேண்டும். அவர்கள் சோபனம் ஹவிஹி என்றூ சொல்வார்கள்.


சிராத்த ஸங்கல்பத்தின் போது பிண்ட தானம் ச கரிஷ்யே என்றூ சேர்த்து சொல்லி விட்டால் இப்போது ஸங்கல்பம் தேவை இல்லை



பிறகு பிண்ட தானம்;---



காலுக்கடியில் தர்பங்கள் போட்டு கொள்ளவும். கையில் பவித்ரத்துடன் தர்பங்கள் சேர்த்து வைத்து கொள்ளவும்.


சுக்லாம்பரதரம்=====--=++++++++உபசாந்தயே ப்ராணாயாமம் சங்கல்பம்



மமோபாத்த -------------ப்ரீத்யர்த்தம்=++++++++++அத்ய பூர்வோக்த -------------------புண்ய திதெள ப்ராசீனாவீதி ---------------------கோத்ரஸ்ய ----------------------சர்மணஹ---(

(-----------------கோத்ராயாஹா-----------------நாம்ன்யாஹா ) அஸ்மத் மம பிதுஹு ( மாதுஹு) ப்ரத்யாப்தீக சிராத்தே பித்ராதீனாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் பிண்ட தானம் கரிஷ்யே.

உபவீதி---அபௌபஸ்பர்ஸீயா===-கையை துடைத்து கொள்ளவும்.

ப்ராசீனாவீதியாகி



அக்னிக்கு மேற்கே தெற்கு நுனியாக கிழக்கிலும் மேற்கிலும் இரு கோடுகள் போல் தர்பைகலை போட்டு, தெற்கு நோக்கி

இடது கால் முட்டி இட்டு உட்கார்ந்து கிழக்கே போட்டிருக்கும் தர்பைகளீன்

மேல்

மார்ஜயந்தாம் மம பிதரஹ என்றூ சொல்லி தர்பைகளீன் அடிபாகத்தில் பித்ரு தீர்த்தமாக எள்ளூம் ஜலமும் விடவும்.



மார்ஜயந்தாம் மம பிதாமஹாஹா என்றூ சொல்லி பித்ரு தீர்த்தமாக எள்ளூம் ஜலமும் தர்பையின் நடு பாகத்தில் விடவும்.

மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹாஹா என்றூ சொல்லி தர்பைகளீன் நுனி பாகத்தில் எள்ளூம் ஜலமும் பித்ரு தீர்த்தமாக விடவும்.
 
பிறகு மேற்கே போட்டிருக்கும் தர்பைகளீன் மேல் மார்ஜயந்தாம் மம மாதரஹ என்றூ சொல்லி பித்ரு தீர்த்தமாக தர்பையின் அடி பாகத்தில் எள்ளூம் ஜலமும் விடவும்.

மார்ஜயந்தாம் மம பிதாமஹ்யாஹா என்றூ சொல்லி தர்பைகளீன் மத்தியில் பித்ரு தீர்த்தமாக எள்ளூம் ஜலமும் விடவும்.



மார்ஜயந்தாம் மம ப்ரபிதா மஹ்யாஹா என்றூ சொல்லி தர்பையின் நுனியில் பித்ரு தீர்த்தமாக எள்ளூம் ஜலமும் விடவும்.



இதே வரிசையில் ஒவ்வொரு பிண்டமாக மந்திரம் சொல்லி வைக்க வேண்டும் .பிண்டம் உருளக்கூடாது உடையவும் கூடாது.

ஏதத்தே பிதரஹ ----------------------சர்மன்னு .தகப்பனாரின் பெயரை சொல்லி வைக்கவும்.-----------------கோத்ர வசு ரூப யே சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில்



வைக்கவும்.

ஏதத்தே பிதாமஹ ----------------------சர்மன்னு .தாத்தாவின் பெயரை சொல்லி வைக்கவும்.-----------------கோத்ர ருத்ர ரூப யே சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில்



வைக்கவும்

ஏதத்தே ப்ரபிதாமஹ ----------------------சர்மன்னு .தகப்பனாரின் தாத்தா பெயரை சொல்லி வைக்கவும்.-----------------கோத்ர ஆதித்ய ரூப யே சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில் வைக்கவும்



மேற்கு வரிசையில்

ஏதத்தே மாதஹ ----------------------தே அம்மா பெயரை சொல்லி வைக்கவும்.--------------கோத்ரே வசு ரூபே யா சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில் வைக்கவும்



ஏதத்தே பிதாமஹி ----------------------தே அப்பாவின் அம்மா பெயரை சொல்லி வைக்கவும்.--------------கோத்ரே ருத்ர ரூபே யா சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில் வைக்கவும்



ஏதத்தே ப்ரபிதாமஹி ----------------------தே அப்பாவின் பாட்டி பெயரை சொல்லி வைக்கவும்.--------------கோத்ரே ஆதித்ய ரூபே யா சத்வாமனு உதிரி அன்னம் பக்கத்தில்




வைக்கவும்


பிறகு கிழக்கு வரிசையில் தகப்பனார் முதல் ஆரம்பித்து வரிசை க்ரமமாக



பிண்டங்களீன் மேல் கீழ் கண்ட மந்திரங்கலை சொல்லி எள்ளூம் ஜலமும் விடவும்.

( இந்த பேர்களூள் எவர்கள் ஜீவித்து இருக்கிறார்களோ , அவர்களூக்கு பதிலாக அவருக்கு அடுத்து முன்னிருக்கும் பித்ருக்கள் பெயரை சொல்லிக்கொள்ள வேண்டும்.)

)

கிழக்கு வரிசையில்



மார்ஜயந்தாம் மம பிதரஹ என்றூ பிதா பிண்டத்தின்


மார்ஜயந்தாம் மம பிதரஹ என்றூ பிதா பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்.



மார்ஜயந்தாம் மம பிதாமஹாஹா என்றூ பிதாமஹர் பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்.



மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹாஹா என்றூ ப்ரபிதாமஹர் பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்.



மேற்கு வரிசையில்


மார்ஜயந்தாம் மம மாதரஹ என்றூ மாதா பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்

மார்ஜயந்தாம் மம பிதாமஹி என்றூ பிதாமஹி பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்



மார்ஜயந்தாம் மம ப்ரபிதாமஹி என்றூ ப்ரபிதாமஹி பிண்டத்தின் மேல் எள்ளூம் ஜலமும் கை மறீத்தாற் போல் விடவும்

பிறகு உபஸ்தானம் ( எழுந்து நின்றூ கொண்டு )



கிழக்கு வரிசையில் இருக்கும் பிண்டங்கலை பார்த்து

யே சவோத்ர யே சாருமாஸூ ஆசகும்ஸந்தே என்றூ சொல்லி இரு கைகலையும் நீட்டி கூப்பி காட்டவும்.



மேற்கு வரிசையில் இருக்கும் பிண்டங்கலை பார்த்து

யாஸ்ச வோத்ர யாஸ்சாஸ்மாஸூ ஆசகும்ஸந்தே என்றூ சொல்லி இரு கைகலையும் நீட்டி கூப்பி காட்டவும்.



கிழக்கு வரிசையை பார்த்து தேஜவஹந்தாம் என்றூ சொல்லி கைகலை நீட்டி காட்டவும்.

மேற்கு வரிசையை பார்த்து தாஸ்ச வஹந்தாம் என்றூ சொல்லி கைகலை நீட்டி காட்டவும்.



கிழக்கு வரிசையை பார்த்து த்ருப்யந்து பவந்தஹ என்றூ சொல்லி கைகலை நீட்டி காட்டவும்.

மேற்கு வரிசையை பார்த்து த்ருப்யந்து பவந்தஹ என்றூ சொல்லி கைகலை நீட்டி காட்டவும்.



த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்றூ சொல்லவும்



பிறகு பித்ருக்களுக்கு அர்க்கியம் கொடுத்த அர்க்கிய பாத்திரத்தை இடது கையில் வைத்துகொண்டு விசுவேதேவர் அர்க்கிய பாத்திரத்தை வலது கையில் எடுத்து கொண்டு அதிலுள்ள ஜலத்தை பித்ரு பாத்திரத்திலுள்ள ஜலத்துடன் கவிழ்த்து சேர்த்து வைத்து கொண்டு அந்த பாத்திரத்தை மூடிக்கொண்டு பிண்டங்களூக்கு தெற்கிலிருந்து ஆரம்பித்து அப்பிரதக்ஷிணமாக மூன்றூ தடவைகீழ் கண்ட மந்திரங்கலை சொல்லிக்கொண்டே பரிசேஷனம் செய்யவும்.





புத்ரான் பெளத்ரான் அபிதர்ப யந்திஹி இமாஹா ஸ்வதாம் பித்ருப்யஹ அம்ருத துஹானாஹா ஆபோ தேவாஹா உபயான் தபயந்து த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்றூ சொல்லவும். அர்க்கியம் இல்லாத வழக்க முள்ளவர்களூம் இம்மாதிரி செய்யலாம்.



இந்த இரண்டு பாத்திரங்கலையும் பிண்டங்களூக்கு தெற்கே கவிழ்த்து வைக்கவும்,த்ருப்யத என்றூ ஒன்பது தடவை சொல்லவும். கவிழ்த்த இரு பாத்திரங்கலையும் ஜலத்தினால் ப்ரோக்ஷித்து நிமிர்த்தி கிழக்கே வைக்கவும்

ஒரு தட்டில் வடை, அதிரஸம் அல்லது அப்பம் வைத்து நைவேத்யம் செய்யவும்.



ஓம் பூர்புவஸ்ஸூவஹ பரிசேஷனம். தத்ஸ விதுர் வரேன்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத் ப்ரோக்ஷணம்

தேவ சவிதஹ ப்ரஸூவ ஸத்யம் த்வர்த்தேன பரிஷயஞ்சாமி பரிசேஷனம்



அம்ருதோப ஸ்தரனமஸீ. ப்ரானாயஸ்வாஹா, அபானாயஸ்வாஹா, உதனாய ஸ்வஹா ஸமாநாய ஸ்வாஹா ப்ரஹ்மனே ஸ்வாஹா என்றூ பூராவும் சொல்லி வலது கையை பிண்டங்களீன் பக்கம் காண்பிக்கவும்

பிண்ட பித்ரு தேவதா ப்யோ நமஹ மாஷாபூபம், குலாபூபம் நிவேதயாமி.



என்றூ நிவேதனம் செய்யவும். அம்ருதா பிதா நமஸீ என்றூ சொல்லி ஜலம் விடவும். நிவேதனாந்த்ரம் ஆசமனியம் ஸமர்பயாமி. ஜலம் விடவும்


தாம்பூலம் ஸமர்பயாமி. மந்த்ர புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி/


என்றூ சொல்லி எள்லை மறீத்தாற்போல் போடவும். ஸமஸ் தோப சாரான் ஸமர்பயாமி என்றூ எள்ளு மறீத்தார் போல் போடவும்,


உபவீதி


அவரவர் ஆசாரப்படி கையில் சாப்பிடுவதற்கோ அல்லது முகர்வதற்கோ நிவேதன சேஷத்தை கொஞ்சம் எடுத்துக் கொண்டு ப்ராநேனி விஷ்டஹ அம்ருதம் ஜுஹோமி ப்ருஹ்மனிம ஆத்மா அம்ருதத்வாயா. என்றூ சொல்லி



முகர்ந்து பார்க்கவும். அல்லது சாப்பிடலாம்.


பவித்ரம் காதில் வைத்துகொண்டு ஆசமனம் செய்யவும்.


பவித்ரம் அணீந்து ப்ராசீனா வீதியாகி பிண்ட பித்ரு தேவதாப்யோ நமஹ ஸமஸ் தோப சாரான் ஸமர்பயாமி யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

என்றூ சொல்லி எள்லை மறீத்தாற்போல் போடவும்.


பிறகு ஓம் ஓம் என சொல்லிக்கொண்டே வரிசை க்ரமமாக தொட்டுகொண்டு சொல்லவும்.பிண்டங்கலை இரண்டு இரண்டாக பித்தலை தட்டில் எடுத்து வைக்கும்போது , முதலில் மத்திய பிண்டங்கலை; வலது கையில் புருஷ



பின்டமும் இடது கையில் ஸ்த்ரீ பிண்டமும் ஒரே சமயத்தில் எடுத்து வைக்கவும்.

பிறகு தர்பைக்கு நுனியில் இருக்கும் பிண்டங்கலை ஒரே சமயத்தில் எடுத்து வைக்கவும். பிறகு தர்பைக்கு அடியில் இருக்கும் பிண்டங்கலை ஒரே சமயத்தில் எடுத்து

வைக்கவும்.



பிறகு கீழே பரப்பிய தர்பைகலை வலது கையால் எடுத்து ஒன்றூ சேர்த்து நுனிகள் கீழே இருக்கும்படி மறீத்தால் போல் பிடித்துக்கொண்டு யேஷா ந மாதா ந பிதா ந பந்துஹு நான்ய கோத்ரினஹ



தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டைஹி குசோதக ஹைஹி என்றூ சொல்லி தர்பைகளீன் மேல் எள்ளூம் ஜலமும் விட்டு நுனி வழியாக கீழே விழச் செய்யவும்.

தர்பைகலை கீழே போட்டுவிட்டு பவித்ரத்தை காதில் வைத்து கொண்டு உபவீதியாகி ஆசமனம் செய்யவும்.



பவித்ரத்தை அவிழ்த்துபோட்டு விட்டு மறூபடியும் ஆசமனம் செய்யவும்.



பிறகு ஹோமம் செய்த சாம்பலில் கொஞ்சம் வடகிழக்கு மூலையில் இருந்து எடுத்து கொண்டு ப்ருஹத் ஸாம க்ஷத்ர ப்ருத் விருந்த வ்ருஷ்ணீயம்


த்ருஷ்டு போதஹ சுபிதம் உக்ரவீரம் இந்த்ரஸ் தோமேன பஞ்சதஸேன மத்யமிவம் வாதேன ஸஹரேன ரக்ஷ என்றூ சொல்லி நெற்றீயில் இட்டுக்கொள்ளவும். மனைவிக்கும் இடவும்.






பிறகு காயேன வாசா மனசே இந்திரியைவா புத்தியார்த்தன வாவ ப்ருஹ்ருதே சுபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணா யேதி ஸமர்பயாமி மம பிதரம் ( மாதரம் ) முத்திஸ்ய மயா அனுஷ்டிதம்



ப்ரத்யாப்தீக ச்ராத்தாக்யம் கர்ம ஸர்வம் ஸூகுணமஸ்து ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பணம். என்றூ சொல்லி வலது கையில் தீர்த்தம் விட்டு நுனி விரல்களால் பூமியில் விடவும் ஆசமனம் செய்யவும்..


பிறகு ஹிரண்ய கர்ப ப்ரயஸ்சமே மயா அனுஷ்டித பித்ரு ( மாத்ரு ) சிராத்த சாத்குன்யார்த்தம் இதம் ஹிரண்யம் ஸதாம்பூலம் ஸதக்ஷிணாகம் ஆசார்யாய

ஸம்ப்ரததே ந மம. அபிசிரவண ப்ராஹ்மணர்களூக்கும் தக்ஷினை கொடுக்கவும்.



பிறகு ப்ருஹ்ம யக்ஞம் செய்யவும் .ப்ருஹ்ம யக்ஞம் செய்த பிறகு ஸ்நானம் செய்த போது கட்டிகொண்டு அவிழ்த்து வைத்திருக்கும் இடுப்பு வஸ்திரத்தை உச்சிஷ்ட



பாகினோ தாஸா யேம்ருதாஸ்தே தத்ர மந்ரகாஹா


த்ருப்யந்து தருதாம் யாதா மம ஸம்ருத் யோனநரா. என்றூ சொல்லி வஸ்திரத்தை நான்காக மடித்து கொண்டு கிழக்கு முகமாக நுனியின் வழியாக பூமியில் ஜலம் விழும்படி பிழிய வேண்டும்.


பரேஹணீ தர்பணம் மறூநாள் விடியற்காலை செய்ய வேண்டியது.


சிராதத்திற்கு மறூநாள் விடியற்காலையில் சுமார் நான்கு மணீக்கு எழுந்து முதல் நாள் சிராதத்தின் போது கட்டியிருந்த வேஷ்டியுடனே ஸ்நானம் செய்து பிறகு மடி



வேஷ்டியை உடுத்திக்கொண்டு,ஒரு வர்க்கத்திற்கு மாத்திரம் தர்பணம் செய்ய வேண்டும்.


அல்லது விடிந்த பிறகு ஸ்நானம் ஸந்தியாவந்தனம் செய்து பரேஹனி தர்ப்பணம் செய்ய வேண்டும்.



கிழக்கு முகமாக இரண்டு ஆசமனம் செய்யவும். வடக்கு நுனியாக மூண்றூ தர்பங்களூக்கு குரையாமல் தர்பேஷ்வா ஸீனஹ எனறூ சொல்லி காலின் கீழ் ஆஸனமாக போட்டுக்கொள்ளவும்.



மூன்றூ தர்பங்களூக்கு குரையாமல் வலது கை மோதிர விரலில் 3 தர்பை பவித்ரதுடன் .வடக்கு நுனியாக இடுக்கி கொள்ளவும். தர்பாந்தாரய மானஹ என்றூ சொல்லவும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணூம் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.



ப்ராணாயாமம் ஓம் பூஹு ஓம் புவஹ ஓம் ஸூவஹ ஓகும் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோனஹ ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதி



ரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஓம் பூர்புவஸ் ஸூவரோம்.

மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்



அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தான் கதோபிவா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவா வ்யபோஹதி ந



சம்சயஹ ஶ்ரீ ராமா, ராம, ராமா திதிர் விஷ்ணூஹு ததா வாரஹ நக்ஷத்ரம் விஷ்ணூரேவச யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணூ மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்தா அத்ய ஶ்ரீ பகவதஹ மஹா புருஷஸ்ய



விஷ்ணோராக்ஞ யயா ப்ரவர்த்தமானய த்விதீய பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்த்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்தீவீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோஹோ

தக்ஷிணே பார்ஸ்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே-------------------நாம ஸம்வத்ஸரே

---------------அயனே---------------------ருதெள-----------------------மாசே---------------பக்ஷே----------


புண்ய திதெள -----------------வாஸாரயுக்தாயாம்-----------------நக்ஷத்ர யுக்தாயாம்



-----------யோக யுக்தாயாம்----------------------கரணயுக்தாயாம்---ஏவங்குண ஸகல விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம்-------திதெள------ப்ராசீனாவீதி----------------------கோத்ரானாம்----------------------சர்மனாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூ பானாம்


அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் அக்ஷய த்ருப்தி யர்த்தம் மம பிதுஹு ( மாதுஹு ) பூர்வேத்யுஹு க்ருத ப்ரத்யாப்தீக சிராத்தாங்கம் தில தர்பணம் அத்ய



கரிஷ்யே. கையில் இடுக்கி இருக்கும் தர்பைகலை தென்மேற்கு மூலையில் போடவும். உபவீதி அபௌபஸ் பர்சியா.

ப்ராசீனாவீதி மூன்றூ தர்பங்களால் ஸ்தல சுத்தி.



அபேதவீதா விசஸர்ப்ப தாதஹ யேத்ரஸ்த புராணாஹா யேச நூதனாஹா அதாதிதம் யமஹ அவஸானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னியம் பிதரஹ லோகமஸ்மை என்றூ சொல்லி பூமியை சுத்தம் செய்வது போல் செய்யவும் உத்தத் ய பூமியில் தர்பைகலின் அடியால் குத்தவும். தர்பைகலை தென்மேற்கு மூலையில் போடவும்.



அபஹதாஹா அஸூராஹா ரக்ஷாகும்சீ பிசாசாஸ்ச யே க்ஷயந்தி ப்ரிதிவி மனு அன்யத்ர இதோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மனஹ. உதீரதாம் அவர உத்பராஸஹ



உன்மத்யமாஹா பிதர ஸோம்யாஸஹ அஸூம்ய இயுஹு

அவ்ருகா ருதக்ஞா தேனோஹ வந்து பிதரோஹ வேஷு.என்றூ சொல்லி எள்லை கீழே கை மரித்தாற் போல் இரைக்கவும்.
.
 
உபவீதி


அபவித்ர பவித்ரோ வா ஸர்வா வஸ்தாங் கதோபிவா யஸ் ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸூசிஹி பூர்புவஸூவஹ பூர்புவஸ்ஸூவஹ பூர்புவஸ்ஸூவஹ என்றூ ஜலத்தால் பூமியில் தெளீக்கவும்.



ப்ராசீனாவீதி



ஒரு பெரிய தாம்பாளத்தில் ( செம்பு, வெள்ளீ அல்லது பித்தலை)) கிழக்கு நுனியாக மூன்றூக்கு மேல் தர்பங்கள் பரப்பி இவைகளீன் மேல் குறூக்காக தெற்கு நுனியாக ஏழு தர்பங்களூக்கு குரையாமல் கூர்ச்சங்களாகவோ தர்பங்களாகவோ போடவும்.

ஆவாஹனம்;



கையில் ஆள் காட்டி விரலை தவிர மற்ற விரல்களால் சிறீது எல்லை எடுத்துக்கொண்டு

ஆயாத பிதரஹ ஸோம்யாஹா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததஹ ரயீம் ச தீர்காயுத்வம் ச சதசாரதம் ச



அஸ்மின் கூர்ச்சே ---------------------கோத்ராந்----------------------சர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் பிது பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி.

என்றூ சொல்லி கையை மறீத்தாற் போல் எள்லை போடவும்.



ஆஸனம் போடுதல் மிருதுவான மூன்றூ நுனி தர்பங்கலை எடுத்துக்கொண்டு ஸக்ருதா சின்னம் பர்ஹிஹி ஊர்னம் ம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ் வத்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்து மே பிதரஹ ஸோம்யாஹா பிதாமஹாஹா ப்ரபிதாமஹாஸ்ச அனுகை ஸ்ஸஹா.



என்றூ சொல்லி ஆவாஹனம் செய்த இடத்தில் தெற்கு நுனியாக அஸ்மின் கூர்ச்சே ஆவாஹிதானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதம் ஆஸனம். என்றூ சொல்லி தர்பைகலை போடவும்

ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதம் என்றூ சொல்லி கை மறீத்தார் போல் எள்லை தர்பைகலீன் மேல் போடவும்.




( சிலர் ஆசாரத்தில் ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்றுத ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் என்றூ சொல்லி பித்ரு தீர்த்தம் போல் எள்ளூம் ஜலமும் விடுவதாக உள்ளது )



தர்ப்பணம்- இடது காலை முட்டி இட்டு தெற்கு முகமாக திரும்பி ஒவ்வொரு தடவையும் வலது கட்டை விரலில் எள்ளை ஒட்டிக்கொண்டு கீழ் கண்ட மந்திரங்கள் சொல்லி கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் நடு



வழியாக ஜலம் விட்டு தர்பணம் செய்யவும் .மேற்படி விரல்கள் தெற்கு பக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்றூ சாஸ்திரம் சொல்கிறது,

கிழக்கு பக்கமாக உட்கார்ந்து தர்பணம் செய்தால் தெற்கே பித்ரு தீர்த்தம் மாதிரி விடவும்.




உதீரதாம் அவர உத்பராஸஹ உன்மத்ய மாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அஸூம்ய யூஹு அவ்ருக்கா ருதஞ்ஞா தேவோவஸ்து பிதரோஹ வேஷு----------------கோத்ரான்---------------சர்மணஹ வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.



( சிலர் ஆசாரத்தில் இதை மூன்றூ தடவை செய்வதாக உள்ளது. )>


அங்கீரஸோ ந பிதரஹ நவக்வாஹா அதர்வானஹ ப்ருகவஹ ஸோம்யா ஸஹ- தேஷாம் வயம் ஸூமதெள யஞ்ஞிஞானாம் அபிபத்ரே செள மனஸே ஸ்யாமஹ ----------------கோத்ரான்---------------சர்மனஹ வசுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை தர்பணம் செய்யவும்



ஆயந்துனஹ பிதரஹ மனோஜவஸ அக்னிஸ் த்வஷ்டாஹா பதிபிஹி தேவயானைஹி அஸ்மின் யஞ்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ரூ வதந்துமே அவந்தஸ் மான் -----------------கோத்ரான்--------------------சர்மணஹ வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.. 3 தர்பணம்



ஊர்ஜம் வஹந்தி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் _----------------கோத்ராந்---------------சர்மணஹ ருத்ர ரூபான் அஸ்மத்



பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. என்றூ முன் போல் 3 தடவை தர்பணம் செய்யவும்.

பித்ருப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதாப்யஸ் ஸ்வதா நமஹ அக்ஷீன் பிதரலாபி மதந்த பிதரஹ



அதித்ருபந்த பிதரஹ அபெளம்ருஜந்த பிதரஹ பிதரஸ்ஸூவந்தம் -----------------கோத்ராந்---------------சர்மனஹ ருத்ர ரூபான் அஸ்மத் பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

3 தடவை தர்ப்பணம் செய்யவும்

யே சேஹ பிதரஹ யே சனேஹ யாகும்ஸ்ச வித்ம யாகும் உச ச ப்ரவித்யா



அக்னே தான் வேத்த யதீதே ஜாதவேதஹ ததா ப்ருகும்ஸ்வ தயா மதந்து------------------------கோத்ராந்------------------சர்மனஹ ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும்



மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி சிந்தவஹ மாத்வீ ந ஸந்தோஷதீஹி------------------------------கோத்ராந்--------------------சர்மனஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 தடவை தர்ப்பனம் செய்யவும்.



மது நக்தம் உதோஷஸீ மதுமத் பார்திவகும் ரஜஹ மது தொள அஸ்து ந பிதரஹ ---------------------கோத்ராந்--------------------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும்.



மதுமான் வனஸ்பதிஹி மதுமாகும் அஸ்து ஸூர்யஹ மாத்வீஹி காவோ பவந்துனஹ -----------------கோத்ராந்---------------------சர்மணஹ ஆதித்ய ரூபான் அஸ்மத்



ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்.

மாதாவிற்கு ( தாயார் உயிரோடு இருந்தால் அப்பவின் அம்மாவிற்கு ( பிதாமஹி ) என்றூ சொல்லிக்கொள்ளவும்.)



-----------------------கோத்ரா-----------------------நாம்நீ வஸூரூபாஹா மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும் ( தாயார் இருந்தால் பிதாமஹி என்றூ சொல்லிக்கொள்ளாவும் )




-------------கோத்ரா------------நாம்னீ—ருத்ர ரூபான் பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை தர்பணம் செய்யவும் ( தாயார் இருந்தால் பிதுஹு பிதாமஹி என்ரூ சொல்லவும்.



--------------கோத்ரா------நாம்நீ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ்தர்பயாமி- 3 தடவை செய்யவும்.( தாயார் இருந்தால் பிதுஹு ப்ரபிதாமஹி என்றூ சொல்லவும் )


சிலர் ஆச்சாரத்தில் ஒரு தடவை தான் தர்பணம் செய்கிறார்கள்.

-



. ஞாத அஞ்ஞாத பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி ஒரு தடவை அல்லது 3 தடவை குல ஆச்சார வழக்கப்படி செய்யவும்.



ஊர்ஜம் வஹந்திஹி அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்றுதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யதஹ. என்றூ சொல்லவும் 3 அல்லது ஒரு தடவை உங்கள் வீட்டு வழக்கப்படி செய்யவும்.



உபவீதியாகி தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச நமஹ ஸ்வதாயை ஸ்வாஹையை நித்யமேவ நமோ நமஹ என்றூ சொல்லிகொண்டே 3 தடவை ப்ரதக்ஷிணம் செய்யவும்.



பிறகு கை கூப்பி நமோவஹ் பிதரஹ ரஸாய- நமோ வஹ பிதரஹ ஸ்வதாயை நமோ வஹ பிதரஹ மன்யவே நமோ வஹ பிதரஹ கோராய-பிதரஹ நமோ வஹ ய ஏதஸ்மின் லோகேஸ்த-யுஷ்மாகும் ஸ்தேன யே



அஸ்மின் லோகே மாந்தேனு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயந்தேஷாம் வசிஷ்ட ஹ பூயாஸ்த யே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வசிஷ்டஹ பூயாஸம். என்றூ சொல்லி நமஸ்காரம் செய்யவும். அபிவாதயே கிடையாது.



ஈசானஹ பித்ரு ரூபேன மஹா தேவோ மஹேஸ் வரஹ ப்ரீயந்தாம் பகவான் ஈசஹ பரமாத்மா சதாசிவோம். என்றூ சொல்லி ப்ரார்த்தனை.


ப்ராசீனாவீதி



வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்யஹ அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹேப்யோ நமஹ. என்றூ சொல்லி எள்ளை கை மறீத்தாற்போல் தர்பத்தின் மேல் போடவும்.

உத்ஸர்ஜனம்_:- பரேத பித்ரஹ ஸோம்யா கம்பீரைஹி பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததஹ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்றூ சொல்லி கை மறீத்தார் போல் எள்லை போடவும்



சிலர் ஆசாரத்தில் உத்திஷ்டதஹ பிதரஹ ப்ரேத சூராஹா யமஸ்ய பந்தாமந் வேதா புராணம் தத்தாஸ் தஸ்மாசு த்ரவினம் யச்சபத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸூ என்றூம் உத்ஸர்ஜனம் செய்கிறார்கள்



பிறகு எல்லா தர்பங்கலையும் ஒரே நுனியாக சேர்த்து வலது கையில் நுனி கீழாக இருக்கும்படி வைத்துக் கொண்டு மீதி இருக்கும் எள்லையும் எடுத்துக்கொண்டு ஏஷாம் ந மாதா ந பிதா ந பந்துஹு நான்ய



கோத்ரினஹ தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்றுஷ்டைஹி குசோதகைஹி த்ருப்யத த்ருப்யத த்ருப்யத என்றூ சொல்லிக்கொண்டு தர்பையின் நுனி வழியாக தர்பணம் செய்த இடத்தில் நிரைய ஜலம் விட



வேண்டியது. தர்பண தாம்பாளத்தில் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்ட வேண்டியது அல்லது வெய்யலிலோ காற்றீலோ சீக்கிரம் உலரும் இடத்தில் கொட்ட வேண்டியது. எள்ளூ முலைக்காத இடத்தில்



போட வேண்டும் .உபவீதியாகி காதில் பவித்ரம் ஆசமனம், பிறகு பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு தினம் போல் ஸ்நானம் முதலியவற்ரை அநுஷ்டானம் செய்யலாம்.
 
இது யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரப்படி உள்ளது. போதாயன சூத்ரப்படி, ஆஶ்வலாயன சூத்ரம், சுக்ல யஜுர் வேதம், ருக் வேதம், சாம வேதப்படி என்றால் எல்லாம் மாறும்.
 
திரு கோபாலன், உங்கள் மன வலி தெரிகிறது. யாரும் வைதீகம் கற்று ஏமாறாமல் தாங்களே எல்லா கர்மாக்களையும் செய்து கொள்ளலாமேஏ. அதே போல கொத்தனாராக, தச்சனாக, கொல்லனாக மாறி வீடுகட்டி கொள்ளலாமே! சத்தியவாகீசரின் முன்னோர்கள் ஏன் சிங்கபு்்பூர், மலேயா சென்று புரோகிதம் செய்தார்கள், திரும்ப வந்து நிலம், வீடு வாங்கினார்கள்? ஒரே காரணம் மாதா மாதம் வாழ நிறந்தர இன்று போலே புரோகிதர்களுக்கு சம்பளம் கிடையாதே!
 
My dear Sathy: Your anger is misdirected. You are working in an office in Bombay with fixed monthly salary, provident fund,… and other benefits. Prohitam, Carpentry, masonry and all such profession do not have any fixed monthly income and one needs around 30-40,000 Rs to live in a city like Mumbai or Chennai. You forget even with it, children's education, retirement, marriage of daughters, education of sons and so on needs lots of money. Is here a way to earn them if a Vadyar still charges 10 Rs for Tharpanam? How many houses he can visit in a day without moving from one place to other? Will people come to his Shamina in one place like they do for Avini Avittam, for Tharpanam? You forget our ancestors were prohibits and only after the British time and when kings and Jamindars dd not provide stable lively hood, the Brahmans left the profession in troves to other cities and professions.

If you study an MBA the return on a Prohitar’s education investment with a Guru is extremely minimal. Now, who is going to take care of them? If you know the history many Brahmans traveled to Singapore, Malaya etc. without knowing full array of Mantras but did Puja, etc there and made money. They return to their families, bought a house and invested in Agriculture land etc.

Every profession, when they don’;t have steady monthly assured income has to get the maximum when possible. No one prevents any one to go and learn Prohitam for 10-12 years and do the rituals themselves.

Take your case. If you don’t have a 9-5 office job in Mumbai, how will you survive. Will you accept a coconut, Beetle leaves and 5 Rs for the whole day?

You live in a glass house , thus do not throw a stone on it. If every profession is honest and decent and earns livable wage and Prohibits are culprit then you can admonish them. First study their economic needs, average earning potential, how society takes care of them etc., then you can shout. Prohitas(name sake qualification) in the USA makes tons of money and your statements are valid for them. But they are there and you are here.

You want a good job, ready to go on strike because labor laws protect you, but the same is not true for Prohit and physical laborers. Have pity on them.

Sri Goplan has given you all the mantras, you are free to become a self educated prohitar and save money.

As to a Vadiyar should come with empty stomach is debatable. If it is your next door neighbor Vadiyar, your expectation is fine. Is it true?

I remember that I was asked to perform Pilliar Chaduri and I refused. But they insisted. So I collected many books Puja vidaanam etc., made my notes and performed the puja. I was asked to do the same in 10 houses. They paid me well but I was darn tired at the end of the day. I will never perform prohitam. You can try. The only benefit, I do things in my house without a Vadyar.
 

Latest ads

Back
Top