I imagined as to how today's children would view Subramanya Bharathiyaar's "Paappaa Paattu" and the result is below. I am not pessimistic. I have given my views as I thought is the fact today.
பாரதியின் பாப்பா பாட்டு பாப்பாவின் பாரதி பாட்டு
ஓடி விளையாடு பாப்பா - நீ ஒய்ந்து உட்கார்ந்தோம் பாரதி - டி.வி. முன்னே
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா ஒடுங்கிப் போனோம் பாரதி
கூடி விளையாடு பாப்பா - ஒரு அடுக்குமாடிக் குடியில் அடைந்தோம் பாரதி
குழந்தையை வையாதே பாப்பா அடுத்த வீட்டு குழந்தையை அறியோம் பாரதி
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக் கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா குருமா செய்தோம் பாரதி
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது வாலைக் குழைத்துவரும் நாய் - அதன்
மனிதர்க்கு தோழனடி பாப்பா வாலில் பட்டாசு வைப்போம் பாரதி
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு காலை எழும்போதே கடுப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு கல்விகற்க செல்லும் பரபரப்பு
மாலை முழுதும் விளையாட்டு - என்று மாலை முழுதும் வீட்டுப்பாடம் - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா வழக்கப் படுதிக்கொண்டோம் பாரதி
பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம் பாதகஞ் செய்வோர் பலர் - எம்மைப்
பயங்கொள்ள லாகாது பாப்பா பள்ளியிலும் துரத்துகிறார் பாரதி
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் ஓடி ஒளிகிறோம் பாரதி - ஒரு
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா ஓரமாய் ஒதுங்கியழுதோம் பாரதி
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் சாதிக லிருக்கிறது பாரதி - எங்கள்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் சான்றிதழ் பகரு மதனை
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு இட ஒதுக்கீடு பெற்றோர் மேலோர் - அது
நிறைய உடையவர்கள மேலோர் இல்லாமல் போனோர் கீழோர்
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள் தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா தாயென்று நினைத்த காரணத்தால்
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம் இரண்டையும் விட்டுவிட்டு - வெளிநாட்டில்
ஆன்றோர்கள் தேசமடி paaப்பா இரண்டாம் குடிமக்களானோம் பாரதி
Loka samasta sukhino bavantu.
பாரதியின் பாப்பா பாட்டு பாப்பாவின் பாரதி பாட்டு
ஓடி விளையாடு பாப்பா - நீ ஒய்ந்து உட்கார்ந்தோம் பாரதி - டி.வி. முன்னே
ஒய்ந்திருக்க லாகாது பாப்பா ஒடுங்கிப் போனோம் பாரதி
கூடி விளையாடு பாப்பா - ஒரு அடுக்குமாடிக் குடியில் அடைந்தோம் பாரதி
குழந்தையை வையாதே பாப்பா அடுத்த வீட்டு குழந்தையை அறியோம் பாரதி
கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக் கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா குருமா செய்தோம் பாரதி
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது வாலைக் குழைத்துவரும் நாய் - அதன்
மனிதர்க்கு தோழனடி பாப்பா வாலில் பட்டாசு வைப்போம் பாரதி
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு காலை எழும்போதே கடுப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு கல்விகற்க செல்லும் பரபரப்பு
மாலை முழுதும் விளையாட்டு - என்று மாலை முழுதும் வீட்டுப்பாடம் - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா வழக்கப் படுதிக்கொண்டோம் பாரதி
பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நாம் பாதகஞ் செய்வோர் பலர் - எம்மைப்
பயங்கொள்ள லாகாது பாப்பா பள்ளியிலும் துரத்துகிறார் பாரதி
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் ஓடி ஒளிகிறோம் பாரதி - ஒரு
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா ஓரமாய் ஒதுங்கியழுதோம் பாரதி
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத் சாதிக லிருக்கிறது பாரதி - எங்கள்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் சான்றிதழ் பகரு மதனை
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு இட ஒதுக்கீடு பெற்றோர் மேலோர் - அது
நிறைய உடையவர்கள மேலோர் இல்லாமல் போனோர் கீழோர்
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள் தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா தாயென்று நினைத்த காரணத்தால்
அமிழ்தில் இனியதடி பாப்பா - நம் இரண்டையும் விட்டுவிட்டு - வெளிநாட்டில்
ஆன்றோர்கள் தேசமடி paaப்பா இரண்டாம் குடிமக்களானோம் பாரதி
Loka samasta sukhino bavantu.