• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

amasoma vara arasa mara pradhakshinam.

kgopalan

Active member
In this month Arasa mara pradhakshinam falls on 29-8-2011. next on 23-01-2012. requirements for arasa mara pradakshinam is as follows.=coconut 1 no; betel 20 nos; betel nut or pakku potalam 10 nos; sandal powder; kumkumam; turmeric powder 25 gram; raw rice 20 gram; for archanai uthiri pushpam; thodutha poo 1 meter. rice flower to put kolam and also for abishekam; camphor 4 pills; oothupathi 1 pkt; milk 100 ml;honey; 10 ml;5 plates; 2 thadukku; bell; pancha pathra uthirini; harathy plate; lamp; oil;thiri; match box; water in a brass vessel;curd 50ml; for neivedhyam ; fruits banana 6 nos; other available fruits 100 grams each; round manjal 120 nos.old news paper 4.

Arasa maram with veppa maram is required for pradhakshinam. In some temples it is available . After upanayanam and marriage is over for the arasa and veppa maram these trees are eligible for doing pradhakshnam. pradhakshinam must be finished before 10 AM.

From the vradha pooja vidhaanam book you can follow the proceedure for arasa mara pradhakshinam which must fall on monday with amavasai thithi upto 10 am;

Men can also do with purusha sooktha vidhaanam. sastrigals will help you.

After finishing monthly sukla chathurthy pooja for one year you are elegible for arasamara pradhakshinam.

For sukla chathurthy vradha pooja udhyaapanam which falls on 1-9-2011 requirements and proceedure in another new thread will come shortly.

Chant; 'moolatho brahma roopaya madhyatho vishnu roopinae agrathaha shiva roopaaya vruksha raajaaya they namaha; ''

Use the round manjal for this first time one for each pradhakshinam and after 108 pradhakshinam you must distribute this manjal to your friends and relatives. and also who are coming there for pradhakshinam.

For the next arasa mara pradhakshinam use 108 kumkumam pockets and the next use thaamboolam 108; then in next 108 flowers and after that you can purchase eclairs chocolates. or any other thing you like .

you must do for 13 years like this and udhyapanam must be done. after udhyapanam you need not do this.

Then you are elegible to do Rishi panchami vratham.
 
Dear kgopalan,..somavathi amavasya-u hv given detailed vidhi......but is this really followed by everyone or is it possible these days????bcos of our day to wrk, time n hectic. schdl v dont really follow any rituals wth proper vidhi vidhan....regards**gayathri
 
People living in remote villages are doing it even now. If there is will there is way. I have done these things. also i have done poonal and marriage to one arasa and veppa maram. Many people are coming and worshiping here.
 
Preparation and requirements for Graha pravesam

For individual house in ground floor cow pooja can be done at the entrance of the house. for flats the cow and calf i think cannot go to upstairs. Better skip cow pooja for flat owners. Count the number of relatives and friends who are going to attend the function on that day. Inform the caterer to supply you the required number of coffee, tiffin and meals at your convenient timings. with drinking water and server and paper roll to put on the dining table and for cleaning the table. Have, vessels cleaning powder 500 grams .
broom stick.
make arrangements for drinking water, and for sufficient water for cleaning purposes. if there is no borewell. Make arrangements for plantain tree with or without plantain flower and kaai . ( Now a days plantain flower and kaai is not a must. )and for shaminah, dining table and chairs and jamakkalam big size for the visitors to sit. If required decorative electrical lights in the front portion of the flat or house.

prepare a list of members of your family the birth star; rasi; and name and the relationship to the owner of the house/flat, and hand over it to the sastrigal; he will read it while doing sankalpam.
Have changes for graha preethi etc; dakshinai. 2 to 4 sastrigals are required. Request your house sastrigal to come in time to your house. Do abishekam and archanai to your kula deivam and donate some money to your kula deivam temple some one week before the graha pravasham day. find out the village devadai ,in which area you have got a house/flat and do archana once in every year to that temple.

Articles to be taken from your house: Big and small size Thaambaalams and trays brass or ever silver some 10 nos; Kuthuvilakku 2 nos; and small size lamp 1 no. with sufficient thiri and oil and match box; one knief. Pancha pathra uthirini; gas stove and gas cylinder OR induction stove and vessels required to boil milk; sugar; lid; karandi, and if required to prepare Havis for the Homam raw rice 100 grams; and vessels required to make Havis; Make arrangements for neivedhyam sakkarai pongal; Variety rice; vadai; kolukattai 31 nos if required for ganapathy homam; sathu maavu (Fry Raw Rice 100 grams in a fry pan and then powder it in the mixie in your house). Palagai or thadukku to sit down 6 nos; Doopakal; Deepa Kal; karpoora aarathi thattu; one Bell; one SWamy picture ,Naadasswaram cd or casette and casette or cd player.

to be continued.


Turmeric (round size) 50 grams; Turmeric powder 100 grams; kumkumam 50 grams; sandal powder 5 gram; Betels 100 nos; betel nut 100 grams; nizam or roja pakku thool pocket 100 nos; scented chunnam (sunnaambu) one bottle; plantain fruits 30 nos; Apple; orange; pomegrante; gauau ( koyya) 4 nos each; paneer grapes 500 grams; Plastic flowers for vaasal padi 5 metres; Thodutha pushpam 10 metres;

Mango tree leaf bunches 10 nos; Arugan grass 1 kattu; uthiri flowers 1 Kg.( thulasi, vilvam, arali; rose; malligai.dhavanam; lotus; etc; ) white pumpkins medium size 3 nos; one must be cut into 8 pieces and offered to the 8 direction Bootha Bali; one must be tied in the first floor for dristhy pariharam; one with lighted camphor dhrishti sutri pottu udaikanam.
vratti 10 nos; srai thool (broken wood) 5 kilo; coconut shells and mattai; No.10 Nool kandu 2 nos big size and colour nool one set; Camphor 100m grams; Scented sticks (oothupathi) 1 box; panner 1 bottle .visiri 1; Pakku mattai dhonnai 10 nos; coconuts 10 nos; Brass kudam 1 no; 4 nos small brass sombu of one litre capacity.

Purasu and Arasu samith 200 nos; Navagraha samithu 10 bundles; (vilamichai ver or vetti ver 50 grams; pachai kalpooram 10 grams; cardomam 10 grams; krambu 5 grams; )These are to be crushed and poured in the brass kudam and brass sombu water. along with paneer.

plantain leaves 5 nos; Previous day itself the house should be cleaned with water and maavu kolam and kaavi should be placed near it; in the place where you are going to do pooja and homam; Place 5 kilo of wheat and over it one plantain leaf put rice 2 kgs; over it one plantain leaf put 1 kg of black gram, and over it one plantain leaf and 100 grams of gingilly seeds; and over it you have to place the brass kudam filled with water and vaasanai dravyam decorated with white and colour nool and mango leaf bunch and 1 coconut and darbai koorcham , sandal paste and kumkumam. These will be done by sastrigal.

Navagraha dhaanyam 100 grams set one no; and Navagraha vasthram set 1 no; is available in herbal stores ( Nattu marunthu kadai) and also in the shops where they have written that homam and kumbabishega articles are available here.
to be continued


Samithu for homam: sun; erukku; moon; purasu; mars-Karungaali; budhan; Naayuruvi; Guru; Arasu; sukran Athi; Sani- vanni; Rahu; Arugan grass; Kethu- Dharbai;.
Blouse bit 80 cms each colour; Sun- Red colour; Moon- White; Mars; Red; Budhan Green; Guru-Golden yellow; Sukran- White; Sani- Blue; Rahu- Black; Kethu- many coloured printed blouse.

Navagraha Dhaanyam: Sun-Wheat; Moon-Rice; Mars: thuvarai;(Toor dhal) Budhan: Green Gram; Guru: kondai kadalai or moong dhall or Sundal kadalai; Sukran; Mochchai; Sani; ellu (black gingilly seeds) Rahu: black gram; Kethu horse gram; each 50 or 100 grams is enough.

For maha ganapathy homam- 8( ashta dravyangal) kolukattai; nellu pori; aval; sathu maavu; sugarcane or jaggary; ellu; plantain fruit; and coconut coprai;honey and ghee are mixed along with this ashta dravyam for ganapathy homam.kolukattai very small size 31 nos; ellu 10 gram; sathumaavu 30 grams; aval 30 grams and nellu pori 30 grams jaggary 30 grams only one plantain fruit cut into pieces and coconut 8 small pieces are enough. paddy (nellu) 30 grams for homam.
Homa kundam or 30 bricks are required to do Homam; Sand 5 kilo;

Play naadasswaram CD or Cassette player while going towards the new house along with your relatives and friends , with cow's milk; curd; fruits; coconut; flowers; sandal paste; manjal and kumkumam; sugar; betel leaves and betelnuts Thodutha pushpam; Poorna kumbam= Brass sombu of one litre capacity minimum , filled with water and adorned by mango leaf bunch and coconut sandal paste and kumkumam.

One small burning lamp duly covered with protective article, , swamy picture 1 no, along with bell ringing and chanting shanthi manthram by sastrigal. paruppu thengai; sweet and kai murukku must also follow by swasinis chanting ''laksh mi kalyaaname vaibogamae''.

On the house entrance the cow and calf will be ready there. Apply turmeric powder paste and sandal paste and kumkumam on the face of the cow and calf and also on the buttock side near tail; place the thodutha pushpam on the neck of the cow and calf and give plantain fruits to the cow and calf; and then do camphor aarathy to the cow and calf and along with this cow and calf all of you must enter the house. the cow should go to all the rooms ,kitchen and hall. Touch the cow with your hand from face,neck,back and to the end of tail 3 times.

Place the swamy picture and small burning lamp in the kitchen, and place all other articles in the Hall where you are going to do pooja and homam.

to be continued


Now the sastrigal will throw 50 gram manjal kadugu all over the pooja and homam place. He will start arranging NOrth side Navagraha mandalam; south side homa kundam; East side Brass kudam etc;
start milk boiling in the kitchen do neivedhyam to the swamy picture and distribute milk to all;

Then anuggai= Permission to start pooja; Graha preethi dhaanam; Punyaga vachanam; Then requesting the following devadas to enter into the brass vessels etc; Varunan;Ganapathy; Lakshmi narayanan;Durga; Shethrapalar; Abayangarar; Thrayambagar; Nakshathra devatha; Ayur devatha; Naaga devathai; Vaasthu purushan;Thithiri devi; Bhagya devadai; Sudarsanar; Dhanvanthri; Lakshmi kuberan; Narasimhar;Navagrahangal and ten thikku paalakargal, your kula deivam; Ishta deivam and village devathai of that place; Then Praana prathistai; 16 upachaara pooja;

Then the following Manthra japam will be chanted by Sastrigals; purusha; sri; durga; Bhagya; boomi and neela; 27 nakshathra sookthams and shanthi panchagam and Gosha Shanthi;

Then again Chanting these sookthams Homam with ghee will be done. Then Jayadhi homam; Praayaschitha homam and Poornahoodi. Dhoopam ; deepam; and Neivedhyam; camphor Aarthi; Punar pooja ; Brass kudam water prokshanam; Remaining water must be poured on the outer portion of the house in all directions; AAsirvadam; dakshinai to Sastrigals along with one 9x5 cotton dhothi to the sastrigal.

Then Meals or tiffin to all . And Thamboolam Bag to all; Buy Thaamboolam bag plastic or card board bag; put 2 betel leaves and one paakku pocket and one sweet and one kai Murukku and one Gift according to the financial position of each and every individual house owner's doing Graha Pravesam ceremony.

This is a public forum. You can skip or add according to the financial position of the individual.

If you want to give one gift to each family you have to buy them in advance, and give order for sweet and kai murukku pockets well in advance.

On that day at night you have to lie down and sleep in the new house; have thalagani; bedsheet and jamakaalam and mosquito Repeller and drinking water; Wake up in the Morning draw kolam after cleaning
the entrance of the house with water.

Return all rented chairs, dining tables; shamiana; and other articles on that evening itself.

Father in law and mother in law must be invited in advance. They will come with big Brass kudam; Kuthu vilakku; saree and blouse bit and dhothy; with sweet, and kai murukku and paruppu thengai and betels; paaku; manjal ;kumkumam; flowers fruits etc; In turn you have to present them saree and dhothy with thaamboolam and with fruits, with some money .

Your own Brothers and sisters will attend the function with thaamboolam; fruits and flowers some gifts and saree and pant and shirts. Then you have to present them with saree and pant bits etc; with thaamboolam, fruits and flowers; You have to buy the required sarees and blouse bits; dhoties or pant bits and also to the Building contracter ,Engineer, mason, painter, electrician; carpenter etc; you may give to all or to some ,dhoties or pant and shirt as per your wish and financial position at that time with meals.

HAARAM Maalai for the parents or for kartha and for his wife and for the Brass kudam and brass sombu.

Buy according to the financial condition of the individual. or use thodutha pushpam instead of haaram.
 
PUTTING SACRED MARKSdobut putting on sacred marks.

A person after wearing his clothes , and washing his legs, do aachamanam, should put on sacred marks on his body , He may wear triple marks on his forehead with sacred ashes, sandal paste, or white holy earth according to his family tradition.

He must put on these sacred marks before he is engaged in any religious or auspicious act. Gopi chandhana dhaarana vidhi is there in vaasudevopanishad. gopichandana paapagna vishnu deha samudhbhava chakrankitha namasthubhyam dhaaranaan mukthiko bhava do praarthana like this . then take a small quantity of water with chanting imamme and gange manthras and by chanting vishnornukam mantra make gopi chandhanam paste by rotating gopi chandanam in the left hand palm water by the right hand gopi chandanam.

Take this paste chanting the rukku atho deva avanthuthaha then chant visnu gayathri 3 times then with your ring finger put on sacred marks by chanting kesavadhi naamaas in forehead, chest, stomach. neck. right and left upper hand, right and left neck, and in low back etc,then in head.


Vishnu smruthi says you must wear sacred marks triple marks with holy earth while doing yagyam,dhaanam, japam, homam,vedhas chanting and pithru tharpanam,
Kaalaagni rudhropanishad says how to wear sacred marks with sacred ashes. place the sacred ashes in your left palm by chanting sathyojaadham,and other five manthras then chant agnirithi manthram maanasthoke manthram mix with water then apply tnis in your head, forehead, chest ,upper hand by chanting thrayambagam an d thryaarusham manthras.


Rishi kaathyayanar says during japam, homam, yagyam,vaishvadevam, deva pooja, sradham one must wear vibhudhi mixed with water make it as a paste and place it in the forehead etc; donot use umi ashes or stone powder as sacred marks in your forehead. you may use turmeric kumkumam in your forehead.

vyasar says without sacred marks in your forehead you should not do any karmas. It becomes waste if you do other karmas and dhaanams without performing sandhyavandhanam.

During pollution (theetu) birth or death theetu For brahmins during sandhya times no pollution; you must do sandhya vandhanam pollution starts again after finishing sandhyavandanam. also during agnihothram time there is no pollution for brahmins. Rishi pulasthiar says do sandhya vandhanam and gayathri japam during birth and death pollution time. don't chant manthras. think the manthras in your mind. do pranayamam without manthras.

vyasar says while giving argyam chant manthras. then do pradhakshinam and do kesavadhi tharpanam. do not chant gayathri manthram think the manthras in your mind for ten times during pollution times.

Even if the dead body is there in the house you must do sandhya vandhanam and gayathri japam in a distant place for example in the next house road place. you may wear vibudhi in your fore head without mixing with water as sacred ashes for the 12 days.

Taken from samkshaba dharma sastram book written by venkata ram a sastrigal and published by heritage india educational trust sanskrit college road mylapore chennai as per the request of maha periaval chandra sekarendhra saraswathi swamigal in the year 1988; page no 131 and 231.

smiriti karthas are as follows; manu;brahaspathy;dhakshan;gowthamar; yaman; angiras;yaagyawalkiyar; prachethas; sadhathapar; parasarar;samvarthar; sukrar;sankar;vihithar; athri;vishnu;aapasthambar; haaridhar. these maharishis are smirithi karthas.;

18 soothra kaarargal; Poorva soothram are nine as follows; aapasthambam; bodhayanam;sathyashaadam;thraahyaayanam;agasthyam; sagalyam;aashvalaayanam; saambaveeyam and kaathyaayanam.

Apara soothram are nine as follows vaikaanasam;sownakeeyam; bharadhwajam; aagnivesyam;jaimaneeyam; maadhunyam;maadhyanthinam;koundinyam and kousheedhakam.

All the karmas are to be done according to their soothras.If it is not available in their soothram and available in other soothram you are permitted to do that from other soothram provided it is not contrary to your soothram. vradhamnu says you can do as per bodhaayana soothram if you are not able to follow your soothram.
some rishi says you can place vibudhi and some rishi says you should not wear vibhudhi during sratham. so people says as per your kulaachaaram as per the same way your fore fathers had done you can do.

During solar or lunar eclipse pollution is not there. you must do tharpanam and manthra japam. after eclipse is over pollution starts again.
On sradha day take bath in the morning apply vibhudhi in your fore head and do sandhya vandhanam and gayathri japam . and after giving oil to sastrigal you have to take bath again and then only you must start sratham. at that time you should or should not wear vibhudhi . as per the way your fore fathers adopted. If you want you may study your soothram and follow the soothram way.


After tharpanam is over you both can have your mark on your forehead. then do brahmayagyam. Then you can chant bagwan nama on woy to work.On tharpanam day your wife can have her mark on the forehead.as usual.. Your wife need not wait for the tharpanam. As your wife is preparing sratha samayal only on sratha day your wife can have her marks after pinda prathanam.


In samksepa dharma sastram in sratha praharanam chapter chapter 31 page 343 Manu says: after 12 naaligai=10-48 AM give oil and churnam to sastrigals and after their snaanam kartha must take bath. for the second time on pithru sratha day. Kartha must finish madhyanikam by 10-30. AM.

:"suchir vaapi asuchir vapi kaalae sandhyam kuryath"= sudhano asudhano kaalathil sandhi sai;" kaanaamal konamal kandu kodu"=beforesunrise; at noon and before sunset give argyam to sun in sandhya vandhanam. Time is important here. you need not take bath thrice daily for doing sandhya vandhanam. For amavasya tharpanam Ramakrishna math publication book says you have to take bath for second time to do amavasya tharpanam.
 
Jaatha karma; naamakaranam. Perituthal; thotil iduthal; vithai thaana punyahaa vachanam.

பஞ்ச கவ்யம் செய்முறை விளக்கம்.
ஆசமனம்:-அச்யுதாய நமஹ======தாமோதரா.
வலது கை மோதிர விரலில் இரண்டு தர்பை புல்லாலான பவித்ரம் அணியவும்.

பவித்ரம் அணிய மந்திரம்:ருத்த்யாஸ்ம ஹவ்யைர் –நமஸோப சத்ய . மித்ரம் தேவம் மித்ர தேயந்நோ அஸ்து. அனூராதான் ஹவிஷா வர்தயந்த:சதஞ்ஜீவேமசரத்ஸ்ஸவீரா:

ஆஸநத்தின் கீழ் 4 தர்பைகளை வடக்கு நுனியாக தர்பேஷ்வாஸீந:என்று சொல்லி கொண்டே போட்டுக்கொண்டு ஜலத்தை தொடவும். ஜலத்தை தொடும் போது அப உப ஸ்பர்ஸ்யா என்று சொல்லவும்.

கிழக்கு முகமாக உட்கார்ந்துக் கொண்டு வலது கை மோதிர விரல் இடுக்கில் பவித்ரத்துடன் 4 தர்பை பில்லை இடுக்கி கொள்ளவும்,.தர்பைகளை இடுக்கி கொள்ளும் போது தர்பாந் தாரயமாணஹ என்று சொல்லவும்.

ஸ்தண்டிலம் தயார் செய்தல்: சுத்தமான இடத்தில் பசுஞ்சாணத்தால் தரையை சதுரமாக மெழுகவும்.அதன் மேல் கோதுமையை அல்லது நெல்லை பரப்பவும்

. அதன் மேல் வாழை இலையை வைத்து பச்சரிசியை பரப்பவும். அதன் மத்தியில் பத்மம் வரையவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும்=+++ஸர்வ விக்னோபசாந்தயே.

ப்ராணாயாமம்.ஓம் பூஹு+பூர்புவஸ்ஸுவரோம்.

சங்கல்பம்: மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் சுபே சோபநே முஹுர்தே ஆத்ய ப்ருஹ்மன: த்வீதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே,

கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்‌ஷினே பார்ச்வே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்தமாநே வ்யாவஹாரிகாணாம் ப்ரபவாதீணாம் ஷ்ஷ்டியாஹ ஸம்வத்ஸராணாம் மத்யே -----------நாம ஸம்வத்சரே--------அயநே
-----------ருதெள---------மாஸே------------பக்‌ஷே-----------ஷுப திதெள, ஆத்ம சுத்யர்த்தம்
த்வகஸ்தி தோஷ நிவ்ருத்யர்த்தம் பஞ்கவ்ய சம்மேளநங் கரிஷ்யே.

ஸ்தண்டிலம் தயார் செய்து அந்த தான்ய மேடையில் ஆறு பாத்திரங்கள் வைக்கவும். நடுவில் வைக்கும் பாத்ரம் சற்று பெரிதாக இருக்க வேன்டும்.
முதலாவதாக நடுவில் உள்ள பெரிய பாத்திரத்தை காயத்ரி மந்திரம் சொல்லி தொடவும். ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோயோன: ப்ரசோதயாத்.

இந்த பாத்திரத்திற்கு கிழக்கே உள்ள பஸுஞ் சாணி உள்ள பாத்ரத்தை கந்தத் த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதானாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம் என்று சொல்லி தொடவும்.

தெற்கே வைத்திருக்கும் பசும் பால் பாத்ரத்தை ஆப்யாய ஸ்வஸமே துதே விஷ்வதஸ் ஸோம விருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே என்று சொல்லி தொடவும்.

மேற்கே வைத்திருக்கும் பஸுந்தயிர் பாத்ரத்தை ததிக்ராவ்ண்ணோ அகாரிஷஞ் ஜிஷ்னோ ரஸ்வஸ்ய வாஜிந: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷீதாரிஷத். என்று சொல்லி தொடவும்.

வடக்கே வைத்திருக்கும் பசு நெய் பாத்ரத்தை சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி என்று சொல்லி தொடவும்.

வட கிழக்கே உள்ள தர்பை ஜலம் உள்ள பாத்திரத்தை தேவஸ்யத்வா சவிது: ப்ரஸவே அஷ்வினோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாத்தே என்று சொல்லி தொடவும்.

மீண்டும் நடுவில் உள்ள பாத்ரத்தை காயத்ரி மந்திரம் சொல்லி தொடவும்.

பசுஞ்சாணியை எடுத்து கந்தத் த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷ்ணீம் ஈஸ்வரீகும் ஸர்வ பூதாணாம் த்வாமி ஹோபஹ் வயே ஷ்ரியம் என்று சொல்லி கொண்டே நடுவில் உள்ள பாத்ரத்தில் சேர்க்கவும்.

பசும் பால் பாத்ரத்தை ஆப்யாய ஸ்வஸமே துதே விஷ்வதஸ்ஸோம வ்ருஷ்ணியம் பவா வாஜஸ்ய சங்கதே என்று சொல்லி கொண்டே நடுவில் உள்ள பாத்ரத்தில் சேர்க்கவும்.

தயிரை எடுத்து ததிக்ராவ்ண்ணோ அகாரிஷஞ் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜிந: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷீதாரிஷத் என்று சொல்லி நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.

நெய்யை எடுத்து சுக்ரமஸி ஜ்யோதிரஸி தேஜோஸி என்று சொல்லி நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.

தர்பை ஜலத்தை எடுத்து தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஸ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாமாதத்தென்று சொல்லி கொண்டே நடு பாத்ரத்தில் சேர்க்கவும்.

நடு பாத்ரத்தை நன்றாக கலக்கவும் ப்ரணவம் என்னும் ஓம் சொல்லிக்கொண்டே. இந்த பஞ்ச கவ்யத்தில் பசு தேவதையை
பூஜிக்கவும்.

பசு மூத்ரம் 35 கிராம் அளவு என்றால், பசுஞ் சாணி கட்டை விரல் அளவு, பசும் பால் 245 கிராம். பசுந்தயிர் 105 கிராம், பசு நெய் 35 கிராம்; தர்பை ஜலம்

35 கிராம். இது தான் ஒவ்வொன்றுக்கும் அளவு. ஆக நடுவில் உள்ள பாத்திரம் 500 கிராம் கொள்ளக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும்.

கோ தேவதா ஆவாஹண மந்திரம்: ஆகாவோ
அக்மந்துதபத்ரமக்ரந்ந். ஸீதந்துகோஷ்டே ரணயந்த்வஸ்மே . ப்ரஜாவதீ: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்வீருஷஸோ துஹாநா.

அஸ்மிந் பஞ்ச கவ்யே கோ தேவதா: த்யாயாமி, ஆவாஹயாமி.

உபசாரங்கள். பஞ்கவ்ய தேவதாப்யோ நம: ஆஸநம் சமர்பயாமி, பாத்யம் சமர்பயாமி. அர்க்யம் சமர்பயாமி. ஆசமநீயம் சமர்பயாமி. ஸ்நாநம் சமர்பயாமி. ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் சமர்பயாமி; வஸ்த்ரோதரீயம்

சமர்பயாமி. ஊபவீத ஆபராணானி சமர்பயாமி. கந்தந் தாரயாமி. அக்‌ஷதான் சமர்பயாமி; புஷ்ப மாலாம் சமர்பயாமி; புஷ்பை பூஜயாமி

ஓம். கோ தேவதாயை நம:; காமதேநவே நம: கமலாயை நம: கருணாநிதயே நம: கல்யாண்யை நம: குந்தர தநயாயை நம: விமலாயை நம: வத்ஸ வத்ஸலாயை நம: நந்தின்யை நம: சபலாயை நம:தேநவே நம:

திலீப வரதாயை நம: தயாயை நம: பாபஹீநாயை நம: பயோதாத்ர்யை நம: பாவநாயை நம: பல்லவாருணாயை நம: வஸிஷ்ட வரதாயை நம: வந்த்யாயை நம: விச்வாமித்ர பய தாயை நம:

ஹவி: ப்ரதாயை நம: ஹத கலாயை நம; ஸர்வ தாயை நம: ஸர்வ வந்திதாயை நம: கோ தேவதாயை நம: நாநா வித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி. தீபம் தர்சயாமி. வாழைப்பழம் நைவேத்யம்.

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோ யோனஹ ப்ரசோதயாத்..தேவஸவித: ப்ரஸுவ: ஸத்யம் த்வர்தேந பரிஷிஞ்சாமி; அம்ருதோபஸ் தரணமஸி. ஒம் ப்ராணாய ஸ்வாஹா:

ஓம் அபானாய ஸ்வாஹா: ஒம் வ்யாநாய ஸ்வாஹா: ஓம் உதாநாய ஸ்வாஹா: ஓம் ஸமாநாய ஸ்வாஹா: ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா; கதலி பலம் நிவேதயாமி. நிவேதா னந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி.

தாம்பூல ஸமர்ப்பணம்.; பூகி பல ஸமாயுக்தம் நாகவல்லி தலைர்யுதம் கர்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம். கற்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.

கற்பூர நீராஜனம். தர்சயாமி. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி .தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

ஸமஸ்தோ பசாராந் சமர்பயாமி. ஜபம் தொடங்க வேண்டுதல். கோ ஸூக்த ஜபகர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:கோ ஸூக்தம் ஜபதி

ஆகாவோ அக்மந்நுத பத்ரமக்ரந்ந். ஸீதந்துகோஷ்டே ரணயந்த்வஸ்மே. ப்ரஜாவதி: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்விருஷ்ஸோ துஹாநா: இந்த்ரோ யஜ்வநே ப்ருணதே ச சிக்‌ஷதி. உபேத்ததாதிநஸ்வம் முஷாயதி. பூயோ பூயோரயிமிதஸ்ய வர்தயந்ந்.

அபிந்நே கில்லேநிததாதி தேவயும். ந தா நசந்தி ந தபாதி தஸ்கர; நைநா அமித்ரோ வ்யதிராத தர்ஷதி.. தேவாகும்ஸ்ச யாபிர் யஜதே; ததாதி ச ஜ்யோகித்தாபி:

ஸசதே கோபதிஸ்ஸஹ .ந. தா அர்வா ரேணுககாடோ அச்நுதே. நஸகும் ஸ்க்ருதத்ர முபயந்தி.தா அபி. உருகாயம பயந்தஸ்ய தா அநு.. காவோ மர்த்யஸ்ய விசரந்தி யஜ்வந:.

காவோபகோ காவ இந்த்ரோ மே அச்சாத்..காவஸ்ஸோமஸ்ய ப்ரதமஸ்ய பக்‌ஷ: . இமா யா காவஸ் ஸஜநாஸ இந்த்ர:.. இச்சாமீத் த்ருதா மனஸா சிதிந்த்ரம்,யூயங் காவோ மேதயதா க்ருசஞ்ஜித் அச்லீலம் சித் க்ருணுதா

ஸுப்ரதீகம். பத்ரங்க்ருஹங் க்ருணுத பத்ரவாச: . ப்ருஹத்வோவய உச்யதே ஸபாஸு.
ப்ரஜாவதீஸ் –ஸூயவஸகும்ரிஸந்தி ..சுத்தா அபஸ்ஸு ப்ரபாணே பிபந்தீ:. மாவஸ் ஸ்தேந ஈசதமா அகசகும்ஸ: பரிவோ ஹேதி ருத்ரஸ்ய

வ்ருஞ்ஜ்யாத் .உபேத முப பர்சநம் . ஆஸுகோஷூ பப்ருச்யதாம். உபர்ஷ பஸ்ய.ரேதஸி உபேந்திர தவ வீர்யே. ஓம் ஷாந்தி: ஷாந்தி; ஷாந்தி;

புநர் பூஜை: பஞ்கவ்ய தேவதாப்யோ நம: ஆசநாதி ஸமஸ்தோபசாராந் ஸமர்பயாமி.

கோ தேவதா யதாஸ்தாந மந்திரம்.; ஆகாவோ அக்மந்நுத பத்ரமக்ரந்த் . ஸீதந்து கோஷ்டே ரணயந்த்வஸ்மே . ப்ரஜாவதீ: புருரூபா இஹஸ்யு: இந்த்ராய பூர்விருஷஸோ துஹாநா:

அஸ்மாத் பஞ்கவ்யாத் ஆவாஹிதா கோ தேவதா: யதாஸ்தாநம் ப்ரதிஷ்டா பயாமி. ஷோபநார்த்தே க்ஷேமாய புநராகமநாய ச .

பவித்திரத்தை காதில் வைத்துக்கொள்ளவும்.

பஞ்ச கவ்யம் உட்கொள்ளும் போது சொல்வதற்கான மந்திரம்.
.
யத் த்வகஸ்திகதம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே. ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹத் வக்நிரி வேந்தநம்.

. பஞ்ச கவ்யம் உட்கொள்ளவும்.பவித்ரத்தை அவிழ்த்து விடவும். ஆசமனம் செய்யவும்..

பசு மூத்திரத்தில் வருணனும் சாணத்தில் அக்நியும், தயிரில் வாயுவும், பாலில் சந்திரனும், நெய்யில் ஸூர்யனும். உள்ளார்கள்.

பால் தரித்திரத்தை போக்கும்.. தயிர் ஸந்தான விருத்தி அளிக்கும்; பசு மூத்திரம் ஸர்வ பாபங்களையும் போக்கும். பசுஞ்சாணியால் வியாதி நீங்கும். நெய் மோக்ஷத்தை கொடுக்கும்.

வேறொரு கர்மாவின் அங்கமாக இல்லாமல் , தனியாக செய்யும் போது சதுர்தஸி அன்று உபவாசம் இருந்து , பெளர்ணமி அன்று விடியற் காலையில் பஞ்ச கவ்யம் சாப்பிட வேன்டும்.
 
ஜாத கர்மா நாமகரணம்

கர்த்தா ஸ்நானம் செய்து பஞ்சகச்சம் கட்டி கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு

அனுக்ஞை: ஓம் நமஸ்ஸதஸே நம:ஸதஸ்ஸ்பதே நம: ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நம: ப்ருதிவ்யை ஹரி:ஓம். ஓம் ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:

(ப்ராஹ்மணர்களூக்கு அக்ஷதை போட்டு_) அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத் கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய

………………நக்ஷத்ரே …………..ராசெள
ஜாதம் மம குமாரம் ஜாதகர்மணா ஸம்ஸ்கர்தும் யோக்கியதா ஸித்திம் அனுக்ருஹாண. (யோக்கியதா ஸித்திரஸ்து)

கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்‌ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்‌ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).

சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.

புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே..
ப்ராணாயாமம். மமோ பாத்த சமஸ்த த்ருதயக் ‌ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே ஷோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ருஹ்மண: த்வீதய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும் சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே தண்டகாரண்யே ஷாலிவாஹண சகாப்தேஅஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே சாந்த்ரமானேன ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே……………..நாம ஸம்வத்ஸரே………….அயனே……….ருதெள……………மாஸே ……………பக்ஷே………..வாஸரே…………நக்ஷத்திர யுக்தாயாம் ……………யோக…………கரண ஏவங்குண ஸகல விஸேஷண வஸிஸ்டாயாம் அஸ்யாம் சுப திதெள………
ஜாதம் குமாரம் ஜாதகர்மணா ஸம்ஸ்கரிஷ்யாமி.

கணபதி யதாஸ்தானம்: கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனாம் உபவஸ்த்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மனாம் ப்ருஹமண ஸ்பத ஆனஸ்ருண்வண் ஹூதிபி: ஸீத ஸாதனம்.

அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஆவாஹிதம் மஹா கணபதிம் யதாஸ்தானம் ப்ர்திஷ்டா பயாமி. ஷோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.

விநாயக ப்ரசாத சித்திரஸ்து. வடக்கே நகர்த்தவும்.

புண்யா.ஹ வாசனம்.

.
தனியாக புண்யாஹவசணம் செய்யும் போது இந்த சங்கல்பம்;..

மம உபாத்த ஸமஸ்த துரித க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ,
((சுபே ஷோபனே முஹூர்தே, ஆத்ய ப்ருஹ்மனே த்விதீய பரார்தே; ச்வேத வராஹ கல்பே , வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிம்ஷதீதமே கலியுகே ,ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வருஷே பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலி வாஹண ஷகாப்தே, அஸ்மின் வர்தமானே வ்யாவஹாரிகாணாம், ப்ரபவாதீநாம், சஷ்டியா:, ஸம்வத்ஸராணாம், மத்யே -----------நாம ஸம்வத்சரே………………அயநே,,,,,,,,,,,,,ருதெள -----------மாஸே----------பக்‌ஷே------------------ஸுப திதெள ------------வாஸர யுக்தாயாம், சுப யோக சுப கரண ஏவங்குண சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம்-----------சுப திதெள))


வேறோரு நிகழ்ச்சியின் அங்கமாக புண்யாஹ வாசனம் செய்யும் போது பின் வருமாறு சங்கல்பம் செய்யவும்.

அத்ய பூர்வோக்த ஏவங்குண , சகல விசேஷண விஸிஷ்டாயாம் அஸ்யாம். ,------------ஸுபதிதெள , ஆத்ம ஸுத்தியர்த்தம். ஸர்வோபகரண ஸுத்தியர்த்தம், /

க்ருஹ ஸுத்தியர்த்தம், / மண்டபாதி ஸுத்தியர்த்தம் /வ்யாபார ஸ்தல ஸுத்தியர்த்தம்/ / தேவாலய ப்ராகார ஸ்த்ல ஸுத்தியர்த்தம், ((தேவைக்கு ஏற்றவாறு சொல்லிக் கொள்ளவும்)).

ஆவயோஹோ ஸகுடும்பயோ: க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்யாணாம் அபிவ்ரித்யர்த்தம், .ஸர்வாரிஷ்ட ஷாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்,

அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் மண்டபாதி சுத்தியர்த்தம் ச ((நாந்தி ச்ராத்ததிற்கு பிறகு மட்டும் சொல்ல கூடியது.)). ஸ்வஸ்தி புண்யாஹ வாசனம் கரிஷ்யே. அப உபஸ்ப்ருஷ்ய. ஜலத்தை தொடவும்.

ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும்
 
ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.

ப்ருஹ்மஜ்ஜ்ஞானம் ப்ரத்ம்ம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸ்புத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சத்ஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்‌ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.

கும்பத்தில் தேங்காய் வைக்க;

நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே; யஜமானோ ஹவிர் பி: அஹேட மானொ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி; ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;

உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்ந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ன சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.


ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்

யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்‌ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.

பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்‌ஷனம்
.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்‌ஷணம்.

(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்‌ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி

(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

ப்ராசநம்:

அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..

க்ரஹ ப்ரீதி: ஆசமனம் சுக்லாம்பரதரம்/; ப்ராணாயாமம். ஸங்கல்பம்>

அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதெள , கரிஷ்யமாணஸ்ய கர்மணி ஆதித்யானாம் நவாநாம் க்ரஹாணாம் ஆனுகூல்யதா ஸித்யர்த்தம் யே யே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா:

தேஷாம் க்ரஹானாம் தோஷாதி நிவ்ருத்தி த்வாரா ஆனுகூல்யதா ஸித்தியர்த்தம் , அதிதேவதா ப்ரதி அதிதேவாதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாதாத் \ஸர்வத்ர ஸர்வ அரிஷ்ட நிவ்ருத்தி த்வாரா ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் நவக்ரஹ தேவதா ப்ரீதீம் காமயமான: யதா ஷக்தி ஹிரண்யம் நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்ய:தேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.
 
ஜாத கர்மா, நாமகரணம்., (பேரிடுதல்). தொட்டிலில் இடுதல், அன்ன ப்ராஸ்னம் வரை.

ஜாத கர்மா என்பது குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய ஸம்ஸ்காரம் எனப்படும்.. பித்ரு கடன் புத்ரன் பிறந்தவுடன் அகலுகிறது. ஆதலால் நம் பித்ருக்கள் நம்மை தேடி வருகிறார்கள். தந்தை உடனே ஸ்நானம் செய்து தானம் செய்ய வேண்டும்.

இரவில் ஸ்நானம், தானம், ஸ்ராத்தம் செய்யக்கூடாது என்பது பொது விதி.

விசேஷ விதி : ராத்ரியில் ஸ்நானம் , தானம், நாந்தி ச்ராத்தம் இவைகள் புத்திர ஜனனம், யாகத்தில் அவப்ருதம், கிரஹணம். ஸங்கிரமணம், உயிர் பிரியும் சமயம் ஆகியவை இரவில் நேர்ந்தால் செய்யலாம்./.

யாத்ரா தானம் இரவில் செய்ய நேரிடும் போது இரவில் செய்யலாம். ஆகாரம் புஜித்தவுடன் ஸ்நானம் செய்யக்கூடாது என்பது பொது விதி. விஷேச விதி: புத்ரன் பிறந்த செய்தி கேட்டவுடன் புஜித்து இருந்தாலும் ஸ்நானம் செய்யலாம்.

இரவில் வீட்டில் ஸ்நானம் செய்ய நேரிட்டால் பகலில் எடுத்து வைத்த ஜலத்தில் – தங்க மோதிரத்தை போட்டு அல்லது தங்கத்திலான செயின். ப்ரேஸ் லெட் போட்டு அக்னி எதிரில் (தீபம்) குளிர்ந்த ஜலத்தில் ஸ்நானம் செய்யவும்.

தங்கம், பசு, பூமி, தான்யம் வெல்லம். எள்ளு. வஸ்த்ரம் முதலியன தானம் செய்யலாம்.. தொப்புள் கொடி அறுக்கும் வரை தீட்டில்லை. .தானம் கொடுப்பது வாங்குவது பாபமல்ல.

தற் காலத்தில் பதினொன்றாம் நாள் தானம் செய்ய முடியும்.. ராதாக்ருஷ்ன சாஸ்த்ரிகள் எழுதிய தர்ம சாஸ்த்ரம் புத்தகத்தில் அன்று முழுவதும் தந்தைக்கு பிறப்பு தீட்டில்லை என்கிறார்.

குழந்தை பிறந்த ஐந்தாவது அல்லது ஏழாவது நாளில் குழந்தைக்கு தங்க, வெள்ளி காப்பு இடுவார்கள். . பதினோராம் நாளிலாவது காப்பு போடவும்.

இந்த ஜாத கர்மா அங்கமாக ஒரு நாந்தி ஸ்ராத்தம் செய்து புண்யாஹ வசனம். அக்ஷதை ஆசீர்வாததுடன் ஜாத கர்மா பூர்த்தியாகும். பதினோறாம் நாள் ஜாத கர்ம. நாமகரணம், தொட்டில் இடுதல் பெயர் இடுதல் செய்யவும்.

நாம கரணம்: குழந்தை பிறந்த நக்ஷத்திரம் , ராசி கூறி, இதற்கு நாமா வைக்கிறேன் என ஸங்கல்பம் செய்து புண்யாஹ வசனம் செய்யவேண்டும்.

கும்பத்தில் வருணனை ஆவாஹனம் செய்து பதினாறு உபசார பூஜை செய்ய வேண்டும்.

கிரஹ ப்ரீதி செய்ய வேண்டும். நாமகரண கர்மாவுக்கு அங்கமாக நாந்தி ஸ்ராத்தம், இதன் அங்கமாக புண்யாஹவசனம் செய்ய வேண்டும் .ஒரே

நாளில் ஜாத கர்மா , நாம கரணம் செய்வதால் ஒரு தடவை நாந்தி ச்ராத்தம் செய்தால் போதும். .ஆபஸ்தம்ப ஸூத்ர காரர் நாம கரணம் முதலே நாந்தி செய்வர். மற்ற ஸூத்ர காரர் ஜாத கர்ம முதலே நாந்தி செய்வர்..

நாம கரண கர்மாவிற்கு புண்யாஹத்தை தாங்கள் கூறுங்கள் என மூண்று முறை சொல்லவும். இந்த கர்மாவிற்கு ஸ்வஸ்தி கூறுங்கள் என வேண்டுகிறோம். நீ நாராயண சர்மா என கூறி நாராயண சர்மாவிற்கு

ஸ்வஸ்தி கூறுங்கள் என ப்ராமணர்களை இரு முறை கேட்கவும். ரித்திம்—செழிப்பை நீங்கள் கூறுங்கள் என மூண்று முறை கூற வேண்டும்.. மற்றவை ஸாமான்ய புண்யாஹவசனம் போல செய்யவும்.

வீட்டில் மரண தீட்டு எற்பட்டிருந்தால் அந்த தீட்டு கழிந்த பின் ஜாத கர்மம் செய்யலாம். வீட்டில் வேறு குழந்தை முன்னதாக பிறந்து பிறப்பு தீட்டிருந்தால் தனக்கு புத்ரன் பிறந்ததும் ஜாதகர்மா செய்யலாம்.

தொட்டில் போடுவது: குழந்தை பிறந்த 12, 15, 32 வது நாட்களில் ஏதாவது ஒரு நாளில் குழந்தையை தொட்டிலில் போட வேண்டும். குழந்தைக்கு அனுகூலமான நக்ஷத்திரதன்று

ராகு காலம், யமகண்டம், த்யாஜ்யம் இல்லாத வேளையில் நல்ல வேளயில் தொட்டிலில் போட வேண்டும். .தற்போது பதினோறாம் நாள் மாலையில் தொட்டிலில் போடுகிறார்கள்.

மூண்றாம் மாதம் முதல் குழந்தை மேல் சூரிய ஒளி படலாம். நான்காம் மாதம் முதல் சந்திர ஒளி படலாம்.... குழந்தைக்கு பல் முளைத்ததும் அல்லது தானே தாயின் மடியில் ஏறி இறங்க தெரிந்ததும்

ஊசியில் பட்டு நூலை கோர்த்து காது குத்தலாம். தற்போது முதல் அப்த பூர்த்தியில் தங்கத்தினாலான அணியால் காது குத்துகின்றனர்.

அன்ன ப்ராஸ்னம்: ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் நல்ல நாளில் தயிர் , தேன், நெய் சேர்ந்த அன்னத்தை முதன் முறையாக சாப்பிட செய்வது வழக்கம்.

.குல தெய்வ சந்நதியில் காது குத்துவதும் அன்ன ப்ராஸ்னம் செய்யும் வழக்கமும் உண்டு. அப்த பூர்தியின் போது இதனை மந்த்ர பூர்வமாக செய்கின்றனர் இப்போது.

ஆறாவது மாதத்தில் செய்ய வேண்டியது அன்ன ப்ராஸ்னம். நல்ல நாள் பார்த்து விக்னேஸ்வர பூஜை செய்து ஸங்கல்பம் செய்து முதலில் ப்ரதிஸரபந்தம் எனும் கங்கண தாரணம் குழந்தைக்கு செய்ய வேண்டும்.

உடனே நாந்தி ஸ்ராத்தம். இதன் அங்கம் புண்யாஹ வசனம் . நவகிரஹ ப்ரீதி. அன்ன ப்ராஸ்ன ஸங்கல்பம் செய்து அன்னத்தில் தயிர், தேன், நெய் கலந்து நான்கு மந்திரங்கள் கூறி ஒரு முறை ஊட்ட வேண்டும். .பிறகு வாத்தியார் தக்ஷிணை ஆசீர்வாதம். ஆரத்தி எடுத்து முடிக்க வேண்டும்.. .

அப்த பூர்த்தி : குழந்தை பிறந்த மாதத்தின் பிறந்த நக்ஷத்திரதின் போது ஆண்டு நிறைவு கொண்டாட வேண்டும். .ஆயுஷ்ய ஸூக்த ஹோமம். நவகிரஹ வழிபாடும் செய்வர்.

குழந்தை பிறந்த பதினோராம் நாள் ஜாத கர்மா, நாமகரணம். தொட்டிலில் இடுதல், செய்வதற்க்கு நாள் பார்க்க வேண்டாம்…

தொட்டிலில் குழந்தையை விடுதல் : ரோஹிணி. புனர்பூசம். பூசம். உத்ரம். உத்ராடம். திருவோனம். அவிட்டம், சதயம். உத்திரட்டாதி, ஆகிய நக்ஷதிரங்களில் துதியை, த்ருதியை, பஞ்சமி. ச்ஷ்டி, சப்தமி. தசமி. ஏகாதசி, த்வாதசி. த்ரயோதசி. ஆகிய திதிகளில், சுபர் பார்த்த லக்னம். . லக்னதிலிருந்து எட்டாமிடம் சுத்தம் பகலில் இரு நட்சத்திரம் அல்லது திதி சேரும் தினம் கூடாது.

காது குத்துதல்.: அப்த பூர்த்தி அன்று நாள் பார்க்க வேண்டாம்…

மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்ரை, உத்ராடம், திருவோணம், அவிட்டம், உத்ரட்டாதி, ரேவதி ஆகிய நக்ஷதிரங்கள். துதியை; த்ருதியை. பஞ்சமி. சஷ்டி. ஸப்தமி. த்வாதசி. த்ரயோதசி, ஆகிய திதிகள்;

ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுஸ், மீனம் சால சிறந்தது. மேஷம், மகரம் பரவாயில்லை. லக்னத்திலிருந்து எட்டாம் இடம் சுத்தம். பகலில் இரு நக்ஷத்திரம் அல்லது திதி சேரும் தினம் கூடாது..

பதினோராம் நாள் ப்ரசவித்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் எண்ணைய் தேய்த்து ஸ்நானம் செய்வித்து சாம்பிராணி புகை போடவும்.. பஞ்க கவ்யம் சாப்பிட வேண்டும்.

பதினோராம் நாள் விதை தான புண்யாஹ வசனம், காப்பு இடுதல். தொட்டிலில் இடுதல். பேரிடுதல்.. நாமகரணம். ஜாத கர்மா. இவைகள் செய்யபடுகின்றன.. பெண் வீட்டில் நடக்கும்.

பிள்ளை வீட்டாருக்கு முன்பே தெரியபடுத்தவும். கூப்பிட வேண்டும்..

பெண்ணின் பெற்றோர்கள் கொடுக்க வேண்டியது.: தாயார், தகப்பனார், குழந்தைக்கு வேட்டி, சேலை, சட்டை. பருப்பு தேங்காய், காப்பரிசி,கட்டிபருப்பு, மாலை, தொடுத்த புஷ்பம், உதிரி புஷ்பம், சக்கரை, கல்கண்டு, வெற்றிலை, பாக்கு, பழம், சந்தனம். குங்குமம் ,நெய், தேன்., தயிர் மஞ்சள் இத்யாதி .

குழந்தையின் அத்தை தங்க காப்பு, வெள்ளி கொலுசு ஒன்பதாம் நாளே கொடுக்க வேண்டும்..

உறவினர்கள் , நண்பர்கள், முன் கூட்டியே தெரிய படுத்தவும். வருகை தருபவர்கள் எண்ணிக்கை பார்த்து சிற்றுண்டி, காபி, சாப்பாடு ஏற்பாடு செய்து கொள்ளவும்..

தேவையான சாமான்கள்.: மஞ்சள் பொடி 100 கிராம். குங்குமம் 50 கிராம்; சந்தனம் 10 கிராம். வாழைப்பழம். 12; வெற்றிலை 100. பாக்கு 50 கிராம். தொடுத்த புஷ்பம் 6 முழம். வாழை இலை 4; சீவல்/ அஜந்தா பாக்கு. 50 கிரம்;

பச்சரிசி ஒரு கிலோ; அஸ்கா சக்கரை ஒரு கிலோ. கல்கண்டு 200 கிராம் .மாவிலை கொத்து 4; தேங்காய் 4; நெல் 2 கிலோ. தீபம்-1; மணி -1; ஆசனப்பலகை அல்லது தடுக்கு 4; சொம்பு-1- தாம்பாளம்-4; ; பஞ்ச பாத்ர உத்திரிணி-1; விசிறி-1; தீபத்திற்கு எண்ணை; தீப்பெட்டி. ; செங்கல்-6; கடுகு 50 கிராம்; விராட்டி/ எருவாமுட்டை 4; கற்பூரம் -1 பெட்டி;

விதை தானத்திற்கு நெல்லும், வைதீக சிலவும் மாப்பிள்ளை வீட்டாரை சேர்ந்தது வழக்கம்.

விதை தானம். ஆண், பெண், சிறியவர், பெரியவர் எல்லோருக்கும் கொடுக்கலாம். நெல்லுடன் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயம் சேர்த்து போட்டு கொடுக்கவும்.

பெண் வீட்டாருக்கு அவரவர் சக்திக்கு தக்கப்படி எதிர் மரியாதை செய்யவும்..
பெண்ணுக்கு புடவை மாப்பிள்ளை வீட்டார் வாங்கும் வழக்கமும் உண்டு.

மாப்பிள்ளைக்கு மோதிர பணம், வேஷ்டி, புடவை, குழந்தை சட்டை, பருப்பு தேங்காய் பெண் வீட்டார் ஓதி இட வேண்டியது.

இரவு தொட்டிலில் குழந்தையை இடல்; நல்ல வேளை பார்த்து இரவு குழந்தையை தொட்டிலில் போட்டு, தொட்டிலில் தொடுத்த பூ சரத்தை நிறைய தொங்கவிடலாம். தொட்டிலின் கீழ் நெல் பரப்பி, அதில் பெரியோர்களால் பெயர் எழுத வேண்டியது.

குழந்தைக்கு அத்தை காப்பு இடுவது வழக்கம். பெண்டுகளை அழைத்து தாலாட்டு பாட ச்செய்து சந்தனம், மஞ்சள்; குங்குமம், தாம்பூலம், தக்‌ஷிணை காப்பரிசி, கட்டிபருப்பு கொடுப்பது வழக்கம்.

, :குழந்தை கொடி சுற்றி பிறந்திருந்தால்.: வெள்ளி கம்பி ஒரு மீட்டர் வாங்கி ஒரு முறத்தில் வைத்து தானம் செய்ய வெண்டும்.. ஹோமத்திற்கு ஹவிஸ் தேவைபடும்..நெய் 300 கிராம் தேவைபடும்..

தொடரும்.


. .


,
 
ஜாதகர்மா தொடர்கிறது.
திவஸ்பரி அனுவாக ஜபம் +++++ஆஜகந்த:; ஸமுத்ரே த்வா++++++++..அஜன்யத் ஸுரேதா:

மந்திரத்தின் முடிவில் குழந்தயை தொடவும்..

அஸ்மின்னஹம்—ஸஹஸ்ரம்- –புஷ்யாமி-ஏதமான: ஸ்வேவசே. இந்த மந்திரத்தை சொல்லி குழந்தியை மடியில் வைத்துக்கொள்ளவும்.

உச்சியை முகர்ந்து வலது காதில் இனி வரும் மந்திரங்களை ஜபித்து , ரஹஸ்யமாக நக்ஷத்திர பெயரையும் ஓத வேண்டும்.

அங்காதங்காத் –ஸம்பவஸி-ஹ்ருதயாத்-அதிஜாயஸே. ஆத்மாவை புத்ர நாமாஸி ஸ ஜீவ சரத: சதம். அச்மா பவ –பரசுர்பவ-ஹிரண்யம்-அஸ்த்ருதம்-பவ.-பசூனாம்-த்வா-ஹிங்காரேன-அபிஜிக்க்ராமி-ஆச்வயுஜ: ( ஆச்வயுஜ; என்ற இட்த்தில் குழ்ந்தையின் நக்ஷதிரத்தை எட்டாம் வேற்றுமயில் சொல்ல வேண்டும்.).

அங்காதங்காத்+++++++அபிஜிக்க்ராம்யாச்வயுஜ: உச்சியை முகரவும்.

அங்காதங்காத்+++++++அபிஜிக்க்ராம்யாச்வயுஜ: வலது காதில் ஓதவும்.

பிறகு இவனுடைய நக்ஷதிர நாமம் இது என்று முதல் வேற்றுமையில் குறிப்பிடவும்..

நக்ஷத்திர நாமங்களை எட்டாவது வேற்றுமயில் பின் வருமாறு சொல்ல வேண்டும்.; ரோஹிணி=ரெளஹிண;; ரேவதி= ரைவதஜ;;மகம்= மாக;; மிருகசீர்ஷம்=மார்க்கசீர்ஷ:

;;ஜ்யேஷ்ட்ட==ஜ்யைஷ்ட்ட;;சித்ரா==சைத்ர:;;அபபரண:==ஆபபரண;;;:ச்ரவண==ச்ராவண;;;;சதபிஷக்==சாதபிஷஜ;;;அச்வயுக்==ஆச்வயுஜ:;;;;

க்ருத்திக;; திஷ்ய;; ஆஷ்லேஷ;; பல்குன; ஹஸ்த; விஷாகஆனுராத;;அஷாட; ச்ரவிஷ்ட; ஆர்த்ரக; மூலக; ஸ்வாதி;; புனர்வஸு;; ப்ரோஷ்டபாத.

இனி வரும் மந்திரங்களை சொல்லி தேனையும், நெய்யும் கலந்து தர்பையில்
தங்கம் அல்லது வெள்ளி காசை முடிந்து அதனால் நெய் கலந்த தேனை தொட்டு குழந்தைக்கு ஊட்டவும்..

மேதாம் தே-தேவஸ்ஸவிதா—மேதாம் தேவி-சரஸ்வதி. மேதாம்- தே- அஷ்விநெள –தேவாவாதத்தாம் –புஷ்கரஸ்ரஜா:.

த்வயி மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வய்யக்னி: தேஜோ ததாது. த்வயி மேதாம்- த்வயி ப்ரஜாம்-த்வயி இந்த்ர: இந்திரியம் ததாது. த்வயீ மேதாம் த்வயீ ப்ரஜாம் த்வயீ ஸூர்ய: ப்ராஜோ ததாது.. மந்திரத்தின் முடிவில் ஒரு தடவை நெய் கலந்த தேனை ஊட்டவும்.

க்ஷேத்ரியை த்வா ++++++=வருணஸ்ய பாஷாத். ப்ரோக்ஷணம் செய்யவும்.த்த.



தயிரும் நெய்யும் சேர்த்து தயிர் கலந்த அந்த நெய்யை பித்தலையில் எடுத்து வைத்து பூ ஸ்வாஹா: புவ: ஸ்வா:ஹா; ஸுவ: ஸ்வாஹா ஓம் ஸ்வாஹா: என்று ஒரு தடவை குழந்தை நாக்கில் தடவவும்..

மாதே குமாரம் ரக்ஷோவதீத் –மா-தேனு:அத்யா ஸாரினி. ப்ரியா தன்ஸ்ய பூயா: ஏதமானா ஸ்வே க்ருஹே. இதை சொல்லி தாய் மடியில் குழந்தையை வைக்கவும்..

அயம் குமார: ஜராம் தயது தீர்க்கமாயு:யஸ்மை த்வம் ஸ்தன ப்ரப்யாய ஆயுர்வர்சஹ யசோ பலம்.என்று சொல்லி வலது பக்கம் தாய் பால் குழந்தையை குடிக்க வைக்கவும்.

கீழ் கண்ட இரு மந்திரங்களை பூமியை தொட்டுக்கொண்டு ஜபிக்கவும்.
யத்பூமே: ஹ்ருதயம் திவி சந்த்ரமஸி ச்ரிதம். ததுர்வி பச்யம் மா(அ) ஹம்-பெளத்ரம் அகக்ருதம். . யத்தே ஸுஸீமே ஹ்ருதயம் வேதாஹம் தத் ப்ரஜாபதெள. வேதாம் தஸ்ய தே வயம் மாஹம் பெளத்ரம் அகக்ருதம்..

பூமியில் குழந்தையை படுக்க விட்டு நாமயதி நருததி யத்ர வயம் வதாமஸி யத்ர ச அபிருசாமஸி என்று சொல்லி குழந்தையை தொடவும்.

குழந்தை தலைக்கருகில் ஜல பாத்ரத்தை வைத்து பின் வரும் மந்த்ரம் சொல்லவும்.
ஆப: ஸுப்தேஷு ஜாக்ரத: ரக்ஷாகும்ஸீ நிரித: நுதத்வம்..

அஸ்ய குமாரஸ்ய ஜாதகர்மணி பலீகரண ஹோமம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்துகொண்டு அக்னி மேடையில் உல்லேகனம் செய்து லெளகீகாக்னி யை ப்ரதிஷ்டை செய்து பரிஸ்தரனமும் பரிஷேசனமும் செய்க.

கடுகை பின் வரும் மந்த்ரங்களால் மும்மூன்று தடவை ஒவ்வொறு ஸ்வாஹா காரதிற்கும் ஹோமம் செய்யவும்..

அயம் கலிம் பதயந்தம் ச்வான்மிவ உத்வ்ருத்தம். அஜாம் வாசிதாமிவ –மருத:-பர்யாத்த்வம் ஸ்வாஹா- ஸ்வாஹ_ஸ்வாஹ. மருத்ப்ப்ய இதம் ந மம.

சண்டே ரத: சண்டிகேர: -உலூகல: ச்யவன: நச்யதாத்-இத: ஸ்வாஹா; ஸ்வாஹா: ஸ்வாஹா. அக்னய இதம் ந மம.

அய: சண்ட: -மர்க்க: உபவீர: -உலூகல; ச்யவன: நச்யதாத். இத: ஸ்வாஹா; ஸ்வாஹா: ஸ்வாஹா; அக்னய இதம் ந மம

கேசினி: ச்வலோமினி: -கஜாப:-அஜோப-காசினீ; அபேத நச்யதாத் இத: ஸ்வாஹா, ஸ்வாஹா, ஸ்வாஹா. அக்னய இதம் ந மம

மிச்ரவாஸஸ:கெளபேரகா: ரக்ஷோராஜேன ப்ரேஷிதா: க்ராமம் ஸ்ஜாநய: கச்சந்தி இச்சந்த: அபரிதா –க்ருந்ந்தாந்ஸ்வாஹா, ஸ்வாஹா, ஸ்வாஹா. அக்னய இதம் ந மம.

ஏதான் க்னத ஏதான் க்ருஹ்ணீதேதி –அயம்-ப்ருஹ்ம-ணஸ்புத்ர: . தனக்னி: பர்யஸரத்-தனிந்த்ர: -தான் ப்ருஹஸ்பதி: . தானஹம் –வேத- ப்ராஹ்மண: ப்ரம்ருச்த: கூட்தந்தாந்விகேசாந்லம்பன-ஸ்தனாந்ஸ்வாஹா; ஸ்வாஹா, ஸ்வாஹா. அக்னீந்த்ர ப்ருஹஸ்திப்ப்ய இதம் ந மம.

நக்தன்சாரிண: உரஸ்பேசாந் சூலஹஸ்தான் –கபாலபாந்பூர்வ ஏஷாம்-பித-ஏதி-உச்சை:-ச்ராவ்யகர்ணக:. மாதா ஜகன்யா-ஸர்பதி-க்ராமே-விதுரம்-இச்சந்தீ- ஸ்வாஹா-ஸ்வாஹா- ஸ்வாஹா- அக்னய இதம் ந மம.

நிசீதசாரீணீ-ஸ்வஸாஸந்தினா- ப்ரேக்ஷதே குலம். யா ஸ்வபந்தம்-போதயதி-யஸ்யை-விஜாதாயாம்-மன: தாஸாம்-த்வம்-க்ருஷ்ணவர்த்மனே- க்லோமானம்.ஹ்ருதயம்-யக்ருத். அக்னே: அக்க்ஷிணீ-நிர்தஹ ஸ்வாஹா- ஸ்வாஹா_ ஸ்வாஹா அக்னயே இதம் ந மம. பரிஷேஷனம்.

ப்ரவிஷ்டே ப்ரவிஷ்ட ஏவ தூஷ்ணீம் அக்னாவாவபத என்று பூர்த்தி.

பிறகு நாந்தி புண்யாஹ வசனம் செய்யவும்.

ஓதி இடுதல்: சதமானம் பவதி சதாயு புருஷஹ; சதேந்த்ரியே ஆயுஷ்யே வேந்திரியே ப்ரதிதிஷ்டதி

நெல்லும் பணமும் எல்லோருக்கும் கொடுக்கவும்.
மஹத் ஆசீர்வாதம். ஹாரதி.

நாமகரணம்..
. சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே. ப்ராணாயாமம்.. சங்கல்பம்.
மமோபாத்த சமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம்++++++சுபதிதெள : ………….நக்ஷத்ரே……………..ராசெள ஜாதஸ்ய அஸ்ய குமாரஸ்ய// குமார்யா:நாம தாஸ்யாவ: இதி சங்கல்ப்ய; அபௌபஸ்ப்ருச்ய.
.
கிரஹ ப்ரீதீ தானம்.செய்யவும். நாம்நா த்வம் (ராம) சர்மா அஸி. என்று வலது காதில் பெற்றோர் இருவரும் கூற வேண்டும்.

பிறகு நாந்தி செய்து புன்யாஹ வசனம் செய்ய வேண்டும். புண்யாஹவாசன மத்தியில் ஸ்வஸ்தி வாசனம் செய்யும் போது பின் வருமாறு சேர்த்து கொள்ளவேண்டும்.

“நாமகரண கர்மணி ராம சர்மணே ஆயுஷ்மதே ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து என்று. இது தான் வேற்றுமை. மற்றதெல்லாம் சமம். .

மாத நாமா.
சித்ரை: ஆண்; க்ருஷ்ண பெண்; பூதேவி.
வைகாசி. ஆண்=அநந்த பெண்= கல்யாணீ.
ஆனி: ஆண்=அச்யுத பெண்==ஸத்யபாமா
.
ஆடி: ஆண்====ச்க்ரீ பெண்===புண்யவதி
ஆவணி== ஆண்;--வைகுண்ட: பெண்=====ரூபிணி.
புரட்டாசி---ஆண். ஜனார்தனன் பெண்----இந்துமதி
;
ஐப்பசி: ஆண்-----உபேந்திரன் பெண்---சந்த்ராவதீ.
கார்திகை;…ஆண்---யக்யபுருஷ: பெண்—லக்ஷ்மி.
மார்கழி; ஆண்—வாஸுதேவ பெண்---வாக்தேவி.

தை. ஆண்.---ஹரி பெண்----பத்மாவதி
மாசி ஆண்—கோவிந்தன் பெண்--ஶ்ரீதேவி.
பங்குனி---ஆண்.---புண்டரீகாக்ஷன். பெண்---சாவித்திரி

நக்ஷதிர நாமா; அச்வினி=ஆஸ்வீன; பரணி=அபபரண; க்ருத்திகை= க்ருத்திகா.
ரோஹிணி= ரெளஹிண; ம்ருகசிரா==மார்கசீர்ஷ; திருவாதிரை= ஆர்த்ரா.
புன்ர்பூசம்= புனர்வஸு; பூசம்= புஷ்ய; ஆயில்யம்=ஆஷ்லேஷ; மகம்==மாக;

பூரம்= பூர்வபல்குனி; உத்திரம்=உத்திரபல்குனி ;ஹஸ்தம்= ஹஸ்த; சித்ரை==சைத்ர: ஸ்வாதி=ஸ்வாதி; விஷாகம்= வைஷாக; அனுஷம்=அனுராத;
கேட்டை= ஜ்யைஷ்டிட; மூலம்= மூலா; பூராடம்= பூர்வாஷாட;

உத்திராடம்+==உத்திராஷாட; திருவோணம்= ஷ்ராவண; அவிட்டம்= ஷ்ரவிஷ்டா; சதயம்= சதபிஷக்; பூரட்டாதி=பூர்வப்ரோஷ்டபதா; உத்திரட்டாதி=உத்திர ப்ரோஷ்டபதா; ரேவதி= ரேவதி.

நாந்தீ==அப்யுதய ச்ராத்தம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே.. ஓம் பூ: =+++++பூர்புவஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த்த +++++++ப்ரீத்யர்த்தம் ---------நக்ஷத்ரே---------ராசெள ஜாதஸ்ய மம குமாரஸ்ய ------------கர்மாங்கம் ஆப்யுதயிகம் ஹிரண்ய ரூபேன அத்ய கரிஷ்யே.. அப உப ஸ்பர்ஸ்ய.

----------------நக்ஷத்ரே ………………..ராசெள ஜாதஸ்ய மம குமாரஸ்ய --------------கர்மாங்க
பூதே அஸ்மின் ஆப்யுதயுகே ஸத்ய வஸு ஸம்ஜ்ஞானாம் விஸ்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம் இதமாசனம். ஸ்வாஹா நம; இயஞ் ச வ்ருத்தி;
இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.

அஸ்மின் ஆப்யுதயுகே ப்ரபிதாமஹி -பிதாமஹி- மாத்ருணாம் நாந்தீமுகீணாம் இதமாஸனம். ஸ்வாஹா நம இயஞ்ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.


அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹ-பிதாமஹ-பித்ரூணாம் நாந்தி முகானாம் இதமாஸனம். ஸ்வாஹா நம: இயஞ் ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.

அஸ்மின் ஆப்யுதயிகே ஸபத்நீ க –மாது: ப்ரபிதாமஹ; மாது: பிதாமஹ--
மாதாமஹானாம் நாந்தி முகானாம் இதம் ஆசனம். ஸ்வாஹா நம: இயஞ் ச வ்ருத்தி இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.

அஸ்மின் ஆப்யுதயிகே அப்யுதய ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ: இதமாஸனம். இயஞ் ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.

ஸ தேவா: நாந்திமுகா: பிதர: அமீ வோ கந்தாஹா: இமாணி புஷ்பானி. ஸகலாராதனை: ஸ்வர்சிதம்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்ரே அமுக ராசெள ஜாதஸ்ய +++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ஸத்ய வஸு –ஸம்ஜ்ஞகானாம் விச்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் (ஆமம்)ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சத்ய வஸு சம்ஜ்ஞகேப்ய; விஷ்வேப்யோ தேவேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம; இம்மாத்ரி இருவர்க்கும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ:அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷ்திரே அமுக ராசெள ஜாதஸ்ய +++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹி, பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் ப்ரபிதாமஹி, பிதாமஹி, மாத்ருப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.இம்மாதரி இருவருக்கும் சொல்லவும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயச்சமே. அமுக நக்ஷத்ரே அமுக ராசெள ஜாதஸ்ய ++++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹ, பிதாமஹ. பித்ரூணாம் நாந்தி முகாணாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் ப்ரபிதாமஹ, பிதாமஹ பித்ருப்யஹ ஸம்ப்ரத. தே நம: ந மம.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்த்ரே அமுக ராஸெள ஜாதஸ்ய +++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுத்யிகே ஸ பத்னீக மாது: ப்ரபிதாமஹ, மாது; பிதாமஹ மாதாமஹேப்ய: நாந்தி

முகாணாம், த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம்,ஸ தாம்பூலம் ஸபத்னீக மாது: ப்ரபிதாமஹ, மாது; பிதாமஹ ,மாதா மஹேப்ய: நாந்தி முகேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.
இம்மாதரி இருவருக்கும் சொல்லவும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்திரே அமுக ராசெள ஜாதஸ்ய ++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே அப்யுதய சம்ரக்‌ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ: த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தாம்பூலம், ஸ தக்ஷிணாகம் அப்யுதய ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே ஸம்ப்ரததே நம: ந மம இம்மாதிரெ இருவருக்கும் சொல்லவும்.

மயா ஹிரண்யேன க்ருதம் ஆப்யுதயிகம் ஸம்பன்னம். (ஸுஸம்பன்னம்).

இடா தே வஹூ-மனுயக்ஞனீர் ப்ருஹஸ்பதி; உக்தாமதானி சகும் ஷிசத் வி\ஸ்வே தேவா: ஸூக்த வாச: ப்ருத்வி மாத: -மாமா ஹிகும்சீர் மது மனிஷ்யே =மது ஜனிஷ்யே –மது வக்ஷ்யாமி, மது வதிஷ்யே மதுமதீம் தேவேப்ய: -வாசமுத்யாசகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம் மா தேவ அவந்து சோபாயை பிதரோ அனுமதந்து.

இட ஏஹி,-அதித ஏஹி- ஸரஸ்வத்யேஹி. ஷோபனம் ஷோபனம். மனஸ்ஸமாதீயதாம்(ப்ரஸீதந்து பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம ஶ்ரீரஸ்த்விதிபவந்தோ ப்ருவந்து. (அஸ்து ஶ்ரீ. புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (புண்யாஹம்).)

ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமபோஸத்ய- மித்ரம் தேவம் மித்ர தேயம் நோ அஸ்து. அனூராதான் ஹவிஷா வர்தயந்த: சதம் ஜீவேம சரத: ஸவீர: . (தீர்காயுஷ்யமஸ்து) நம: ஸத்ஸே+++++ப்ருதிவ்யை. ஆசீர்வாதம். புன்யாஹ வாசனம் ஜபம் செய்யவும்.
 
அன்ன ப்ராஸனம்.
ஆறாவது அல்லது எட்டாம் மாதம் சாதம் ஊட்டலாம். கர்த்தா ஸ்நானம் செய்து பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆசமனம் செய்து கையில் பவித்ரம் போட்டுக்கொண்டு விக்னேஸ்வர பூஜை ஆரம்பிக்கவும்.

அனுக்ஞை; ஓம் நமஸ்ஸதஸே நமஸ் ஸதஸஸ்பதயே நம: ஸகீனாம் புரோகானாம் சக்ஷுஸே நமோ திவே நம: ப்ருதிவ்யை ஓம் சர்வேப்யோ ப்ராஹ்மனேப்யஹ; ப்ராஹ்மனர்களுக்கு அக்‌ஷதை போட்டு

\அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் யத்கிஞ்சித் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யதோக்த தக்‌ஷிணாமிவ ஸ்வீக்ரித்ய.
தக்ஷிணை கொடுத்து அத்ய கரிஷ்ய மானஹ: ----------------கர்ம கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்கிரஹாண (யோக்கியதா ஸித்திரஸ்து).

விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்‌ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் , உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்‌ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். ))
.
சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும். புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை

சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா; ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்
.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.

மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே.
.
ப்ராணாயாமம். மமோ பாத்த சமஸ்த த்ருதயக் ‌ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே ஷோசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் ச.துர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தயே
..
ப்ராணாயாமம். மமோ பாத்த சமஸ்த த்ருதயக் ‌ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே ஷோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ருஹ்மண: த்வீதய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும் சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே தண்டகாரண்யே ஷாலிவாஹண சகாப்தேஅஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே

சாந்த்ரமானேன ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே……………..நாம ஸம்வத்ஸரே………….அயனே……….ருதெள……………மாஸே ……………பக்ஷே………..வாஸரே…………நக்ஷத்திர யுக்தாயாம் ……………யோக…………கரண ஏவங்குண ஸகல விஸேஷண வஸிஸ்டாயாம் அஸ்யாம் சுப திதெள………
ஜாதம் குமாரம் அன்ன ப்ராஸ்னம் ஸம்ஸ்கரிஷ்யாமி.

கணபதி யதாஸ்தானம்: கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே கவிம் கவீனாம் உபவஸ்த்ரவஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மனாம் ப்ருஹமண ஸ்பத ஆனஸ்ருண்வண் ஹூதிபி: ஸீத ஸாதனம்.

அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஆவாஹிதம் மஹா கணபதிம் யதாஸ்தானம் ப்ர்திஷ்டா பயாமி. ஷோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச.

விநாயக ப்ரசாத சித்திரஸ்து. வடக்கே நகர்த்தவும்.

க்ரஹ ப்ரீதி: ஆசமனம் சுக்லாம்பரதரம்/; ப்ராணாயாமம். ஸங்கல்பம்>

அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதெள , கரிஷ்யமாணஸ்ய கர்மணி ஆதித்யானாம் நவாநாம் க்ரஹாணாம் ஆனுகூல்யதா ஸித்யர்த்தம் யே யே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா:

தேஷாம் க்ரஹானாம் தோஷாதி நிவ்ருத்தி த்வாரா ஆனுகூல்யதா ஸித்தியர்த்தம் , அதிதேவதா ப்ரதி அதிதேவாதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாதாத் \ஸர்வத்ர ஸர்வ அரிஷ்ட நிவ்ருத்தி த்வாரா ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் நவக்ரஹ தேவதா ப்ரீதீம் காமயமான: யதா ஷக்தி ஹிரண்யம் நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மனேப்ய: தேப்ய:தேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.

ப்ரதி ஸர பந்தம்.==கங்கண தாரணம்.: ஆண்களுக்கு அன்னப்ராஸனம், குடுமி வைத்தல், (செளளம்) உபநயனம், ஸமாவர்த்தனம், விவாஹம் முதலிய காலங்களிலும், பெண்களுக்கு அன்னப்ராசனம், விவாஹம், பும்சவனம், சீமந்தம். முத்லிய காலங்களிலும் இது செய்வது சம்ப்ரதாயம்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே.

ப்ராணாயாமம். சங்கல்பம். மமோபாத்த ஸமஸ்த்த துரிதய க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் -----------நக்ஷதிரே --------ராசெள ஜாதஸ்ய ---------சர்மண:
அஸ்ய குமாரஸ்ய அன்னப்ராசன கர்மாங்கம் ப்ரதிசரபந்த கர்ம கரிஷ்யே. அபௌபஸ்பர்சியா==ஜலம் தொடவும்.

கும்ப ஸ்தாபனம்: பசுவின் சாணியால் மெழுக பெற்ற சதுரமான தரையில் நெல்லை (கோதுமை) பரப்பி அதன் மேல் இலையில் அரிசியை பரப்பி அதன் மேல் கீழே கண்ட மந்திரங்களால் கிழ்க்கு நோக்கி மூண்று கோடுகள் வரைய வேண்டும்.

ப்ரஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விஸீமத: ஸ்ருச- வேன ஆவ: ஸ புத்த்னியா உபமா அஸ்ய விஷ்ட்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ:
(நடுக்கோடு).

நாகே ஸுபர்ணம் உபயத் பதந்தம் –ஹ்ருதாவேநந்த:- அப்யசக்ஷத –த்வா. . ஹிரண்ய பக்‌ஷம்-வருணஸ்ய தூதம் –யமஸ்ய யோநெள சகுனம்-புரண்யும்.
(வலது கோடு).

ஆப்யாய ஸ்வஸமே துதே விச்வதஸ் ஸோம வ்ருஷ்ணியம். பவா வாஜஸ்ய ஸங்கதே. (இடது கோடு).
 
அன்ன ப்ராஸ்னம் தொடர்கிறது.

ப்ரதிஸர மந்த்ர ஜபம்.

ஒம். பூ: தத் ஸவிதுர் வரேண்யம். ஓம். புவ: பர்கோ தேவஸ்யா தீமஹி
ஒம்.ஸுவ: தியோ யோ ந: ப்ரசோதயாத். ஒம்.பூர்புவஸுவ: ஸவிதுர் வரேண்யம். பர்கோ தேவஸ்ய தீ மஹீ. தியோ யோந: ப்ரசோதயாத்.

ததிக்ரா விண்ண; அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின:
ஸுரபினோ முகாகரத் ப்ரண ஆயூகும்ஷி தாரிஷத்
ஆபோஹிஷ்டா மயோபுவ: தா ந ஊர்ஜ்ஜே ததாதன:

மஹேரணாய சக்ஷஸே யோ வ சிவதமோ ரஸ:
தஸ்ய பாஜயத இஹ ந:உசதீரிவ மாதர:
தஸ்மா அரங்கமா மவோ யஸ்ய க்ஷயாய ஜிந்வத:
ஆபோ ஜனயதா ச ந:

ஹிரண்ய வர்ணா; கசய: பாவகா யாஸுஜாத: கச்யபோ யாஸ்விந்த்ர:
அக்னிம் யா கர்பம் ததிரே விரூபாஸ்தாநஆபச் சக்கும்ஸ்யோனா பவந்து.

யாஸாகும் ராஜா வருணோ யாதி மத்யே ஸ்த்யாந்ருதே அவபச்யன் ஜனானாம். மதுச்சுதச் சுசயோ யா: பாவகா: தா ந ஆபச் சக்கும் ஸ்யோனா பவந்து.

ஷிவேன மா சக்ஷுஸா பச்யதாப: சிவயா தநுவோப ஸ்ப்ருசத த்வசம் மே.
ஸர்வாகும் அக்னீகும் ரப்ஸுஷதோ ஹுவே மயி வர்ச்சோ பலம் ஓஜோ நிதத்த.

பவமானம்: பவமான: ஸுவர்ஜன: பவித்ரேண விசர்ஷணி: ய: போதா ஸ புநாதுமா . புந்ந்து மா தேவ ஜனா: புந்ந்து மனவோ தியா. புஎஅஎது விஸ்வ ஆயவ: ஸாதவேத: பவித்ரவத். பவித்ரேண புநாஹி மா.

சுக்ரேண தேவ தீத்யத். அக்னே க்ரத்வா க்ரதூகும் ரனு; யத்தே பவித்ர மார்ச்சிஷி. அக்னே
விதத மந்த்ரா. ப்ருஹ்ம தேன புநீமஹே . உபாப்யாம் தேவ சவித: பவித்ரேண சவேன ச இதம் ப்ருஹ்ம புநீ மஹே. வைஷ்வ தேவி புநதீதேவ்யாகாத்.யஸ்யை பஹ்வீ ஸ்தனுவோவீதப்ருஷ்ட்டா: தயா மதந்தச் சத மாத்யே ஷூ. வயக்கும் ஸ்யாம பத்யோ ரயீணாம்.

வைச்வானரோ ரச்மிபிர் மா புநாது. வாத: ப்ராணேனேஷிரோ மயோ புவ:
த்யாவா ப்ருத்வீ பயஸா பயோபி: ருதாவரீ யஜ்ஞியே ன புநீதாம்.

ப்ருஹத் பி: ஸவித ஸ்த்ருபி: வர்ஷிஷ்டைர் தேவமன்வபி:;அக்னே தக்ஷை: புநாஹி மா;

யே ந தேவா அபனுத யேநா போ திவ்யங்கச: தேந திவ்யேன ப்ரஹ்மனா. இதம் ப்ரஹ்ம புனீமஹே.

ய: பாவமானீ ரத்யேதி. ருஷிபிஸ் ஸம்ப்ருதகும் ரஸம்.
சர்வகும் ஸ பூத மச்னாதி. ஸ்வதிதம் மாதரிச்வனா.
பாவமானீர் யோ அத்யேதி. ருஷிபிஸ் ஸம்ப்ருதகும் ரஸம்.
தஸ்மை ஸரஸ்வதி து ஹே. க்ஷீரகும் ஸர்ப்பிர் மதூதகும்.

பாவமானீஸ் ஸ்வஸ்த்ய்யனீ: ஸுதுகாஹி பயஸ்வதீ:
ருஷிபிஸ் ஸம்ப்ருதோ ரஸ: ப்ராஹ்மணே ஷ்வம்ருதகும் ஹிதம்
பாவமானீர் திசந்து ந: இமம் லோகம் அதோ அமும்
காமான் ஸமர்த்தயந்து ந: தேவீர் தேவை: ஸமாப்ருதா:

பாவமானீஸ் ஸ்வஸ்த்ய்யனீ: ஸுதுகாஹி க்ருதச்சுத:
ருஷிபிஸ் ஸம்ப்ருதோ ரஸ; ப்ராஹ்மணேஷ்வம்ருதகும் ஹிதம்
யே ந தேவா: பவித்ரேண. ஆத்மானம் புநதே ஸதா
தேந ஸஹஸ்ரதாரேண பாவமான்ய: புநாது மா.

ப்ராஜாபத்யம் பவித்ரம். ச்தோத்யாமகும் ஹிரண்மயம்
தேந ப்ருஹ்ம விதோ வயம் . பூதம் ப்ருஹ்ம புநீமஹே.
இந்த்ர:ஸுநீதி சஹ மா புநாது. ஸோம :ஸ்வஸ்த்யா வருண: ஸமீச்யா
யமோராஜா ப்ரும்ருணாபி: புநாது மா.

ஜாதவேதா மோர்ஜயந்த்யா புநாது. பூர்புவஸ்ஸுவ: தச்சம் யோ ரா வ்ருணீமஹே. காதும் யஜ்ஞாயா.காதும் யஜ்ஞபதயே. தைவீ: ஸ்வஸ்தீரஸ்துந : ஸ்வஸ்திர் மாநுஷ்யேப்ய: ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் , சந்நோ அஸ்து த்விபதே சம் சதுஷ்பதே.

வருண ஸூக்தம்,ஶ்ரீ ருத்ர ஸூக்தம்; ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், துர்கா ஸூக்தம். ஶ்ரீ ஸூக்தம். ஶ்ரீ லக்‌ஷ்மீ காயத்ரீ. ஶ்ரீ மஹா லக்‌ஷ்மி காயத்ரி. முழுவதும் சொல்லவும்.

நமோ ப்ருஹ்மணே நமோஸ்து அக்னயே நம; ப்ருத்வ்யை நமோவாசே நமோ வாசஸ்பதயே . நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.என்று மூண்று தடவை ஜபிக்கவும்.

வருணனை யதாஸ்தானம் செய்யவும்.


த்ரயம்பகம் யஜா மஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வா ருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத். என்ற மந்திரத்தால் விபூதியால் மூன்று முறை தடவவும்.

ஸுரபிமதி மந்திரத்தாலும் அப்லிங்காபி மந்திரத்தாலும் ஸூத்திரத்தை ப்ரோக்‌ஷிக்கவும்.

அக்னி ராயுஷ்மான் ஸ வனஸ்பதி ராயுஷ்மான் தேனத்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி. ஸோம ஆயுஷ்மான் ஸ ஓஷதி பிராயுஷ்மான் தேனத்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.

யக்ஞ ஆயுஷ்மான் ஸதக்‌ஷிணா பிராயுஷ்மான் தேனத்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.ப்ரம்ஹாயுஷ் மத்தத் ப்ராஹ்மணை ராயுஷ்மத்தேன த்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி.

தேவா ஆயுஷ்மந்த ஸதே அம்ருதேன ஆயுஷ்மந்த: தேன த்வாயுஷா ஆயுஷ்மந்தம் கரோமி. என ஸுத்ரத்தை கையால் தொட்டு தேங்காய் வெற்றிலை, பாக்கு, பழம், அக்ஷதை கையில் வைத்து ஆணுக்கு வலது கையில் பெண்ணுக்கு இடது கையிலும்

ப்ருஹத் ஸாம க்ஷத்ரப்ருத் வ்ருத்த வ்ருஷீணியம் த்ருஷ்டுபெளஜ: சுபிதம் உக்ரவீர்யம். இந்த்ரஸ்தோமேன பஞ்சதஸேன மத்யமிதம் வாதேன ஸகரேண ரக்ஷா. என மந்திரம் கூறி ஸூத்ரத்தை கட்டி சந்தனம் குங்குமம் வைக்கவும்.

யோ ப்ருஹ்ம முதலிய மந்திரங்களால் மந்தரித்த வீபூதியை தரித்துக்கொண்டு ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை கொடுக்கவும்.

சிலர் புருஷர்களுக்கு விச்வேத்தாதே சவனேஷு ச்வாத்ய யா ச கர்மா இந்த்ர சுந்ததே பாராவாரம் யத்குரு ஸம்ப்ருதம் வ: ஸ்பாவிநோத பவதபாய ரிஷிபந்தவே. என மந்திரம் கூறி கையில் கட்டுகிறார்கள்.

இந்த கருமம் முடியும் நாளன்று மாலையில் கையில் கட்டியிருந்த சரட்டை ஒம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஒம் பூர்புவஸ்ஸுவ: என்று சொல்லி அவிழ்த்து குளத்திலோ நதியிலோ நீரில் போட்டு விடவும்..
 
நாந்தீ==அப்யுதய ச்ராத்தம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே.. ஓம் பூ: =+++++பூர்புவஸுவரோம்.

மமோபாத்த ஸமஸ்த்த +++++++ப்ரீத்யர்த்தம் ---------நக்ஷத்ரே---------ராசெள ஜாதஸ்ய மம குமாரஸ்ய ------------கர்மாங்கம் ஆப்யுதயிகம் ஹிரண்ய ரூபேன அத்ய கரிஷ்யே.. அப உப ஸ்பர்ஸ்ய.

----------------நக்ஷத்ரே ………………..ராசெள ஜாதஸ்ய மம குமாரஸ்ய --------------கர்மாங்க
பூதே அஸ்மின் ஆப்யுதயுகே ஸத்ய வஸு ஸம்ஜ்ஞானாம் விஸ்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம் இதமாசனம். ஸ்வாஹா நம; இயஞ் ச வ்ருத்தி;
இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.

அஸ்மின் ஆப்யுதயுகே ப்ரபிதாமஹி -பிதாமஹி- மாத்ருணாம் நாந்தீமுகீணாம் இதமாஸனம். ஸ்வாஹா நம இயஞ்ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.


அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹ-பிதாமஹ-பித்ரூணாம் நாந்தி முகானாம் இதமாஸனம். ஸ்வாஹா நம: இயஞ் ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.

அஸ்மின் ஆப்யுதயிகே ஸபத்நீ க –மாது: ப்ரபிதாமஹ; மாது: பிதாமஹ--
மாதாமஹானாம் நாந்தி முகானாம் இதம் ஆசனம். ஸ்வாஹா நம: இயஞ் ச வ்ருத்தி இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.

அஸ்மின் ஆப்யுதயிகே அப்யுதய ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணோ: இதமாஸனம். இயஞ் ச வ்ருத்தி: இவ்வாறு இரண்டு பேரை வரிக்கவும்.

ஸ தேவா: நாந்திமுகா: பிதர: அமீ வோ கந்தாஹா: இமாணி புஷ்பானி. ஸகலாராதனை: ஸ்வர்சிதம்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்ரே அமுக ராசெள ஜாதஸ்ய +++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ஸத்ய வஸு –ஸம்ஜ்ஞகானாம் விச்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் (ஆமம்)ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் சத்ய வஸு சம்ஜ்ஞகேப்ய; விஷ்வேப்யோ தேவேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம; இம்மாத்ரி இருவர்க்கும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ:அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷ்திரே அமுக ராசெள ஜாதஸ்ய +++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹி, பிதாமஹி, மாத்ரூணாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் ப்ரபிதாமஹி, பிதாமஹி, மாத்ருப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.இம்மாதரி இருவருக்கும் சொல்லவும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயச்சமே. அமுக நக்ஷத்ரே அமுக ராசெள ஜாதஸ்ய ++++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே ப்ரபிதாமஹ, பிதாமஹ. பித்ரூணாம் நாந்தி முகாணாம் த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம் ஸ தாம்பூலம் ப்ரபிதாமஹ, பிதாமஹ பித்ருப்யஹ ஸம்ப்ரத. தே நம: ந மம.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்த்ரே அமுக ராஸெள ஜாதஸ்ய +++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுத்யிகே ஸ பத்னீக மாது: ப்ரபிதாமஹ, மாது; பிதாமஹ மாதாமஹேப்ய: நாந்தி முகாணாம், த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தக்ஷிணாகம்,ஸ தாம்பூலம் ஸபத்னீக மாது: ப்ரபிதாமஹ, மாது; பிதாமஹ ,மாதா மஹேப்ய: நாந்தி முகேப்ய: ஸம்ப்ரததே நம: ந மம.
இம்மாதரி இருவருக்கும் சொல்லவும்.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ அனந்த புண்ய பலதம் அத: ஷாந்திம் ப்ரயஸ்சமே. அமுக நக்ஷத்திரே அமுக ராசெள ஜாதஸ்ய ++++++கர்மாங்கபூதே அஸ்மின் ஆப்யுதயிகே அப்யுதய சம்ரக்‌ஷக ஶ்ரீ மஹாவிஷ்ணோ: த்ருப்தியர்த்தம் இதம் ஹிரண்யம் ஸ தாம்பூலம், ஸ தக்ஷிணாகம் அப்யுதய ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே ஸம்ப்ரததே நம: ந மம இம்மாதிரெ இருவருக்கும் சொல்லவும்.

மயா ஹிரண்யேன க்ருதம் ஆப்யுதயிகம் ஸம்பன்னம். (ஸுஸம்பன்னம்).

இடா தே வஹூ-மனுயக்ஞனீர் ப்ருஹஸ்பதி; உக்தாமதானி சகும் ஷிசத் வி\ஸ்வே தேவா: ஸூக்த வாச: ப்ருத்வி மாத: -மாமா ஹிகும்சீர் மது மனிஷ்யே =மது ஜனிஷ்யே –மது வக்ஷ்யாமி, மது வதிஷ்யே மதுமதீம் தேவேப்ய: -வாசமுத்யாசகும் சுஷ்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம் மா தேவ அவந்து சோபாயை பிதரோ அனுமதந்து.

இட ஏஹி,-அதித ஏஹி- ஸரஸ்வத்யேஹி. ஷோபனம் ஷோபனம். மனஸ்ஸமாதீயதாம்(ப்ரஸீதந்து பவந்த: (ப்ரஸன்னா:ஸ்ம ஶ்ரீரஸ்த்விதிபவந்தோ ப்ருவந்து. (அஸ்து ஶ்ரீ. புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (புண்யாஹம்).)

ருத்த்யாஸ்ம ஹவ்யைர் நமபோஸத்ய- மித்ரம் தேவம் மித்ர தேயம் நோ அஸ்து. அனூராதான் ஹவிஷா வர்தயந்த: சதம் ஜீவேம சரத: ஸவீர: . (தீர்காயுஷ்யமஸ்து) நம: ஸதஸே+++++ப்ருதிவ்யை. ஆசீர்வாதம். புன்யாஹ வாசனம் ஜபம் செய்யவும்.
 
பிறகு வடக்கு நோக்கி மூண்று கோடுகள் வரைக.

யோ ருத்ர: அக்நெள –யோ அப்ஸு –ய ஓஷதீஷு. யோ ருத்ர: விஷ்வா –புவணா- ஆவிவேச. தஸ்மை ருத்ராய நமோ அஸ்து.(நடுக்கோடு). ஜலத்தில் கையை தொடவும்.

இதம் விஷ்ணுர் விசக்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸூரே.
(மேல் கோடு).
இந்த்ரம் விச்வா –அவீவ்ருதந்சமுத்ர வ்யசஸம் கிர: ரதீதமம் –ரதீனாம்-வாஜானாம்-ஸத் பதிம் பதிம்.( கீழ் கோடு).

ப்ரஹ்மஜஜ்ஞானம் என்ற மந்திரம் சொல்லி கும்பத்தை வைக்கவும்.கும்பத்தின் மேல் காயத்ரீ மந்திரத்தால் குறுக்காக வடக்கு முனையாக பவித்ரத்தை வைக்கவும். ஒம். பூர்புவஸ்ஸுவஹ என்ற வ்யாஹ்ருதியை ஜபித்து சுத்த ஜலத்தால் கும்பத்தை நிரப்பவும்.பின் வரும் மந்திரத்தை ஜபிக்கவும்.

கும்ப ஜலத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

ஆபோ வா இதகும் சர்வம் விச்வா பூதான்யாப: ப்ராணா வா ஆப: பசவ ஆப: அன்னமாப: அம்ருதம் ஆப: ஸம்ராடாப: விராடாப: ஸ்வராடாப: சந்நாகும் ஸ்யாப: ஜ்யோதிகும் ஷ்யாப: -யஜூகும்ஷ்யாப: -சத்யமாப|: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸுவராப-ஒம்.

அப்: ப்ரணயதி. ஷ்ரத்தா வா ஆப: ஷ்ரத்தாம் ஏவாரப்ய: -ப்ரணீய-ப்ரசரதி. . அப: ப்ரணயதி. யஜ்ஞோ வை ஆப: யஜ்ஞம்-ஏவாரப்ய –ப்ரணிய ப்ரசரதி.

அப: ப்ரணயதி. வஜ்ரோ வை ஆப: வஜ்ரமேவ-ப்ராத்ருவ்யேப்ப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணிய ப்ரசரதி. அப: ப்ரணயதி. ஆபோவை ரக்ஷோக்னி: ரக்ஷசாம் அபஹத்யை. அப: ப்ரணயதி. ஆபோவை தேவானாம் –ப்ரியம்-தாம.தேவானாமேவ –ப்ரியம் தாம ப்ரணிய ப்ரசரதி. அப;ப்ரணயதி

. ஆபோவை ஸர்வா தேவதா: . தேவதா ஏவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி. ஆபோவை ஷாந்தா: ஷாந்தாபி: -ஏவாஸ்ய சுகம் –சமயதி. (இங்ஙனம் ஜபம்).

இந்த மந்திரத்தை சொல்லி மும்முறை சுத்தி செய்க.

தேவோவ: ஸவிதா-உத்புநாது. அச்சித்ரேண-பவித்ரேண. வஸோ ஸூர்யஸ்ய ரஸ்மிபி:

ஸஹி ரத்னானி தாசுஷே ஸுவாதி-ஸவிதா பக: தம்பாகம் சித்ரமீமஹே. ( கும்பத்தில் ரத்னம் சேர்க்கவும்).

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்சாக்ரை ராக்ஷஸான் கோரான் ச்சிந்தி கர்ம விகாதின: த்வாமர்ப்பயாமி கும்பேஸ்மின் ஸபல்யம் குரு கர்மணி.

மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: சாகாயா: பல்லவத்வச:
யுஷ்மான் கும்பே த்வர்ப்ப்யாமி ஸர்வ தோஷாபனுத் தயே.

தேங்காய் வைக்க: நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மத. சிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாஞ்ச மே நுத.

ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தானி ச நதாஹ்ரதா: ஆயாந்து மம சாந்த்யர்த்தம் துரித-க்ஷய காரகா:

இமம் மே வருண:ஸ்ருதீஹவம் அத்யாச ம்ருடயா த்வாம வஸ்யு ராசகே தத்வாயாமி ப்ரஹ்மண வந்தமான: ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பி: அஹேட மானோ வருணே இஹபோதி உரிசகும் ஸமான ஆயு: ப்ரமோஷீ.

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதீம் வருணம் த்யாயாமி. . வருணம் ஆவாஹயாமி. வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி. பாத்யம் சமர்பயாமி, அர்க்யம் சமர்பயாமி. ஆசமணீயம் சமர்பயாமி .

ஸ்நானம்; வஸ்த்ரம். உபவீதம். ஆபரணம் ஸமர்பயாமி. கந்தான் தாரயாமி. அக்ஷதான் சமர்பயாமி. புஷ்பாணி ஸமர்பயாமி. வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுரூபிணே நம: அபாம் பதயே நம: மகர வாஹனாய நம: ஜலாதிபதயே நம: பாசஹஸ்தாய நம: வருணாய நம: .தூபம், தீபம், நைவேத்யம். தாம்பூலம். ஸுவர்ண புஷ்பம், மந்திர புஷ்பம், ஸமஸ்தோபசாரான் சமர்பயாமி. கற்பூரம் காட்டி பூஜையை முடிக்கவும்.

கும்பத்திற்கு வடக்கு திக்கில் அரிசி போட்டு அதன் மேல் மஞ்சள், சந்தனம் பூசிய சரடு வைக்க வேண்டும்.

ப்ரதி ஸர மந்த்ர ஜபம்.:--அஸ்மின் ப்ரதிசர மந்த்ர கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே.என ப்ராஹ்மணர்களை வரிக்கவும்.

ப்ரதி ஸர மந்த்ர ஜபம் குருத்வம். ( வயம் குர்ம:).
 
அன்ன ப்ராஸ்னம்.

தயிர், தேன், நெய் அன்னம் கலவை தயாரித்து,

பூரபாம் த்வெளஷதினாம் ரஸம் ப்ராசயாமி சிவாஸ்த ஆப: ஓஷதய: ஸந்து அநமீவாஸ்த ஆப ஓஷதய: :ஸந்து --------------சர்மன்.

புவ: அபாம் த்வெளஷதீனாம் ரஸம் ப்ராஷயிஷ்யாமி சிவாஸ்த ஆப ஓஷதய:ஸந்து-----------சர்மன்.

ஸுவ: அபாம் த்வெளஷதீனாம் ரஸம் ப்ராஷயிஷ்யாமி சிவாஸ்த ஆப ஓஷதய: ஸந்து-----------சர்மன்.

பூர்புவஸ்ஸுவ: அபாம் த்வெளஷதீனாம் ரஸம் ப்ராஷயிஷ்யாமி சிவாஸ்த ஆப ஓஷதய:ஸந்து-----------சர்மன்.

(ஹவிஸ்ஸை ஊட்டி முகத்தை துடைத்து விடவும்.

அன்ன ப்ராஸ்ன முஹூர்த்த: ஸுமுஹூர்தோஸ்து

othi ituthal, aasirvaatham. haarathy.
 
அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்..

தமிழ் வருடம், தமிழ் மாதம் வருகின்ற பிறந்த நக்ஷத்திரம் அன்று அப்த பூர்த்தி குழந்தைக்கு குழந்தையின் தகப்பனார் வீட்டில் செய்ய வேண்டும்.
குழந்தையின் தாயின் பெற்றோர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்..

பத்ரிக்கை அடிப்பதாக இருந்தால் முன்பே பத்ரிக்கை அடிக்க ஏற்பாடு செய்யவும். வருபவர்களின் எண்ணிக்கை பார்த்து சாப்பாடு, டிபன், காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். வீட்டிலேயே செய்வதுதான் சிறப்பு.

ஷாமியானா, மேஜை, பென்ச், தண்ணீர், கப்,(தண்ணீர் குடிக்க, காபி சாப்பிட நாற்காலி தேவைக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். போட்டோ எடுக்க ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.

உங்கள் குடும்பத்தில் உள்ளோரின் பிறந்த நக்ஷதிரம், ராசி, சர்மா(பெயர்).ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளவும். வாத்யாரிடம் கொடுக்கவும்.

குழந்தையின் பெற்றோர் இருவரும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் பஞ்ச கச்சம், மடிசார் கட்டிக்கொண்டு , நெற்றியில் குலாசாரப்படி வீபூதி, அல்லது சந்தனம்,குங்குமம் அல்லது திருமண் தரித்துக் கொள்ளவும்.

ஸந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்களை முடித்துக்கொள்ளவும். ,
தம்பதிகள் இருவரும் ஸ்வாமி பட்த்திற்கு அருகில் குத்து விளக்கு
கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஏற்றி வைத்து புஷ்பம் சாற்றி

குல தேவதை, இஷ்ட தேவதை ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்து பிறகு பெரியோர்களிடம் இரு மஞ்சள் தடவிய தேங்காய், மஞ்சள் தடவிய அக்ஷதை கொடுத்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்று க்கொண்டு


பிறகு வாத்யார், நான்கு வைதீகாள் முதலிய ஸதஸிற்கு சென்று நமஸ்காரம் செய்து பிறகு ஆசமனம் செய்து பிறகு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி இரு நுனி தர்பத்தால் செய்த பவித்ரம் அணியவும்.

“ருத்யாஸ்ம ஹவ்யைர் நமஸோ (உ)பஸத்ய.; மித்ரம் தேவம் மித்ர தேவந்தோ அஸ்து. அநூராதான் ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம சரதஸ் ஸவீரா:” தீர்காயுஷ்ம(அ)ஸ்து.

தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைபழம், புஷ்பம், தக்ஷிணை வைத்துகொண்டு கீழ் வரும் மந்திரம் சொல்ல வேண்டும்..

அனுக்ஞை: ஹரி; ஓம். நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸ; பதயே நமஸ்ஸகீணாம் புரோகானாம் சக்ஷூஸே நமோதிவே நம: ப்ருத்வ்யை ஹரி.ஓம். ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:.

என்று சொல்லி அக்ஷதையை எடுத்து வைதீகாள் தலையில் போட்டு தாம்பாளத்தை கீழே வைத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும். பிறகு தாம்பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு சொல்லவும்.

அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணமயீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய.

இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ அவர்கள் குடும்பதிலுள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர் முத்லியவற்றை கீழ் கண்ட முறையில் சொல்லிக்கொள்ளவும்.

---------------நக்ஷத்திரே ------------ராசெள ஜாதஸ்ய-------------சர்மண: மம ஜனகஸ்ய (அப்பா).
----------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதாயா:-------------நாம்ன்யா: மம ஜநந்யா:
(அம்மா)

----------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதஸ்ய ------------சர்மண: மம
(கர்த்தா)

-----------------நக்ஷத்திரே----------ராசெள ஜாதாயா ---------------நாம்ன்யா:மம தர்ம பத்ன்யா: (மனைவி)

---------------நக்ஷத்திரே----------ராசெள--------ஜாதஸ்ய-------------சர்மன:மம குமாரஸ்ய
(புத்ரன்),.

-----------------நக்ஷத்திரே----------ராசெள---------ஜாதாயா:--------------நாம்ன்யா: மம குமார்யாஹா.
(புத்ரி).
இது போல் கூறிக்கொள்ள வேண்டும்.

ஆவயோ: மம சஹ குடும்பஸ்ய க்ஷேமஸ் தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐஷ்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம் ஆயுஷ்மத் ஸத் சந்தான ஸம்ருத்யர்த்தம் , சமஸ்த மங்கள அவாப்த்ருத்யர்த்தம் சமஸ்த துரித

உபசாந்த்யர்த்தம் ஸமஸ்த அப்யுதய அர்த்தஞ்ச தர்மா அர்த்த காம மோக்‌ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்தியர்த்தம் , இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம், ஆவயோ; மம குடும்பயோ: ஸ : பரிவாரகயோ; சர்வேஷாம் ஜன்ம லக்ன

அபேக்‌ஷயா சந்த்ர லக்ன அபேக்‌ஷயா ச ஆதித்யாதீனாம் நவாநாம் க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாத ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா:தேஷாம்

க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் யே யே க்ரஹா; சுப இதர ஸ்தானேஷு ஸ்திதாஸ்ச தேஷா ம். கிரஹாணாம் அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருவ ஸித்யர்த்தம் (விஷேசேண) ஆயுஷ்ய ஹோமம்

(ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு செய்கிறோமோ அவரின் -------------நக்ஷத்திரே---------ராசெள ஜாதஸ்ய-------------சர்மண அல்லது (---------- நக்ஷத்திரே--------------ராசெள--------------
ஜாதாயா:: --------------நாம்ன்யா:-மம--------------ஜன்மாப்தே அதீதே------------தமே புந; ப்ராப்தே ஜந்ம மாஸே ஜன்ம ருக்ஷேந---------வாஸர ஸம்யோகேந ச அப்தபூர்த்யா யோதோஷ; சமஜநி தத் தோஷ பரிஹாரார்த்தம் வேதோக்த

ஆயுஷ:அபிவ்ருத்யர்த்தம் அபம்ருத்யு பரிஹாரார்த்தம் சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம் ஏபி: ப்ராஹ்மணை: ஸஹ அந்யோந்ய ஸஹாயேந போதாயன உக்த ப்ராகாரேன கல்போக்த ப்ரகாரேண

ச ஆசார்ய முகேன ருத்விக் முகேன ச ஸமித், அன்ன ஆஜ்ய ஆஹூதிபி;
யதோக்த ஸங்க்யா காபி : ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம பூர்வகம் ஆயுஷ்ய ஹோமாக்ய கர்ம கர்த்தும் யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹானா. தக்‌ஷிணை கொடுத்து விட்டு விக்னேச்வர பூஜை செய்ய வேன்டும்.

(பிராமணாள் ப்ரதிவசனம் யோக்கியதா ஸித்திரஸ்து).


விக்னேஷ்வர பூஜை:
கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.

ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.

சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்‌ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,

உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.

சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்‌ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா

என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).


சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.

கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .

ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது

ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.

அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.

பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.

ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.

வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமி—புஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமி—சந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.

புஷ்ப மாலாம் சமர்பயாமி—புஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.

ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:

தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:

விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..

நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே


மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.

தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே

ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;

ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி
.
நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்
.
தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.

கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.

கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி

வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.

ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,

அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.
 
ப்ரதான சங்கல்பம்.
தர்பேஸ்வாஸீந: நான்கு தர்பத்தை காலுக்கடியில் ஆஸனமாக போட்டுக்கொள்ளவும்,. தர்பாந்தாரய மான: நான்கு தர்பத்தை மோதிர விரலில் பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும்.

பத்ந்யா ஸ;( என்று நான்கு தர்பத்தை மனைவியின் கையில் கொடுத்து தனது வலது தோளில் நுனி படும் படி பிடித்து இருவரும் சேர்ந்து ஸங்கல்பம் செய்து கொள்ளவும்.

தலையில் ஐந்து முறை குட்டிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே..

ப்ராணாயாமம்.
(வலதுபுற கைச்சுண்டு விரல் மோதிர விரல்களால் இடது நாசி த்வாரத்தை அழுத்தி , வலது நாசியால் உள் காற்றை வெளியே விடணும்.. பிறகு கட்டை விரலால் வலது நாசியை மூடி , இடது நாசியால் காற்றை உள்ளே இழுத்து ,இரு த்வாரங்களையும் மூடி , மந்த்ரத்தை சொல்ல வேண்டும்..

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம். ஜன: ஓம். தப: ஓகும் சத்யம். ஓம். தத்ஸ விதுர்வரேண்யம். பர்கோ தேவஸ்ய தீமஹீ தியோயோன: ப்ரசோதயாத்.ஓமாப: ஜ்யோதீரஸ: அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.

(இப்போது வலது நாசியால் மெல்ல மெல்ல காற்றை வெளியே விடணும்.. வலது காதை தொட வேண்டும்.)

ஸங்கல்பம்: (வலது தொடை மேல் இடது கையை நிமிர வைத்து க்கொண்டு வலது உள்ளங்கையை மூடிக்கொண்டு மந்த்ரம் சொல்ல வேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் . சுபே சோபனே முஹூர்த்தே , ஆத்ய ப்ருஹ்மண; த்வீதீய பரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிகும்சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே பரதஹ் கண்டே , மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே , ஷாலிவாகன ஷகாப்தே அஸ்மின் வர்தமானே , வ்யவஹாரிகே ,ப்ரபவாதி, ஷஷ்டி

ஸம்வத்ஸரானாம் மத்யே--------------நாம ஸம்வத்ஸரே--------
அயனே-------------ருதெள -------------மாஸே--------------பக்ஷே-----------------சுபதிதெள-----------
வாஸர யுக்தாயாம்--------------நக்ஷத்திர யுக்தாயாம்,----------------யோக----------கரண


ஏவங்குண விஷேசண ,விசிஷ்டாயாம், அஸ்யாம்---------------சுபதிதெள, மமோ
பாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்

(இங்கே யார் ஹோமம் செய்கிறார்களோ , அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர் முதலிவற்றை கீழ் கண்ட முறையில் சொல்லிக் கொள்ளவும்.)

----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய-----------------சர்மண; மம ஜனகஸ்ய
----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதாயா:--------------நாம்ன்யா: மம ஜந்ந்யா:
----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய…………………….சர்மண: மம

----------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதாயா:--------நாம்ன்யா: மம தர்மபத்ன்யா
---------------நக்ஷத்திரே-------------ராசெள ஜாதஸ்ய--------------சர்மண: மம குமாரஸ்ய
---------------நக்ஷத்திரே------------ராசெள ஜாதாயா: ---------------நாம்ன்யா: மம குமார்யா::

(இது போல் கூறிக்கொண்டு).
ஆவயோ: மம சஹ குடும்பஸ்ய க்ஷேமஸ்தைர்ய தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐஷ்வர்யானாம் அபிவ்ருத் யர்த்தம் ஆயுஷ்மத் சத்ஸந்தான ஸம்ருத் யர்த்தம் ஸமஸ்த மங்கள அவாப்த்யர்த்தம் ஸமஸ்த துரித

உபசாந்த்யர்த்தம் ஸமஸ்தாப்யுதய அர்த்தஞ்ச தர்மா, அர்த்த, காம, மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம் , இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம் ,. ஆவயோ:, மம ஸஹ குடும்பஸ்ய ஜன்ம லக்ன அபேக்ஷயா சந்த்ர லக்ன

அபேக்ஷயா நக்ஷத்திர தசா புக்தி அபேக்ஷயாச கால சக்ர அபேக்ஷயாச
யே யே க்ரஹா:, சுப இதர ஸ்தானேஷு ஸ்திதா: தைஸ்தை: க்ரியமான கரிஷ்யமாண ஸுசித பாவித ஆகாமி வர்த்தமான துஷ்டாரிஷ்ட

பரிஹாரத்வாரா தத்தத் க்ரஹஸ்ய துஸ்தாந ஸ்தித்யா ஸம்பாவிதா ஸகல பீடா பரிஹாரார்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா: தேஷாம் க்ரஹாணாம் அத்யந்த அதிசய சுப பல அவாப்த்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் நக்ஷத்ர தேவதா ப்ரீத்யர்த்தம் , ஆயுஷ்ய ஹோமம் யாருக்கு செய்கிறோமோ அவாளுடைய நக்ஷத்ரம் பெயர் சொல்ல வேண்டும். விசேஷேண ------------நக்ஷத்ரே ----

-----ராசெள -----ஜாதஸ்ய-------சர்மண; மம ----------ஜன்மாப்தே அதீதே ------தமே புந: ப்ராப்தே ஜன்ம மாசே ஜன்ம ருக்ஷேந------வாஸர சம்யோகேநச அப்தபூர்த்யா யோதோஷ: சமஜனி தத்தோஷ பரிஹாரார்த்தம் வேதோக்த ஆயுஷ: அபிவ்ருத்யர்த்தம் அபம்ருத்யு

பரிஹாரார்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் , ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்
ஏபி: ப்ராஹ்மணை: ஸஹ அந்யோந்ய ஸாஹாயேந போதாயண உக்த ப்ரகாரேண ஆயுஷ்ய ஹோம பூர்வகம் ஸமித், அன்ன, ஆஜ்ய ஆஹூதிபி:

யதோசித சங்க்யா காபி : அதிதேவதா, ப்ரதிஅதி தேவதா ஸஹித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோமாக்யஞ்ச ஆசார்யமுகேந ருத்விக் முகேனச அத்ய கரிஷ்யே.( கையில் இடுக்கி உள்ள தர்பத்தை வடக்கே போடவும்.

மனைவி கையில் தர்பத்தை வாங்கிக்கொண்டு மந்த்ரம் சொல்லவும். பூர்வோக்த பல ஸித்யர்த்தம் ஆயுஷ்ய ஹோம பூர்வக ஆதித்யாதி நவகிரக ஜப ஹோம கர்ம கரிஷ்யே.

தர்பத்தை வடக்கே போட்டுவிட்டு கையை அலம்பி கொள்ளவும். மனைவி கையில் ஜலம் கொடுத்து அலம்பி கொள்ள சொல்லவும்.

விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்..

கணானாம்த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்.. ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ரஹ்மணஸ் பத ஆன ஸ்ருண்வணூ திபிஸ்ஸீத ஸாதனம்.

அஸ்மாத் பிம்பாத் ஶ்ரீ மஹகணாபதிம் யதாஸ்தாநம் ப்ரதிஷ்டாபயாமி. என்று புஷ்பத்தை போடவும்.

(சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாயச) என்று வடக்கே நகர்த்தவும்.

இனி கிரக ப்ரீதி.

ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவசோ அனந்த புண்ய பலதம் அதஷாந்திம் ப்ரயஸ்சமே. ஆவாப்யாம் ஸங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஆயுஷ்ய ஹோம ஆரம்ப முஹூர்த்த லக்ன அபேக்ஷயா ஆதித்யாதீனாம்

நவாநாம் க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாத ஸித்யர்த்தம் யத் கிஞ்சித் இதம் ஹிரண்யம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ஸ்வரூபேப்ய: ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரததே ந மம.

ஆசார்ய வரணம்.:

கையில் தர்ப்பை கட்டை எடுத்து நுனி பக்கம் பிடித்துக்கொண்டு அடிப்பக்கத்தை வாத்யாரிடம் கொடுக்கவும். மந்த்ரம்.

ஆசார்யஸ்து யதா ஸ்வர்கே சக்ராதீநாம் ,ப்ருஹஸ்பதி: ததா த்வம் மம
யக்ஞேஸ்மின் , ஆசார்யோபவ , ஸுவ்ரதா. ஆவாப்யாம் சங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்மணி

ஸகல கர்ம கர்த்தும் ஆசார்யம் த்வாம் வ்ருனே.. (வாத்யார் பதில்).
வ்ரதோஸ்மி கரிஷ்யாமி. கையில் அக்ஷதை எடுத்துக்கொண்டு மந்த்ரம் சொல்லி வைதீகாள் அனைவர் தலையிலும் போடவும்.

ஸர்வேப்ய: ப்ராஹ்மணேப்யோ நம: : வைதீக ஸதஸை பார்த்து சொல்லவும்.
யூயம் ஆவாப்யாம் சங்கல்பித ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்ம குருத்வம்.

(வைதீகாள் பதில்----வயம் குர்ம:

இப்போது வாத்யார் சங்கல்பம்
 
இப்போது வாத்யார் சங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹவாசனம் செய்து கொள்ள வேண்டும். ஆசார்யார் செய்ய வேண்டிய ஸங்கல்பம்.

சுக்லாம்பரதரம் +++=விக்னோபஸாந்த்தயே. ப்ராணாயாமம்.. மமோபாத்த ஸமஸ்த ======ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுப திதெள யஜமானேன ஸங்கல்பித

ஆதித்யாதி நவகிரஹ ,ஜப ஹோம, புரஸ்ஸர ஆயுஷ்ய ஹோம கர்ம கரிஷ்யே. ததங்கம் மண்டபாதி சுத்யர்த்தம் ,ப்ரதிமா சுத்யர்த்தம், க்ருஹ சுத்யர்த்தம், ஆத்ம சுத்யர்த்தம் ஸர்வ த்ரவ்ய உபகரண சுத்யர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹ வாசணஞ் ச கரிஷ்யே. ( அப உபஸ்ப்ருஸ்ய).)


ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸபுத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்‌ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;

நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்

யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்‌ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்‌ஷனம்.
பூஜா மண்டப


பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்‌ஷனம்.
பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்‌ஷணம்.

(1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்‌ஷஸே
யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்‌ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

(2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

(3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி

(4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

(5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..

அக்னி முகம் வைதீக முறை
 
. அப்த பூர்த்தி:--.முதலாம் ஆண்டு நிறைவு.

துஷ்ட கிரஹங்களினால் முதல் ஆண்டு நிறைவடையும்போது , சிசுவுக்கு பெரிய சங்கடங்கள் விளைகின்றன.. அந்த தோஷங்களுக்கு பரிஹாரமாக விதிப்படி சாந்தி செய்ய வேண்டும்.

ஆண்டு நிறைவு சாந்தி , குழந்தையின் ஆயுளை வ்ருத்தியாக்கும். .விதிப்படி ஆசாரியரை கொண்டு குழந்தைக்கு சாந்தி செய்விக்க வேண்டும். முதல் ஆண்டு நிறைவுக்கு பிறகு மாதா மாதம் ஜன்ம நக்ஷத்திரத்தில் சாந்தி செய்து , சிசுவுக்கு இரண்டாம் வயது முடிந்து மூன்றாம் வயது ஆரம்பிக்கும் ஜன்ம நக்ஷத்திரத்தன்று சாந்தி கர்மாவை நிறைவு செய்ய வேண்டும்.

சங்கவ காலத்தில் அதாவது காலை 8-24 முதல் 10-48 வரை சாந்திகள் செய்யப்பட வேண்டும். முதலில் குழந்தைக்கு தைலம் தடவி ஸ்நானம் செய்விக்க வேண்டும்.. குருமார்கள், அந்தணர்கள், தெய்வங்கள் ஆகியோரை வணங்கவும்.

குழந்தைக்கு இடுப்பு கயிறு கட்டவும். சிரஸில் புஷ்பம் சூட்டவும்.. ப்ராஹ்மணர்களிடம் அனுக்ஞை பெற்றுக்கொள்ளவும் புண்யாகவாசனம் .விக்னேச்வர பூஜை செய்யவும். சங்கல்பம் செய்து கொள்ளவும். விக்னேஸ்வரர் யதாஸ்தானம் செய்யவும்.

ஆசாரியரை, ருத்விக்குகளை வரித்துக்கொள்ளவும். த்ரயம்பக மந்திரம், ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம், பூ ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம்,ப்ருஹ்ம ஸூக்தம், வருண ஸூக்தம், ருத்ர ஸூக்தம், ம்ருத்யு ஸூக்தம், ஆயுஷ்ய ஸூக்தம், பவமாநம், பஞ்ச சாந்தி. கோஷ சாந்தி. நமோ ப்ருஹ்மண ருக் ஆகியவை எல்லோரும் ஜபிக்கட்டும்.

கும்பத்தின் மேற்கு பக்கம் ஸ்வ க்ருஹ்யப்படி அக்னி ப்ரதிஷ்ட்டாபனம் செய்து பூர்வாங்கம் செய்யவும்.

தயிர், தேன், நெய் ஆகியவற்றை கலந்து அருகம்புல் நுனியால் ஹோமம் செய்யவும் .த்ரயம்பகம் மந்த்ரத்தால் 108 ஆஹூதிகள் அளிக்கவும். குழந்தையின் ஜன்ம நக்ஷத்திர மந்திரத்தால் 12 ஆஹூதிகள் கொடுக்கவும். ஆயுஷ்ய ஹோமம், ஜயாதி ஹோமம் செய்யவும் .உத்தராங்க அக்னி கார்யம் செய்து முடிக்கவும்.

கும்பத்திலிருந்து ருத்ரனை யதாஸ்தானம் செய்யவும்.. கும்ப ஜலத்தை குழந்தைக்கு கொடுக்கவும். வேத மந்திரங்கள் சொல்லி ப்ரோக்ஷீக்கவும். ஆசீர்வாதம், ப்ராஹ்மண போஜனம். , வஸ்த்ரம், ஆபரணம் தானமளிக்கவும்..

.

போதாயனர் மஹரிஷி ப்ரகாரம் ஆயுஷ்ய ஹோமம்.
வருடா வருடம், அல்லது ஆறு மாதத்திற்கு, அல்லது நான்கு மாதத்திற்கு அல்லது இரண்டு மாதத்திற்கு அல்லது மாதா மாதம் அல்லது ஜன்ம நக்ஷதிரதன்று (ஆயுஷ்ய) சருவினால் ஆஹூதி அளித்து ஹோமம் செய்ய வேண்டும்.சரு இரண்டாக பிறிக்கபடு.ம். ஆயுஷ்ய சரு மற்றும் ஹோம சரு என்று. .

அநுக்ஞை, புண்யாஹவசனம், விக்னேச்வர பூஜை செய்யவும்.ஸங்கல்பம் செய்யவும்.தேவ யஜன உல்லேகனம் தொடங்கி ப்ரணீதா வரை செய்க.
அக்னய ஆயுஷ்மதேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்ற மந்திரத்தை ப்ரயோகித்து அக்னிசரு நிர்வாபனம் செய்க.

ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்ற மந்திரத்தை ப்ரயோகித்து ப்ராண சரு நிர்வாபனம் செய்க. அடுத்து அரிசியை சுத்தம் செய்து தேவையான அளவு ஜலம் அல்லது பால் விட்டு அடுப்பில் ஏற்றி ஹவிஸ் தயாரித்தல்.

அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்று சொல்லி அக்னி சரு நிர்வாபனம்=( அக்னியில் காட்டி இறக்குதல்). ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி என்று சொல்லி ப்ராண சரு நிர்வாபணம். . நெய்யினால் மூன்று முறை அபிகாரம் செய்தல். வடக்கு பக்கமாக இறக்கவும். மீண்டும் நெய்யினால் அபிகாரம் செய்தல்.

அடுத்து பரிதி பரிதானம் செய்து அக்னி முகம் வரை செய்க. அடுத்து ஆயுஷ்ய சரு கொண்டு அவதான முறைப்படி அவதானம்.. ஆயுஷ்டே விச்வதோ தததி என்ற மந்திரத்தால் புரோநுவாக்கியம் சொல்லி , ஆயுர்தா அக்ன என்ற மந்திரத்தால் யாஜ்யயா ஆஹூதி. ஆயுர்தே அக்னய இதம் ந மம – இது உத்தேச த்யாகம்.

ஸ்வஷ்டக்ருதம் எடுத்து வைக்க வும். அந்த: பரிதியை எடுத்து விடுக.
ஆஜ்யத்தால் உப ஹோம ஆஹூதிகள். அளித்திடுக. அக்னிக்கும் ஆஜ்ய ஸ்தாலிக்கும் நடுவே ப்ராண சருவை வைத்துகொண்டு , ஒவ்வொரு ஸ்வாஹா காரத்தின் மிகுதி நெய்யை ( ஸம்பாத) சருவில் விடவும்.

யோ ப்ருஹ்மா ப்ருஹ்மண் என்று தொடங்கும் எட்டு மந்திரங்களால் ஹோமம். ருத்விக்குகள் வரிக்கப்பட்ட எண்ணிக்கையை கொண்டு பிரித்துகொண்டு 1008 ஆஹூதிகள் அளிக்கவும்.

ஹவ்யவாஹம், ஸ்விஷ்டக்ருத் , ஜயாதி ப்ருஹ்ம தக்ஷிணை வரை க்ரியைகளை செய்யவும்.
அக்னிக்கு வெளியே வடகிழக்கு மூலையில் அருகம்பில்லை பரப்பி அதன் மீது மாநோ மஹாந்தம் , மாநஸ்தோக இந்த இரண்டு மந்திரங்களால் பலி அளித்திடவும்.

அக்நியின் மேற்கே அமர்ந்து ப்ராண சருவில் சிறிதளவு எடுத்துக்கொண்டு , “”ஆயுரஸி விஸ்வாயுரஸி ++++++ஆயுர்கோஷம் என்ற மந்திரம் உரைத்து , குடும்பத்தாருடன் உட் கொள்ளவும். ஆசமனம் செய்யவும். யத இந்திர,,, ஸ்வஸ்திதா விசஸ்பதி : என்ற இரண்டு மந்திரங்களை சொல்லி வயிற்று பகுதியை தடவிக்கொள்ளவும்.

குழந்தைக்கு க்ரஹ தோஷமோ, ஜ்வரம் போன்ற உபாதைகளோ பீடித்திருந்தால் , ஸ்வ ஸூத்ரப்படி இதே மந்திரங்களால் ஆஹூதிகள் அளிக்கவும்

இதே மந்திரங்களால் பலி இடவும்..இதனால் அந்த குழந்தை பீடைகளிலிருந்து விடுப்பட்டவனாவான். இவ்வாறு கூறுகிறார் போதாயன மஹரிஷி.
 
ஆயுரஸி விச்வாயுரஸி ஸர்வாயுரஸி ஸர்வமாயுரஸி ஸர்வம்மே ஆயுர் பூயாத் ஸர்வ மாயுர் கோஷம்.

யத இந்திர பயாமஹே ததோந: அபயம் க்ருதி. மகவன் சக்தி தவதந்ந. ஊதயே ,வித்விஷோ, விம்ருதோஜஹி ஸ்வஸ்திதா: விசஸ்பதி: வ்ருத்ரஹா. விம்ருதோ வசி. வ்ருஷேந்த்ர: புர ஏதுந: ஸவஸ்திதா:: அபயங்கர:லா

ஆயுஷ்ய ஹோமம் நெய்:யினால். மொத்தம் 8.

1. யோ ப்ரஹ்மா ப்ரஹ்மண உஜ்ஜபார ப்ராணேஸ்வர: க்ருத்திவாஸா: பினாகி. ஈசாநோ தேவஸ் ஸந ஆயுர் ததாது. தஸ்மை ஜுஹோமி ஹவிஷா க்ருதேன ஸ்வாஹா>.

2 விப்ராஜமானஸ் ஸரீரஸ்ய மத்யாத் ரோச மாநோ கர்ம ருசிர்ய ஆகாத்.
ஸம்ருத்யு பாசான –பநுத்ய கோரா நிஹாயு ஷேநோ க்ருதமத்து தேவ ஸ்வாஹா>

3. ப்ரஹ்ம ஜ்யோதிர் ப்ரஹ்ம பத்நீஷு கர்ப்பம் யமாததாத் புருரூபம் ஜயந்தம் ஸுவர்ண ரம்ப க்ரஹ மர்க்க மர்ச்யம் தமாயுஷே வர்த்த யாமோ க்ருதேன ஸ்வாஹா.

4.ச்ரியம் லக்ஷ்மி மெளபலா மம்பிகாம் காம் ஷஷ்டீம்ச யாமிந்த்ர ஸேநேத்யுதாஹு: : தாம் வித்யாம் ப்ரஹ்ம யோநிகும் ஸரூபா மிஹாயுஷே தர்ப்பயாமோ க்ருதேன ஸ்வாஹா:.

5. தாக்ஷா யண்யஸ் ஸர்வ யோன்யஸ் ஸு யோன்யஸ் ஸஹஸ்ரசோ விச்வரூபா விரூபா: ஸஸூநவஸ்ஸ பதயஸ்ஸ யூத்யா ஆயுஷேநோ
க்ருதமிதம் ஜிஷந்தாம் ஸ்வாஹா;

6. திவ்யா கணா பஹுரூபா புராணாஆயுஸ்சிதோந: ப்ரமத்நந்து வீரான். தேப்யோ ஜுஹோமி பஹுதா க்ருதேன மாந: ப்ரஜாகும் ரீ ரிஷோமோத வீரான் ஸ்வாஹா.

7. ஏக: புரஸ்தாத் ய இதம் பபூவ யதோபபூவ புவநஸ்ய கோபா: யமப்யேதி புவநகும் ஸாம்பராயே ஸ நோ ஹ விர் க்ருத மிஹாயுஷேத்து தேவ ஸ்வாஹா:

.
8. வசூந் ருத்ரா நாதித்யான் மருதோத ஸாத்யான் ருபூன் யக்ஷான் கந்தர்வாகுஸ்ச பித்ரூகுஸ்ச விச்வான். ப்ருகூன்த் ஸர்பாகுஸ்சா-ங்கிரஸோத ஸர்வான் க்ருதகும்- ஹூத்வா ஸ்வாயுஷ்யா மஹயாம சஸ்வத் ஸ்வாஹா:.

இது போல் 32 தடவை நான்கு பேர் ஹோமம் செய்தால் 1008 ஆவர்த்தி ஆகும். . இதுபோல் 12 தடவை நான்கு பேர் ஹோமம் செய்தால் லகு ஸஹஸ்ரத்திற்கு மேல் ஆகும். கால தேசத்திற்கு தகுந்தால் போல் செய்து கொள்ளலாம்..

முடிவில் கீழ் வரும் மந்திரங்களை சொல்லி ஒரு ஆவர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்..

விஷ்ணோ த்வண்ணோ அந்தமஸ் ஸர்மயஸ்ச ஸஹந்த்ய . ப்ரதே தாரா மதுஸ்சுத உத்ஸம் துஹ்ரதே அக்ஷிதக்கு ஸ்வாஹா.

---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா::) ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் பூ ஸ்வாஹா.


---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா::) ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் புவ: ஸ்வாஹா.


---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா::) ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் ஸுவஸ் ஸ்வாஹா.



---------------நக்ஷத்ரே --------------ராசெள ---------ஜாதஸ்ய//ஜாதாயாஹா ----------------
சர்மண; ( நாம்ன்யா: ) அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா குமார்யா::) ம்ருத்யுர் நச்யது ஆயுர் வர்ததாம் பூர் புவஸ்ஸுவஸ் ஸ்வாஹா. .

இனி வரும் மந்திரங்களை சொல்லி நான்கு ஆவர்த்திகள் ஹோமம் செய்ய வேண்டும்.

ஓம் த்ரயம்பகம் யஜா மஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் ஓம் ஜும் ஸ: ---------------
நக்ஷத்ரே -----ராசெள. ஜாதஸ்ய ( ஜாதாயாஹா ) சர்மண; ( நாம்ன்யா: )
அஸ்ய குமாரஸ்ய ( அஸ்யா :மம குமார்யா: ) ம்ருத்யோ: பாலய பாலய

ரோகான் மோசய மோசய ஆயுர் வர்த்தய வர்த்தய ர்க்காயுஷ்மந்தம் குரு குரு ஸஹ ஜும் ஓம் – உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ஸ்வாஹா.

இதே போல் குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஜன்ம நக்ஷத்திரங்களயும் சொல்லி ஹோமம் செய்யவும்.

இனி நக்ஷத்திர அஷ்ட வாக்யம் சொல்லி குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஜன்ம நக்ஷத்திர தேவதைகளுக்கு ஹோமம் ஒரு ஆவர்த்தி செய்ய வேண்டும்.
.
ஸ்விஷ்டக்ருத் ஹோமம் ஜயாதி ஹோமம் , பரித்யஞ்சனம். லேப கார்யம். பூர்ணாஹூதி. உத்தராங்க புனர் பூஜை..


ஹவிஸ் கொண்டு வரச்சொல்லி அக்னிக்கு தென்மேற்கில் ஒரு உத்தரிணி ஜலம் விட்டு அதன் மேல் வைத்துக்கொள்ளவும்.

இந்த ஹவிஸை ஆயுஷ்ய ஹோமத்திற்காக ஒரு டம்ப்ளர் அளவு இரண்டு பாத்திரத்தில் பிறித்து வைத்துக்கொள்ளவும். ஒரு ஹவிஸை ஓரமாக மூடி வைத்துவிடவும்.

அடுத்த பாத்திரத்தில் ஒரு டம்ப்ளர் அளவு உள்ள ஹவிஸை இரண்டு கின்னத்தில் பிறித்துக்கொள்ளவும். அதில் ஒரு கிண்ணம் ஹோமத்திற்கும் –மற்றொரு கின்னம் அன்ன ப்ராஸனத்திற்காகவும் வைத்துக்கொள்ளவும்..

இப்போது ஹோமத்திற்காக உள்ள அன்னத்தை அக்னிக்கு மேல் மந்திரம் சொல்லி காட்டவும்.”” அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் நிர்வபாமி.”” இரணு தடவை சொல்லவும்.

அன்னப்ராசனத்திற்காக உள்ள அன்னத்தை மந்திரம் சொல்லி அக்னிக்கு மேல் காட்டவும்...””ப்ராணாயத்வா ஜுஷ்டம் நிர்வபாமி””. இரண்டு தடவை சொல்லி க்காட்டவும் .இப்போது முன்போல் மந்திரம் சொல்லி இரண்டு அன்னத்திற்கும் ஜலம் தெளிக்கவும்… அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி. இரண்டு தடவை. . ப்ராணாயத்வா ஜுஷ்டம் ப்ரோக்ஷாமி. இரண்டு தடவை.

இப்போது நெய் எடுத்து அபிகாரம் செய்யவும். அக்னய ஆயுஷ்ம தேத்வா ஜுஷ்டமபிகாரயாமி.. ப்ராணாயவோஜுஷ்டமபிகாரயாமி..

இப்போது இந்த இரண்டு அன்னத்தையும் மூடி வைத்து விட்டு , பெரிய பாத்திரத்தில் உள்ள அன்னத்தை எடுத்து அக்னிக்கு மேல் காட்டவும்.
ஜலம் தெளிக்கவும். அபிகாரம் செய்யவும். மறுபடி அபிகாரம் செய்யவும்.

பெரிய இலையை இடது கையில் வைத்துக்கொண்டு சிறிய இலையினால் பெரிய இலைக்கு ஒரு தடவை அபிகாரம் செய்யவும். …இரண்டு தடவை கொட்டைப்பாக்கு அளவு அன்னம் எடுத்து வைத்து மறுபடி அபிகாரம் செய்து வலது கையில் வைத்துக்கொண்டு இடது கையினால் அன்னப் பாத்திரத்தை பிடித்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஹோமம் செய்யவும்..

ஓம் பூர்புவஸ்ஸுவரோம். தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி
தியோயோநஹ ப்ரசோதயாத். ஸ்வாஹா: தேவாய ஸவித்ர இதம் ந மம

நவ கிரஹ ஹோமம் தற்போது செய்ய விருப்பமுள்ளவர்கள் செய்யலாம். பிறகு பரிவார தேவதைகள் ஹோமம்/.சமித்து அன்னம், ஆஜ்ய ஹோமம்..
அன்னம் மீதி இருந்தால் ஓரமாக மூடி வைத்து விடவும்..

ஆயுஷ்ய ஹோமத்திற்காக இரண்டு கிண்ணத்தில் உள்ள அன்னத்தை அருகில் வைத்துக்கொண்டு அதில் ஹோமம் செய்வதற்காக உள்ள அன்னத்தை திறந்து வைத்து பெரிய இலையை இடது கையில்

வைத்துக்கொண்டு சிறிய இலையினால் ஒரு தடவை நெய் எடுத்து அபிகாரம் செய்து , இரண்டு தடவை அன்னம் எடுத்து வைத்து கொண்டு மறுபடி ஒரு தடவை கையில் உள்ள அன்னத்திற்கு அபிகாரம் செய்து கொண்டு மறுபடி

அன்னம் எடுத்துகொண்ட கிண்ணத்திற்கு நெய் அபிகாரம் செய்து இடது கையில் உள்ள அன்னத்தை வலது கையில் வைத்துகொண்டு இடது கையினால் அன்ன கிண்ணத்தை தொட்டு கொண்டு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்..

ஆயுஷ்டே விச்வதோ ததத யமக்னிர் வரேண்ய: புநஸ்தே ப்ராண ஆயதி பராயக்ஷ்மகும் ஸுவாமிதோம். ஆயுர்தா அக்னே ஹவிஷோ ஜுஷாநோ க்ருத: ப்ரதீகோ-க்ருத யோநி ரேதி. க்ருதம் பீத்வா மதுசாரு கவ்யம் பிதேவ புத்ரமபி ரக்ஷதாதிமக்கு ஸ்வாஹா:.

ஆயுர்தே அக்னய இதம் ந மம. ஸ்விஷ்டக்ருத மவதாய. அந்த: - பரிதி சாதயித்வா--. மறுபடி பெரிய இலையை இடது கையில் வைத்துக்கொண்டு சிறிய இலையினால் ஒரு தடவை நெய் அபிகாரம் செய்து ஒரு தடவை முன்

போல் அன்னம் எடுத்து வைத்து கொண்டு ,சிறிய இலையினால் இரண்டு தடவை நெய்யினால் அபிகாரம் செய்து அக்னிக்கு வடக்கில் உள்ள பரிஸ்தரணத்திற்குள் இலையோடு வைக்கவும்..அதன் மேல் ஒரு இலையை

போட்டு மூடி வைக்கவும். சிறிய இலையினால் ஆயுஷ்ய ஹோமம் செய்யவும்..அதற்கு முன்னாடி அன்ன ப்ராஸனத்திற்காக உள்ள அன்னத்தை அருகில் வைத்து கொண்டு ஒவ்வொரு தடவையும் ஹோமம் செய்த பிறகு அந்த அன்னத்திற்கு மறக்காமல் அபிகாரம் செய்ய வேண்டும்.

ஆயுஷ்ய ஹோமத்திற்காக இரண்டு கிண்ணத்தில் பிரித்த அன்னத்தில் ஹோமம் செய்து மீதி உள்ள அன்னத்தை அக்னிக்கு ஈசான்ய பாகத்தில் ஒரு இலையை போட்டு முடிந்தால் அருகம் பில் போட்டு அதில் அக்ஷதையும் தீர்த்தத்தையும் விட்டு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி பலி போட வேண்டும்.

மாநோ மஹாந்தம் உதமான அர்பகம் மாந உக்ஷந்தம் உதம்மாந உக்ஷிதம் . மாநோவதிஹி பிதரம் மோத மாதரம் பிதரம் மோத மாத்ரம் ப்ரியாமான:: தநுவோ ருத்ர ரீரிஷ:;

மாநஸ்தோகே தனயே மாந ஆயுஷி மாநோ கோஷு மாநோ அச்வேஷு ரீரிஷ: வீரான் மாநோ –ருத்ர- பாமிதோ-வதிர் ஹவிஷ்மந்தோ –நமஸா விதேமதே. .. ஈசாநாய இமம்:பலிம் ததாமி. உபரி அக்ஷதோதகம் ததாமி.

அன்னத்தைப் போட்டுவிட்டு மேலே ஜலமும் அக்ஷதையும் விடவும். ஒரு சமித்தை எடுத்து அக்னியில் வைக்கவும். ஸ்வாஹா. அக்னி உபஸ்தானம் கரிஷ்யே . எழுந்து நின்று சொல்லவும்.

அக்னே நயஸுபதா ராயே அஸ்மான் விச்வானிதேவ வயுநானி வித்வான். யுயோத்யஸ்மத் ஜுஹுரானம் ஏந: பூயிஷ்டாந்தே நம உக்திம் விதேம.

அக்னயே நம: : மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹுதாஸநா. யத்து தந்து மயா தேவா :பரிபூர்ணம் ததஸ்துதே .ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம கானி வை. .யாநி தேஷாம் அசேஷானாம்
ஶ்ரீ க்ருஷ்ண அநுஸ்மரணம் பரம். க்ருஷ்ண, க்ருஷ்ண; க்ருஷ்ண.

நமஸ்தே கார்ஹஸ் பத்யாய நமஸ்த்தே தக்ஷிணாக்னியே நம ஆவஹநீயாய மஹாவேத்யை நமோ நம:

காண்டவத்வய உப பாத்யாய கர்ம ப்ருஹ்ம ஸ்வரூபிணே. ஸ்வர்க்க அபவர்க ரூபாய யக்ஞேசாய நமோ நம:

யக்ஞேசாச்யுத கோவிந்த மாதவ அனந்த கேசவ. க்ருஷ்ண விஷ்ணோ ஹ்ருஷீகேச வாஸுதேவ நமோஸ்துதே. ..

உத்தராங்க புனர் பூஜை.

ஆயுர் தேவதா ம்ருத்யுஞ்சய அஷ்டோத்ரம்.

ஒம் சாந்தாய நம: ஒம் பர்க்காய நம: ஓம் கைவல்ய ஜநகாய நம: ஓம் புருஷோத்தமாய நம: ஓம் ஆத்ம ரம்யாய நம: ஓம் நிராலம்பாய நம: ஓம். பூர்வஜாய நம: ஓம். சம்பவே நம: ஓம் நிரவத்யாய நம: ஓம். தர்மிஷ்டாய

நம: ஓம் ஆத்யாய நம: ஓம். காத்யாயனி ப்ரியாய நம: ஓம். த்ரயம்பகாய நம> ஓம். ஸர்வஞ்யாய நம: ஓம் வேத்யாய நம: ஓம். காயத்ரி வல்லபாய நம>ஓம்..ஹரிகேசாய நம:;ஓம்.விபவே நம: ஓம் தேஜஸே நம: ஓம் த்ரிநேத்ராய நம: ஓம் விதுத்தமாய நம: ஓம் ஸத்யோஜாத்ஆய நம::
ஓம் ஸுவேஷாட்யாய நம: ஓம் க்காலகூட விஷாஸநாய நம:

ஓம்.அந்தகாஸுர ஸம்ஹர்த்ரே நம: ஓம். கால காலாய நம: ஓம் ம்ருத்யுஞ்சயாய நம: ஓம் பரம ப்ரஸித்தாய நம: ஓம் பரமேச்வராய நம:
ஓம் ம்ருகண்டு ஸூநு நேத்ரே நம: ஓம் ஜாஹ்நவீ தாரணாய நம:

ஓம் ப்ரபவே நம: ஓம் அநாத நாதாய நம: ஓம் தருணாய நம: ஓம் சிவாய நம:: ஓம் ஸித்தாய நம: ஓம் தநுர்தராய நம::ஓம் அந்த்ய காலாதிபாய நம:
ஓம் செளம்யாய நம: ஓம் பாலாய நம: ஓம் த்ரிவிஷ்டபாய நம:

ஓம் அநாதி நிதநாய நம: ஓம் நாகஹஸ்தாய நம: ஓம் கட்வாங்க தாரகாய நம: ஓம் வரதாபய ஹஸ்தாய நம: ஓம் ஏகாகினே நம: ஓம் நிர்மலாய நம:
ஓம்ம் மஹதே நம:. ஓம் ஸரண்யாய நம: ஓம் வரேண்யாய நம:

ஓம் ஸுபாஹவே நம: ஓம் மஹாபலபராக்ரமாய நம: ஓம் பில்வகேசாய நம:
ஓம் வ்யக்தவேதாய நம: ஓம் ஸ்தூல ரூபிணே நம: ஓம்ம் வாங்மயாய நம:: ஓம் சுத்தாய நம:: ஓம் சேஷாய நம: ஓம் லோகைகாத்யக்ஷாய நம:

ஓம் ஜகத் பதயே நம: ஓம் அபயாய நம: ஓம் அம்ருதேசாய நம: ஓம் கரவீர
ப்ரியாயை நம: ஓம் கர்ப்பாய நம: ஓம் பரம் ஜ்யோதிஷே நம: ஓம் நிரபாயாய
நம: ஓம் புத்திமதே நம:: ஓம் ஆதிதேவாய நம: ஓம் பவ்யாய நம:

ஓம் தக்ஷயக்ஞ விகாதகாய நம: ஓம் முநிப்ரியாய நம: ஓம் பீஜஆய்ய நம:
ஓம் ம்ருத்யு ஸம்ஹாரகாரகாய நம::ஓம் புவநேசாய நம: ஓம் யக்ஞகோப்த்ரே நம: ஓம் விராகவதே நம: ஓம் ம்ருகஹஸ்தாய நம: ஓம் ஹராய நம;

ஓம் கூடஸ்தாய நம: ஓம் மோக்ஷதாய காய நம: ஓம் ஆனந்தபரிதாய நம: ஓம் பீதாய நம: ஓம் தேவாய நம:: ஓம் ஸத்ய ப்ரியாய நம: ஓம் சித்ரமாயினே நம: ஓம் நிஷ்களங்காய நம: ஓம் வர்ணினே நம:

ஓம் அம்பிகாபதயே நம: ஓம் காலபாசநிகாதாய நம: ஓம் கீர்த்திஸ்தம்பாய நம: ஓம் ஜடாதராய நம: ஓம் சூலபாணிநே நம: ஓம் ஆகமாய நம: ஓம் அபய ப்ரதாய நம: ஓம் ம்ருத்யு ஸங்காத காய நம :ஓம் ஶ்ரீதராய நம

ஒம் ப்ராண ஸம்ரக்ஷணாய நம: :ஓம் கங்காதராய நம: ஓம் ஸு ஸீதாய
நம: ஓம் பாலநேத்ராய நம: ஓம் க்ருபாகராய நம: ஓம் நீலகண்டாய நம: ஓம் கெளரீ ஈசாய நம: ஓம் பஸ்மோ தூளீத விக்ரஹாய நம:

ஓம் புரந்தராய நம: ஓம் சிஷ்டாய நம: ஓம் வேதாந்தாய நம: ஓம் ஜும் ஸ மூலகாய நம: : ஆயுர் தேவதாப்யோ நம: அம்ருத ம்ருத்யஞ்சயாய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பானி ஸமர்பயாமி



.
 
3rd Nov2015, Ippasi Poosa Nakshathram for grand daughter Ayushya Homa, Karna Vedhana 11Am to 12noon (Kaadhukutthiduthal) is planned in our house. Tamil invitation is required to intimate relatives & close friends; Please give a format of this Abdhapoorthi Kadhukuththu Tamil Invitation for preparation. Thanks
 
2 .
ஶ்ரீ ராமஜயம்

கர்ண பூஷண அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோம சுப முஹூர்த்த பத்திரிக்கை.

மகா ராஜ ராஜ ஶ்ரீ …………………………………………………………………………………………………………………….அவர்களுக்கு

அநேக நமஸ்காரம் ஆசீர்வாதம்/ /உபயகுசலோபரி

ஸ்வஸ்தி ஶ்ரீ -------------வருடம்-----------------மாதம்-----------ந்தேதி ( dd month year ))
---------------கிழமை -------------------திதி ------------ நக்ஷத்திரம் கூடிய சுபயோக
சுபதினத்தில் உதயாதி நாழிகை ------க்குமேல் -----------க்குள் காலை ----------------
மணிக்குள் ---------------லக்னத்தில்

. எனது பெளத்ரனும் சிரஞ்சீவி------------ ஜ்யேஷ்ட குமாரன்//
குமாரத்தி சிரஞ்சீவி//ஸெள.பாக்கியவதி ------------------------------திற்கு

கர்ணபூஷன அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம் செய்வதாய் ஈஸ்வர க்ருபையை
முன்னிட்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி சுபமுஹூர்த்தம் ------
----------------------------------------------------------------------------------------------இடத்தில் நடைபெறுவதால் தாங்கள் தங்கள் இஷ்டமித்ர பந்துகளுடன் முன்னதாகவே வந்திருந்து முஹூர்தத்தை நடத்தி வைத்து குழந்தையை ஆசிர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

Landmark for the house or marriage hall. இப்படிக்கு
Busroute..
Address//cell no.

Bus route
 
ஸ்வஸ்தி ஶ்ரீ மன்மத வருடம் ஐப்பசி மாதம் 17ந்தேதி செவ்வாய்கிழமை ( 3-11-2015 ) அஷ்டமி திதி பூசம் நக்ஷத்திரம் கூடிய சுப யோக சுப தினத்தில் மகர லக்னத்தில் உதயாதி நாழிகை 12க்கு மேல் 15க்குள் . மற்றவற்றை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளவும்.
 
Dear KG Sir, ThanQ very much for your immediate response of sending the model invitation Abdhapoorthi Ayushya homam, Karnabhushana function also mentioning the udhayathi nazhikai and lagnam. Thanks a lot
 

Latest ads

Back
Top