A spoof of SPB's very famous Mannil antha kaathal anri with quotes from devaram, thiruvasagam, tirumanthira, thirupugazh and thiruarutpa. S.P. பாலசுப்ரமணியன் அவர்கள் பாடிய மண்ணில் அந்த காதல் அன்றி பாட்டை சிறிது மாற்றி அமைத்து பாடியுள்ளோம்.
ஈசன் தான் அன்பு. அன்பு தான் ஈசன். காதல் தான் ஆதி, தொடக்கம். அந்த ஆதி தான் காதல். அந்த ஆதி இல்லாத இடம் இல்லை. அந்த ஈசன் நம்முள்ளே இருக்கின்றார். அவரை நாம் நமக்குள்ளே தேடவேண்டியது தான். இதையே தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ் என எல்லாமும் சொல்கின்றன.
மண்ணில் அந்த ஆதி அன்றி.. -
Singer - N. R. Chandrakumar
ஈசன் தான் அன்பு. அன்பு தான் ஈசன். காதல் தான் ஆதி, தொடக்கம். அந்த ஆதி தான் காதல். அந்த ஆதி இல்லாத இடம் இல்லை. அந்த ஈசன் நம்முள்ளே இருக்கின்றார். அவரை நாம் நமக்குள்ளே தேடவேண்டியது தான். இதையே தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ் என எல்லாமும் சொல்கின்றன.
மண்ணில் அந்த ஆதி அன்றி.. -
Singer - N. R. Chandrakumar