narayananms
Active member
எனது தமையனார் 29-6-2020 காலமா னர். ஊரங்கால் வெவ்வேறு ஊர்களில் இருக்கும் சகோதரர்கள்
இறுதி சடங்குகளில் பங்கு கொள்ள
முடியவில்லை. ஆனாலும் நாங்கள்
தங்கள் இருப்பிடத்தில் இன்று
8-7-2020 ( தசாஸ்து) குழி தர்பணம்
செய்தோம். 11-7 - 2020 அன்று
சுபஸ்வீகரணம். புண்ணியாவசனம்
என்று செய்ய வேண்டும்?
இறுதி சடங்குகளில் பங்கு கொள்ள
முடியவில்லை. ஆனாலும் நாங்கள்
தங்கள் இருப்பிடத்தில் இன்று
8-7-2020 ( தசாஸ்து) குழி தர்பணம்
செய்தோம். 11-7 - 2020 அன்று
சுபஸ்வீகரணம். புண்ணியாவசனம்
என்று செய்ய வேண்டும்?