• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பிராமணன் ஹிந்து இல்லை

natkaushik

Active member
நெருங்கிய எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் பிராமண த்வேஷம் முடிவிற்கு வராது. இதை நாம் நன்னா மனசுல ஏத்திக்கணும். தினம் காயத்ரி மந்த்ரம்னு நினச்சிண்டு மண்டைல எர்ர வரைக்கும் பாராயணம் பண்ணணும்.
அது ஏறினப்புறம்
தமிழ் பிராமணரெல்லாம் ஒண்ணு சேர்ந்து ஒருசங்கம் வச்சு, கூட்டம் கூட்டி, நாம் ஹிந்துக்களல்லாத வேத*மதத்தினர்னு தீர்மானம் நிறைவேற்றி, அப்படி அறிவிக்கணும்னு தமிழக முதல்வருக்கும், பிரதம மந்திரிக்கும் ஜனாதிபதிக்கும் மனு கொடுக்கணும். ஒரு PIL லும் SC ல போடணும்.ஹிந்துன்னு சொல்லிக்கொண்டு, அதன் அங்கமான பிராமணனை திட்டறவனை சமூக சீர்திருத்தின்னு சொல்லற கும்பலோட எதுக்கு சகவாசம். சமணர்கள் மாதிரி ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருப்போம்.
வழவழ கொழ கொழான்னு முடிவக்கு வராம இஙக்ளீஷ்ல பேசறது பிராமணனுக்கு கைவந்த கலை. இந்த ஃபோரத்துலேந்து பத்துபேர் தனிமதம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் வாங்கோ, மேற்கொண்டு நடக்கவேண்டியதைப்பாக்கலாம்.
நம்ப தமிழ் பிராமணா. தமிழ்லயே விவாதிக்கலாம்.
 
கட்டுப்பாடில்லாத மனம் தனது இஷ்டம் போலசஞ்சரிக்கும்.

வேதங்களில் மதத்தை பற்றி எங்கே சொல்லி இருக்கிறது. மதம் என்ற சொல்லுக்கு இணையான வார்த்தை வடமொழியில் இல்லை. தவிர இன்றய காலகட்டத்தில் சமுதாய மாற்றங்களால் வாழ்க்கை முறை மாறி உள்ளது, மக்களின் அணுகுமுறையும் மாறி உள்ளது.

அரசியல் மட்டுமே வாழ்க்கை அல்ல. நமது குழந்தைகள் வெளிநாடுகளில் சென்று நல்ல வேலைகளில் சேர்ந்து தங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தி யுள்ளனர். "பழையன கழிதலும் புதியன புகுதலுமே "என நன்நூல் கூறுவதே இயற்கையின் நியதி. இதை எவராலும் மாற்ற முடியாது. அறிவை விருத்தி செய்து கொள்ள பழைய காலத்திற்கு செல்ல வேண்டுவது அவசியமில்லை.

ஒருவருடைய பிறவியோ,படிப்போ,பணமோ சமூகத்தில் ஒருவருடைய நிலையை நிர்ணயப்பதில்லை. அவருடைய வாழ்க்கை முறையில் இரக்ககுணமும், தர்ம சிந்தனையும், அன்பும், சேவை மனப்பான்மையும் தான் மக்களின் மரியாதையை அளிக்கும்.

வணக்கத்துடன்
பிரஹ்மண்யன்
பெங்களூர்.
 
"Brahmanyan, post: 451705, member: 632"
கட்டுப்பாடில்லாத மனம் தனது இஷ்டம் போலசஞ்சரிக்கும்.
🙏🙏

கடந்த நுறு வருஷங்களா ஒருகூட்டம் பிராமணாள திட்டிண்டு வராங்கறது மறுக்க முடியாதது. நம்ம சமூகம் அதை பொறுமையா சகிச்சிண்டு (வேறு வழியில்லாம?)காலம் கடத்தறோம். வேறு ஜாதிக்காராளும் கண்டுக்கறதில்லை. இதுக்கு எப்போ முடிவு கட்டப்போறோம்? நம்ம சந்ததிகளை வெளிநாட்டுக்கு அனுப்பியா? இல்லை மக்கள் மனம் மாறிவிடுவான்னா? யூதத்*வேஷம் 1500 வருஷமா அழியலை. பிராமண த்*வேஷத்துக்கு இப்ப 100 வயசுதான். கல்பாந்தம் வரைக்கும் இருக்கும்.
'இரக்ககுணமும், தர்ம சிந்தனை, அன்பு, சேவை மனப்பான்மை' எல்லாம் அதை மதிக்கிறவர் கிட்டதான் பயன், நிஷாதர்களிடம் இல்லை‌. வேத*மதம்னு சொல்றது ஒரு அடையாளம் தான், இந்து, பிராமணன் என்கிற மாதிரி. வேதம்படிச்சு நியம நிஷ்டடைகளை எப்பவும் போல சௌகர்யப்படி அனுஷ்டிப்போம் . தன்மானமா இந்து (வேதத்தில் இல்லாத) என்கிற அடையாளமா என்று வந்தால் தன்மானத்தையே தேர்ந்தெடுக்கவேண்டாமா?
பி.கு. இது கட்டுப்பாடில்லாமல் இஷ்டப்படி சஞ்சரிக்கும் மனதில் எழுந்த எண்ணமில்லை. பலகாலம் மனதில் உளைத்ததுதான்.
 
"Brahmanyan, post: 451705, member: 632"
கட்டுப்பாடில்லாத மனம் தனது இஷ்டம் போலசஞ்சரிக்கும்.
🙏🙏

கடந்த நுறு வருஷங்களா ஒருகூட்டம் பிராமணாள திட்டிண்டு வராங்கறது மறுக்க முடியாதது. நம்ம சமூகம் அதை பொறுமையா சகிச்சிண்டு (வேறு வழியில்லாம?)காலம் கடத்தறோம். வேறு ஜாதிக்காராளும் கண்டுக்கறதில்லை. இதுக்கு எப்போ முடிவு கட்டப்போறோம்? நம்ம சந்ததிகளை வெளிநாட்டுக்கு அனுப்பியா? இல்லை மக்கள் மனம் மாறிவிடுவான்னா? யூதத்*வேஷம் 1500 வருஷமா அழியலை. பிராமண த்*வேஷத்துக்கு இப்ப 100 வயசுதான். கல்பாந்தம் வரைக்கும் இருக்கும்.
'இரக்ககுணமும், தர்ம சிந்தனை, அன்பு, சேவை மனப்பான்மை' எல்லாம் அதை மதிக்கிறவர் கிட்டதான் பயன், நிஷாதர்களிடம் இல்லை‌. வேத*மதம்னு சொல்றது ஒரு அடையாளம் தான், இந்து, பிராமணன் என்கிற மாதிரி. வேதம்படிச்சு நியம நிஷ்டடைகளை எப்பவும் போல சௌகர்யப்படி அனுஷ்டிப்போம் . தன்மானமா இந்து (வேதத்தில் இல்லாத) என்கிற அடையாளமா என்று வந்தால் தன்மானத்தையே தேர்ந்தெடுக்கவேண்டாமா?
பி.கு. இது கட்டுப்பாடில்லாமல் இஷ்டப்படி சஞ்சரிக்கும் மனதில் எழுந்த எண்ணமில்லை. பலகாலம் மனதில் உளைத்ததுதான்.
வேதத்தை படிப்பது ஓர் உன்னதமான காரியமே. ஆனால் படிப்பவர்கள் தங்களை சமூகத்தில் தனிமைப்படுத்திக் கொள்வது மேலும் வெறுப்பை வளர்க்குமே தவிர வேறு எந்த உபயோகமும் இல்லை.

சிருஷ்டியில் மனிதனாக பிறப்பெடுப்பது இறைவன் அளித்த அருள். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி சமூகத்தில் இணைந்து இயன்றவரை உதவுவதே நமது குறிகோளாக இருக்கவேண்டும்.
யூதர்கள் மிகவும் திறமை வாய்ந்த ஒரு சமூகமாக இருந்தாலும் தங்களை தனிப்படுத்திகொண்டு வேறு சமய மக்களின் மத்தியில் வாழ்ந்ததினால்
பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி இருந்தது. நம் நாட்டில் வந்து குடியேரிய "பார்ஸி" இனத்தவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து இணைந்து வாழ்வதை உதாரணமாக பார்க்கலாம்.

பிராமணர்களுக்கு சமூகத்தில் இன்றும் மரியாதை இருக்கிறது. எனது நீண்ட கால அனுபவத்தில் நான் பிறந்த ஜாதிக்காக என்னை யாரும் வெறுத்ததில்லை. தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்தில் குடியேறி 60 ஆண்டுகள் கழிந்து விட்டன. இங்கும் தமிழ் பிராமணன் என்று யாரும் மரியாதை குறைவாக நடத்தியதில்லை.

வணக்கத்துடன்
பிரஹ்மண்யன்
பெங்களூர்.
 
இன்றைய கால மாற்றத்தை நன்றாகக் கூறியுள்ளார் திரு. ப்ரஹ்மண்யன் அவர்கள்.

வைதீகம் செய்பவர்களில் மிகச் சிலரே செல்வந்தராக உள்ளனர்.
மற்றபடி வறுமையில் வாடுவோரே பலர்.
தம் பிள்ளைகளை தம் தொழிலுக்கு அவர்களில் பலர் வர விடுவதில்லை!
இது காலத்தின் கட்டாயம்.

தனி மதம் அமைத்து என்ன சாதிக்க முடியும்?

இந்து மத தெய்வங்களை வழிபடுவோர், இந்து அல்லாமல் வேறு யார்?
 
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்தில் குடியேறி 60 ஆண்டுகள் கழிந்து விட்டன
வேறு எங்கும் பிரச்சினை இல்லை

அவர் Op say

நெருங்கிய எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் பிராமண த்வேஷம் முடிவிற்கு வராது.
 
"Brahmanyan, post: 451726, member: 632"
நீங்க கர்நாடகத்தில இருக்கரதால உங்களுக்கு இந்ந அனுபவம் இருக்காது. அதனாலதான் பிராமண த்*வேஷத்துக்கு காரணம் பிராமணன் தன்னைத் தனிமைப் படித்துக் கொண்டதுன்னு நம்ம மேலேயே பழி சுமத்திக்கிறேள். வேதம் தான் இதுக்கு காரணம், அதனால் அதை படிக்கறதையே விட்டுடலாம் என்கிற மாதிரி இருக்கு.
"tbs, post: 451725, member: 4872"
ஸனாதனின்னு நாமாக சொல்லிக்கொள்வதுதான். அரசு ஆணைப்படி நாம் இந்து தான்.
Raji Ram, post: 451728, member: 17730"
வேத*மதம் என்பதாலே எலாலாரும் வேதம்தான் படிக்கணும்னு இல்லை. வழக்கம்போல நம்மில் 20% வேதம், ஆகமம், புரொஹித்யம் படிக்கட்டும். அவா ஹிந்துவாக இருக்கட்டும். மீதிபேர் வேற உத்யோகம் பாத்துண்டு அவாளுக்கு ஆதரவு தரட்டும்.
ஒருகாலத்திலே அரசு பார்வையில் இந்துக்களில் சீக்கியர், சமணர் அடங்கியிருந்தார்கள். இப்போ அவர்கள் தனி. அது மாதிரி நாளை வேத*மதம் பிரியட்டும். நான் சொல்வது அரசு ஆணையில் நம்மைத் தனி மதமாக அங்கீகரிக்கட்டும். ஒரெ கடவுளை வழி படுபவர்கள் ஒரேமதத்தினர் என்பது ஒப்புக்கொள்ள முடியாதது. யூதர்களுக்கும், கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரே கடவுள், ஆனால் மதங்கள் வேறு.
 
வேதம் படிப்பதையோ அத்யாயனம் செய்வதையோ நான் எப்போதும் குறைகூறவில்லை. அவை பல்லாயிரம் வருஷங்களாக நமது சமூகத்தினர்களால் பாதுகாக்கப்பட்ட அறிவு பொக்கிஷங்கள்.

இந்து எனற சொல்லுக்கு நமது சட்டங்களிலோ மற்றும் அரசியல் சாசனத்திலோ விளக்கம் கொடுக்கப்படவில்லை.

மஹரிஷி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆரிய சமாஜம் என்ற இயக்கத்தை கி.பி. 1875ல் ஆரம்பித்து தம் வாழ்நாளை வேத சமயத்தைப் பரப்புவதிலும் இந்து, சமய, சமுதாய சீர்திருத்தப் பணிகளிலும் கழித்தார். ஐந்தாண்டுகளுக்குள் பல்லாயிரக் கணக்கானோர் சிந்து, பஞ்சாப் மாாகாணங்களிலும் மற்றும் வட மேற்கு இந்தியாவில் இவரைப் பின்பற்றத் தலைப்பட்டனர்.
உருவ வழிபாட்டை எதிர்த்த இவர், வேதங்களை நம்பினார். மக்களை வேதங்களுக்கு திரும்புங்கள் Back to Vedas என்று கூவி அழைத்தார்.

பாரத தேசத்தில் பல மகான்கள் அவ்வப்போது பல இடங்களில்
உதித்து மக்கள் வாழ்க்கையை சீர்திருத்தினர். இந்த மஹா புருஷர்களை பற்றி நமது குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே எடுத்து சொல்லவேண்டும்.

வணக்கத்துடன்,
பிரஹ்மண்யன்
பெங்களூர்.
 
'Nadi moolam Rishi moolam parkanuma enna'.
Let us accept us as we are ,but what stops us from uniting ourselves as a community and arrest the
degradation our younger generation have to suffer from.They themselves start thinking poorly of their
community and lack of a common uniting factor among us. What answer we can give them?
Lot of damage has already been done by our glib talks and arguments,sometimes I wonder the more
intelligent we are ,more are the problems!!
I agree with our brother natkaushik's observation in # 1 above. I think he has already
tried out his ideas in" Whither Iyers' in the early part of the year perhaps with limited success,
He has now a new idea ,truly a great thing,
Also I find friends often pointing out our lack of financial strength to support our cause. I think this can be no problem if all our member agree to give a helping hand for this cause.
'Muarchi seidal ingu mudiyadadillai'
 
👌post#11
"தேயும் பிராமண சமூகம்‌."
ஒருகாலத்தில் பிராமண கல்யாணத்துக்கு இளைஞர்கள், குழந்தைகள் அதிக பக்ஷமாக இருப்பார்கள். அங்கேயே பல கல்யாணங்களுக்கு அடிக்கல் போடப்படும். இப்போ வருபவரெல்லாம், ஓய்வு பெற்றவர்கள். வந்துள்ள நெருங்கிய துரத்து உறவினர்களை விரல்விட்டு எண்ணலாம்.
நம்மவர்கள் ஒருவருக்கொருவர், முக்கிமாக அக்கம் பக்கம் குடியிருப்பவர்கள், ஒரு உறவினர்களா பழகினால் சமூகம் நிலைக்கும், முன்னேறும்.
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு."
" ஸங்கே* ச'க்தி: கலௌ யுகே*"
 
👌post#11
"தேயும் பிராமண சமூகம்‌."
ஒருகாலத்தில் பிராமண கல்யாணத்துக்கு இளைஞர்கள், குழந்தைகள் அதிக பக்ஷமாக இருப்பார்கள். அங்கேயே பல கல்யாணங்களுக்கு அடிக்கல் போடப்படும். இப்போ வருபவரெல்லாம், ஓய்வு பெற்றவர்கள். வந்துள்ள நெருங்கிய துரத்து உறவினர்களை விரல்விட்டு எண்ணலாம்.
நம்மவர்கள் ஒருவருக்கொருவர், முக்கிமாக அக்கம் பக்கம் குடியிருப்பவர்கள், ஒரு உறவினர்களா பழகினால் சமூகம் நிலைக்கும், முன்னேறும்.
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு."
" ஸங்கே* ச'க்தி: கலௌ யுகே*"
மிகவும் உண்மை. அன்றைய கல்யாணங்களில் நமது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் நண்பர்கள் நம்முடன் சேர்ந்து கல்யாணங்களை நடத்திக் கொடுப்பார்கள். பல கல்யாணங்கள் வீடுகளில் பந்தல் போட்டுத்தான் நடக்கும்.
கல்யாணங்களுக்கு முதலில் உறவினர்களில் தகுந்த வயதுடைய பெண்ணோ, பிள்ளையோ இருக்கிறதா என பார்த்துவிட்டே வெளியில் தகுந்த வரன் தேடுவார்கள். குடும்பத்தில் பெரியவர்கள்தான் இதில் சிரத்தையுடன் ஈடுபடுவார்கள்.
அன்றைய கல்யாணங்களில் வைதீக கரியங்களுக்கு முக்கியம் அளிக்கப்படும். லௌகீக கொண்டாட்டங்களும் சேர்ந்து மகிழ்ச்சி அளிக்கும்.
எனது முந்தைய தலைமுறை வரை குடும்பத்தில் குழந்தைகள் பெற்றுக்கொள்வதே மண வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை நன்கு உணர்ந்து வாழ்க்கையை நடத்தினர்.
இன்றைய கால கட்டத்தில் எல்லாம் மாறிவிட்டது. திருப்தி என்பதே மறந்து விட்டது. அத்துடன் நமது மன அமைதியும் குலைந்துவிட்டது.

வணக்கத்துடன்
பிரஹ்மண்யன்,
பெங்களூர்.
 
I think he has already
tried out his ideas in" Whither Iyers' in the early part of the year perhaps with limited success,
I think the person who gave ideas on a different thread wanted to practice the bramins routines existed some generations ago but this author (different from him) wanted to have a separate identity for Brahmins as such what we are today. That is to form a different religion altogether under hindu religion immediately and later government can separate it like samana etc.,
 
Re #14Lotusinsanskrit. usaiyer சோன்னதும் நான்தான்.
பிராமணர் ஓண்ணு சேராமல் இருப்பதால் எவ்வளவோ இடில்லா இழப்பைச் சந்திக்கிறோம்.
1.சந்ததிகளுக்கு ஆசார, ஸம்ஸ்கார, நியம அநுஷ்டானங்களைச் சொல்லித் தர அமைப்பு இல்லை.
2.வரன் பாக்கறது மாட்ரிமொனியல் சைட்லதான். இல்ல அவாளே, குறிப்பா பெண்கள், பெரும்பாலும் வேற மதக்காரர் இல்லை வெளிநாட்டுக்கார்களை பண்ணிக்கறாள்.
3. நம்ம சொந்தக்காரா வயசானவா வெளியூரில இருந்தா, அவாள நடு நடுல கவனிச்சு எப்படி இருக்கான்னு நமக்குச்சொல்ல பக்கத்துல யாராவது நம்மவா இருக்காளான்னு தெரியாது.
இதுக்கெல்லாம் பிரதிகாரம், எல்லா பிராமணர்களும் ஒரே குடும்பத்தினரா, பரஸ்பரம் சஹாயமாக செயல்படணும். முதல்படியா நம்ம அக்கம் பக்கத்துல இருக்கிற நம்மடவாள தெரிஞ்சுக்கலாம்.
 
Re #14Lotusinsanskrit. usaiyer சோன்னதும் நான்தான்.
பிராமணர் ஓண்ணு சேராமல் இருப்பதால் எவ்வளவோ இடில்லா இழப்பைச் சந்திக்கிறோம்.
1.சந்ததிகளுக்கு ஆசார, ஸம்ஸ்கார, நியம அநுஷ்டானங்களைச் சொல்லித் தர அமைப்பு இல்லை.
2.வரன் பாக்கறது மாட்ரிமொனியல் சைட்லதான். இல்ல அவாளே, குறிப்பா பெண்கள், பெரும்பாலும் வேற மதக்காரர் இல்லை வெளிநாட்டுக்கார்களை பண்ணிக்கறாள்.
3. நம்ம சொந்தக்காரா வயசானவா வெளியூரில இருந்தா, அவாள நடு நடுல கவனிச்சு எப்படி இருக்கான்னு நமக்குச்சொல்ல பக்கத்துல யாராவது நம்மவா இருக்காளான்னு தெரியாது.
இதுக்கெல்லாம் பிரதிகாரம், எல்லா பிராமணர்களும் ஒரே குடும்பத்தினரா, பரஸ்பரம் சஹாயமாக செயல்படணும். முதல்படியா நம்ம அக்கம் பக்கத்துல இருக்கிற நம்மடவாள தெரிஞ்சுக்கலாம்.
hi

nice words.. i agreed 100%... 2.வரன் பாக்கறது மாட்ரிமொனியல் சைட்லதான். இல்ல அவாளே, குறிப்பா பெண்கள், பெரும்பாலும் வேற மதக்காரர் இல்லை வெளிநாட்டுக்கார்களை பண்ணிக்கறாள்.


it happened in my own life....but who is responsible?....i dont like...i disagreed in my things...but it happened..

நீங்கள் சொல்லறது புரியறது......உங்கள் ஆதங்கம் மற்றும் வேதனை புரியறது....இந்த விஷயத்திலே கொஞ்சம்

நம்ம ஆச்சார்யர்கள் மற்றும் சைவ / வைஷ்ணவ விஷயங்கள் இருக்கு...நமக்கு ஒரே சேர்ந்து இருக்கணும்

மற்றும் ஒற்றுமையை இருக்க வேண்டும் என்று சொல்ற நேரம் வந்து விட்டது......இதற்க்கு ரொம்ப

பெரியோர்கள் மேலேயும் தப்பு இருக்கு....சின்ன பசங்க எல்லாம் career oriented .....survival problems இருக்கு..

நான் வேத பாடசாலையில் படித்தவன்.......எனக்கும் ரெண்டு பக்கமும் கொஞ்சம் தெரியும்...எல்லா

மாற்றங்களுக்கும் காலம் பதில் சொல்லும்......காலத்தை நம்பித்தான் ஆகவேண்டும்....இதுவும கடந்து போகும்..

ஒரு காலத்தில் ச்ராத்தம் என்ற பேரில் எதனை கஷ்டம் ஆத்து .பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்

கொடுத்தோம்...இன்று காலத்தால் எல்லாம் மாறி விட்டது...மாற்றம் ஒன்று மட்டும்தான் இயற்க்கை...
 
hi

nice words.. i agreed 100%... 2.வரன் பாக்கறது மாட்ரிமொனியல் சைட்லதான். இல்ல அவாளே, குறிப்பா பெண்கள், பெரும்பாலும் வேற மதக்காரர் இல்லை வெளிநாட்டுக்கார்களை பண்ணிக்கறாள்.


it happened in my own life....but who is responsible?....i dont like...i disagreed in my things...but it happened..

நீங்கள் சொல்லறது புரியறது......உங்கள் ஆதங்கம் மற்றும் வேதனை புரியறது....இந்த விஷயத்திலே கொஞ்சம்

நம்ம ஆச்சார்யர்கள் மற்றும் சைவ / வைஷ்ணவ விஷயங்கள் இருக்கு...நமக்கு ஒரே சேர்ந்து இருக்கணும்

மற்றும் ஒற்றுமையை இருக்க வேண்டும் என்று சொல்ற நேரம் வந்து விட்டது......இதற்க்கு ரொம்ப

பெரியோர்கள் மேலேயும் தப்பு இருக்கு....சின்ன பசங்க எல்லாம் career oriented .....survival problems இருக்கு..

நான் வேத பாடசாலையில் படித்தவன்.......எனக்கும் ரெண்டு பக்கமும் கொஞ்சம் தெரியும்...எல்லா

மாற்றங்களுக்கும் காலம் பதில் சொல்லும்......காலத்தை நம்பித்தான் ஆகவேண்டும்....இதுவும கடந்து போகும்..

ஒரு காலத்தில் ச்ராத்தம் என்ற பேரில் எதனை கஷ்டம் ஆத்து .பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்

கொடுத்தோம்...இன்று காலத்தால் எல்லாம் மாறி விட்டது...மாற்றம் ஒன்று மட்டும்தான் இயற்க்கை...

தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. காலம் மாறிக்கொண்டே இருக்கும். அதை தடுக்க இயலாது. தவிர மக்கள் இயற்கைக்கு முறண்பாடாக சென்றால், அதை சரி செய்ய இயற்கைக்கு தெரியும். உலகம் இன்று "கோவிட் 19" என்ற மகாமாயின் கோபத்தில் காண்பது அதன் விளைவே.

உலகில் மகான்கள் அவ்வொப்போது பல இடங்களில் உதித்து மக்களை நேர்படுத்துவதும் இதன் காரணமாகத்தான்.
காலத்தின் மாற்றங்களுடன் இணைந்து செல்வதே விவேகம்.

நலம்கோறும்
பிரம்ஹண்யன்
பெங்களூர்.
 
"காலம் மாறிக்கொண்டே இருக்கும். அதை தடுக்க இயலாது.
மாற்றம் ஒன்று மட்டும்தான் இயற்கை."
ஆனால் மாற்றங்களால் நமக்கு ஏற்படும் தீமைகளை தடுக்க, குறைக்க செயல்படுவது நம் கடமையில்லையா? முயற்சிக்கலைனா பேரழிவுதான்.
கடவுள் விட்ட வழி ன்னு நினைக்காமல் நம்மில் உள்ள சீனியர்கள் தான் ஒண்ணு சேர்ந்து பிராமண சமூகத்தை ஒருங்கிணைக்க முன்வரணும். முந்தி அக்ரஹாரத்தில் ஒண்ணா இருந்தா. இப்போ கூகல் மீட், வாடஸ்ஆப், ஃபேஸ்புக் மூலமா வர்சுவல் அக்ரஹாரத்தில் ஒன்று சேர முயற்சிப்போம்.
ப்ரயத்னோ விதே*ய:.
 
"காலம் மாறிக்கொண்டே இருக்கும். அதை தடுக்க இயலாது.
மாற்றம் ஒன்று மட்டும்தான் இயற்கை."
ஆனால் மாற்றங்களால் நமக்கு ஏற்படும் தீமைகளை தடுக்க, குறைக்க செயல்படுவது நம் கடமையில்லையா? முயற்சிக்கலைனா பேரழிவுதான்.
கடவுள் விட்ட வழி ன்னு நினைக்காமல் நம்மில் உள்ள சீனியர்கள் தான் ஒண்ணு சேர்ந்து பிராமண சமூகத்தை ஒருங்கிணைக்க முன்வரணும். முந்தி அக்ரஹாரத்தில் ஒண்ணா இருந்தா. இப்போ கூகல் மீட், வாடஸ்ஆப், ஃபேஸ்புக் மூலமா வர்சுவல் அக்ரஹாரத்தில் ஒன்று சேர முயற்சிப்போம்.
ப்ரயத்னோ விதே*ய:.

hi

नमस्ते ....उद्यमेन हि सिद्ध्यन्ति कार्याणि न मनोराथैः ....न हि सुप्थ्यस्य सिंहस्य मुखे मृगाः प्रविस्यन्ति ..
 
Brahmins forming a separate religion isn't new.
Fed up with the casteism to which the Varna concept of Sanathana Dharma had degenerated, many brahmin saints formed their own religions in 19th century.
Ramakrishna Paramhamsa, (Gadādhar Chattopadyaya) formed Rāmakrishna Order; Ram Mohan Rai ->Brahmo Samāj; Swami Sahajānand (Ganashyam Pande)-> Swāminārāyan Sampradāya; Dayānand Saraswathi ( Shankar Tiwari)-> Arya Samaj. All the founders were brahmins. All these religions rejected casteism. All are flourishing. Not villified by anybody.
A separate religious Identity is the best way to create a sense of togetherness among tambráhms. Time to explore it further as to what its parameters should be and its organisational structure. Lets have some working papers. Every great expedition starts with the first step.
 
I dont think making Brahmins as separate religion solves any of the issues faced by Brahmins, Brahmins are one of the four varnas and as such you cannot exclude the others as all the varnas are supposed to be dependent on each other.

The Brahmins face two issues. Within Brahmins there are erosion of values and practices and the same are now supposed to be practiced by vaidikas. The second issue is hatred against Brahmins in society. According to Maha Peiyava who criticised Brahmins (Refere Deivathin Kural volume 1)for avoiding their duties of learning vedas and following their legacy and they being more focussed on their career and western practices. That made other castes jealous Brahmins and we being in minority , the politicians exploited the situation by their anti-Brahmin stand,

Somewhere most of us failed in passing the traditions to the next generation. The challenge for us is to keep the traditions alive and we can take advantage of social media for spreading the information of our traditions and practicies.
 
ItUOTE="PSGANESAN, post: 452070, member: 91881"]
I dont think making Brahmins as separate religion solves any of the issues faced by Brahmins, Brahmins are one of the four varnas and as such you cannot exclude the others as all the varnas are supposed to be dependent on each other.

The Brahmins face two issues. Within Brahmins there are erosion of values and practices and the same are now supposed to be practiced by vaidikas. The second issue is hatred against Brahmins in society. According to Maha Peiyava who criticised Brahmins (Refere Deivathin Kural volume 1)for avoiding their duties of learning vedas and following their legacy and they being more focussed on their career and western practices. That made other castes jealous Brahmins and we being in minority , the politicians exploited the situation by their anti-Brahmin stand,

Somewhere most of us failed in passing the traditions to the next generation. The challenge for us is to keep the traditions alive and we can take advantage of social media for spreading the information of our traditions and practicies.
[/QUOTE]
Sanatana Dharma mentions four Varṇas. Hinduism (at least in TN) recognises only two Varṇas- Brahmins(5%) and non-brahmins (95%). 90% of us are only marginally different from non-brahmin hindus, having given up most of our saṃskaras but are nevertheless hated for historical ' reasons '. Unfortunately, the rest 10% of Brahmins, the Vaidikas, Archakas and Purohits, who are well respected by all castes, are directly attacked by anti-socials.
Time to accept that we, the Ex-brahmins aren't cut-out for brahminhood and give it up for the sake of those who are. We can form a new community, religion, caste whatever, (VIMUKTA- The Liberated?). We will organise and modernise our Samskaras, from Jananam to Vānaprastam. We should act before our santatis become agnostics, get married to persons from other religions and our community becomes an object of ridicule and shame.
ACT NOW!
 
வேதம் படிப்பதையோ அத்யாயனம் செய்வதையோ நான் எப்போதும் குறைகூறவில்லை. அவை பல்லாயிரம் வருஷங்களாக நமது சமூகத்தினர்களால் பாதுகாக்கப்பட்ட அறிவு பொக்கிஷங்கள்.

இந்து எனற சொல்லுக்கு நமது சட்டங்களிலோ மற்றும் அரசியல் சாசனத்திலோ விளக்கம் கொடுக்கப்படவில்லை.

மஹரிஷி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆரிய சமாஜம் என்ற இயக்கத்தை கி.பி. 1875ல் ஆரம்பித்து தம் வாழ்நாளை வேத சமயத்தைப் பரப்புவதிலும் இந்து, சமய, சமுதாய சீர்திருத்தப் பணிகளிலும் கழித்தார். ஐந்தாண்டுகளுக்குள் பல்லாயிரக் கணக்கானோர் சிந்து, பஞ்சாப் மாாகாணங்களிலும் மற்றும் வட மேற்கு இந்தியாவில் இவரைப் பின்பற்றத் தலைப்பட்டனர்.
உருவ வழிபாட்டை எதிர்த்த இவர், வேதங்களை நம்பினார். மக்களை வேதங்களுக்கு திரும்புங்கள் Back to Vedas என்று கூவி அழைத்தார்.

பாரத தேசத்தில் பல மகான்கள் அவ்வப்போது பல இடங்களில்
உதித்து மக்கள் வாழ்க்கையை சீர்திருத்தினர். இந்த மஹா புருஷர்களை பற்றி நமது குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே எடுத்து சொல்லவேண்டும்.

வணக்கத்துடன்,
பிரஹ்மண்யன்
பெங்களூர்.
இந்து மதம் என்பது வெள்ளையர் கொடுத்த ஒரு சொல் , பிரிவு. அதற்கு முன்பு நான்கு ஜாதிகளின் கூட்டமைப்பு அல்லது பிரிவு என்று கூறலாம். அந்த காலத்தில் ப்ராமணன் என்றால் வேதம் ஓதுபவர், கல்வி கற்பிக்கும் பிரிவு என்றுதான் இருந்தது. தன்னைத்தானே உயர்ந்த பீடத்தில் வைக்க ஆரம்பத்தில் தான் ப்ரச்சனை ஆரம்பித்தது. மனு தர்மம் வந்து இன்னும் குட்டையை குழப்பியது. பெண்கள்,மற்ற ஜாதியினர் எல்லாம் மிகவும் மோசமான நிலையில் வைக்க தொடங்கினர் இந்த புரோகித ஜாதியினர்,தங்களை தானே உயர்ந்த ஜாதி என்று கூறிக்கொண்டு.
அரசியல் ஆதாயத்துக்காக இருக்கும் அந்த கூட்டத்தை ஒழிக்க வேண்டுமானால் பிராமண சங்கங்கள் எந்த கட்சியையும் ஆதரிக்க கூடாது அது தனி மனிதனின் இச்சை. அது விட்டு நாங்கள் உயர்ந்தவர்கள் என்றே கருத்தே வதை அறவே விட்டு விட வேண்டும். நான் ஒரு நூலை படித்தேன்‌ அதன் பெயர் " இந்து மதம் எங்கே போகிறது" , எழுதியவர் ஸ்ரீ அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். இவர் 101 வருடம் வாழ்ந்து ஒரு வேத வித்வான். இந்த நூலை படித்தால் பல விஷயங்கள் புரியும்.
 
"Brahmanyan, post: 451705, member: 632"
கட்டுப்பாடில்லாத மனம் தனது இஷ்டம் போலசஞ்சரிக்கும்.
🙏🙏

கடந்த நுறு வருஷங்களா ஒருகூட்டம் பிராமணாள திட்டிண்டு வராங்கறது மறுக்க முடியாதது. நம்ம சமூகம் அதை பொறுமையா சகிச்சிண்டு (வேறு வழியில்லாம?)காலம் கடத்தறோம். வேறு ஜாதிக்காராளும் கண்டுக்கறதில்லை. இதுக்கு எப்போ முடிவு கட்டப்போறோம்? நம்ம சந்ததிகளை வெளிநாட்டுக்கு அனுப்பியா? இல்லை மக்கள் மனம் மாறிவிடுவான்னா? யூதத்*வேஷம் 1500 வருஷமா அழியலை. பிராமண த்*வேஷத்துக்கு இப்ப 100 வயசுதான். கல்பாந்தம் வரைக்கும் இருக்கும்.
'இரக்ககுணமும், தர்ம சிந்தனை, அன்பு, சேவை மனப்பான்மை' எல்லாம் அதை மதிக்கிறவர் கிட்டதான் பயன், நிஷாதர்களிடம் இல்லை‌. வேத*மதம்னு சொல்றது ஒரு அடையாளம் தான், இந்து, பிராமணன் என்கிற மாதிரி. வேதம்படிச்சு நியம நிஷ்டடைகளை எப்பவும் போல சௌகர்யப்படி அனுஷ்டிப்போம் . தன்மானமா இந்து (வேதத்தில் இல்லாத) என்கிற அடையாளமா என்று வந்தால் தன்மானத்தையே தேர்ந்தெடுக்கவேண்டாமா?
பி.கு. இது கட்டுப்பாடில்லாமல் இஷ்டப்படி சஞ்சரிக்கும் மனதில் எழுந்த எண்ணமில்லை. பலகாலம் மனதில் உளைத்ததுதான்.
நீங்கள் பிராமண த்வேஷம் பற்றிக் கூறுவது முழு உண்மை. மற்ற மடையற்களின் கூற்றுக்காக நாம் கலங்காது நம் நடைமுறைகளை நடத்திக்கொண்டு செல்ல வேண்டும்.

இரு ஜாதியினற்கு நடுவில் வன்முறை நடக்கும்பொழுது பிராமணர்களையும், இந்து மதத்தையும் நடுவில் இழுப்பது ஆடாரமற்ற செயல். இறுப்பினும் அரசியல்வாதிகளும், செத்தி தாட்களும் இம்மதிறிச் செய்கின்றன.
 
இந்து மதம் என்பது வெள்ளையர் கொடுத்த ஒரு சொல் , பிரிவு. அதற்கு முன்பு நான்கு ஜாதிகளின் கூட்டமைப்பு அல்லது பிரிவு என்று கூறலாம். அந்த காலத்தில் ப்ராமணன் என்றால் வேதம் ஓதுபவர், கல்வி கற்பிக்கும் பிரிவு என்றுதான் இருந்தது. தன்னைத்தானே உயர்ந்த பீடத்தில் வைக்க ஆரம்பத்தில் தான் ப்ரச்சனை ஆரம்பித்தது. மனு தர்மம் வந்து இன்னும் குட்டையை குழப்பியது. பெண்கள்,மற்ற ஜாதியினர் எல்லாம் மிகவும் மோசமான நிலையில் வைக்க தொடங்கினர் இந்த புரோ
இந்து மதம் என்பது வெள்ளையர் கொடுத்த ஒரு சொல் , பிரிவு. அதற்கு முன்பு நான்கு ஜாதிகளின் கூட்டமைப்பு அல்லது பிரிவு என்று கூறலாம். அந்த காலத்தில் ப்ராமணன் என்றால் வேதம் ஓதுபவர், கல்வி கற்பிக்கும் பிரிவு என்றுதான் இருந்தது. தன்னைத்தானே உயர்ந்த பீடத்தில் வைக்க ஆரம்பத்தில் தான் ப்ரச்சனை ஆரம்பித்தது. மனு தர்மம் வந்து இன்னும் குட்டையை குழப்பியது. பெண்கள்,மற்ற ஜாதியினர் எல்லாம் மிகவும் மோசமான நிலையில் வைக்க தொடங்கினர் இந்த புரோகித ஜாதியினர்,தங்களை தானே உயர்ந்த ஜாதி என்று கூறிக்கொண்டு.
அரசியல் ஆதாயத்துக்காக இருக்கும் அந்த கூட்டத்தை ஒழிக்க வேண்டுமானால் பிராமண சங்கங்கள் எந்த கட்சியையும் ஆதரிக்க கூடாது அது தனி மனிதனின் இச்சை. அது விட்டு நாங்கள் உயர்ந்தவர்கள் என்றே கருத்தே வதை அறவே விட்டு விட வேண்டும். நான் ஒரு நூலை படித்தேன்‌ அதன் பெயர் " இந்து மதம் எங்கே போகிறது" , எழுதியவர் ஸ்ரீ அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். இவர் 101 வருடம் வாழ்ந்து ஒரு வேத வித்வான். இந்த நூலை படித்தால் பல விஷயங்கள் புரியும்.
டாக்டர் S. ராதாகிருஷ்ணன் அவர்கள் மிகவும் விவரித்து ஆக்ஸ்பர்ட் கலாசாலையில் 1926 ம் வருஷம் Upton Lectures என்ற தொடர் விரிவுரை THE HINDU VIEW OF LIFE என்ற தலைப்பின் கீழே ஆற்றியுள்ளார். இது புத்தகவடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவசியம் படிக்க வேண்டியதோர் புத்தகம்.
மக்களில் உயர்வு தாழ்வு என்ற பிரிவு சமூகத்தில் இருந்துகொண்டேதான் இருக்கும். இது ஓர் தொற்று நோய். இதை அகற்ற காலம் காலமாக பல பெறியோர்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள்.

பிரஹ்மண்யன்
பெங்களூர்.
 
Last edited:

Latest ads

Back
Top