டிசம்பர் 22 - ந் தேதி மரகத நடராஜருக்கு ஆருத்
டிசம்பர் 22 - ந் தேதி மரகத நடராஜருக்கு ஆருத்ராதரிசனம்
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் வீற்றிருக்கும் மரகத நடராஜர் பல கோடிகள் மதிப்புடையவை.
இந்த மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.
ஆண்டிற்குஒருமுறை மட்டுமே நடராஜரின்மேல் பூசப்பட்டசந்தனக்காப்பு களையப்பட்டு_பக்தர்களின் பார்வைக்காகவும் , வழிபடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்.
இதனையொட்டி, வரும் டிசம்பர் 22 - ந் தேதி சனிக்கிழமை காலை சுமார் 09.30 - மனியளவில் சந்தன காப்புகளையப்பட்டு ,
காலை 11.00 மணியளவில் மரகத நடராஜருக்கு 18 வகையான விசேஷ அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.
தொடர்ந்து பொதுமக்கள் மரகதநடராஜரை_வழிபட்டு அருள் பெற்றுச் செல்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து, டிசம்பர் 23 - ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.30 - மணியளவில் அருணோதய நேரத்தில் மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.
டிசம்பர் 22 - ந் தேதி மரகத நடராஜருக்கு ஆருத்ராதரிசனம்
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் வீற்றிருக்கும் மரகத நடராஜர் பல கோடிகள் மதிப்புடையவை.
இந்த மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.
ஆண்டிற்குஒருமுறை மட்டுமே நடராஜரின்மேல் பூசப்பட்டசந்தனக்காப்பு களையப்பட்டு_பக்தர்களின் பார்வைக்காகவும் , வழிபடுவதற்கும் அனுமதிக்கப்படுவர்.
இதனையொட்டி, வரும் டிசம்பர் 22 - ந் தேதி சனிக்கிழமை காலை சுமார் 09.30 - மனியளவில் சந்தன காப்புகளையப்பட்டு ,
காலை 11.00 மணியளவில் மரகத நடராஜருக்கு 18 வகையான விசேஷ அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.
தொடர்ந்து பொதுமக்கள் மரகதநடராஜரை_வழிபட்டு அருள் பெற்றுச் செல்வதற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
தொடர்ந்து, டிசம்பர் 23 - ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.30 - மணியளவில் அருணோதய நேரத்தில் மீண்டும் மரகத நடராஜருக்கு சந்தனக் காப்பு பூசப்பட்டு பாதுகாக்கப்படும்.